பாண்டியர்கள் சாதி நாடார் (சாணார்) இல்லை என்பதற்கான ஆதாரங்கள்

சாணார்கள் (நாடார் என சொல்லிக்கொள்பவர்கள்): ஆங்கிலேயர் காலத்தில் மிஸினரிகளால் அதிகளவு மதம் மாற்றப்பட்ட இவர்கள் அதனுடனே, தங்கள் சாதிய வரலாற்றையும் மாற்ற தொடங்கினர். அதிகளவு கொடுமைகளை முலைவரிச்சட்டம், தலைப்பாகை அணிய தடை போன்றவைகளால் அனுபவித்ததன் விளைவால் சுயமரியாதைக்காக தனி மார்க்கத்தை (அய்யாஉண்டு) உருவாக்கினதோடில்லாமல் வராலற்று புனைவுகளையும் ஆரம்பித்தனர். இவர்களிடத்துள் எந்த ஆவணமோ ஆதாரமோ இன்மையால் மறுத்தற்குகூட மேற்கொள் காட்ட இயலவில்லை.  கள்ளரும் பள்ளரும் தேவேந்திர குலம் என்றும் மறவர்கள் மரக்குலம் என்றும் பள்ளிகள் தங்களை வன்னிய குலம் என்கின்றனர். அதைபார்த்த இவர்களோ சோழனுக்கும் பாண்டியனுக்கும் பொதுவாக சூரியசந்திர நாடார் குலம் என்கின்றனர். எனில் சோழனுக்கும் பாண்டியனுக்கும் பிறந்தனரோ?கல்வெட்டுகளின் இறுதியில் மன்னன் எழுதிகொடுத்த நிலத்தையோ பொருளையோ யாரும் கைப்பற்றிவிட கூடாது என்பதற்கு, சந்திராதித்தன் (சந்திரன், சூரியன்) உள்ளவரை அதாவது உலகம் உள்ளவரை என்பதைக்கொண்டு உறுதியளித்திருப்பார்கள் இவர்களோ, அதைத்தான் தன் குலமாக சொல்கின்றனரோ என்னவோ? அப்படியாயினும் அதற்கும் பாண்டியருக்கும் என்ன தொடர்பு? சென்ற தலைமுறையில் அரசியல், வியாபாரம் போன்றவற்றை அரசனும், வைசியனும் மாத்திரம் செய்யவில்லை. இதுபோலவே உழவும் கூட. இப்படியிருக்கையில் இந்த மாற்றங்களே வரலாற்றில் பொய் புனையப்படவும் காரணமாகிவிட்டது போலும். இவர்களின் புனைவு தொடங்க காரணம் பட்டிவீரன்பட்டி சௌந்திர(பாண்டியன்?) என்பவர். இவர் பாண்டியன் எனும்  பின்னொட்டை பயன்படுத்தியிருப்பதாலே அன்றி வேறொரு காரணமும் இல்லை, இவரோ சுயமரியாதை  இயக்கத்தை சேர்ந்தவர் பெரியார் என சொல்லப்படும் ஈவேராவின் தொண்டர். இவரைவைத்து பாண்டியர் என்பதற்கு என்ன சம்மந்தம்? வீரபாண்டிய கட்டப்பொம்ம (நாயக்க) ரும், விசைய வரகுணராம பாண்டிய மருதப்ப (தேவ) ரும், ராமவர்ம்ம குலசேர (வன்னிய) ஆண்டுகொண்டாரும் போன்றோர்களுடன் கூட இதை ஒப்பிட முடியாது, காரணம் சௌந்திர பாண்டியனுக்கு பட்டமொன்றும் கொடுக்கப்படவில்லை.குடியாட்சியில் அதிகாரத்திலிருந்த சிவந்திஆதித்தனார் என்பவர் தென்காசி கோயிலுக்கு பணி செய்கிறார் இவரை இரண்டாவது பராக்கிரம பாண்டியன் என அக்காலத்திய அரசியல்வாதிகள் சுயநல காரணத்தோடு புனைந்தனர். அதைவைத்து பாண்டியர் வம்சம் என்பது எப்படி பொருந்தும்?, இதற்கும் முன்பே தொண்டை மண்டல வேளாளர் பி.டி.ராசன் முதலியார் அக்கோவிலுக்கு திருப்பணிகளும் குடமுழுக்கும் செய்த படியால் அவர்தான் பராக்கிர பாண்டியனா? ஈழகுல சான்றான் எனும் ஏனாதிநாயனார் ஈழவர் குலத்தினராவார் அவரை சாணார் என்கின்றனர், பன்னிரண்டாவது திருமுறை, சேக்கிழாரின் பெரியபுராணம், ஏனாதிநாயனார் புராணத்தில், “…அவ்வழகிய நகரில் ஈழக்குலச்சான்றாரே ஏனாதி நாயனார் மன்னர்க்கு வெற்றி தரும் வாள்படை பயிற்றும் தொழிலில்

விஞ்ச முடியாத தலைமை பெற்றவர்…” என்கிறது. ஏனாதிநாயனார் இங்கு சாணார் என்றோ நாடார் என்றோ கூட குறிப்பிடப்படவில்லை. அதுவும்போக, சோழர்களின் வாள்பயிற்சியாளராக குறிப்பிடப்பட்டுள்ளாரே, இதற்கும் பாண்டியர்களுக்கும் என்ன தொடர்பு?

மேலும் சாணாருக்கும் சான்றோருக்கும் கூட வித்தியாசம் தெரியாமலும், நாடாழ்வார் என்பவற்றை தங்களோடு தொடர்புபடுத்தி, மல்லர், மறையர் போன்ற வார்த்தை விளையாட்டு போல, கம்பருக்கு கம்ப நாட்டாழ்வார் எனும் பெயருள்ளதை பார்த்து அவரை நாடார் என்கின்றனர். 
சரி, அப்படி வேளாளர்களை போற்றி ஏரெழுபது பாடிய சோழ நாட்டு புலவரான
கம்பநாட்டாழ்வார் சாணார் எனில் எந்தவகையில் பாண்டியனுக்கோ பாண்டிய நாட்டுக்கோ தொடர்பாவரோ?
இதுபோல, மாறன் சடகோபன் எனும் நம்மாழ்வாரை தங்கள் இனம் என உரிமைகொண்டாட எண்ணுகிறார்கள். ஆதாரம் ஒன்றுமில்லை, நாங்கள் அய்யா உண்டு வழி வைணவர் அதனால் அவரும் எங்கள் இனம் என்கிறனர். மாறன் சடகோபன் எனும் நம்மாழ்வார் ‘வேளாளர்’ குலத்தினர் என்பது உலகறிந்த விசயம், இதனை வேளாளர்களது புகழ்பாடும், ஏரெழுபதில் திருக்கைவழக்கம் 43ம் பாடலில் கம்பநாட்டாழ்வார், ‘வேத மொரு நான்கினையும் மிக்க தமிழ் நாலடியால் ஓதி உரைத்தவர்’
என நான்கு வேதங்களையும் தமிழ்செய்து நாலாயிரதிவ்ய பிரபந்தம் பாடிய நம்மாழ்வாரை சிறப்பிக்கிறார். 
இவ்வளவு ஏன் (கொங்கு வேளாளர்) தீரன் சின்னமலை கவுண்டரையே அபத்தமாக உரிமைகோருகிறார்கள், ஆக இவர்களை கண்டுகொள்ள அவசியமே இல்லை. இவர்களா பாண்டியர்?
யாழ்பாண வைபவ மாலை

அடிப்படையில், சாணார்களது குலத்தொழில் பனையேறுவது, பனையேறுவதற்கும் பாண்டியருக்கும் என்ன தொடர்பு ?மேலும், ஏன், இப்படி எம் தமிழ் வேந்தர்களை கள்ளு இறக்கியதாக கொச்சைப்படுத்த வேண்டும்? அந்நியர்களா இவர்கள் என்றால், இவர்கள் சிலோனில் இருந்து புலம்பெயர்ந்து பாரதத்திற்கு வந்தனர் என ‘திருநெல்வேலி சீமை சரித்திரத்தில்’ கால்டுவெல் உடைத்துள்ளார், இதை சங்ககாலத்தில் இவர்கள் யார்         எங்கிருந்தனர், என்பவையே மெய்ப்பிக்கிறது. 

மேலும், Manual of the Tirunelveli District இவர்கள் விசித்திரமானவர்கள் என்றும், இவர்களுக்கு கோவிலுக்குள்ளும், நீதிமன்றத்துக்குள்ளும் நுழைய அனுமதி கிடையாது என்றும், சாணார் எனில் எந்தவகையில் பெண்களுக்கு மேலாடை அணியவும் அனுமதி கிடையாது எனவும் குறிப்பிடுகிறது. இவர்களுக்காக பிஷப் கால்டுவெல் 30 வருடங்களுக்கும் மேலாக இவர்களை முன்னேற்ற பாடுபட்டதாகவும் அது குறிப்பிடுகிறது. 
பாண்டியர்கள் சாணார்கள் கிடையாது என்பது இதன் மூலம் நிறுவப்பட்டதாகும், 
—–>>> பாண்டியம் மீளும் 
மேலும் தொடர்புக்கு : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன் .கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

67 Comments

  1. Perumal Nadar

    மூன்று என்பதை மூணு என்றும் கன்று என்பதை கண்ணு என்றும் ஒன்று என்பதை ஒண்ணு என்பதை போல் சான்றோர் என்பது சாணாராக உருமாறியது.தமிழில் நீண்ட அம்மானை அகில திரட்டில் நாடார்கள் தெய்வகுல சான்றோர் என்று உள்ளது.
    சத்திரியர்கள் தெய்வ குலத்தவர்.

    Reply
    1. itha

      சாணார் ஈழத்திலிருந்து கள் இறக்குவதற்காகவே கைதிகளாய் கொண்டுவரப்பட்ட சமூகம்

      Reply
      1. SUGUMARA NADAN

        EVEN TO-DAY, ALL OVER WORLD, ALL MILITARY PEOPLS ARE GETTING LIQUOR.IN THOSE ANCIENT DAYS, OUR NADAR WARRIORS MIGHT HAVE SUPPLIED LIQUOR TO RELEIVE THE PAINS OF OUR WARRIORS. WHAT IS THE MISTAKE IN IT. TODAY EVEN BRHAMINS ARE BEING DOING MOST WORST SINS HAVING SEX IN TEMPLES. THEY ARE GOOD NADARS ARE BAD, AREYA YAR WHAT LOGIC.BEGGING IN THE TEMPLES LOOTING TEMPLES WEALTH

        Reply
      2. SUGUMARA NADAN

        THE SAME NADAR GONE INTO CEYLON FOR FIGHTING ON BEHALF OF PANDIYAN AND CHOLANS. PROOFS FOR HAVING THESE.

