*உண்மையில் சாதிகளை பற்றி நன்குதெரிந்தவன் எந்த சாதியையும் குறைசொல்லமாட்டான்.சாதி சண்டையில் இறங்கமாட்டான்.பண்புடன் நாகரீகமாக வாழ்பவனாகஇருப்பான்*
1 *வேலவன், தமிழ்கடவுள் இவ்வளவு ஏன் முப்பாட்டன் முருகன்…* இப்படி யெல்லாம் முருகன் வழங்கபெறுகிறான்… ஏன்…? வேல்னை கொண்டதால் வேலவன்… தமிழ் கடவுள் முருகன்…? அதென்ன அப்படியானால் வினாயகர், ஐயப்பன் தமிழ் கடவுள் இல்லையா…? அதென்ன முப்பாட்டன்…? *இறைவன் சிவன் ஆதி சைவ வெள்ளாளர் இனத்தில் பிறந்தவர்….* ஆனால்…
Read more








