வ.உ.சி கரும்புறா ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய மாநில அளவிளான மாபெரும் கபாடி போட்டி

இன்று
ஆங்கிலேயரை எதிர்த்து ஆழ்கடல்மேடையில் கப்பலோட்டிய தமிழர் தியாகத்தின் உருவம்
செக்கிழுத்த தெய்வம் ஐயா வ.உ.சி அவர்களின் 147வது அகவைத்திருவிழாவை முன்னிட்டு
செப்டம்பர் 01,02 ஆகிய இருதினங்களில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் NG.புதூரில்
வ.உ.சி கரும்புறா ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய மாநில அளவிளான மாபெரும் கபாடி போட்டியில்
தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவையின் சார்பில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஆணிகளுக்கு நினைவு பரிசினை வழங்கிய தருணம்



திருப்பூர் மாவட்ட அளவில் நடந்த இதுவரை
கபாடி போட்டிகளில் அதிகபட்சம் 60 அணிகள் மட்டும் பங்கேற்று இருந்தது அந்த சாதனை நமது வ.உ.சி கரும்புறா ஸ்போர்ஸ் கிளப் சார்பில் நடத்தப்பட்ட கபாடி போட்டியில் அச்சாதனை மிஞ்சும் அளவிற்கு 103 அணிகள் பங்கேற்றது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தில் இருந்தும் கேரளா மாநிலத்தில் இருந்து 4அணிகளும் பங்கேற்றது

முதல் பரிசு
சேலம் அணி
இரண்டாம் பரிசு- வ.உ.சி கரும்புறா ஸ்போர்டஸ்கிளப் NG.புதூர்
முன்றாம் பரிசு- நம்பியூர் அணி
நான்காம் பரிசு – கோவை அணி




Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *