TODAY VOC NEWS

Today VOC news

நம் பெண் பிள்ளைகளுக்கும் இதை சொல்லி கொடுத்து மரபை காப்பற்றவேண்டும்

அத்தான் என்று சொல்லும் அதே போல் வெள்ளாளர் உறவு முறையில் மட்டுமே இருக்கிறது தென்தமிழகத்தில்.நம் பெண் பிள்ளைகளுக்கும் இதை சொல்லி கொடுத்து மரபை காப்பற்றவேண்டும்.என் வீட்டு பெரியவர்கள் இதை இன்றளவும் கடை பிடிக்கிறார்கள்.நாங்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அத்தான் என்று தான் அழைப்போம்.என் மாமன் மகள் சிறுவயது முதலே என் அப்பத்தா…
Read more

சிதிலமடைந்த நிலையில் தானாதிபிள்ளை நினைவு தூண்

நினைவு தூண் மட்டுமல்ல இவருடைய வரலாறுமே   திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.இவருடைய வரலாறும் நான் பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை  

செக்கிழுத்த செம்மல் ஐயா வஉசி மணிமண்டபத்திற்கு இந்த நிலைமையா ?

செக்கிழுத்த செம்மல் ஐயா வஉசி மணிமண்டபத்திற்கு இந்த நிலைமையா என ஆதங்கமாக உள்ளது. நம்மிடம் தான் ஆட்சியோ அதிகாரம் இல்லாததால் நம்மை யாரும் கண்டுகொள்ளாமல் இருகிறார்களோ?  போஸ்டர் ஆக்கிரமிப்பு . பொலிவிழந்து வரும்  வஉசி மணிமண்டபம். மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு நெல்லையில் மணிமண்டபம் அமைத்து அவரை…
Read more

வாழ்க வஉசி புகழ் வளர்க வெள்ளாளர் ஒற்றுமை

வாழ்க வஉசி புகழ் வளர்க வெள்ளாளர் ஒற்றுமை என் இனமான வெள்ளாள சொந்தங்களே அனைவருக்கும் எங்களின் இனிய ஆங்கில புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்  செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் தென்னாட்டு திலகர் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஒரே தியாகி வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை அவர்களின் திருமண அழைப்பிதழ்

#தடை_செய்ய_வேண்டும்.

#தடை_செய்ய_வேண்டும். ♦திருநெல்வேலியில் திரு வ.உ.சி பிள்ளையும்,திரு பாரதியாரும் படித்த’ம.தி.தா இந்து மேல்நிலைப் பள்ளி’யை நடிகர் விக்ரம் நடிக்கும்’சாமி-2’படத்திற்காக காவல் நிலையமாக மாற்றியுள்ளனர். ♦150-ஆண்டுகள் பழமையும் பாரம்பரியமும்-வரலாற்று சிறப்பும் மிக்க பள்ளி இன்று வரை சுதந்திர போராட்டத்தின் அடையாள சின்னமாக இருந்து வருகிறது,ஆளு உயர மர பெஞ்சுகள்,அசைக்க முடியாத எழுது பலகைகள் என புரதான அடையாளத்தோடு அழகாக…
Read more

2018 ஆம் ஆண்டு காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி

2018 ஆம் ஆண்டிற்கான தினசரி நாட்காட்டிகளை தேனி மாவட்ட மகளிரணிக்கு மகளிரணி பொறுப்பாளர் பேச்சியம்மாள் அவர்கள் வழங்கியபோது அவர்களுடன் பொறுப்பாளர் குமார் இதை போன்று நம் அனைத்து ஊர்களில் நம் உறவுகளுக்கு நம் சகோதிரிகளுக்கு  நம் இனத்தை பற்றி சொல்ல வேண்டும் அப்போது தான் நம் இனத்தையும்   நம் குலத்தையும் காக்க வேண்டும்

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் வெள்ளாள ராஜாக்களில் ஆட்சி

1 பிரிட்டிஸ் காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு முத்தரையர்களால் கொடுக்கப்பட்ட மனு இவர்களே   பூர்வத்தில் வெள்ளாள ராஜாக்களில் ஆட்சி நடந்ததாக சொல்லுகிறார்கள். சோழர்களின் சமகாலத்தில் வாழ்ந்த நச்சினார்கினியார் சோழ தேசத்தில் அரசு என உரிமை ஏய்திய வேளாளர்கள் என்கிறார். இந்த இருவர்களின் கூற்றுக்கு காலம் வேண்டுமானால் பல நூற்றாண்டுகள் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் உண்மை என்றுமே மாறாது…
Read more

ஆயிரத்து ஐந்நூற்றுவன் வாள் படை பிரிவு என்பது வெள்ளாளர்களை கொண்ட படை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்ற வணிக குழுவை பற்றி அதிகமாக சோழர் கால கல்வெட்டுகளில் காண முடியும். இவர்கள் பல கடல்களையும் கண்டங்களையும் கடந்து வணிகம் செய்தவர்கள் இவர்களை பற்றிய கல்வெட்டுகள் சீன மற்றும் சுமித்திரா போன்ற நாடுகளில் கிடைக்கின்றது. இந்த ஆயிரத்து ஐந்நூற்றுவன் குழுவுக்குரிய பாதுகாப்பை அரசங்காம்தான் செய்ய வேண்டும் அதற்கு ஏற்படும் செலவுகளை…
Read more

வெள்ளாள இளைஞர்களே தயவு செய்து சிந்தித்து ஒற்றுமையாக செயல்படவேண்டும்

நாம்என்னபன்னபோகிறோம். நம் உரிமையை இழந்து இட ஒதுக்கீட்டை இழந்து நம் இன அடையாளத்தை இழக்கபோகிறோமா பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களை தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் தலைவர் தமிழினவேந்தர் பெ.ஜான்பாண்டியன் அவர்கள் இன்று காலையில் தைலாபுரம் இல்லத்தில் சந்தித்தார். 1 குடும்பன்,     காலாடி,பண்ணாடி,கடையன்,பள்ளன்,தேவேந்திரகுலத்தான்,வாதிரியான்,என்ற உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திரகுல…
Read more