Tag Archive: AYYA VOC

வெள்ளாளர் யார் யார் ? எப்படி உருவானர்கள்? அனைவரும் படிக்க….

604 மரபாளர் மகத்துவம் 1முதல் நாகரிகத்தை தோற்றுவித்த வேளாளர்கள் (பிள்ளைமார், முதலியார்)  வேளாண்மைக்கு உரிமை பூண்டவர்கள், காவலுரிமை உடையவர்கள், முதன்முதலில் நிழங்களை உழுதும், உழுவித்தும் வேளாண்மை தொழில் செய்ததனால், காடுகெடுத்து நாடாக்கி வேளாண்மைக்கு தலைமை ஏற்று உழுவித்தவர்கள் என்பதனாலும், வேளாண்மையை அறிமுகப்படுத்தியவர்கள் என்பத னாலும், ஈகையுடையார் எனும் இவர்களின் பண்பின் படியும், வேளாளர் குலத்தவர் என்று…
Read more

வ உ சிதம்பரம்பிள்ளையை, பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்கு முடியாது..,.அப்படி தெரியாதவர்கள்? யாரும் தமிழராகவும் இருக்க முடியாது….*

​வ உ சிதம்பரம்பிள்ளையை, பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்கு முடியாது..,.   அப்படி தெரியாதவர்கள்? யாரும் தமிழராகவும் இருக்க முடியாது…. * முல்லை பெரியாரு அணையை? கட்டிய பென்னி குயிக்கை தெரிந்த நமக்கு? அணையை கட்ட அரும்பாடுபட்ட முத்து இருளப்பிள்ளையை நமக்கு தெரிவதில்லை? திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும்? நமக்கு திருச்செந்தூர் முருகன் சிலையை, திருடி…
Read more