அனைவருக்கும் வணக்கம்
வேளாளர் பிரச்சனை
இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி பாஜக வின் ஆலோசனை கூட்டத்திற்கு வந்துயிருந்த பாஜக வின் தமிழக துணை தலைவர் ஆறுநாட்டு வெள்ளாளர் ஆக்ஸ்போர்டு திரு.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம்
வெள்ளாளர் வரலாற்று ஆராய்ச்சி குழுவினரின் ஆலோசனைப்படி இன்று ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளையாகிய நான் கிருஷ்ணசாமி குரூப்புக்கு தேவேந்திர குலத்தார் என்று கொடுத்தால் வெள்ளாளர்களாகிய நாங்களே ஆதரவு அளிப்போம், ஆனால் அவர்கள் கேட்கும் பள்ளர்கள் தான் வேளாளர் என்ற வரலாற்று ஆதாரமற்ற பொய் கோரிக்கைக்கு ஒரு போதும் பாஜக ஆதரவு அளிக்க கூடாது என்று மனு அளிக்கப்பட்டது
அதற்கு அவாள் கூறியது மேலிடத்தில் நான் பேசுகிறேன்
தங்கள் தொடர்பு எண் கொடுங்கள் என்றார் நானும் கொடுத்திருக்கிறேன்
எனது ஒரே கேள்வி
பாஜக வில் உள்ள வெள்ளாளர்களோ அல்லது வெள்ளாள அமைப்பின் தலைவர்களோ இது போன்று ஒரு சின்ன மனு அளித்து கூட எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன் என்கிறேர்களே ஏன்?
சிறுவன் ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளையே கொடுத்துவிட்டேன்
எனது வெள்ளாள மூத்தவர்கள் வெள்ளாள தலைவர்கள் எதற்காக அமைதியாக உள்ளீர்கள்
உங்களுக்கு வேளாளர் தொடர்பாக மனு அளிக்க கடிதத்திற்கு தேவையான உண்மையான விஷயங்கள் வேண்டும் என்றாலும் கூட வெள்ளாளர் வரலாற்று ஆய்வுக்குழு வழங்கும்
சிறுவன் நானே மனு அளித்துவிட்டேன்
பாஜகவில் இருக்கும் வெள்ளாளர்களுக்கும், வெள்ளாள தலைவர்களுக்கும், எந்த அடிமட்ட வெள்ளாளருக்கும் கூட இந்த வேளாளர் பிரச்சனை தொடர்பாக நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மனு அளிக்க நினைத்தால் அதற்கு உண்டான உதவிகளை வெள்ளாளர் வரலாற்று ஆய்வுக்குழு செய்து தர தயார்.
குறிப்பு :: மனு அளிக்கவே பயமாக இருக்கு என்று மனதிற்குள் பயம் இருப்பவர்களுக்கு நான் சொல்லி கொள்வது ஒன்றே ஒன்று
ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை ஆகிய நான் இருப்பதே தனி தொகுதியான கிருஷ்ணசாமியின் தொகுதியான ஒட்டப்பிடாரம் தான்