        Reply
      3. Vil

        வில்லவர் மற்றும் பாணர்
        ____________________________________

        பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

        கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

        வில்லவர் குலங்கள்

        1. வில்லவர்
        2. மலையர்
        3. வானவர்

        வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

        4. மீனவர்

        பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

        1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

        2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

        3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

        4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

        பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

        பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

        வில்லவர் பட்டங்கள்
        ______________________________________

        வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

        பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

        1. சேர வம்சம்.
        2. சோழ வம்சம்
        3. பாண்டியன் வம்சம்

        சேர சோழ பாண்டிய வம்சங்கள்

        சேரர்கள் வில்லவர்கள், பாண்டியர்கள் வில்லவர்-மீனவர்கள், சோழர்கள் வானவர்கள், இவர்கள் அனைவரும் வில்லவர்-மீனவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

        அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

        முக்கியத்துவத்தின் ஒழுங்கு

        1. சேர இராச்சியம்

        வில்லவர்
        மலையர்
        வானவர்
        இயக்கர்

        2. பாண்டியன் பேரரசு

        வில்லவர்
        மீனவர்
        வானவர்
        மலையர்

        3. சோழப் பேரரசு

        வானவர்
        வில்லவர்
        மலையர்

        பாணா மற்றும் மீனா
        _____________________________________

        வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

        பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா – மீனா ஆட்சியாளர் ஆவார்.

        பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

        அசாம்

        சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

        இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

        மஹாபலி

        பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

        வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

        ஓணம் பண்டிகை

        ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

        பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

        சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

        பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

        இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

        வில்லவர் மற்றும் பாணர்

        ஹிரண்யகர்பா சடங்கு

        வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
        ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

        நாகர்களுக்கு எதிராக போர்
        __________________________________________

        கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

        நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

        நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

        1. வருணகுலத்தோர் (கரவே)
        2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
        3. கவுரவகுலத்தோர் (கரையர்)
        4. பரதவர்
        5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
        6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

        இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

        கர்நாடகாவின் பாணர்களின் பகை
        _________________________________________

        பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

        கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

        கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

        வில்லவர்களின் முடிவு

        1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

        கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
        __________________________________________

        கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

        1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
        2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
        3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
        4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

        கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

        ஆந்திரபிரதேச பாணர்கள்

        ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

        1. பாண இராச்சியம்
        2. விஜயநகர இராச்சியம்.

        பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

        பாண வம்சத்தின் கொடிகள்
        _________________________________________

        முற்காலம்
        1. இரட்டை மீன்
        2. வில்-அம்பு

        பிற்காலம்
        1. காளைக்கொடி
        2. வானரக்கொடி
        3. சங்கு
        4. சக்கரம்
        5. கழுகு

        திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண – கலிங்க வாணாதிராயர் ஆவார்.

        வில்லவர் மற்றும் பாணர்

        வட இந்திய பாண குலங்கள்

        வட இந்திய பாணர்களுக்கு பாண, பாணிய, வட பலிஜா, அக்னி, வன்னி, திர்கலா போன்ற பட்டங்கள் இருந்தன. வட இந்திய பாணர்கள் ஜாட்கள், ராஜபுத்திரர்கள் போன்ற பல்வேறு சமூகங்களுடன் இணைக்கப்பட்டனர். சில பாணர்கள் ராஜபுத்திரர்களுக்கும் ஆரிய ஆட்சியாளர்களுக்கும் அடிபணிந்தனர். சில பாணர்கள் வில் மற்றும் அம்பு தயாரிப்பதை தங்கள் தொழிலாக ஏற்றுக்கொண்டனர்.

        பல்லவ பாணர்

        பல்லவ மன்னர்கள் பண்டைய உத்தர பாஞ்சால நாட்டிலிருந்து (உத்தரபிரதேசம் மற்றும் நேபால்) ஆந்திராவுக்கு கிமு 200 இல் குடிபெயர்ந்தனர். உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகரம் அஹிச்சத்திரம் ஆகும். பல்லவ மன்னர்கள் பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் மற்றும் அஸ்வத்தாமாவின் வழித்தோன்றல்கள் ஆவர், ஆனால் பார்த்தியன் வம்சத்துடன் கலந்தவர்கள். பல்லவ மன்னர்களுடன், காடுகளை வெட்டுவதைத் தொழிலாகக் கொண்டிருந்த பாணர்களின் ஒரு இராணுவம், பாஞ்சால நாட்டிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தது. பாஞ்சால நாட்டிலிருந்து வந்த பிராகிருத மொழி பேசும் பாணர் குலங்களுக்கு வன்னி, திகலா (திர்கலா) மற்றும் வட பலிஜா என்ற பட்டங்கள் இருந்தன. கி.பி 275 இல் பல்லவர் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர்.. பல்லவக் கொடிகளில் பாண குலத்தின் காளை சின்னம் இருந்தது. பல்லவர் தலைநகரான மகாபலிபுரம் பாண வம்சத்தின் மூதாதையர், மகாபலி மன்னரின் பெயரால் அழைக்கப்பட்டது.

        பாணா வம்சம் மற்றும் மீனா வம்சம்

        வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர் மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

        மீனா வம்சம்
        ___________________________________

        ராஜஸ்தானின் மீனா குலங்கள் பில் குலங்களுடன் கலந்து பில்-மீனா வம்சங்களை உருவாக்கின. மீனா வம்சம் ராஜஸ்தானை கிமு 1030 வரை ஆட்சி செய்தது. ஆலன் சிங் சான்ட மீனா கடைசி சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.

        சத்தீஸ்கர் பாண இராச்சியம்

        பல்லவர்கள் ஒரு பாண இராச்சியத்தை கி.பி 731 இல் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் உள்ள தெற்கு கோசல இராச்சியத்தில் நிறுவினர். பாலி தலைநகரமாக ஆண்ட விக்ரமாதித்யா ஜெயமேரு கடைசி மன்னர்.

        திக்கம்கரின் பாண்டிய வம்சம்

        பாண்டியா பட்டமுள்ள பாணர் குண்டேஷ்வர் தலைநகராக வைத்து மத்தியப்பிரதேசத்தை ஆட்சி புரிந்தனர்.

        பாண வர்த்தகர்கள்

        இடைக்காலத்தில் பாணர்கள் தங்களை ஒரு வெற்றிகரமான வணிக சமூகமாக மாற்றிக் கொண்டனர். பலிஜாக்கள் அஞ்சு வண்ணம் மற்றும் மணிகிராம் போன்ற பல்வேறு வர்த்தக குழுக்களை உருவாக்கி வர்த்தகத்தை கட்டுப்படுத்தினர். இந்த வர்த்தகர்-போர்வீரர்கள் பலிஜா நாயக்கர்கள்(வளஞ்சியர்கள்) ஆவர்.
        பலிஜாக்கள் ஆந்திரப்பிரதேசத்தின் பாண இராச்சியத்தைச் சேர்ந்தவர்கள் (வடுக நாடு).

        பலிஜா வர்த்தக குழுக்கள் ஜெர்மன் ஹான்ஸியாடிக் லீக்கை நெருக்கமாக ஒத்திருந்தனர்.

        முடிவுரை
        ____________________________________________

        இதனால் பாண்டியர்கள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளவர்கள் இல்லை. மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பாண்டியர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சில பாண்டியர்கள் பாண்டவர்களை ஆதரித்தனர், மற்றவர்கள் கவுரவரை ஆதரித்தனர். பாணப்பாண்டியர்கள் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்தனர். சில பாணர்கள் பாண்டிய பட்டத்தை பயன்படுத்தினர். மற்றவர்கள் பாண்டியன் பட்டத்தை பயன்படுத்தவில்லை.
        பாணர் கலவையுடன் பல்வேறு ராஜ்யங்கள் தோன்றின.

        சாகர் மற்றும் ஹூணர் போன்ற காட்டுமிராண்டித்தனமான வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் படையெடுப்புகளுக்குப் பிறகு பல வட இந்திய பாண ராஜ்யங்களும் வீழ்ச்சியடைந்தன.

        ________________________________________________

        வில்லவர் மலையர் வானவர் சங்ககால நாணயம்.
        வில்-அம்பு மலை மற்றும் மரம் சின்னம்

        https://3.bp.blogspot.com/-Q5Ebqb5XTE4/W1LYuq2vnrI/AAAAAAAAEH4/1b-_GJRcWWoS9FdoOaLnvyUiGU3_BJJSQCLcBGAs/s1600/new.png

        .

        Reply
      4. P.Petchi Muthu

        அது நீங்க சொல்றது ஈழவர் குலம் சார் அவர்கள் தான் இலங்கையில் இருந்து போர்ல தோத்ததுனால அடிமையா ராஜ ராஜ சோழனால கொண்டுவரப்பட்டவங்க.போர் செஞ்சவங்க தான் புரிஞ்சுக்கணும். அவங்களும் இலங்கையில மரம் ஏறுறாங்க நாடார் சாதியும் பனையேறாங்க. அதனால ஒரே ஜாதியா 1920 ல அறிவிக்கப்படுகின்றார்கள்

        Reply
      5. P.Petchi Muthu

        நீங்க சொல்றது ஈழவர் குலம் இவங்க இலங்கையில் இருந்து ராஜராஜ சோழனால அடிமையா கொண்டுவரப்பட்டாங்க எப்படி போரில் தோத்ததினால் போர் தொழில் செய்தவர்கள் ஈழவர்கள் .அவர்களை லேசாக நினைத்துக் கொள்ளக் கூடாது ஐயா .அவர்கள் இலங்கையில் மரம் ஏறுபவர்கள் இங்கு நாடார்கள் மரம் ஏறிகள் அதனால் எல்லோரும் ஒன்று போல் நாடார் என்று அழைக்கப்படுகிறார்கள் இதுதான் உண்மை

