இதுவும் யாரையும் நோக்கிய பதிவல்ல…! “பிள்ளை”- இன வெள்ளாளச்சிகளுக்கு வேண்டுகோள் வைக்கும் அதேவேளையில்…
நாம் நம் கடமையில் இருந்து பின்வாங்குவதை மொத்தமாக மறைக்கிறோம். மொத்தமாக பெண்மீது பழிசுமத்துகிறோம், அல்லது வேண்டுகோள் வைக்கிறோம் அது தவறு. நாமும் திருந்திடவேண்டும். உழைத்து போட்டால் மட்டும்போதுமா…? தன்தந்தையிடமும் குடும்பத்தை காக்கும் ஆண்மகனிடம் கேளுங்கள். சம்பாதிக்கத்துடிக்கும் கைகள் தன் வைரத்தை காக்க நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏனோ..? பொதுவாக தந்தையோ அண்ணனோ அதிகம் பாசம்வைப்பது பெண்குழந்தைகளின் மேல்தான்…
Read more









