TODAY VOC NEWS

Today VOC news

இதுவும் யாரையும் நோக்கிய பதிவல்ல…! “பிள்ளை”- இன வெள்ளாளச்சிகளுக்கு வேண்டுகோள் வைக்கும் அதேவேளையில்…

நாம் நம் கடமையில் இருந்து பின்வாங்குவதை மொத்தமாக மறைக்கிறோம். மொத்தமாக பெண்மீது பழிசுமத்துகிறோம், அல்லது வேண்டுகோள் வைக்கிறோம் அது தவறு. நாமும் திருந்திடவேண்டும். உழைத்து போட்டால் மட்டும்போதுமா…? தன்தந்தையிடமும் குடும்பத்தை காக்கும் ஆண்மகனிடம் கேளுங்கள். சம்பாதிக்கத்துடிக்கும் கைகள் தன் வைரத்தை காக்க நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏனோ..? பொதுவாக தந்தையோ அண்ணனோ அதிகம் பாசம்வைப்பது பெண்குழந்தைகளின் மேல்தான்…
Read more

பிள்ளை*குல பெண்களுக்காக எழுதுகிறேன்….” உங்களுக்கு அண்ணனோ தம்பியோ தான் என்ற உரிமையோடு இந்த பதிவை பதிவு செய்கிறேன்”.

பிள்ளை*குல பெண்களுக்காக எழுதுகிறேன்….” உங்களுக்கு ஒரு வேண்டுகோள் கீழே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்து உதவவும் உங்களுக்கு அண்ணனோ தம்பியோ தான் என்ற உரிமையோடு இந்த பதிவை பதிவு செய்கிறேன்”. “தன்னிகரில்லா ராஜ வம்சத்தில் பிறந்த மங்கைகளே…””இந்த. வம்சத்தில் பிறந்ததை விட உங்களுக்கு வேறு பெருமை இருக்க முடியாது…” “உங்களை உயர்வாக பாசமாக நடத்துவதிலும் எங்களுக்கு ஈடு…
Read more

குடந்தை K.K.நீலமேகம்பிள்ளை அவர்களின் 52-வது நினைவுநாள் ஊர்வலம்

வாழ்க வ உ சி                                                                    வளர்க  வ உ…
Read more

வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு

7 கூடுதல் பொறுப்பேற்றுள்ள மாநில தலைவா் மற்றும் மாநில பொதுச்செயலாளா்கள், மாநில இளைஞரணி தலைவா்கள் , மாநில துணைத்தலைவா் அனைவரையும் #வாழ்த்த #வயதில்லை #வணக்கிறோம். மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம். 7

இன்று (05.12.2017 )பிறந்த நாள் விழா காணும்  அங்கு விலாஸ் அதிபர் அங்கிங்கு இசைக்குழு நிறுவனர் திண்டுக்கல் அங்குவிலாஸ்திரு.செல்லமுத்தையாபிள்ளை

இன்று (05.12.2017 )பிறந்த நாள் விழா காணும்  அங்கு விலாஸ் அதிபர் அங்கிங்கு இசைக்குழு நிறுவனர் திண்டுக்கல் அங்குவிலாஸ்திரு.செல்லமுத்தையாபிள்ளை சாதனைகளை புரிய வேண்டும் ..பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரத்தனை செய்கிறேம் .

முதல்வரை மிஞ்சிய கூட்டத்தைத் திரட்டிய டி.டி.வி. தினகரன்மீது பாய்ந்தது வழக்கு

முதல்வரை மிஞ்சிய கூட்டத்தைத் திரட்டிய டி.டி.வி. தினகரன்மீது பாய்ந்தது வழக்கு! நெல்லையில் நடந்த வ.உ.சி குருபூஜைக்கு வருகைதந்து சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள்மீது இரு பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. நெல்லையில் கடந்த 12-ம் தேதி தமிழக அரசு சார்பாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சாலைகளை மறித்து…
Read more