        Reply
    2. Vil

      புஷ்யமித்ர சுங்கா போன்ற ஆரிய பிராமண ஆட்சியாளர்கள் புத்த மதத்திற்கு மாறிய நாக இனத்தை அழிக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் ஆரிய பிராமணர்கள் இந்தியாவை காட்டுமிராண்டித்தனமான நாகர்களிடமிருந்து காப்பாற்ற முயன்றிருக்கலாம். நாகர்களை அழிப்பதில் ஆரியர்கள் வெற்றி பெற்றிருந்தால், தமிழகம், கேரளா மற்றும் இலங்கை ஆகியவை வாழ சிறந்த இடமாக இருந்திருக்கலாம். நாகர்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுடன் கூட்டுச் சேர்ந்து 10000 ஆண்டுகள் பழமையான பாண்டிய ராஜ்ஜியத்தையும் வில்லவர்களின் சேர மற்றும் சோழ வம்சங்களையும் முடிவுக்குக் கொண்டு வந்தனர். பௌத்த துளு இளவரசர் பானப்பெருமாள் அரேபியர்கள் மற்றும் நேபாள அரை பௌத்த நாயர் இராணுவத்தின் உதவியுடன் கேரளாவைத் தாக்கினார். அரேபியர்களும் பௌத்தர்களும் கிபி 1120 இல் சேர வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்ராவில் வேரூன்றிய நாயர்களும் நம்பூதிரிகளும் துருக்கியப் படைத்தலைவனான மாலிக் காஃபூருடன் கூட்டுச் சேர்ந்து கேரளத்தின் இறையாண்மையைப் பெற்றனர். தமிழகத்தைத் தாக்கிய களப்பிரர்களும் பௌத்தர்களே. வேளாளர், கள்ளர் போன்ற களப்பிர பரம்பரையினரும் தமிழகத்தில் இந்துக்களை துன்புறுத்தியவர்கள். ஆரிய பிராமணர்கள் பௌத்த நாகர்களைக் கொன்று இந்தியாவைக் காப்பாற்ற முயன்றனர், ஆனால் நாகர்கள் இலங்கை மற்றும் கலிங்க நாட்டிற்கு தப்பினர், அங்கிருந்து நாகர்கள் தமிழகத்தைத் தாக்கினர். இன்றும் நாக குலங்களான கலிங்க வேளாளர், கள்ளர், மறவர், நாயர் போன்றோர் திராவிடர்களிடமிருந்து வேறுபட்ட கலாச்சாரத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் நாகர்கள் தமிழ்நாட்டில் திராவிடர்களாக நடிக்கிறார்கள். கேரளாவில் எந்த நாயரும் தன்னை திராவிடன் என்று சொல்லிக் கொள்ளவில்லை ஆனால் தமிழ்நாட்டில் நாக நாயர் ஒருவர் திராவிடர் என்று காட்டிக்கொண்டு முதலமைச்சரானார்.

      Reply
    3. Sundar Raj

      கார்டுவெல்லுக்கு பிறந்தவர்கள் அவன் புகள் தான் பாடுவான்.
      பால மார்த்தாண்டன் (1728–1758)
      தொகு
      வேணாட்டின் புகழ்பெற்ற பேரரசரும் இறுதி அரசரும் இவராவர். கி.பி 1724-28 காலத்தில் ஆட்சி செய்த இராமவர்மன் அரசருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லாத நிலையில், இராமவர்மனின் ஆசை நாயகி காஞ்சிபுரம் அபிராமி என்னும் பிராமணப் பெண்ணுக்குப் பிறந்த பப்புத் தம்பிக்கு முடிசூட்ட யோகக்காரர்களும் மாடாம்பிகளும் முயற்சி செய்த வேளையில் தச்சன் விளை அனத்தன் என்னும் அனந்தபத்மநாபன் நாடாரின் தலைமையில் 108 களரி ஆசான்களும் முயற்சி செய்து மார்த்தாண்டனுக்கு முடிசூட்டினர். இவர் அரசனின் சகோதரி மகன். திற்பாப்பூர் பரம்பரையில் வந்தவர். இவர் மருமக்கள் வழி வந்தவர் என்ற கூற்றுமுள்ளது. இவருக்கு முன் வந்த வேணாட்டு அரசர்கள் யாரும் மருமக்கள் வழியில் பதவிக்கு வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.

      இவர் சிறந்த போர் வீரர். இவருக்கு அந்தரங்க ஆலோசகரும் முதன்மை தளபதியுமான அனந்தபத்மநாபன் நாடாரின் கீழ் அனைத்து களரி ஆசான்களும் ஆதரவு தெரிவித்தனர். இவர் காலத்தில் நாடு வடக்குப் பகுதியில் விரிவாக்கம் கண்டு கொச்சி வரை விரிந்து பரவியிருந்தது. இவர் சிறந்த நிர்வாகியாயிருந்தார். நாட்டின் நிலங்கள் அளந்து முறை செய்யப்பட்டன. நிர்வாக வசதிக்காக நாடு 80 கரைகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இவர்கள் கரைகாரர் என அழைக்கப்ட்டனர். அரசருக்கு ஆலோசனை சொல்ல துரத்துக்காரர் என எண்மர் நியமிக்கப்பட்டனர். யோகக்காரரை அடக்கி நாட்டை வழிநடத்த எட்டுதுரம் நாடார்களை திருவனந்தபுரத்தில் குடியமர்த்தினார்[6]. மார்த்தாண்டவர்மன் நாட்டை பத்மநாபசாமிக்கு அர்பணித்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் இம்மன்னர் காலத்தில் நாட்டின் தலைநகர் கல்குளம் ஆகும். தான் ஆட்சிக்கு வர உதவியதற்காகவும், நாட்டை விரிவாக்க உதவியதற்காகவும் தலைநகரின் பெயரை பத்மநாபன் நாடாரை கௌரவிக்கும் பொருட்டு பத்மநாபபுரம் என்று மாற்றினார். கி.பி 1758ம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

      வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர் இந்தியாவின் பெரும்பகுதியை அடக்கியாண்ட போதும் வேணாடு பகுதியில் வணிகக் குழுக்களாகவே செயல்படமுடிந்தது. பால மார்த்தாண்டவர்மன் காலத்தில் ஆங்கிலேயர், போர்ச்சிகீசியர், டச்சுக்காரர் ஆகியோர் எவ்வளவோ முயன்றும் அவரவர் வணிக வளாகங்களுக்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டனர்[4]. ஆத்திரமுற்ற டச்சுக்காரர்கள் ரகசியமாக படைகளை வருவித்து தாக்குதலில் ஈடுபட்ட போதும் குளச்சல் சண்டையில் தோல்வியையே தழுவினர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையின் போது டச்சுக்கார அதிகாரிகளின் அதிகப்படியான கோரிக்கைகளை எழுப்பிய போது வெகுண்டெழுந்த மார்த்தாண்டவர்மன் ‘நான் ஐரோப்பா மீது படையெடுக்க முடிவு செய்துள்ளேன், அங்கு சந்தித்துக்கொள்வோம்’ என்று கூறியதால் டச்சு அதிகாரிகள் வேணாட்டை விட்டு வெளியேறினர்[5]. கி.பி 1758ம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

      கி.பி 10 ம் நூற்றாண்டளவில் சேரநாட்டின் வடபகுதியை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நாயர்-நம்பூதிரி கூட்டணி பால மார்த்தாண்டவர்மன் காலம் வரை கொச்சிக்கு தெற்கே காலூன்றவில்லை. கி.பி 1758ம் ஆண்டு மார்த்தாண்டவர்மன் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த கார்த்திகை திருநாள் ராமவர்மன் தலைநகரை கல்குளத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றினார். இவர் திற்பாப்பூர் பரம்பரையில்லை. ஆட்சியதிகாரம் நம்பூதிரி-நாயர் தலைமைக்கு மாறியது. நாட்டின் பெயர் திருவாங்கூர் என பதிவு செய்யப்பட்டது

      Reply
  2. Ragunandhan

    Very useful article but you have missed சிலை எழுபது by Kambar praising Vanni Kulam or Vanniyars or Palli.

    Reply
  3. Vil

    நாகர்களின் தெற்குக் குடியேற்றத்திற்கான காரணம்.

    சேதி சாம்ராஜ்யம், பரதராஜ சாம்ராஜ்யம், பாண்டவ ராஜ்யம், பாஞ்சால நாடு, கங்கையின் குஹன் குலங்கள் மற்றும் யாதவ ராஜ்ஜியம் ஆகியவற்றிலிருந்து யாதவர் மற்றும் நாகர்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர். நாகர்கள் புத்த மதத்திற்கு மாறியதால் அவர்களுக்கு ஆரிய பிராமணர்களின் பகை ஏற்பட்டது. நாகர்கள் பிராமண சுங்க வம்சத்தால் துன்புறுத்தப்பட்டனர். இதற்குப் பிறகு நாகர்கள் வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட வகுப்பாக மாறினார்கள்.

    சிந்து சமவெளி மற்றும் பஞ்சாப் ஆகியவை பாரசீக மன்னர் சைரஸால் கிமு 535 இலும் மற்றும் அவரது மகன் டேரியஸால் கிமு 518 இலும் ஆக்கிரமிக்கப்பட்டன. கிமு 323 இல் கிரேக்க அலெக்சாண்டர் தாக்கியபோது பாரசீகர்கள் சிந்துவின் கட்டுப்பாட்டை இழந்தனர். கிமு 150 இல் ஆரிய வம்சத்தைச் சேர்ந்த சித்தியர்கள் சிந்து சமவெளி மற்றும் மேற்கு இந்தியாவை ஆக்கிரமித்தனர். கி.பி 20 இல் கிரேக்க ஆட்சி பாரசீக இந்தோ-பார்த்தியன் இராச்சியத்தால் மாற்றப்பட்டது. அதே நேரத்தில் பரதராஜா என்ற மற்றொரு பாரசீக வம்சத்தினர் நாகர்களின் பர்வத ராஜ குலத்தை அகற்றினர். கிபி 262 இல் பாரசீக ஸசானிய இராச்சியம் சிந்து பகுதியை ஆக்கிரமித்தது மற்றும் பாரசீகர்கள் கிபி 365 வரை ஆட்சி செய்தனர். இவ்வாறு பிராமணர்கள் மற்றும் வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொண்டு, நாகர்கள் மற்றும் யாதவர்கள் தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர்.

    ஒடுக்கப்பட்ட வகுப்பாக நாகா குலங்கள்

    இலங்கைக்கு தப்பிச் சென்ற பௌத்த நாகர்களும் ஆரிய ஒடுக்குமுறையிலிருந்து தப்பினர். வட இந்தியாவில் நாகர்கள் ஆரியர்களால் சமூகத்தின் கீழ்மட்டத்திற்கு தள்ளப்பட்டனர். தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்த நாகர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து இருண்ட காலத்தை உருவாக்கினர். நவாஸ் அரேபியர்கள் மற்றும் துருக்கிய படையெடுப்பாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து அவர்களை நில உரிமையாளர் வர்க்கமாக மாற்றினார். ஆனால் நாயர், வேளாளர் உட்பட அனைத்து நாகர்களுக்கும் ஒழுக்கக்கேடு மற்றும் ஆணவம் பொதுவான அம்சங்களாக இருந்தது. கள்ளர் மற்றும் மறவர் போன்ற நாகர்கள் திருடர்களாகவும் கொள்ளையர்களாகவும் இருந்தனர், வெள்ளாளர்களுடன் பொதுவான தோற்றம் கொண்டவர்கள். ஐரோப்பியர்கள் நாகர்களை திராவிட வில்லவர்களுக்கு எதிராக பாதுகாத்தனர்.

