சோழனை வெளிப்படையாக வெள்ளாளன் என்று கூறும் கல்வெட்டுகள்
வரலாறு மிக முக்கியம் நம்பியூர் கல்வெட்டு ஒன்றில் “வெள்ளாளன் சோழரில் தேவன் ராச ரசான்” என்ற வரிகள் இடம்பெறும் இது மட்டுமா, கடத்தூர் கல்வெட்டில் “வெள்ளாளன் நம்பி கரியானான அபிமான சோழன்” என்று வெளிபடையாகவே வந்துவிடுகிறது. இந்த அபிமான சோழனை சில கல்வெட்டுகளில் “ராஜ ராஜ அபிமான சோழன்” என்று…
Read more









