Author Archive: admin
இன்று (05.12.2017 )பிறந்த நாள் விழா காணும் அங்கு விலாஸ் அதிபர் அங்கிங்கு இசைக்குழு நிறுவனர் திண்டுக்கல் அங்குவிலாஸ்திரு.செல்லமுத்தையாபிள்ளை
ஒற்றுமையே பலம்
81 வது குருபூஜை விழா
முதல்வரை மிஞ்சிய கூட்டத்தைத் திரட்டிய டி.டி.வி. தினகரன்மீது பாய்ந்தது வழக்கு
முதல்வரை மிஞ்சிய கூட்டத்தைத் திரட்டிய டி.டி.வி. தினகரன்மீது பாய்ந்தது வழக்கு! நெல்லையில் நடந்த வ.உ.சி குருபூஜைக்கு வருகைதந்து சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள்மீது இரு பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. நெல்லையில் கடந்த 12-ம் தேதி தமிழக அரசு சார்பாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சாலைகளை மறித்து…
Read more
சுதந்திர தின வாழ்த்துக்கள்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
மருதநாயகம் என்ன ஆனார்?தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் முதல் சுதந்திர போரட்ட தியாகி என்றால் அது நம் மருதநாயகம்பிள்ளை தான்
மருதநாயகம் என்ன ஆனார்? மருதநாயகத்தின் உண்மையான வரலாற்றுப் பின்னணிதான் என்ன? தெரிந்து கொள்வோம்…. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் முதல் சுதந்திர போரட்ட தியாகி என்றால் அது நம் மருதநாயகம்பிள்ளை தான் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் இந்து – வேளாளர் இனத்தில் பிறந்தவர்,மருதநாயகம்பிள்ளை.தன்னுடைய 25 வயதில் குடும்பத்தை பிரிந்து பிரஞ்ச் படையில் சேர்ந்தார், பின் தன்னுடைய இளமைப்பருவத்தில் இஸ்லாமிய…
Read more
ஒன்று படுவோம் வென்றுகாட்டுவோம்வஉசி வம்சமே
? நமது வேளாளார் என்பது வேளாண்மை செய்து நெல் விதைத்து வானம் பார்த்து மழை வரும் மா வரதா என்று விவசாயம் பார்த்த ஆண்ட இனம் தான் வேளாளார் இனம் ,இந்த இனத்தின் பெயரே திருட்டு தனம்மாக திருட நினைக்கும் நரிகள் இருக்கிறது அதை விரட்டத்தான், 22-05-2017 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு…
Read more
?????வீரமிக்க வெள்ளாளர்களே………நம் உரிமையை மீட்க….உணர்வுடன் வா…..வெள்ளாளர் அனைவரும் வர வேண்டும் அனைவருக்கும் தெரியபடுத்தவும்
வெள்ளாளர் அனைவரும் வர வேண்டும் அனைவருக்கும் தெரியபடுத்தவும் ????? வீரமிக்க வெள்ளாளர்களே……… நம் உரிமையை மீட்க…. உணர்வுடன் வா….. வரும் ஞாயிற்றுக்கிழமை (14/5/17)… நேரம் 2.30 மணி முதல்.. இடம் : திருச்சி… சத்திரம் பேருந்து நிலையம். .. கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள கவி மினி ஹால் வெள்ளாளர் பிள்ளைமார் அனைத்து அமைப்புகளின் ஆலோசணைக்கூட்டம்…
Read more
வெள்ளாளர் யார் யார் ? எப்படி உருவானர்கள்? அனைவரும் படிக்க….
604 மரபாளர் மகத்துவம் 1முதல் நாகரிகத்தை தோற்றுவித்த வேளாளர்கள் (பிள்ளைமார், முதலியார்) வேளாண்மைக்கு உரிமை பூண்டவர்கள், காவலுரிமை உடையவர்கள், முதன்முதலில் நிழங்களை உழுதும், உழுவித்தும் வேளாண்மை தொழில் செய்ததனால், காடுகெடுத்து நாடாக்கி வேளாண்மைக்கு தலைமை ஏற்று உழுவித்தவர்கள் என்பதனாலும், வேளாண்மையை அறிமுகப்படுத்தியவர்கள் என்பத னாலும், ஈகையுடையார் எனும் இவர்களின் பண்பின் படியும், வேளாளர் குலத்தவர் என்று…
Read more




