TODAY VOC NEWS

Today VOC news

நெல்லை சீமையில் இவர்கள் குடியேறியபோது பிள்ளை என பட்டம் போடுவதில்லை… அன்று அவர்கள் போட்டிருந்தால் நெல்லை சைவாள் அவன் தலையை கொய்திருப்பர்… சோழியவேளாளர்கள் தங்கள் தனித்துவத்தால் அவர்களை ஒரு மனிதராககூடமதிக்கமாட்டார்களாம்

1 ஈழுவர் சாதியும், நிலையும், இன்றையதிரிபுகளும் : இல்லம் : பாணபண்டிதரின் மகளான கண்டிகை தேவிமுதலில் “இல்லற இன்ப மூட்டியவள்”. துணி மூட்டும் தொழில் செய்யும்வகுப்பைச் சேர்ந்தவள் மூட்டுதல் என்ற உட்கருத்துக்களுக்கேற்ப அவளை மூட்டு இல்லத்தாள் என்று அழைத்து , அவள் குழந்தைகள் “மூட்டில்லம்” என்று அழைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இதை போன்று சோழிய…
Read more

வேளாண்மை செய்யும் எம் மக்களின் நிலை குறித்த உருக்கமான கவிதை

வேளாண்மை செய்யும் எம் மக்களின்  நிலை குறித்த உருக்கமான கவிதை வர வேண்டாம் என் மகனே! தைப் பொங்கல் திருநாளென்றும் தமிழினத்தின் பெருநாளென்றும் பொங்கலோப் பொங்கலென்று பொங்கியெழும் மகிழ்ச்சியென்றும், ஆடு மாடு கோழியெல்லாம் ஆனந்தக் கூத்தாடுமென்றும் பறவைகளின் பெருங்கூச்சல் பரவசத்தைக் கொடுக்குமென்றும், விதம் விதமாய்க் கற்பனையை வீணாகச் சுமந்து கொண்டு பிறந்த ஊரைப் பார்க்க நீ…
Read more

கார் காத்த வெள்ளாளர் என்பவர்கள் வரலாறு

5 கார் காத்த வெள்ளாளர்   கார் காத்த வெள்ளாளர் என்பவர்கள் வரலாறு வேளாண்மை செய்யும் நமக்கு மழை மிகவும் முக்கியம். முன்னொரு காலத்தில் அசுரர்கள் மழை பெய்ய காரணமான மேகத்தை மழை பெய்ய விடாமல் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டனர். அப்போது இந்த உலகில் மிகவும் பஞ்சம் நிலவி வந்துள்ளது.அசுரர்களிடம் தேவர்களும் அடிமை…
Read more

கொடிகால் வெள்ளாளர் “குடிகார வேளாளர்” ஆனது மாணவ,மாணவிகளின் எதிர்காலத்தை பாதுகாக்க முன் வர வேண்டும்.

2 கொடிகால் வெள்ளாளர் “குடிகார வேளாளர்” ஆனது தமிழக அரசால் இணையதளம் மூலம் அளிக்கப்பட்டுவரும் சாதிச் சான்றிதழில் சாதிபெயர் மாறுவதால் நம் இன மக்கள் பெரிதும் பாதிக்கபடிகின்றனர். தமிழக அரசின் சாதிவாரியான பட்டியலில் இடம் பெற்றுள்ள சாதியினருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு வரை வட்டாச்சியர் அலுவலகம் மூலம் வருவாய்த்துறை அலுவலர்கள் கையெழுத்திட்டு அளிக்கும் சாதி சான்றிதழ்கள்…
Read more

“பசும்பொன் தேவர் திருமகனார் தேசியத்தலைவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை பற்றி கண்ணகி நாளிதழில் எழுதியவை”

1 “பசும்பொன் தேவர் திருமகனார் தேசியத்தலைவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை  பற்றி கண்ணகி நாளிதழில் எழுதியவை” *பரிசுத்த வள்ளல் தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை* ஸ்ரீ வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் 1872 வருடம் பிறந்தவர்கள். அவர்கள் ஆங்கிலம் பயின்று சட்ட நிபுணத்துவம் பெற்று சரளமாய் வாதிக்கும் திறமையுடைய வக்கீலாய் 1906 வருடம் வாக்கில் வந்து சேர்ந்தார். அன்னார் 23-ம் வயதில் இல்லறம் ஏற்றார்….
Read more

வேளான்குடி வெள்ளாள பெருமக்களே இதன் மூலம் பயன்பெற்று காலவிரையத்தையும் பண விரையத்தையும் குறைத்துகொண்டு பயன்பெறுவீர்

வேளான்குடி வெள்ளாள பெருமக்களே இதன் மூலம் பயன்பெற்று காலவிரையத்தையும் பண விரையத்தையும் குறைத்துகொண்டு பயன்பெறுவீர்

*உண்மையில் சாதிகளை பற்றி நன்குதெரிந்தவன் எந்த சாதியையும் குறைசொல்லமாட்டான்.சாதி சண்டையில் இறங்கமாட்டான்.பண்புடன் நாகரீகமாக வாழ்பவனாகஇருப்பான்*

1 *வேலவன், தமிழ்கடவுள் இவ்வளவு ஏன் முப்பாட்டன் முருகன்…* இப்படி யெல்லாம் முருகன் வழங்கபெறுகிறான்… ஏன்…? வேல்னை கொண்டதால் வேலவன்… தமிழ் கடவுள் முருகன்…? அதென்ன அப்படியானால் வினாயகர், ஐயப்பன் தமிழ் கடவுள் இல்லையா…? அதென்ன முப்பாட்டன்…?           *இறைவன் சிவன் ஆதி சைவ வெள்ளாளர் இனத்தில் பிறந்தவர்….* ஆனால்…
Read more

பால வெள்ளாளர்கள் யார் இவர்கள் ? இனி எவன் கேட்டாலும் கூறு நாங்கள் வெள்ளாளர்கள் தான் சோழர்கள் என்று.

1 பால வெள்ளாளர்கள் யார் இவர்கள் ? படத்தில் இருக்கும் பாடலின் பொருள்: சோழ நள்ளாறு என்னும் ஆறு பாயும் அழகான பூமியில் ஐராவதம் என்னும் படித்துறையும், ஐந்து இதழ்களை கொண்ட வில்வ மரங்கள் நிறைந்த வனமான செம்பியன் காணி அதாவது செம்பிய நல்லூரில் இருக்கும் அவினாசி லிங்கர்க்கு கொங்கு நாட்டிற்கு புதியதாக வந்திருக்கும் பைதலை…
Read more

மாட்டுவண்டி பந்தயதாரர்களையும், பார்வையாளர்களையும் வ.உ.சிதம்பரம் பிள்ளை நற்பணிமன்றம் சார்பாக கலந்த கொள்ள அழைக்கிறோம், இடம் : தூத்துக்குடி வ.உ.சி மாவட்டம் புதுக்கோட்டை யூனியன் செக்காரக்குடி பஞ்சாயத்து,

  மாட்டுவண்டி பந்தயதாரர்களையும், பார்வையாளர்களையும் வ.உ.சிதம்பரம் பிள்ளை நற்பணிமன்றம் சார்பாக கலந்த கொள்ள அழைக்கிறோம், இடம் : தூத்துக்குடி வ.உ.சி மாவட்டம் புதுக்கோட்டை யூனியன் செக்காரக்குடி பஞ்சாயத்து,