Tag Archive: VOC SONGS

வெள்ளாள இன சொந்தங்களுக்கு வணக்கம் அனைவரும் படிக்கவும்

41 வெள்ளாள இன சொந்தங்களுக்கு வணக்கம் 1.நம் இனத்தில் பல பேரவை இ௫ந்து நாம் இனத்தில் முன்னேற்றத்துக்கு வழி இல்லை அப்படி ஒ௫வர் பொ௫ளாதரத்தில் முன்னேற்றத்தில் இ௫ந்தால் நம் இனத்தை கண்டு கொள்ளுவது இல்லை. 2.நம் இனத்தில் உள்ள இளைஞர் அமைப்பு வேற வேற இ௫ந்தாலும் நான் வேற பேரவை நீ வேற பேரவை என்று…
Read more

போராடாத இனம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை

நமக்கான இட ஒதிக்கிட்டை  நாம் தான் போராடி பெற வேண்டும்

சோழனை வெளிப்படையாக வெள்ளாளன் என்று கூறும் கல்வெட்டுகள்

வரலாறு மிக முக்கியம் நம்பியூர் கல்வெட்டு ஒன்றில் “வெள்ளாளன் சோழரில் தேவன் ராச ரசான்” என்ற வரிகள் இடம்பெறும் இது மட்டுமா, கடத்தூர் கல்வெட்டில்   “வெள்ளாளன் நம்பி கரியானான அபிமான சோழன்”   என்று வெளிபடையாகவே வந்துவிடுகிறது.   இந்த அபிமான சோழனை சில கல்வெட்டுகளில்   “ராஜ ராஜ அபிமான சோழன்” என்று…
Read more

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன…?

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன…? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது…? – சற்று ஒரு பார்வை… குலதெய்வம்… குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம்…
Read more

இதுவும் யாரையும் நோக்கிய பதிவல்ல…! “பிள்ளை”- இன வெள்ளாளச்சிகளுக்கு வேண்டுகோள் வைக்கும் அதேவேளையில்…

நாம் நம் கடமையில் இருந்து பின்வாங்குவதை மொத்தமாக மறைக்கிறோம். மொத்தமாக பெண்மீது பழிசுமத்துகிறோம், அல்லது வேண்டுகோள் வைக்கிறோம் அது தவறு. நாமும் திருந்திடவேண்டும். உழைத்து போட்டால் மட்டும்போதுமா…? தன்தந்தையிடமும் குடும்பத்தை காக்கும் ஆண்மகனிடம் கேளுங்கள். சம்பாதிக்கத்துடிக்கும் கைகள் தன் வைரத்தை காக்க நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏனோ..? பொதுவாக தந்தையோ அண்ணனோ அதிகம் பாசம்வைப்பது பெண்குழந்தைகளின் மேல்தான்…
Read more

இன்று (05.12.2017 )பிறந்த நாள் விழா காணும்  அங்கு விலாஸ் அதிபர் அங்கிங்கு இசைக்குழு நிறுவனர் திண்டுக்கல் அங்குவிலாஸ்திரு.செல்லமுத்தையாபிள்ளை

இன்று (05.12.2017 )பிறந்த நாள் விழா காணும்  அங்கு விலாஸ் அதிபர் அங்கிங்கு இசைக்குழு நிறுவனர் திண்டுக்கல் அங்குவிலாஸ்திரு.செல்லமுத்தையாபிள்ளை சாதனைகளை புரிய வேண்டும் ..பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரத்தனை செய்கிறேம் .

மருதநாயகம் என்ன ஆனார்?தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் முதல் சுதந்திர போரட்ட தியாகி என்றால் அது நம் மருதநாயகம்பிள்ளை தான்

மருதநாயகம் என்ன ஆனார்? மருதநாயகத்தின் உண்மையான வரலாற்றுப் பின்னணிதான் என்ன? தெரிந்து கொள்வோம்…. தமிழகத்தில் மட்டுமல்ல  இந்தியாவிலும் முதல் சுதந்திர போரட்ட தியாகி என்றால் அது நம் மருதநாயகம்பிள்ளை தான் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பனையூரில்  இந்து – வேளாளர் இனத்தில் பிறந்தவர்,மருதநாயகம்பிள்ளை.தன்னுடைய 25 வயதில் குடும்பத்தை பிரிந்து பிரஞ்ச் படையில் சேர்ந்தார், பின் தன்னுடைய இளமைப்பருவத்தில் இஸ்லாமிய…
Read more