சுதந்திர தின வாழ்த்துக்கள்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
மருதநாயகம் என்ன ஆனார்? மருதநாயகத்தின் உண்மையான வரலாற்றுப் பின்னணிதான் என்ன? தெரிந்து கொள்வோம்…. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் முதல் சுதந்திர போரட்ட தியாகி என்றால் அது நம் மருதநாயகம்பிள்ளை தான் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் இந்து – வேளாளர் இனத்தில் பிறந்தவர்,மருதநாயகம்பிள்ளை.தன்னுடைய 25 வயதில் குடும்பத்தை பிரிந்து பிரஞ்ச் படையில் சேர்ந்தார், பின் தன்னுடைய இளமைப்பருவத்தில் இஸ்லாமிய…
Read more
? நமது வேளாளார் என்பது வேளாண்மை செய்து நெல் விதைத்து வானம் பார்த்து மழை வரும் மா வரதா என்று விவசாயம் பார்த்த ஆண்ட இனம் தான் வேளாளார் இனம் ,இந்த இனத்தின் பெயரே திருட்டு தனம்மாக திருட நினைக்கும் நரிகள் இருக்கிறது அதை விரட்டத்தான், 22-05-2017 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு…
Read more
வெள்ளாளர் அனைவரும் வர வேண்டும் அனைவருக்கும் தெரியபடுத்தவும் ????? வீரமிக்க வெள்ளாளர்களே……… நம் உரிமையை மீட்க…. உணர்வுடன் வா….. வரும் ஞாயிற்றுக்கிழமை (14/5/17)… நேரம் 2.30 மணி முதல்.. இடம் : திருச்சி… சத்திரம் பேருந்து நிலையம். .. கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள கவி மினி ஹால் வெள்ளாளர் பிள்ளைமார் அனைத்து அமைப்புகளின் ஆலோசணைக்கூட்டம்…
Read more
604 மரபாளர் மகத்துவம் 1முதல் நாகரிகத்தை தோற்றுவித்த வேளாளர்கள் (பிள்ளைமார், முதலியார்) வேளாண்மைக்கு உரிமை பூண்டவர்கள், காவலுரிமை உடையவர்கள், முதன்முதலில் நிழங்களை உழுதும், உழுவித்தும் வேளாண்மை தொழில் செய்ததனால், காடுகெடுத்து நாடாக்கி வேளாண்மைக்கு தலைமை ஏற்று உழுவித்தவர்கள் என்பதனாலும், வேளாண்மையை அறிமுகப்படுத்தியவர்கள் என்பத னாலும், ஈகையுடையார் எனும் இவர்களின் பண்பின் படியும், வேளாளர் குலத்தவர் என்று…
Read more
“வெள்ளை மனம் எங்கள் பிள்ளை இனத்தினருக்கே * தமிழகத்தின் ‘பொற்காலம்**’ எனப் போற்றப்படும் சங்க காலம் தொட்டு இன்றைய காலம் வரையிலும் தமிழ் அழியாது பாதுகாத்து வளர்தெடுத்து பாடுபடுவோர் நம் பிள்ளைமார்களே என்பதுதான் வரலாற்றுச் சிறப்பு. பக்தி இலக்கியங்கள் மட்டுமல்லாது பாமரர்களும் பயன்பெறும் வகையில் இலக்கியங்களை அடுத்த தளத்திற்கு இயங்க வைத்தவர்களில்…
Read more
மறந்தது ஏனோ……? மதிப்பு மிக்க மே-1தொழிலாளர் பொன்நாளில் இவரை மறக்க முடியுமா…? ஆங்கிலேயர் ஆட்சியில் தொழிலாளர் வேலை நேரம் 12 மணி நேரமாக இருந்தது…. இதனால் மிகவும் சிரம பட்டு வந்தார்கள்….இதனை அறிந்த வஉசி அவர்கள் மனம் வருந்தி தொழிலாளர் துயர் போக்கு வண்ணம் ஆக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் திறம் பட வாதிட்டு…
Read more
*படித்ததில் வலித்தது* கண்ணீரை வரவழைத்த உண்மை சம்பவம்…. நாட்டில் ஏழைகள் ஒழிய வேண்டுமா?ஜாதி ஒழிய வேண்டுமா? திருச்சிக்கு மகனை ஒரு கல்லூரியில் சேர்ப்பதற்காக சென்றிருந்தேன்,.. அங்கு நல்ல உடையனிந்து ,நகையனிந்து காரில் கணவன் மனைவி மற்றும் மகனுடன் வந்து இறங்கினார்கள்,.அரசு வேலையில் இருவரும் இருக்கிறார்களாம்,அவர்கள் அமர்ந்தார்கள்,,அவர்களுக்கு அருகில் வயதான தம்பதிகள் சாதாரன உடையில் காலில் செருப்பு…
Read more
வ உ சிதம்பரம்பிள்ளையை, பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்கு முடியாது..,. அப்படி தெரியாதவர்கள்? யாரும் தமிழராகவும் இருக்க முடியாது…. * முல்லை பெரியாரு அணையை? கட்டிய பென்னி குயிக்கை தெரிந்த நமக்கு? அணையை கட்ட அரும்பாடுபட்ட முத்து இருளப்பிள்ளையை நமக்கு தெரிவதில்லை? திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும்? நமக்கு திருச்செந்தூர் முருகன் சிலையை, திருடி…
Read more
திருச்சியில் இன்று * வெள்ளாளா் இளைஞா் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் * அரங்கம் நிறைந்த இளைஞா்கள.. * விண்னை முட்டும் எழுச்சி பேச்சாளா்களால் அரங்கம் அதிா்த்தது.. * கரவோசம் விசில் என காதை பிளந்தது * எழுச்சி மிகுந்த இளைஞா்கள் வரவேற்பால் விழா 100% வெற்றியை எளிதாக வென்று எடுத்தது * மக்கள்”தலைவன் வஉசி…
Read more