திருமங்கை ஆழ்வார் சாதி என்ன? வெள்ளாளரா? கள்ளரா?

#சோழனின் படைதளபதி  ,குறுநில மன்னர் #திருமங்கைஆழ்வார் #கள்ளர் கிடையாது

திருமங்கையாழ்வார் #வெள்ளாளர் ஆவார்,!!!

வரலாறு எவ்வளவு விசித்திரமானது.

கள்ளர் மற்றும் மறவரில் சோழனுக்கு படைதளபதியாக யாரும் இருக்கவில்லை என்ற ஒரு கருத்தை நான்கு வருடங்களுக்கு முன்பு முன்வைத்தேன்.

 

அதற்கு கள்ளர் இன நண்பர் ஒருவர் திருமங்கை ஆழ்வார் சோழனின் படைதளபதியாக இருந்தார் என்றும் அவர் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர் என்று கூறும் ஆங்கிலேயர் கால ஆவணம் ஒன்றை காட்டினார்.

ஆனால் வரலாறு எவ்வளவு விசித்திரமானது என்பதற்கு இந்த கல்வெட்டு ஒரு சிறந்த உதாரணம்.

சோழர்களின் சம கால கல்வெட்டில் #சித்திரமேழிநாட்டார்களின் (வெள்ளாளர்களின்) மெய்கீர்த்தியுடன் தொடங்கு கல்வெட்டு ஒன்று

 

“திருமங்கை ஆழ்வாரை” #காராளர் என்று கூறுகிறது. #காராளர் என்பது #வெள்ளாளரை குறிப்பது,

இந்த கல்வெட்டு #திருப்பதியில் கிடைக்கிறது.

கல்வெட்டு ஆதாரமே முதன்மை சான்று என்பதால் ஆங்கிலேயர் குறிப்பை நிராகரிப்பதே சரி

காராணம் ஆங்கிலேயேர் குறிப்பு அடுத்தவர்கள் கூறியதைத்தான் எழுதி குறிப்பெடுத்தார்கள் தவிர ஆய்வு செய்து எழுதவில்லை.

ஆகையால் கள்ளர் மறவரில் சோழருக்கு படைதளபதிகள் யாரும் கிடையாது என்ற என கருத்திற்கு இது மிகப்பெரிய வலு சேர்க்கிறது.

அதேபோல் அறுபத்தி மூன்று நாயன்மார்களிலும் கள்ளர் மறவர் யாரும் இல்லை என்பதும் கவனிக்கதக்கது.

பின்குறிப்பு : கண்ணப்ப நாயனார் வேட்டுவர், அவரை பெரிய புராணத்தில் இருபத்துக்கு மேற்பட்ட இடங்களில் மறவர் என்று அழைக்கும். அதனால் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

 

மேலும் தொடர்புக்கு 

ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *