Author Archive: admin

Blogger, Web Developer

தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு

தீரன் சின்னமலை   தீரன் சின்னமலை, பூலித்தேவன், கட்டபொம்மன், மற்றும் மருது சகோதரர்கள், போன்றவர்கள் வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்கள். ‘தீர்த்தகிரி கவுண்டர்’ என்றும், ‘தீர்த்தகிரி சர்க்கரை’ என்றும் அழைக்கப்படும் தீரன் சின்னமலை அவர்கள், வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து, தனது இறுதி…
Read more

தமிழறிஞர் மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்த தினம் ஏப்ரல் 4 , 1855 .

தமிழறிஞர் மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்த தினம் ஏப்ரல் 4 , 1855 . தமிழறிஞர் மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்த தினம் ஏப்ரல் 4 , 1855 . மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை ( ஏப்ரல் 4 , 1855 – ஏப்ரல் 26 , 1897 ) மனோன்மணீயம்…
Read more

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி Vs ரிலையன்ஸ் என்ன சம்பந்தம்?

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி Vs ரிலையன்ஸ் என்ன சம்பந்தம்? >> காட்சி 1: கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் ஒரு காட்சியை தாங்கள் பார்த்து இருப்பீர்கள். பிரிட்டிஷ் அரசை எதிர்த்து வ.உ.சிதம்பரம்பிள்ளை கப்பல் விடும் முயற்சியை முறியடிக்க, பிரிட்டிஷ் கப்பலில் மக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என பிரிட்டிஷ் அறிவிப்பு ஒன்றை வெளியிடும். மக்கள் எதையும் யோசிக்காமல்…
Read more

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் திருநெல்வேலி சீமை மாபெரும் எழுச்சியை உருவாக்கிய நாள் இன்று

திருநெல்வேலி எழுச்சி நாள் மார்ச் 13. இன்று தெரியுமா உங்களுக்கு ? மார்ச் 13. இன்று . . . திருநெல்வேலி எழுச்சி தினம் அதென்ன. திருநெல்வேலி எழுச்சி ? இந்த பதிவுக்கு ஒரு 5 நிமிடம் ஒதுக்கி முழுமையாக படித்து விட்டு ஒரு முக்கிய வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலி…
Read more

கொடைக்கானல் மன்னவனூரில் எங்கள் தெய்வத்தின் தெய்வம் ஐயன் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் சிலை உடைப்பு.

கொடைக்கானல் மன்னவனூரில் எங்கள் தெய்வத்தின் தெய்வம் ஐயன் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் சிலை உடைப்பு. சிலையில் உள்ள புத்தகமும் திருட பட்டுள்ளது காவல்துறையே நடவடிக்கை எடு பெரியார் ஈவே ராமசாமி நாயக்கருக்கு ஒரு நீதி எங்கள் தெய்வம் ஐயன் வ உ சிதம்பரம் பிள்ளை ஐயாவிற்கு ஒரு நீதியா எங்கள் ஐயனுக்கு ஒரு…
Read more

வெள்ளாளர் இனத்தின் பெருமை

2 வெள்ளாளர் இனத்தின் பெருமையை கம்பர் எழுதிய கம்பராமாயணத்தில் எடுத்து கூறி உள்ளார். வெள்ளாளர் இனத்தில் பிறந்தவர்கள் மன்னனுக்கு இணையாக பெண் கொடுத்தும் பெண் எடுத்தும் உள்ளனர். 2

வெள்ளாளர் சமுதாய ஆண்கள்,பெண்கள் சிறிவர் பெரியவர் எல்லோரும் சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது

வணக்கம் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகில் வாகைகுளம்பட்டி கிராமத்தில் நமது வெள்ளாளர் சமுதாயத்திற்கு பாத்திய பட்ட இடம் ஒன்று காலியாக இருந்து வந்தது அதை அருகில் இருந்த பிறர் சமுதாயத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் முதல் மாடு கட்டினார் அடுத்து அவர் சொந்தம் கொண்டாடி வந்தார் நமது சமுதாயத்தினர் பல முறை அவரிடம் சொல்லி உள்ளனர்…
Read more

நாம் மறந்த நம் இன தமிழ் அறிஞர் இரா.பி.சேதுபிள்ளை(1896-1961)

ரா.பி.சேதுபிள்ளை(1896-1961) திரு.சேதுபிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 2ஆம் நாள் பிறவிப்பெருமாள்பிள்ளை-சொர்ணம்மாள் ஆகியோருக்கு கார்காத்தவெள்ளாளர் குலத்தில் மகனாக பிறந்தார்.சேதுகடலாடி ரமேசுவரத்திலுள்ள இறைவனை மிது உள்ள பற்றால் இவருக்கு சேதுபிள்ளை என்று பெயர் வைத்தார்கள்.இரா.பி.சேதுபிள்ளையின் முன்னெலுத்துகளாக அமைந்த இரா என்பது இராசவல்லிபுரத்தையும் “பி” என்பது பிறவிப்பெருமான்பிள்ளை அவர்களையும் குறிப்பன….
Read more

திருநெல்வேலியில் இம்பாவின் பங்கு

********************* இம்பாவின் முக்கிய நோக்கமே நமது சமுதாயத்தில் உள்ள அனைத்து பிரிவுகளில் உள்ள ஏழை மாணவ மாணவியருக்கு சிறந்த கல்வி, அரசு மற்றும் பொதுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தி சிறந்த பயிற்சி அளித்து அவர்களை அரசு மற்றும் பொது நிறுவனங்களில் வேலையில் சேர வழி வகை காண்பது. நெல்லையில் இம்பா அலுவலகம் இயங்குகிறது. தலைவராக…
Read more