    தென்னிந்தியாவிற்கு நாகர்களின் இடம்பெயர்வு

    இந்த நாக குலங்களில் பெரும்பாலானவர்கள் உத்தரப்பிரதேசம், நேபாளம், பஞ்சாப் மற்றும் பலூசிஸ்தான் ஆகிய இடங்களில் இருந்து தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு இடம்பெயர்ந்தனர். நாகர்களின் அசல் மொழி பிராகிருதம். பௌத்த நாகர்கள் பாலி மொழியை வழிபாட்டு மொழியாகப் பயன்படுத்தினர்.

    நாக களப்பிர குலங்கள் பண்டைய தமிழகத்தில் கி.பி 250 முதல் கிபி 600 வரை இருண்ட காலத்தை உருவாக்கினர்.

    சேர, சோழ, பாண்டிய வம்சங்களுக்கு நாகர்கள் விரோதமாக இருந்தனர்.

    ஆனால் சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்களை ஆண்ட வில்லவர் மன்னர்கள் நாகர்களை வென்று அவர்களை படைவீரர்களாக்கினர். ஆனால் நாகர்கள் அரேபிய, துருக்கிய மற்றும் விஜயநகர நாயக்கர் படையெடுப்பாளர்களுடன் கூட்டணி வைத்து வில்லவர் ராஜ்ஜியங்களை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

    துருக்கியர்கள் மற்றும் அரேபியர்களுடன் நாகர்களின் சதி

    கிபி 1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு மற்றொரு காட்டுமிராண்டித்தனமான யுகம் தொடங்கியது.
    பல நாகர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டனர், குறிப்பாக நாயர்கள், வெள்ளாளர்கள் மற்றும் கள்ளர்கள். இந்து மதத்திற்கு மாறிய பிறகும் கள்ளர்கள் 21 ஆம் நூற்றாண்டு வரை விருத்தசேதனம் செய்து வந்தனர். சோழ நாட்டைச் சேர்ந்த முற்கால முஸ்லிம்கள்,சோழியர் என்று அழைக்கப்பட்டிருந்தனர். அதற்கு காரணம் சோழிய வேளாளர் பெருமளவில் மதம் மாறியதால்தான் .

    1333 AD முதல் 1947 AD வரை கேரளாவில் நாயர்கள் என்று அழைக்கப்படும் காட்டுமிராண்டித்தனமான நேபாள நாகர்களின் கீழ் அடக்குமுறை ஆட்சி இருந்தது. அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் ஐரோப்பியர்களால் ஆதரிக்கப்பட்ட நாகர்களின் கீழ் உள்ள பழங்குடி திராவிட ஆளும் குலங்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது.

    கிபி 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடையும் வரை கேரளா மற்றும் தமிழகம் நேபாள நாகர்கள், களப்பிரர்கள் மற்றும் முற்குஹர் எனப்படும் கங்கை நாகர்களால் ஆளப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால், அரேபியர்கள், துருக்கியர்கள், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு திருடர்களும் கொள்ளையர்களும் நேபாள அடிமைகளும் மட்டுமே கேரளாவையும் தமிழகத்தையும் ஆட்சி செய்தனர்.

    நாயர்கள், வெள்ளாளர், கள்ளர், மறவர், பரதவர் போன்ற நாகர்கள் திராவிடர்களாக வேடம் போடுகிறார்கள். ஆனால் அவர்களின் நடத்தை மற்றும் பழக்கவழக்கங்கள் திராவிட மக்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவை.

    இப்போது நாகர்கள் வடமேற்கு இந்தியாவின் ஆரிய நாக குலங்களான பரசுராமரின் பார்கவகுலம், பரத குலம், குருகுலம், சேதிராயர்கள், இந்திரகுல மக்கள்தான் சேர, சோழ மற்றும் பாண்டிய வம்சங்களின் முன்னோர்கள் என்று கூறுகிறார்கள்.

    ___________________________________

    Reply
  4. Vil

    வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    சேர சோழ பாண்டிய வம்சங்கள்

    சேரர்கள் வில்லவர்கள், பாண்டியர்கள் வில்லவர்-மீனவர்கள், சோழர்கள் வானவர்கள், இவர்கள் அனைவரும் வில்லவர்-மீனவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா – மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    வில்லவர் மற்றும் பாணர்

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண – கலிங்க வாணாதிராயர் ஆவார்.

    வில்லவர் மற்றும் பாணர்

    வட இந்திய பாண குலங்கள்

    வட இந்திய பாணர்களுக்கு பாண, பாணிய, வட பலிஜா, அக்னி, வன்னி, திர்கலா போன்ற பட்டங்கள் இருந்தன. வட இந்திய பாணர்கள் ஜாட்கள், ராஜபுத்திரர்கள் போன்ற பல்வேறு சமூகங்களுடன் இணைக்கப்பட்டனர். சில பாணர்கள் ராஜபுத்திரர்களுக்கும் ஆரிய ஆட்சியாளர்களுக்கும் அடிபணிந்தனர். சில பாணர்கள் வில் மற்றும் அம்பு தயாரிப்பதை தங்கள் தொழிலாக ஏற்றுக்கொண்டனர்.

    பல்லவ பாணர்

    பல்லவ மன்னர்கள் பண்டைய உத்தர பாஞ்சால நாட்டிலிருந்து (உத்தரபிரதேசம் மற்றும் நேபால்) ஆந்திராவுக்கு கிமு 200 இல் குடிபெயர்ந்தனர். உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகரம் அஹிச்சத்திரம் ஆகும். பல்லவ மன்னர்கள் பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் மற்றும் அஸ்வத்தாமாவின் வழித்தோன்றல்கள் ஆவர், ஆனால் பார்த்தியன் வம்சத்துடன் கலந்தவர்கள். பல்லவ மன்னர்களுடன், காடுகளை வெட்டுவதைத் தொழிலாகக் கொண்டிருந்த பாணர்களின் ஒரு இராணுவம், பாஞ்சால நாட்டிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தது. பாஞ்சால நாட்டிலிருந்து வந்த பிராகிருத மொழி பேசும் பாணர் குலங்களுக்கு வன்னி, திகலா (திர்கலா) மற்றும் வட பலிஜா என்ற பட்டங்கள் இருந்தன. கி.பி 275 இல் பல்லவர் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர்.. பல்லவக் கொடிகளில் பாண குலத்தின் காளை சின்னம் இருந்தது. பல்லவர் தலைநகரான மகாபலிபுரம் பாண வம்சத்தின் மூதாதையர், மகாபலி மன்னரின் பெயரால் அழைக்கப்பட்டது.

    பாணா வம்சம் மற்றும் மீனா வம்சம்

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர் மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

    மீனா வம்சம்
    ___________________________________

    ராஜஸ்தானின் மீனா குலங்கள் பில் குலங்களுடன் கலந்து பில்-மீனா வம்சங்களை உருவாக்கின. மீனா வம்சம் ராஜஸ்தானை கிமு 1030 வரை ஆட்சி செய்தது. ஆலன் சிங் சான்ட மீனா கடைசி சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.

    சத்தீஸ்கர் பாண இராச்சியம்

    பல்லவர்கள் ஒரு பாண இராச்சியத்தை கி.பி 731 இல் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் உள்ள தெற்கு கோசல இராச்சியத்தில் நிறுவினர். பாலி தலைநகரமாக ஆண்ட விக்ரமாதித்யா ஜெயமேரு கடைசி மன்னர்.

    திக்கம்கரின் பாண்டிய வம்சம்

    பாண்டியா பட்டமுள்ள பாணர் குண்டேஷ்வர் தலைநகராக வைத்து மத்தியப்பிரதேசத்தை ஆட்சி புரிந்தனர்.

    பாண வர்த்தகர்கள்

    இடைக்காலத்தில் பாணர்கள் தங்களை ஒரு வெற்றிகரமான வணிக சமூகமாக மாற்றிக் கொண்டனர். பலிஜாக்கள் அஞ்சு வண்ணம் மற்றும் மணிகிராம் போன்ற பல்வேறு வர்த்தக குழுக்களை உருவாக்கி வர்த்தகத்தை கட்டுப்படுத்தினர். இந்த வர்த்தகர்-போர்வீரர்கள் பலிஜா நாயக்கர்கள்(வளஞ்சியர்கள்) ஆவர்.
    பலிஜாக்கள் ஆந்திரப்பிரதேசத்தின் பாண இராச்சியத்தைச் சேர்ந்தவர்கள் (வடுக நாடு).

    பலிஜா வர்த்தக குழுக்கள் ஜெர்மன் ஹான்ஸியாடிக் லீக்கை நெருக்கமாக ஒத்திருந்தனர்.

    முடிவுரை
    ____________________________________________

    இதனால் பாண்டியர்கள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளவர்கள் இல்லை. மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பாண்டியர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சில பாண்டியர்கள் பாண்டவர்களை ஆதரித்தனர், மற்றவர்கள் கவுரவரை ஆதரித்தனர். பாணப்பாண்டியர்கள் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்தனர். சில பாணர்கள் பாண்டிய பட்டத்தை பயன்படுத்தினர். மற்றவர்கள் பாண்டியன் பட்டத்தை பயன்படுத்தவில்லை.
    பாணர் கலவையுடன் பல்வேறு ராஜ்யங்கள் தோன்றின.

    சாகர் மற்றும் ஹூணர் போன்ற காட்டுமிராண்டித்தனமான வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் படையெடுப்புகளுக்குப் பிறகு பல வட இந்திய பாண ராஜ்யங்களும் வீழ்ச்சியடைந்தன.

    ________________________________________________

    வில்லவர் மலையர் வானவர் சங்ககால நாணயம்.
    வில்-அம்பு மலை மற்றும் மரம் சின்னம்

    https://3.bp.blogspot.com/-Q5Ebqb5XTE4/W1LYuq2vnrI/AAAAAAAAEH4/1b-_GJRcWWoS9FdoOaLnvyUiGU3_BJJSQCLcBGAs/s1600/new.png

    .

    Reply
  5. Vil

    வில்லவர்-பாண வம்சங்களின் பட்டங்கள்

    வில்லவர் மற்றும் பாண குலங்கள் இந்தியாவின் பூர்வீக அசுர திராவிட ஆட்சி வம்சங்கள்.

