சேலத்தில் நடைபெறும் வேளாளர் மாநாட்டில் என்ன தீர்மானங்கள் இயற்ற போகிறீர்கள்

அனைவருக்கும் வணக்கம்

சேலத்தில் நடைபெறும் வேளாளர் மாநாட்டில் என்ன தீர்மானங்கள் இயற்ற போகிறீர்கள் என்று திருச்சி சோழிய வேளாளர்  சங்க தலைவர் சுகுமாறன் தாத்தாவிடம் கேட்ட பொழுது உனக்கு எந்த விஷயங்களூக்கு தீர்மானம் இயற்ற வேண்டும் என்று தோன்றுகிறது அதை பொதுவெளியில் போட்டு விடு எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும் நானும் பார்த்து கொள்கிறேன் என்றார்கள்

அதன் பொருட்டு எனது உள்ளதாக இயற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் கீழே

1.பள்ளர்(SC) , குடும்பர் (SC) ,பண்ணாடி (SC) , தேவேந்திர குலம் (SC) ஆகியோருக்கு தேவேந்திர குலம் என்று வழங்கி கொள்ளலாம் ஆனால் தேவேந்திர குல வேளாளர் என்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அரசியல் கட்சிகள் அவர்களுக்கு ஆதரவு அளிக்க கூடாது

2.சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாளை செப்டம்பர் 5 யை தமிழக வக்கீல்கள் தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்


3.வெள்ளாள/வேளாளர் அல்லாத ஆதாரங்கள் இல்லாமல் தெலுங்கு சின்னமேள சாதிக்கு இசை வேளாளர் என்று வழங்கியதை அரசு உடனே திரும்ப பெற வேண்டும்

4.சோழர்கள் வெள்ளாளர்கள் என தமிழக அரசு பிரகண்டனப்படுத்த வேண்டும் , சேலம் கூட்டத்திலும் பிரகண்டனப்படுத்த வேண்டும்

5.குறுநில மன்னர் கொங்கு வெள்ளாளர் வல்ஓரி கொங்கு வெள்ளாளர் தான் என்பதையும் தமிழக அரசு பிரகண்டனப்படுத்த வேண்டும் , சேலம் கூட்டத்திலும் பிரகண்டப்படுத்த வேண்டும்

போன்றவையே

மேலே கூறிய தீர்மானங்களில் 4 மற்றும் 5 கிற்கு ஆதாரங்கள் தேவைபடுமாயின் அதனை வெள்ளாளர் வரலாற்று ஆய்வுக்குழு வழங்கும்

மேலே கூறிய தீர்மானங்கள் சேலம் வேளாளர் கூட்டமைப்பு மாநாட்டில் இயற்றப்பட

VMK அண்ணாச்சிகளுமான இன்று அடித்து கொண்டு நாளை கூடி கொண்டு ஒன்றிணைந்து சமுதாய பணி ஆற்ற இருக்கும் VMK போர்படை தளபதிகள் அண்ணன் தம்பிகள் திருநெல்வேலி பந்தல் ராஜா,மதுரை உதய்க்குமார்,மன்னார்க்குடி M.N.P ராஜா, அண்ணாத்துரை, ஜோதி முருகன், திருச்சி ஹரிஹாரன், மாதவன் போன்றோரும்

மக்கள் தலைவன் தலைவன் வ.உ.சி பேரவை நமச்சிவாயம் பிள்ளை அண்ணாச்சி, விருதுநகர் குரு

தமிழ்நாடு வ.உ.சி நலப்பேரவை அண்ணாச்சிகள் முருகேசன் பிள்ளை, குமார் பிள்ளை

தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவை
சேகர் பிள்ளை, நாகவீரபாண்டி பிள்ளை


தமிழ்நாடு வ.உ.சி எழுச்சி பேரவை தூத்தூக்குடி தமிழ்செல்வன்

பாசமிகு அண்ணாச்சி சிங்கார வேலு பிள்ளை அவர்களும்,அவரது பாசமிகு உடன் பிறவா சகோதரர்
M.P மனோகரன் பிள்ளை அவர்களும்

பட்டுக்கோட்டை முசுகுந்த சோழ வாரிசு எனது அன்பு தலைவர் பட்டுக்கோட்டை அண்ணாதுரை பிள்ளை

இராமநாதபுரம் வெள்ளாளர் மகாசபையும்

அயல்நாடு வாழ் வெள்ளாளர் இளைஞர் கூட்டமைப்பு

சரித்திர நாயகன் வ.உ.சி நலப்பேரவை வேலுபிள்ளை அவர்களும்

மேலும் பல அமைப்புகளும்

கீழே

சைவ வேளாளர் சங்கம், கார்காத்த வேளாளர் சங்கம், ஆறுநாட்டு வேளாளர் சங்கம், நாஞ்சில் நாட்டு வேளாளர் சங்கம், நற்குடி வேளாளர் சங்கம், கொங்கு வேளாளர் கவுண்டர் சங்கம், சேரகுல வேளாளர் சங்கம், ஓ.பா.சி வேளாளர் சங்கம்,சைவ நயினார் சங்கம், சோழிய வேளாளர் சங்கம், வீரகோடி வேளாளர் சங்கம், பால வேளாளர் கவுண்டர் சங்கம், துளுவ வேளாளர் சங்கம், கோட்டை வேளாளர் சங்கம் ,3 மந்தை சோழிய வேளாளர் சங்கம், வெள்ளாள நாட்டுகோட்டையார், நகரத்து செட்டியார் சங்கம்

என மேலே உள்ள அனைத்து சங்கங்களும் மேலே உள்ள தீர்மானங்களுக்கு மிகதெளிவாக ஆதரவு அளித்துள்ளன என்பதை சேலம் வேளாளர் கூட்டமைப்பு மாநாட்டை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தவிருக்கும் தலைவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்

#சேலம் அண்ணாதுரை பிள்ளை அண்ணாச்சி
#திருச்சி சுகுமாறன் தாத்தா

போன்றோர் கவனிக்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *