TODAY VOC NEWS

Today VOC news

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் திருநெல்வேலி சீமை மாபெரும் எழுச்சியை உருவாக்கிய நாள் இன்று

திருநெல்வேலி எழுச்சி நாள் மார்ச் 13. இன்று தெரியுமா உங்களுக்கு ? மார்ச் 13. இன்று . . . திருநெல்வேலி எழுச்சி தினம் அதென்ன. திருநெல்வேலி எழுச்சி ? இந்த பதிவுக்கு ஒரு 5 நிமிடம் ஒதுக்கி முழுமையாக படித்து விட்டு ஒரு முக்கிய வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலி…
Read more

கொடைக்கானல் மன்னவனூரில் எங்கள் தெய்வத்தின் தெய்வம் ஐயன் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் சிலை உடைப்பு.

கொடைக்கானல் மன்னவனூரில் எங்கள் தெய்வத்தின் தெய்வம் ஐயன் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் சிலை உடைப்பு. சிலையில் உள்ள புத்தகமும் திருட பட்டுள்ளது காவல்துறையே நடவடிக்கை எடு பெரியார் ஈவே ராமசாமி நாயக்கருக்கு ஒரு நீதி எங்கள் தெய்வம் ஐயன் வ உ சிதம்பரம் பிள்ளை ஐயாவிற்கு ஒரு நீதியா எங்கள் ஐயனுக்கு ஒரு…
Read more

வெள்ளாளர் இனத்தின் பெருமை

2 வெள்ளாளர் இனத்தின் பெருமையை கம்பர் எழுதிய கம்பராமாயணத்தில் எடுத்து கூறி உள்ளார். வெள்ளாளர் இனத்தில் பிறந்தவர்கள் மன்னனுக்கு இணையாக பெண் கொடுத்தும் பெண் எடுத்தும் உள்ளனர். 2

வெள்ளாளர் சமுதாய ஆண்கள்,பெண்கள் சிறிவர் பெரியவர் எல்லோரும் சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது

வணக்கம் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகில் வாகைகுளம்பட்டி கிராமத்தில் நமது வெள்ளாளர் சமுதாயத்திற்கு பாத்திய பட்ட இடம் ஒன்று காலியாக இருந்து வந்தது அதை அருகில் இருந்த பிறர் சமுதாயத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் முதல் மாடு கட்டினார் அடுத்து அவர் சொந்தம் கொண்டாடி வந்தார் நமது சமுதாயத்தினர் பல முறை அவரிடம் சொல்லி உள்ளனர்…
Read more

நாம் மறந்த நம் இன தமிழ் அறிஞர் இரா.பி.சேதுபிள்ளை(1896-1961)

ரா.பி.சேதுபிள்ளை(1896-1961) திரு.சேதுபிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 2ஆம் நாள் பிறவிப்பெருமாள்பிள்ளை-சொர்ணம்மாள் ஆகியோருக்கு கார்காத்தவெள்ளாளர் குலத்தில் மகனாக பிறந்தார்.சேதுகடலாடி ரமேசுவரத்திலுள்ள இறைவனை மிது உள்ள பற்றால் இவருக்கு சேதுபிள்ளை என்று பெயர் வைத்தார்கள்.இரா.பி.சேதுபிள்ளையின் முன்னெலுத்துகளாக அமைந்த இரா என்பது இராசவல்லிபுரத்தையும் “பி” என்பது பிறவிப்பெருமான்பிள்ளை அவர்களையும் குறிப்பன….
Read more

திருநெல்வேலியில் இம்பாவின் பங்கு

********************* இம்பாவின் முக்கிய நோக்கமே நமது சமுதாயத்தில் உள்ள அனைத்து பிரிவுகளில் உள்ள ஏழை மாணவ மாணவியருக்கு சிறந்த கல்வி, அரசு மற்றும் பொதுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தி சிறந்த பயிற்சி அளித்து அவர்களை அரசு மற்றும் பொது நிறுவனங்களில் வேலையில் சேர வழி வகை காண்பது. நெல்லையில் இம்பா அலுவலகம் இயங்குகிறது. தலைவராக…
Read more

பொதுமக்கள் அனைவரும் பயன்பெருமாறு கேட்டுகொள்கிறோம்

நத்தம் ஒன்றியம் கோவில்பட்டியில் வருகின்ற 11.03.2018 அன்று இலவச மருத்துவ முகாம் அகில இந்திய வ.உ.சி பேரவை சார்பாக திண்டுக்கல் சுரபி கல்வி நிறுவனம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.பொதுமக்கள் அனைவரும் பயன்பெருமாறு கேட்டுகொள்கிறோம்

நம் அய்யா வஉசி அவர்களின் புகழ் மட்டும் ஏனோ மறைக்கபடுகிறது

சட்டசபையில் மட்டுமல்ல நம் அய்யா வஉசி அவர்களின் புகழ் மட்டும் ஏனோ மறைக்கபடுகிறது.அது நம் இனத்தில் ஒற்றுமை இல்லாததால் தான். அனைத்து தலைவர்களுக்கும் அதிகபடியான சிலை உள்ளது. அனைத்து தலைவர்களின் பிறந்த நாள் விழாவும் அரசு விழாவாக கொண்டாடபடுகிறது. நம்மை மட்டும் ஏன்? இந்த அரசுகள் புறக்கணித்து விடுகின்றன.இதை  ஒவ்வொரு வெள்ளாளன் சித்தித்து பார்க்க வேண்டும்….
Read more

வெள்ளாளர்கள் அனைவரும் அரச வர்ணம் அதாவது ???

ஆறை நாட்டு “செம்ப குலம் / செம்பன் குலம்”⚔🗡🤴 யார் இவர்கள் 🤔 இவர்கள் ஒற்றை சங்கு பால வெள்ளாளரில் இருக்கும் ஒரு குலம். 👑 இவர்கள் வீர தீர செயல்களை சொல்லி மாலாது. 📣🔈📢 ராஜராஜ சோழனின் வடநாட்டு படையெடுப்புகளில் இவர்களின் பங்களிப்பு அளப்பறியது. 🤼‍♂🤺🤺 சோழ பேரரசு தென்னிந்தியா முழுவதும் ஒரு குடைக்கு கீழ் கொண்டுவந்ததில் இவர்களுக்கு முக்கிய…
Read more