    வில்லவரும் பாணர்களும்

    வில்லவர் மற்றும் அவர்களின் வடக்கு உறவினர்களான பாணர் இந்தியா மற்றும் இலங்கையின் திராவிட ஆட்சியாளர் குலங்களாயிருந்தனர். வில்லவர் மற்றும் பாணர்கள் பண்டைய அசுர மன்னன் மகாபலியின் குலத்திலிருந்து வந்தவர்கள். வில்லவர் துணைக்குழுக்கள் வில்லவர், மலையர் மற்றும் வானவர் என்பவை. வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் ஆவர். வில்லவர், மலையர், வானவர், மீனவர் ஆகிய குலங்களின் இணைப்பே வில்லவ நாடாழ்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கியது. வில்லவர் மற்றும் பாணர்கள் பண்டைய காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை முழுவதையும் ஆண்டனர்.

    வில்லவர்-பாண வம்சங்களின் பல்வேறு குலங்கள்

    1. தானவர்
    2. தைத்யர்
    3. பாணர்
    4. பில்
    5. மீனா
    6. வில்லவர்
    7. மீனவர்

    சேர சோழ பாண்டியன் பேரரசுகளின் வில்லவர்களின் பட்டங்கள்

    வில்லவர், நாடாள்வார், நாடாழ்வார், நாடார், நாடான், நாடான்மார், நாடாக்கமார், சான்றார், சான்றோர், சாணார், ஸாணார், புழுக்கை சாணார், சார்ன்னவர், சான்றகர், சாந்தகர், சாந்தார், சாண்டார், பெரும்பாணர், பணிக்கர், பணிக்கநாடார், திருப்பாப்பு, கவரா, இல்லம், கிரியம், கானா, மூத்த நாடார், மறவ நாடார், க்ஷத்திரிய நாடார், மாறன், மாறநாடார், மாறவர்மன், முக்கந்தர், மூப்பர், கிராமணி, நட்டாத்தி, கருக்குப்பட்டயத்தார், கொடிமரத்தார், கள்ள சான்றார், சேதி ராயர், சேர்வைக்காரர், ஈழச்சான்றார், ஏனாதி, ஆசான், சிவந்தி, ஆதித்தன், ஆதிச்சன், பாண்டியகுல க்ஷத்திரியர், பாண்டிய தேவர், ரவிகுல க்ஷத்திரியர், நெலாமைக்காரர், தேவர், குலசேகரன், வில்லவர், வில்லார். வில்லவராயர், சோழர், வானவர், வன்னியர், மலையர், மலையமான், மலையான் சான்றார், மீனவன், சேரன், மாகோதை நாடாழ்வார், நாடாவர், நாட்டாவர், நாட்டார், மேனாட்டார், சோழர், செம்பியன், அத்தியர், சோனாட்டார், பாண்டியன், பனையன், பனைய மாறன், பனந்தாரகன், மானாட்டார், நெல்வேலி மாறன், சீவேலி, மாவேலி, கூவேலி போன்றவை

    ஈழவர்

    சண்ணார், பணிக்கர், இல்லத்து பிள்ளை, இல்லவர், தண்டான், யக்கர், இயக்கர், சேவகர்

    சிரியன் கிறிஸ்தவர்களின் வில்லார்வெட்டம் இராச்சியம்

    மாவேலி, பணிக்கர், பணிக்கர்வீட்டில், வில்லேடத்து, வில்லாடத்து, விச்சாற்றேல், அம்பாடன், பரியாடன், பைநாடத்து, பயிநாடத்து, படையாட்டில், படமாடன், படையாடன் பனையத்தற, புல்லன், கோலாட்டு, கோவாட்டுக்குடி, கோராட்டுக்குடி, கூவேலி, சேரதாயி, மூவாட்டு, மேனாச்சேரி, ஈழராத்து, மணவாளன், மாநாடன், மாந்நாட்டு, மழுவாஞ்சேரி, தண்டாப்பிள்ளி, வெளியத்து, பெருவஞ்சிக்குடி

    இலங்கை வில்லவர்

    வில்லவர், நாடார், சாண்டார், சாணார், சான்றார், கோட்டை சான்றார், யானைக்கார சான்றார், கயிற்று சான்றார், நம்பி, நளவர், கோட்டைவாசல் நளவர், பஞ்சமர், சேவகர், பண்டாரி

    யாழ்பாணம் ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்

    வில்லவராயர், கலிங்க வில்லவர், பணிக்கர், வன்னியர்

    கண்டி இராச்சியம்

    கலிங்க வில்லவன், தனஞ்சயா, பணிக்கனார், பணிக்கர்.

    கோட்டே இராச்சியம்

    வில்லவர், பணிக்கர்.

    கர்நாடகாவின் பாணப்பாண்டியன் ராஜ்ஜியங்கள்

    வில்லவர் = பாண, பில்லா, பில்லவா
    நாடார் = நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர்
    நாடாள்வார் = நாடாவரா, நாடாவரு, நாடாவா
    சான்றார் = சான்றாரா, சாந்தா, சான்றா, ஸாந்தா, சாந்தாரா மற்றும் ஸான்றா
    வானவர் = பாணா, பாண்டாரி, பாண்ட், பண்ட், பண்டரு, பாண்ணாயா
    மலையர் = மலேயா மீனவர்=மச்சியரசா
    சாணார் = சாண்ணா
    சானார் = ஸாண்ணா, மாசாணா மாசாண்ணைய்யா
    பாண்டியன் = பாண்டியா
    பாண்டிய தேவர் = பாண்டிய தேவா
    உடையார்=வோடைய, ஒடைய, ஒடையரச

    ஆலுபா பாண்டியன் வம்சம்

    நாடாவா, பாண்டா, பண்டரு, பாண்டியா, ஆள்வா, ஆளுவா, தனஞ்சயா, குலசேகரா, குலசேகரதேவா, ஆலுபேந்திரா, பட்டியோதையா, பாண்டியராஜா பல்லாள், பாண்ணாயா, மலேயா, பில்லவா, பாணான், பாங்கேரா

    உச்சாங்கி பாண்டியன் ராஜ்யம்

    பாண்டியா

    இக்கேரி நாயக்கா

    நாயக்கா, பாணாஞ்சா, பலிஜா

    சான்றாரா பாண்டியன் வம்சம்

    பாண்டியா, பாணா, பில்லா, சான்றாரா, சாந்தா, , ஸான்றா, சாந்தாரா மற்றும் சான்டா, மச்சியரசா, சாண்ணா, ஸாண்ணா, மாசாணா, மாசாண்ணையா, வோடயா, ஒடேயா, பைரராசா, தேவா

    நூறும்பாடா பாண்டிய வம்சம்

    பாண்டியா, பில்லா, சாண்ணா, ஸாண்ணா, ஒடையரசதேவா, தேவா, தேவராசா

    கொங்கன் பாண்டிய இராச்சியம்

    பாண்டியா, நாடாவரா

    கோவா கடம்ப இராச்சியம்

    பாண்டியா, உப்பு நாடோர், தொற்கே நாடோர், பாண்டாரி, சாளுவா

    ஆனேகுண்டி-கிஷ்கிந்தாவின் விஜயநகர நாயக்கர்கள்

    நாயக்கா, நாயக்கர், தேவராயா, பலிஜா, பாணாஞ்சிகா, பாணாஞ்சா, வளஞ்சியர், அய்யாவோலு, ஐந்நூற்றுவர், அய்யர், அய்யம்கார், பாணர், வாணர், வானரர்.

    வில்லவர்-பாண வம்சங்களின் பட்டங்கள்

    ஆந்திராவின் பாண இராச்சியம்

    பாணா, மகாபலி வாணாதி ராயர், மகாவிலி வாணாதிராயர், வன்னியர் வாணாதிராஜா, வாணவ ராயர், வாண அடியார், ஸாண்ணா, பலிஜா, நாய்க்கர், மணவாளன், கண்ட கோபாலன், சோடா

    கோலார் பாண இராச்சியம்

    பாணா, வாணாதிராயர், வாணர், மகாபலி வாணாதிராயர், வன்னியர் முடியெடா மணவாளன், திருமாலிருஞ்சோலை வாணன், பொன்பரப்பினான்.

    கவுட்

    செட்டி பலிஜா

    கலிங்க பாணா ராஜ்யம்- ராமநாடு- ஆரியச்சக்கரவர்த்தி இராச்சியம்

    கங்கை பிள்ளை வாணாதிராயர், பிள்ளை குலசேகர வாணாதிராயர், வன்னியர், கலிங்க வில்லவன், தனஞ்சய, மாகோன், குலசேகர சிங்கை ஆரியன்

    மகாராஷ்டிரா

    பண்டாரி

    வட இந்திய பாணா-மீனா ராஜ்ஜியங்கள்

    வில்லவர் -மீனவர் பட்டம் மற்றும் பில்-மீனா பட்டங்கள்

    1. வில்லவர் = பில்
    2. மலையர்= மெர், மெஹ்ர், மெஹர், மேரோன், மேவார், மேவாசி, கோமலாடு
    3. வானவர்= பாண, வாண
    4. மீனவர்= மீனா
    5. நாடார், நாடாள்வார்= நாடாலா, நாட்டார்வால்
    6. சான்றார், சாந்தார்= சாந்தா
    7. சேர = செரோ

    ராஜஸ்தானின் மீனா வம்சம்

    சாந்தா மீனா, மீனா, பில்-மீனா, நாடாலா, நாட்டாலா, நாட்டார்வால், கோமலாடு

    பில் குலங்கள்

    பில், பில்-மீனா, பில் கராசியா, தோலி பில், துங்ரி பில், துங்ரி கராசியா, மேவாசி பில்,  ராவல் பில், தாட்வி பில், பாகாலியா, பில்லாளா, பாவ்ரா, வாசவா மற்றும் வாசவே.

    வட இந்தியாவின் பாண வணிகர்கள்

    பாணியாபாணியா, பணியா, வாணியா, வைஷ்ணவ் வாணியா, குப்தா

    ராஜபுத்திர குலங்கள்

    அக்னிவன்ஷி ராஜபுத்திரர்கள், சௌஹான்

    குண்டேஷ்வர் பாண்பூர் திக்காம்கர் பாண்டியர்கள், மத்திய பிரதேசம்

    பாண்டியா, பாண்டா, குந்தேஷ்வரின் பாண்டியர்கள், பக்வார் க்ஷத்திரியர், பக்வார் ராஜ்புத்திரர்கள்

    திர்கார்

    அக்னி, வன்னி, திர்பாண்டா, திர்போண்டா, திர்காலா, பாணவாடி, பாணி சாத், பாண்வாதி, காம்னாகர், காமாங்கர், காம்னாகர், ரன்சாஸ், திட்காட், திர்பண்டா, திர்கர், திர்மாலி, திர்வார், திட்கர், திரிதார்

    பாஞ்சால நாடு மற்றும் தமிழ்நாட்டின் பல்லவ பாணர்கள்

    வன்னியர், வன்னிய குல க்ஷத்திரியர், அக்னிகுல க்ஷத்திரியர், காடுவெட்டி, திகளர், வட பலிஜா, சவலக்காரர், சவளர், வன்னே காப்பு, பள்ளே காப்பு, நாய்க்கர், வன்னிய கவுண்டர்

    சோனிப்பூர் அஸ்ஸாமின் பாண இராச்சியம்

    அசுரா, பாணா, மகாபலி

    சிந்து நதிதீர நாகரிகத்தின் பாண குலங்களின் பட்டங்கள்

    மகாபலி, தானவர், தைத்தியர், அசுரர்

    ________________________________

    .

