Tag Archive: வெள்ளாளர்

வீரகொடி வெள்ளாளர்இ லங்கை சென்று சிங்களரைகளை தும்ஷ்சம் செய்தார்கள்

1 “வீரக்கொடியார் கைய்யாலே கொலை உண்ண கடவாராக”என்ற வாசகம் கல்வெட்டில் பயின்றுவருவதை காண முடியும், இந்த கல்வெட்டு வாசகத்தின் மூலம் நாம் என்ன அறிய முடிகிறது, வீரகொடியாரிடம் சிக்கிக்கொண்டால் சிக்கிகொண்டவர்களின் நிலமை என்ன என்பதை யோசித்து பார்த்தால் மிஞ்சுவது திகில் மட்டுமே   அவ்வளவு கொடுமையானவர்கள் அவர்கள் அதன் காரணமாக தன்மங்களை மீறுபோர்கள் அவர்கள் கையால்…
Read more

போராடாத இனம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை

நமக்கான இட ஒதிக்கிட்டை  நாம் தான் போராடி பெற வேண்டும்

நடுநிலையோடு நின்று மனசாட்சி படி யோசித்தால் நான் கூறுவதில் இருக்கும் உண்மை புரியும் சோழன் சுத்தமான வெள்ளாளன் என்று

நடுநிலையோடு நின்று மனசாட்சி படி யோசித்தால் நான் கூறுவதில் இருக்கும் உண்மை புரியும். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தொண்டைமண்டலத்தில் கிடைக்கும் ஒலைச்சுவடிகளை தொகுத்து வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் சார்பாக இந்த பணியை செய்தது வேறு யாரும் இல்லை. மூன்றாம் குலோத்துங்கனை மட்டுமே வன்னியன் என்று கிளைம் செய்து நூல் எழுதிய அதே நடன காசிநாதன் அவர்கள்தான்….
Read more

சோழனை வெளிப்படையாக வெள்ளாளன் என்று கூறும் கல்வெட்டுகள்

வரலாறு மிக முக்கியம் நம்பியூர் கல்வெட்டு ஒன்றில் “வெள்ளாளன் சோழரில் தேவன் ராச ரசான்” என்ற வரிகள் இடம்பெறும் இது மட்டுமா, கடத்தூர் கல்வெட்டில்   “வெள்ளாளன் நம்பி கரியானான அபிமான சோழன்”   என்று வெளிபடையாகவே வந்துவிடுகிறது.   இந்த அபிமான சோழனை சில கல்வெட்டுகளில்   “ராஜ ராஜ அபிமான சோழன்” என்று…
Read more

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன…?

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன…? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது…? – சற்று ஒரு பார்வை… குலதெய்வம்… குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம்…
Read more

மறைக்கப்பட்ட வரலாறு

1 உலகத்திலேயே மிக உயரமான பத்துமலை மலேசியா  முருகன் சிலையை நிறுவியது வீர வெள்ளாளன் தப்புசாமி பிள்ளை என்பது நமக்கு எத்தனை பேருக்கு தெரியும் இது போல் எத்தனையோ  வெள்ளாளர்களின் வரலாறு மறைக்கப்பட்டு உள்ளது 1

மருதநாயகம் என்ன ஆனார்?தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் முதல் சுதந்திர போரட்ட தியாகி என்றால் அது நம் மருதநாயகம்பிள்ளை தான்

மருதநாயகம் என்ன ஆனார்? மருதநாயகத்தின் உண்மையான வரலாற்றுப் பின்னணிதான் என்ன? தெரிந்து கொள்வோம்…. தமிழகத்தில் மட்டுமல்ல  இந்தியாவிலும் முதல் சுதந்திர போரட்ட தியாகி என்றால் அது நம் மருதநாயகம்பிள்ளை தான் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பனையூரில்  இந்து – வேளாளர் இனத்தில் பிறந்தவர்,மருதநாயகம்பிள்ளை.தன்னுடைய 25 வயதில் குடும்பத்தை பிரிந்து பிரஞ்ச் படையில் சேர்ந்தார், பின் தன்னுடைய இளமைப்பருவத்தில் இஸ்லாமிய…
Read more