TODAY VOC NEWS

Today VOC news

மீண்டெழும்இந்துதமிழர்வரலாறு

நன்றி:#மீண்டெழும்இந்துதமிழர்வரலாறு #தென்னாட்டுதிலகம் இப்பெயர் கேட்டதும் அனைவருக்கும் தோன்றுவது ஒருவர்தான்… அவர் தான் தேசத்தலைவர் #ஐயாவஉசி அதென்ன தென்னாட்டு திலகம்…? முதலில் திலகம் என்றால் என்ன…? திலகம் என்றால் அடையாளம் ௭ன்று பொருள்… நெற்றிக்கு அடையாளம் எது…? பொட்டு… அப்படியாயின்… நெற்றியில் திலகம் என்பது பொட்டினை குறிக்கும்… திலகர், திலகவதி என்பது முறையே இருபாலினரையும் குறிக்கும்… திலகம்…
Read more

தூத்துக்குடி மாவட்டம். புதுக்கோட்டை அருகில். உள்ள தட்டப்பாறை கிராமத்தில்.

தூத்துக்குடி மாவட்டம். புதுக்கோட்டை அருகில். உள்ள தட்டப்பாறை கிராமத்தில். . நமது சமுதாயத்தை சேர்ந்த சிவகாமி வயது 7.. கற்பழித்துக்கொலை. . வஉசி எழுச்சி பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் . மா. தமிழ்ச்செல்வன் .தலைமையில் . தூத்துக்குடி . மருத்துவக்கல்லூரி முன்பு முற்றுகை போராட்டம். முதலில் தற்கொலை. என வழக்கு பதிவு . . நமது…
Read more

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த உத்தமர் உண்மை போராளி வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனாமாக திகழ்ந்தவர் ஐயன் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்கள்.

  எங்கள் ஐயன் வ உ சிதம்பரம் பிள்ளை தெய்வம். நாட்டுக்காக வாழ்ந்து நாட்டுக்காக இருப்பதை எல்லாம் இழந்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த உத்தமர் உண்மை போராளி வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனாமாக திகழ்ந்தவர் ஐயன் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்கள். கீழே உள்ள கவிதைக்கு உரியவர் எங்கள் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரியவர் அண்ணன்…
Read more

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சிவஞானபுரத்தில் நமது அய்யா வஉசியின் பதாகை மாற்று சமுதாயத்தாரால் சேதப்படுத்தப்பட்டது .

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சிவஞானபுரத்தில் நமது அய்யா வஉசியின் பதாகை மாற்று சமுதாயத்தாரால் சேதப்படுத்தப்பட்டது . நிலக்கோட்டை காவல் நிலையத்தில் தமிழ்நாடு வஉசி இளைஞர்கள் பேரவையின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது . அச்சமுதாய பெரியவர்கள் வருத்தம் தெரிவித்து இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என்று உத்திரவாதம் அளித்தனர். உடனடியாக செயல்பட்ட காவல்துறையினருக்கு நன்றி

பெரியார் அணைகட்ட உறுதுணையாக இருந்த மன்னர் சேதுபதியின் தலைமை அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை

தேனி மாவட்டம் மட்டுமல்ல தென்மாவட்டத்திற்காக கட்டப்பட்ட முல்லைபெரியார் அணை இருக்கும் இடத்தை ஆராய்ந்து இவ்விடத்தில் அணை கட்டினால் தென் மாவட்டங்கள் வளம் பெறும் என ஆலோசனை வழங்கி அணை கட்ட முயற்சி எடுத்தவர் மன்னர் சேதுபதியின் தலைமை அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை ஆவார்.அவருடைய புகைப்படங்கள் கிடைக்கவில்லை.   இன்று தென் தமிழ்நாட்டு மக்களின் பசிபோக்கும் உயிர்…
Read more

இந்தியாவில் யாராலையும் செய்ய முடியாத யாரையும் எதிர்பார்க்காமல் நமது இனத்தின் வள்ளல் ஐயா வ உ சி அவர்கள் செய்த மிகப்பெரிய சாதனை

1 நமது தாய் திரு நாட்டிற்கு பாரத தேசத்திற்க்கு சுதந்திரம் கிடைக்க நமது இனத்தின் வளித்தோற்றத்தில் உதித்த வள்ளல்கள் ஏராளமானோர் பட்டியல் போட்டால் இடம் பத்தாது ஒரு சிலர் உங்கள் பார்வைக்கு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க உண்மையாகவே காந்திதான் காரணமா? உன்மைதான். ஆனாலும் அப்படி காந்தி காரணம் என்றால் , இன்று காமன் வெல்த் நாடுகள்…
Read more

தமிழர் திருநாள் உருவானது எப்படி? அதில் வெள்ளாளர்களின் பங்கு

தமிழர் திருநாள் உருவானது எப்படி?                    தமிழர்கள் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் தமிழ்ப் புத்தாண்டை தை முதல்நாளில் தொடங்க வேண்டுமென ‘தமிழ்க்கடல்’ மறைமலையடிகள் முழக்கம் எழுப்பினார். அது போல தைப்பொங்கல் நாளினை தமிழர் திரு நாளாக கொண்டாட முதல் முழக்கம் எழுப்பியவர் பேராசிரியர் நமச்சிவாய…
Read more