    .

    Reply
  6. Vil

    சான்றாரா பாண்டியன் வம்சம்

    கர்நாடகத்தை ஆண்ட சான்றாரா பாண்டியர்கள் வில்லவர் பரம்பரையைச் சேர்ந்த சான்றார்கள் என்ற நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். பாணவாசியில் இருந்து ஆண்ட கடம்ப பாணப்பாண்டியன் வம்சத்தின் ஒரு கிளை சான்றாரா பாண்டியன் குலமாகும்.

    கடம்ப வம்சம்

    கடம்ப வம்ச மன்னர்கள் பாணப்பாண்டியன் வம்சம் என்றும் அழைக்கப்படும் பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். கடம்ப வம்சத்தினர் வடக்கு கர்நாடகத்தில் இருந்து பாணவாசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். பாணர்கள் சேர, சோழ பாண்டிய வம்சங்களை ஆண்ட வில்லவரின் வட உறவினர்கள்ஆவர். இவ்வாறு சான்றாரா பாண்டிய வம்சத்தினர் வில்லவர் நாடாள்வார்-நாடார் குலங்களின் வடநாட்டு உறவினர்கள் ஆவர்.

    கடம்பர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவைப் போலவே காட்டில் வசிப்பவர்கள். வானவர் தங்கள் கொடிகளில் மரச் சின்னங்களையும், பிற்காலத்தில் புலிச் சின்னங்களையும் பயன்படுத்தினார்கள். மரம் மற்றும் புலி இரண்டும் காட்டுடன் தொடர்புடையவை. அதேபோல் கடம்பர்கள் தங்கள் கொடிகளில் கடம்ப மரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். கடம்ப தலைநகரம் வனவாசி அல்லது பாணவாசி என்று அழைக்கப்பட்டது. வில்லவர்களுடன் தொடர்புடைய கடம்பர்கள் மற்றும் பிற பாண வம்சத்தினர் வில்லவர்களின் பரம எதிரிகளாகவும் இருந்தனர்.

    சேர வம்சத்தின்மேல் கடம்பர்களின் தாக்குதல்

    பண்டைய சேர வம்சம் பாணவாசியின் கடம்பர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (கிபி 130 முதல் கிபி 188 வரை) தான் பாணவாசி கடம்பரை தோற்கடித்ததாகவும், கடம்பர்களின் அரச அடையாளமாக இருந்த கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்தியதாகவும் கூறுகிறார்.

    கடம்ப குலங்கள்

    கடம்பர்களின் பாணப்பாண்டியன் வம்சத்தில் இரண்டு அரச குலங்கள் இருந்தன

    1. நூறும்பாடா பாண்டியர்
    2. சான்றாரா பாண்டியர்

    நூறும்பாடா பாண்டிய குலத்தினர் நூறும்பாடா பிரதேசத்தில் இருந்து ஆண்டனர். நூறும்பாடா என்பது நூறு நெல் வயல்களைக் குறிக்கும் அதாவது கிராமங்களை.

    சான்றாரா பாண்டியர்

    சான்றாரா பாண்டியன் குலத்தினர் சான்றாலிகே பிரதேசத்தில் இருந்து ஆட்சி செய்தனர். சான்றாலிகே என்றால் சான்றார் குலங்களின் வீடு என்று பொருள்.

    பாணர்கள் வில்லவர்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். வில்லவர் குலங்களைப் போலவே பாணர்களுக்கும் அரச பட்டங்கள் இருந்தன. பாணா என்பது வில்லவரின் சமஸ்கிருத வடிவம்.

    வில்லவர் = பாணா, பில்லா, பில்லவா
    நாடார் = நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர்
    நாடாள்வார் = நாடாவரா, நாடாவா
    சான்றார் = சான்றாரா, சாந்தா, ஸாந்தா, சான்றா, சாந்தாரா ஸாந்தா மற்றும் ஸான்றா
    வானவர் = பாணா, பாண்டாரி, பான்ட்
    மலையர் = மலெயா
    மீனவர்=மச்சிஅரசா
    சாணார் = சாண்ணா, மாசாணா, மாசாணைய்யா
    சானார் = சான்னா
    பாண்டிய=பாண்டிய
    உடையார்=வொடெயா, ஒடெய

    சான்றாரா வம்சம்

    கிபி 682 இல் சாளுக்கிய மன்னன் வினயாதித்தியனால் நிறுவப்பட்ட கல்வெட்டுகளில் சான்றாரா குலத்தைப் பற்றிய முதல் குறிப்புகள் உள்ளன. சான்றாரா வம்சம் சான்டா, சாந்தா, சாந்தாரா, சாந்தா மற்றும் ஸாந்தா என்றும் அழைக்கப்பட்டது.

    ஜினதத்தா ராயா

    ஜினதத்தா ராயா அல்லது ஜின்தத் ராய், வட இந்தியாவில் மதுரா வைச் சேர்ந்த ஜைன இளவரசராக இருந்தவர், கி.பி 800 இல் சான்றாரா வம்சத்தை நிறுவியவர் எனக் கூறப்படுகிறது. வடக்கு மதுரா ஒரு பாணப்பாண்டியன் அரசாக இருந்திருக்கலாம்.

    இளவரசர் ஜினதத்தராயரை தனது தந்தை நடத்திய விதம் காரணம் மனம் நொந்து, பத்மாவதி தேவியின் சிலையை மட்டும் எடுத்துக்கொண்டு மதுராவை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

    கிபி 800 இல், கடம்ப வம்சத்தைச் சேர்ந்த சான்றாரா பாண்டியர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். சான்றாராகளின் ஒரு குழு பாணவாசியில் உள்ள அரச வீட்டில் தங்க விரும்பியது. சான்றாரா பாண்டியரின் மற்றொரு குழு ஹோம்புஜாவிற்கு குடிபெயர்ந்தது, இது அவர்களின் புதிய தலைநகராக மாறியது.

    சான்றாரா பாண்டியன் வம்சம்

    ஹோம்புஜா

    ஹோம்புச்சா தங்கத் துண்டு என்று அழைக்கப்பட்டது, இது பல்வேறு கல்வெட்டுகளில் போம்பூர்ச்சா, பட்டிபோம்பூர்ச்சா மற்றும் போம்பூச்சா என்றும் அழைக்கப்பட்டிருந்தது.

    ஹம்சா பட்டிபொம்பூர்ச்சாபுரா என்றும் அழைக்கப்பட்டிருந்தது. கி.பி 3 முதல் 6 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாணவாசியின் கடம்பர்களின் கோட்டையாகவும், கி.பி 5 முதல் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பாதாமியின் சாளுக்கியர்களின் கோட்டையாகவும் இருந்தது.

    ஹம்சா சான்றாரா வம்சத்தின் தலைநகராக மாறியது, மேலும் சாளுக்கியர்களின் கீழ் சான்றாலிகே -1000 என அறியப்பட்டது.

    ஜினதத்த ராயா ஹம்சா நகருக்கு சமண தெய்வமான பத்மாவதியின் சிலையுடன் குடியேறினார், மற்றும் ஹம்சாவில் சான்றாரா ராஜ்யத்தின் அடித்தளத்தை அமைத்தார். ஹம்சாவில் பல சமண கோவில்களையும் கட்டினார்.

    இளவரசர் ஜினதத்தராயா ஒரு இடத்தை அடைந்தார், அங்கு அவர் லக்கி என்ற இந்திராணி மரத்தின் கீழ் ஓய்வெடுத்தார். அவர் தூங்கும் போது, ​​பத்மாவதி தேவி அவரது கனவில் தோன்றி, இந்த இடத்தில் தனது ராஜ்யத்தை நிறுவுமாறு அறிவுறுத்தினார். கனவில், தேவி அவருடைய குதிரையின் கடிவாளத்தின் ஒரு பகுதியை அதாவது குதிரை வாயில் உள்ள பகுதியால் தன் உருவத்தைத் தொடச் சொன்னாள். ஜினதத்தா குதிரையின் கடிவாளத்தால் விக்கிரகத்தைத் தொட்டார், அது உடனடியாக தங்கமாக மாறியது மற்றும் அவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தந்தது. இந்த அதிசயம் நடந்த இடம் அதற்குப்பிறகு ஹோம்புச்சா அல்லது தங்க துண்டு அதாவது கடிவாளம் என்று அழைக்கப்பட்டது.

    சான்றாராக்கள் ஜைனர்கள் மற்றும் சைவ ஆலுபா அரச குடும்பத்துடன் திருமண உறவுகளைக் கொண்டிருந்தனர். சான்றாரா வம்சம் மற்றும் ஆலுபா வம்சம் இரண்டும் பாணப்பாண்டியன் வம்சத்தினர். சான்றாரா வம்சத்தினர் திகம்பர ஜைன பிரிவை ஊக்குவித்தனர்.

    விக்ரம சாந்தா

    கி.பி 897 இல் மன்னர் விக்ரம சாந்தா குடா பசதி என்றழைக்கப்படும் ஜைன கோயிலைக் கட்டி, பாகுபலியின் சிலையை நிறுவினார்.

    விக்ரம சாந்தா, கி.பி 897 ல் குந்த குந்தன்வாய மரபைச் சேர்ந்த தனது குரு மௌனி சித்தாந்த பட்டாரகாவிற்கு தனி இல்லத்தை கட்டினார்.

    அருகிலுள்ள மலையின் உச்சியில், மடத்தின் மேலே, பாகுபலிக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு பழமையான பாசதி உள்ளது, இது கி.பி 898 இல் விக்ரமாதித்ய சான்றாராவால் கட்டப்பட்டது. குமுதாவதி ஆறு பிறக்கும் இடமான முட்டினகெரே அருகில் உள்ளது.

    புஜபலி சாந்தா

    புஜபலி சாந்தா ஹோம்புஜாவில் ஒரு ஜெயின் கோவிலைக் கட்டி, அதற்குத் தன் பெயரைச் சூட்டினார். மேலும், அவர் தனது குருவான கனகநந்தி தேவரின் நலனுக்காக ஹரிவரா என்ற கிராமத்தை தானம் செய்தார்.

    கடம்ப நாட்டின் சான்றாரா மன்னன்

    934 இல் சான்றாரா கடம்ப அரசின் மன்னரானார். இவ்வாறு பாணவாசியை சான்றாரா ஆண்டபோது கடம்ப மன்னன் கலிவிட்டரசனின் பாணவாசி ஆட்சி ஒரு வருடம் தடைபட்டது.

