Author Archive: admin

Blogger, Web Developer

இந்தியாவில் யாராலையும் செய்ய முடியாத யாரையும் எதிர்பார்க்காமல் நமது இனத்தின் வள்ளல் ஐயா வ உ சி அவர்கள் செய்த மிகப்பெரிய சாதனை

1 நமது தாய் திரு நாட்டிற்கு பாரத தேசத்திற்க்கு சுதந்திரம் கிடைக்க நமது இனத்தின் வளித்தோற்றத்தில் உதித்த வள்ளல்கள் ஏராளமானோர் பட்டியல் போட்டால் இடம் பத்தாது ஒரு சிலர் உங்கள் பார்வைக்கு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க உண்மையாகவே காந்திதான் காரணமா? உன்மைதான். ஆனாலும் அப்படி காந்தி காரணம் என்றால் , இன்று காமன் வெல்த் நாடுகள்…
Read more

தமிழர் திருநாள் உருவானது எப்படி? அதில் வெள்ளாளர்களின் பங்கு

தமிழர் திருநாள் உருவானது எப்படி?                    தமிழர்கள் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் தமிழ்ப் புத்தாண்டை தை முதல்நாளில் தொடங்க வேண்டுமென ‘தமிழ்க்கடல்’ மறைமலையடிகள் முழக்கம் எழுப்பினார். அது போல தைப்பொங்கல் நாளினை தமிழர் திரு நாளாக கொண்டாட முதல் முழக்கம் எழுப்பியவர் பேராசிரியர் நமச்சிவாய…
Read more

நெல்லை சீமையில் இவர்கள் குடியேறியபோது பிள்ளை என பட்டம் போடுவதில்லை… அன்று அவர்கள் போட்டிருந்தால் நெல்லை சைவாள் அவன் தலையை கொய்திருப்பர்… சோழியவேளாளர்கள் தங்கள் தனித்துவத்தால் அவர்களை ஒரு மனிதராககூடமதிக்கமாட்டார்களாம்

1 ஈழுவர் சாதியும், நிலையும், இன்றையதிரிபுகளும் : இல்லம் : பாணபண்டிதரின் மகளான கண்டிகை தேவிமுதலில் “இல்லற இன்ப மூட்டியவள்”. துணி மூட்டும் தொழில் செய்யும்வகுப்பைச் சேர்ந்தவள் மூட்டுதல் என்ற உட்கருத்துக்களுக்கேற்ப அவளை மூட்டு இல்லத்தாள் என்று அழைத்து , அவள் குழந்தைகள் “மூட்டில்லம்” என்று அழைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இதை போன்று சோழிய…
Read more

வேளாண்மை செய்யும் எம் மக்களின் நிலை குறித்த உருக்கமான கவிதை

வேளாண்மை செய்யும் எம் மக்களின்  நிலை குறித்த உருக்கமான கவிதை வர வேண்டாம் என் மகனே! தைப் பொங்கல் திருநாளென்றும் தமிழினத்தின் பெருநாளென்றும் பொங்கலோப் பொங்கலென்று பொங்கியெழும் மகிழ்ச்சியென்றும், ஆடு மாடு கோழியெல்லாம் ஆனந்தக் கூத்தாடுமென்றும் பறவைகளின் பெருங்கூச்சல் பரவசத்தைக் கொடுக்குமென்றும், விதம் விதமாய்க் கற்பனையை வீணாகச் சுமந்து கொண்டு பிறந்த ஊரைப் பார்க்க நீ…
Read more

கார் காத்த வெள்ளாளர் என்பவர்கள் வரலாறு

5 கார் காத்த வெள்ளாளர்   கார் காத்த வெள்ளாளர் என்பவர்கள் வரலாறு வேளாண்மை செய்யும் நமக்கு மழை மிகவும் முக்கியம். முன்னொரு காலத்தில் அசுரர்கள் மழை பெய்ய காரணமான மேகத்தை மழை பெய்ய விடாமல் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டனர். அப்போது இந்த உலகில் மிகவும் பஞ்சம் நிலவி வந்துள்ளது.அசுரர்களிடம் தேவர்களும் அடிமை…
Read more

கொடிகால் வெள்ளாளர் “குடிகார வேளாளர்” ஆனது மாணவ,மாணவிகளின் எதிர்காலத்தை பாதுகாக்க முன் வர வேண்டும்.

2 கொடிகால் வெள்ளாளர் “குடிகார வேளாளர்” ஆனது தமிழக அரசால் இணையதளம் மூலம் அளிக்கப்பட்டுவரும் சாதிச் சான்றிதழில் சாதிபெயர் மாறுவதால் நம் இன மக்கள் பெரிதும் பாதிக்கபடிகின்றனர். தமிழக அரசின் சாதிவாரியான பட்டியலில் இடம் பெற்றுள்ள சாதியினருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு வரை வட்டாச்சியர் அலுவலகம் மூலம் வருவாய்த்துறை அலுவலர்கள் கையெழுத்திட்டு அளிக்கும் சாதி சான்றிதழ்கள்…
Read more

“பசும்பொன் தேவர் திருமகனார் தேசியத்தலைவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை பற்றி கண்ணகி நாளிதழில் எழுதியவை”

1 “பசும்பொன் தேவர் திருமகனார் தேசியத்தலைவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை  பற்றி கண்ணகி நாளிதழில் எழுதியவை” *பரிசுத்த வள்ளல் தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை* ஸ்ரீ வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் 1872 வருடம் பிறந்தவர்கள். அவர்கள் ஆங்கிலம் பயின்று சட்ட நிபுணத்துவம் பெற்று சரளமாய் வாதிக்கும் திறமையுடைய வக்கீலாய் 1906 வருடம் வாக்கில் வந்து சேர்ந்தார். அன்னார் 23-ம் வயதில் இல்லறம் ஏற்றார்….
Read more

வேளான்குடி வெள்ளாள பெருமக்களே இதன் மூலம் பயன்பெற்று காலவிரையத்தையும் பண விரையத்தையும் குறைத்துகொண்டு பயன்பெறுவீர்

வேளான்குடி வெள்ளாள பெருமக்களே இதன் மூலம் பயன்பெற்று காலவிரையத்தையும் பண விரையத்தையும் குறைத்துகொண்டு பயன்பெறுவீர்