    மச்சிஅரசா

    954 இல் பாணவாசி 12000 இல் நாரக்கி பகுதியில் மச்சிஅரசா ஆட்சி செய்தார். பாணப்பாண்டிய அரசுகளில் மீனவர்கள் மச்சிஅரசா என்று அழைக்கப்பட்டனர்.

    சான்றாரா, சாளுக்கியர்களின் அடிமைகள்

    கி.பி 990 இல் ஹோம்புஜாவின் சான்றாரா பாண்டியர்கள் மற்றும் கடம்ப சாம்ராஜ்யத்தில் தங்கியிருந்த நூறும்பாடா பாண்டியர்கள் கல்யாணி சாளுக்கியர்களின் அடிமைகளாக ஆனார்கள்.

    சான்றாலிகே 1000 பிரிவு

    990 ஆம் ஆண்டில் சான்றாரா நாடான ஹோம்புஜா-ஹம்சா சான்றாலிகே 1000 பிரிவு என்ற தனி மாகாணமாக மாற்றப்பட்டது. இது 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஹோம்புஜா கல்யாணியின் சாளுக்கியர்களின் கீழ் இருந்தபோது நடந்தது.

    இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு, சான்றாரா நாடு, பல சக்திவாய்ந்த சாம்ராஜ்ஜியங்களின் வசமுள்ள அடிமை நாடாக மாறியது, அதாவது, கல்யாணியின் சாளுக்கியர்கள்,ராஷ்டிரகூடர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர வம்சம் மற்றும் கேலடி நாயக்கர்கள் போன்றவை.

    கடம்ப வம்சத்தின் கீழ் சான்றாலிகே நாடு

    1012 இல் ஹோம்புஜா இராச்சியம் அதாவது சான்றாலிகே1000 கடம்ப இராச்சியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஹோம்புஜாவின் சான்றாரா இளவரசர், கடம்ப மன்னன் சட்ட கடம்பாவின் அடிமை ஆனார்.

    கி.பி 1016 இல் ஹோம்புஜாவின் சான்றாரா குலங்கள் கடம்ப ஆட்சியை வீழ்த்தினர். அதன் பிறகு பாணவாசியின் கடம்ப வம்சத்தினர் ஜெயசிம்ம வல்லப சாளுக்கியரின் ஆட்சியின் கீழ் பாணவாசி 12000 ஐ மட்டுமே ஆண்டனர்.

    மீண்டும் கடம்ப வம்சத்தின் கீழ் சான்றாலீகே

    1031 இல் கடம்ப மன்னன் சட்ட தேவா பாணவாசி 12000 மற்றும் சான்றாலிகே 1000 அதாவது ஹோம்புஜாவை ஆட்சி செய்தான். கடம்ப சட்ட தேவாவின் மகன் சத்யாஸ்ரயா தேவா, சான்றாலிகே மாகாணத்தின் ஆளுநராக இருந்தார்.

    ஹோய்சள வம்சத்தின் கீழ் ஹோம்புஜா சான்றாராக்கள்

    ஹோய்சள மன்னன் வினயாதித்யா (1047 முதல் 1098 வரை) ஹோம்புஜா சான்றாரா ராஜ்யத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான்.

    சான்றாரா பாண்டியன் வம்சம்

    ஜக தேவ சான்றாரா

    கிபி 1099 ஆம் ஆண்டு ஜக தேவ சான்றாரா பட்டி பொம்பூர்ச்சா புரா அதாவது ஹம்சாவில் இருந்து ஆட்சி செய்து வந்தார்.

    கலசாவின் சான்றாரா வம்சம்

    1100 இல் சான்றாரா  வம்சத்தைச் சேர்ந்த ஜகலாதேவி மற்றும் பாலராஜா மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தங்கள் தலைநகரான கலசாவில் இருந்து ஆட்சி செய்தனர்.

    ஹோம்புஜாவின் சான்றாரா வம்சம்

    கி.பி 1103 இல் சான்றாரா மன்னன் மல்ல சாந்தா தனது மனைவி வீர அப்பரசியின் நினைவாகவும், தனது குருவான வடிகரத்தா அஜிதசேன பண்டித தேவாவின் நினைவாகவும் ஹோம்புஜாவில் ஒரு கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.

    புஜபலி சாந்தா

    கிபி 1115 இல் சான்றாரா வம்சத்தைச் சேர்ந்த புஜபலி சாந்தா ஹோம்புஜாவில் ஒரு ஜைன கோயிலைக் கட்டினார். புஜபலி சாந்தாவின் சகோதரரான நன்னி சாந்தா, சமண மதத்தை உறுதியாக பின்பற்றுபவர் ஆவார்.

    சான்றாலிகே சாளுக்கிய வம்சத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது

    கிபி 1116 இல் அனைத்து கடம்ப பிரதேசங்களும் அதாவது பாணவாசி, ஹங்கல் மற்றும் ஹோம்புஜா சான்றாரா வம்சத்தால் ஆளப்பட்ட சான்றாலிகே 1000 பிரதேசம், மேற்கு சாளுக்கிய மன்னர் இரண்டாம் தைலாவின் ஆதிக்கத்தின் கீழ் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.

    சாளுக்கியருக்கும் சான்றாரா வம்சத்திற்கும் இடையிலான போர்

    கி.பி.1127ல் மேற்கு சாளுக்கிய மன்னர் தைலபாவுக்கும் சான்றாரா மன்னர் பெர்மாதிக்கும் இடையே போர் நடந்தது.

    பாணவாசி தண்டநாயகர் மாசாணைய்யா தனது மைத்துனர் காளிக நாயக்கரை அனுப்பினார், அவர் சான்றாரா மன்னரை தோற்கடித்தார், மேலும் சான்றாரா மன்னர் தனது ராஜ்ஜியத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

    1130 கிபி வரை சான்றாலிகே கடம்ப வம்சத்தின் கீழ் தொடர்ந்து இருந்தது.

    சாளுக்கிய இளவரசர் கடம்ப மன்னராக முடிசூட்டப்பட்டார்

    கி.பி 1131 இல் சாளுக்கிய மன்னன் தைலபாவின் மகன் மூன்றாம் மயூரவர்மா கடம்ப இராச்சியத்தின் அரசனாக்கப்பட்டார், அனைத்து முன்னாள் கடம்பப் பகுதிகளான ஹங்கல், பாணவாசி 12000 மற்றும் சான்றாலிகே 1000 ஆகியவை அவரது ஆட்சியின் கீழ் வந்தன.

    மாசாணைய்யா

    அரசனாக்கப்பட்ட சிறுவனான மூன்றாம் மயூரவர்மாவை தண்டநாயகர், மாசாணைய்யா என்ற மாசாணா பாதுகாத்ததாக ஹங்கலில் உள்ள வீரகல் கூறுகிறது.

    சான்றாரா மன்னரின் கீழ் சான்றாலிகே

    1172 இல் நன்னியகங்காவைத் தொடர்ந்து ஹோம்புஜாவின் மன்னனாக வந்த வீரசாந்தா “ஜினதேவன சரண கமல்காலா பிரமா” என்று அழைக்கப்பட்டார்.

    ஹொசகுண்டாவின் சான்றாரா மன்னர்கள்

    1180க்குப் பிறகு பீரதேவராசா, பொம்மராசா  மற்றும் கம்மராசா  ஹொசகுண்டா கிளை சான்றாரா  வம்சத்தின் அரசர்களாக ஆனார்கள்.

    கி.பி. 1200 இல் ஹம்சாவுக்கு அருகிலுள்ள தீர்த்தஹள்ளி மண்டலம்  சான்றாலிகே சாவிரா என்று அழைக்கப்பட்டது, இது தீர்த்தஹள்ளி பகுதி சான்றாலிகே 1000 இன் கீழ் இருந்தது என்பதைக் குறிக்கிறது. சாவிரா என்றால் கன்னடத்தில் 1000 என்று பொருள்.

    சான்றாரா வம்சத்தின் பிளவு

    கி.பி 12 ஆம் நூற்றாண்டில் சான்றாரா வம்சம் இரண்டு கிளைகளாகப் பிரிந்தது. ஒரு கிளை ஷிமோகா மாவட்டத்தின் ஹொசகுண்டாவிலும், மற்றொரு கிளை மேற்கு தொடர்ச்சி மலையில், சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள கலசாவிலும் நிறுத்தப்பட்டன.

    ஹோம்புஜாவிலிருந்து இடம்பெயர்தல்

    படிப்படியாக இந்த சான்றாரா வம்சத்தின் கிளைகள் அதாவது ஹொசகுண்டா மற்றும் கலசா கிளைகள் அல்லது கலசா கிளை மட்டுமே, தங்கள் தலைநகரங்களை கர்காலாவில் இருந்து வடகிழக்கே 14 கிமீ தொலைவில் இருந்த கெரவாஷேவிற்கும் பின்னர் கர்காலாவுக்கும் மாற்றியது, இவை இரண்டும் பழைய தென் கனரா மாவட்டத்தில் இருந்தன. எனவே அவர்கள் ஆட்சி செய்த பிரதேசம் கலசா-கர்கலா இராச்சியம் என்றும் அழைக்கப்பட்டது.

    ஹொசகுண்டா சான்றாரா வம்சம் இந்து மதத்திற்கு மாறியது

    கி.பி 1200 இல் ஹொசகுண்டா சான்றாரா வம்சத்தின் அரசர்கள், முன்பு திகம்பர ஜைனர்களாக இருந்தவர்கள் ஆனால் பின்னர் அவர்கள் சைவ இந்து மதத்தைத் தழுவினர்.

    சான்றாரா பாண்டியன் வம்சம்

    கலசா-கர்கலா  ராஜ்யம்

    கிபி 1200 இல் சான்றாரா பாண்டியன் வம்சத்தின் ஒரு கிளை ஹோம்புஜா-ஹம்சாவிலிருந்து தெற்கே நகர்ந்து இரண்டு தலைநகரங்களை நிறுவியது.

    ஒரு தலைநகரம் கரையோர சமவெளியில் உள்ள கர்கலா மற்றும் மற்றொரு தலைநகரம் கலசா மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்தது. எனவே சான்றாரா பாண்டியன் வம்சத்தால் ஆளப்பட்ட பிரதேசம் கலசா-கர்கலா ராஜ்யம் என்றும் அறியப்பட்டது.

    பைரராசா பட்டம்

    கி.பி. 1200க்குப் பிறகு சான்றாரா மன்னர்கள் பைரராசா என்றும் அழைக்கப்பட்டனர், அவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலேநாடு பகுதியையும் கர்நாடகாவின்  கடலோர மாவட்டங்களையும் ஆட்சி செய்தனர்.

    சிருங்கேரி, கொப்பா, பலேஹொன்னூர், சிக்கமகளூரில் உள்ள முடிகெரே மற்றும் கர்காலா தாலுகாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய பரந்த பகுதியில் கலசா-கர்கலா ராஜ்யம் விரிவடைந்தது. மங்களூருக்குக் கிழக்கே கலசா-கர்கலா இராச்சியம் அமைந்திருந்தது. கர்கலா பாண்டிய நகரி என்றும் அழைக்கப்பட்டது.

    விஜயநகரத்தின் கீழ் சான்றாலிகே

    கி.பி 1336க்குப் பிறகு ஹோம்புஜா-ஹோசகுண்டாவின் சான்றாரா வம்சம் விஜயநகரப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் அடிமை நாடாக மாறியது. ஆனால் கலசா-கர்கலா சான்றாரா பாண்டிய அரசு சுதந்திரமாக இருந்தது.

    கர்கலா சான்றாரா பாண்டியர்கள்

    சான்றாரா மன்னன் வீர பைரராசா கி.பி.1390 ​​முதல் கி.பி.1420 வரை கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.

    சான்றாரா வீர பாண்டிய தேவா மன்னரால் பாகுபலி சிலை நிறுவப்பட்டது

    கி.பி 1432 இல், தாராள மனப்பான்மைக்கு பெயர் பெற்ற ஒரு அறிஞரான சான்றாரா வீர பாண்டிய தேவர் பாண்டிய நகரி என்று அழைக்கப்படும் கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.
    கர்கலா சான்றாரா வம்சத்தின் தலைநகராக இருந்தது.
    சான்றாரா வீர பாண்டியர் சிருங்கேரி மடத்துடன் நல்லுறவைப் பேணி வந்தார். சான்றாரா வீர பாண்டிய தேவரின் ஆட்சியின் மிகப்பெரிய சாதனை கி.பி 1432 இல் கர்கலாவில் 42 அடி உயர பாகுபலியின் ஒற்றைக்கல் சிலை நிறுவப்பட்டதுதான். சான்றாரா மன்னன் வீர பாண்டியனுக்கு பைரராசா என்ற பட்டமும் இருந்தது.

    வீர பாண்டியா IV

    கி.பி 1455 இல் சான்றாரா வீர பாண்டியனுக்குப் பிறகு அவனது சகோதரனின் மகன் நான்காம் வீர பாண்டியா அரியணை ஏறினார், அவர் கி.பி 1455 முதல் 1475 வரை ஆட்சி செய்தார். கி.பி 1457 இல் ஹிரியங்கடியில் உள்ள நேமிநாத பாசதிக்கு முன்னால் 57 அடி அழகாக செதுக்கப்பட்ட மானஸ்தம்பத்தை சான்றாரா மன்னர் நான்காம் வீர பாண்டியர் கட்டினார். மானஸ்தம்பம் முடிந்ததும், அவருக்கு “அபிநவ பாண்டியர்” என்ற பட்டம் கிடைத்தது.

    இம்மடி பைரராசா வொடேயா சான்றாரா

    கர்கலாவில் உள்ள சதுர்முக ஜெயின் பாசதி கி.பி.1586 ஆம் ஆண்டில் சான்றாரா வம்சத்தின் இம்மடி வொடேயா (பைரவா II)வின் ஆதரவின் கீழ் கட்டப்பட்டது.16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட சதுர்முக சமண பாசதியில் ஜைன துறவிகளான அரநாத், மல்லிநாத் மற்றும் முனிசுவரத்நாத் ஆகியோரின் உருவங்கள் உள்ளன.

    கி.பி 1586 இல் ஒரு சிறிய பாறை மலையின் மேல் சதுர்முக பாசதி கட்டப்பட்டது. இந்த பாசதி கர்பகிருஹத்திற்கு செல்லும் நான்கு பகுதிகளிலிருந்தும் ஒரே மாதிரியான நான்கு நுழைவாயில்களைக் கொண்டிருந்தது, எனவே இது சதுர்முக பாசதி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.

    இம்மடி பைரவ வொடேயா, கொப்பா என்ற இடத்தில் “சாதன சைத்தியாலயம்” கட்டுவதற்கும் முக்கியப் பங்காற்றியவர்.

    வோடெயா பட்டம் என்பது வில்லவர்களின் வானவர் துணைக்குழுவின் உடையார் பட்டத்தை ஒத்ததாகும்.

    சான்றாரா பாண்டியன் வம்சம்

    சான்றாரா பாண்டியன் வம்சத்தின் முடிவு

    கி.பி 1763 .யில் கேலடி நாயக்கர்கள் மற்றும் ஹைதர் அலியின் படையெடுப்புகளுக்குப் பிறகு சான்றாரா பாண்டியன் வம்சம் மறைந்தது.

    கேலடி நாயக்கர்கள்

    கி.பி 1499 இல் ஹோம்புஜாவின் சான்றாரா வம்சத்தால் ஆளப்பட்ட பகுதியில் அதாவது ஹொசகுண்டாவுக்கு அருகிலுள்ள கேலடியை தங்கள் தலைநகரைக் கொண்டு தங்கள் ராஜ்யத்தை நிறுவினர். கேலடி நாயக்கர்களும் சான்றாரா பாண்டியன் வம்சத்தைப் போலவே பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பலிஜா நாயக்கர்களின் பாணாஜிகா துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள்.

    கலசா-கர்காலா சான்றாரா பாண்டிய இராச்சியத்தின் பெரும்பாலான பகுதிகள் கி.பி 1700 களில் கேலடி நாயக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.

    ஹைதர் அலியின் படையெடுப்பு

    கி.பி 1763 இல் ஹைதர் அலி கேடி நாயக்கர்களை தோற்கடித்து கேலடி நாயக்க ராஜ்யத்தை மைசூர் இராச்சியத்துடன் இணைத்தார். ஹைதர் அலி 1763 கி.பி இல் கர்கலா சான்றாரா பாண்டிய இராச்சியத்தின் மீது படையெடுத்து அதை மைசூர் இராச்சியத்துடன் இணைத்தார். ஹைதர் அலியின் படையெடுப்பிற்குப் பிறகு சான்றாரா பாண்டிய வம்சம் முற்றிலும் மறைந்து விட்டது.

    முடிவுரை:

    சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்கள் நாடாள்வார், நாடார் அல்லது சாணார் என்றும் அழைக்கப்படும் சான்றார்களால் ஆளப்பட்டன. சான்றார் ஆட்சியாளர்கள் பண்டைய வில்லவர்-மீனவர் வம்சத்திலிருந்து வந்தவர்கள்.

    கிபி 1311 இல் துருக்கிய சுல்தானகத்தின் படையெடுப்புகளையும் கிபி 1377 இல் கிஷ்கிந்தா-அனேகுண்டியின் பலிஜா நாயக்கர்களின் படையெடுப்பையும் தொடர்ந்து சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்கள் முடிவுக்கு வந்தன.

    இதேபோல் 1700களில் பலிஜா நாயக்கர்களான கேலடி நாயக்கர்களின் படையெடுப்பு மற்றும் கி.பி 1763 இல் ஹைதர் அலியின் படையெடுப்பிற்குப் பிறகு கர்நாடகாவின் சான்றாரா பாண்டிய ராஜ்யம் முடிவுக்கு வந்தது..

    .

    Reply
  7. Vil

    நூறும்பாடா பாண்டிய வம்சம்

    நூறும்பாடா பாண்டியர்கள் மற்றும் சான்றாரா பாண்டியர்கள் கடம்ப சாம்ராஜ்யத்தை சேர்ந்த பாண பாண்டியர்களின் இரண்டு வம்சங்கள், அவர்கள் கடம்ப சாம்ராஜ்யத்தின் அசல் ஆட்சியாளர்களாக இருந்தனர்.

    வில்லவர் பட்டங்களூம் பாணர் பட்டங்களூம்

    பாணர்கள் வில்லவர்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். வில்லவர் குலங்களைப் போலவே பாணர்களுக்கும் அரச பட்டங்கள் இருந்தன. பாணா என்பது வில்லவரின் சமஸ்கிருத வடிவம்.

    வில்லவர் = பாணா, பில்லா, பில்லவா
    நாடார் = நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர்
    நாடாள்வார் = நாடாவரா, நாடாவா
    சான்றார் = சான்றாரா, சாந்தா, ஸாந்தா, சான்றா, சாந்தாரா ஸாந்தா மற்றும் ஸான்றா
    வானவர் = பாணா, பாண்டாரி, பான்ட்
    மலையர் = மலெயா
    மீனவர்=மச்சிஅரசா
    சாணார் = சாண்ணா, மாசாணா, மாசாணைய்யா
    சானார் = சான்னா
    பாண்டிய=பாண்டிய
    உடையார்=வொடெயா, ஒடெய

    பாணப்பாண்டியன் கடம்ப வம்சம்

    பாணவாசியை ஆண்ட கடம்ப வம்சத்தினர் சேர நாட்டின் பரம எதிரிகளாக இருந்தனர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (கி.பி. 130 முதல் கி.பி. 188 வரை) சேர நாட்டை ஆண்ட போது பாணவாசி கடம்பர்கள் சேர நாட்டை பலமுறை தாக்கினர். இமயவரம்பன் அவர்களை எதிர்த்து ஒரு போரில் வெற்றி பெற்றார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பாணவாசியை அழித்ததாகக் கூறி, கடம்ப மன்னர்களின் அரச அதிகாரத்தின் அடையாளமாக இருந்த கடம்ப மரத்தை வெட்டியதாகக் கூறினார்.

    பிராமண கடம்ப வம்சம்

    கி.பி 345 இல் பாணப்பாண்டியன் குலங்களின் கடம்ப வம்சம் ஒரு பிராமண வம்சத்தால் மாற்றப்பட்டது. வடநாட்டு பிராமணரான மயூரசர்மாவால் நிறுவப்பட்ட பிராமண வம்சமும் கடம்ப வம்சம் என்று அழைக்கப்பட்டது.

    கிபி 345 முதல் கிபி 900 வரை பாணவாசியை ஆண்ட பிராமண கடம்ப வம்சத்தினர், கடம்ப வம்சத்தின் பாணப்பாண்டியன் பட்டங்களான சான்றாரா, பாண்டிய, நாடாவரா அல்லது நாடோர் போன்றவற்றை ஒருபோதும் பயன்படுத்தவில்லை.

    நூறும்பாடா மற்றும் சான்றாரா பாண்டிய குலங்கள் கி.பி 345 இல் மயூர வர்மாவால் நிறுவப்பட்ட பிராமண கடம்ப வம்சத்தின் கீழ்நிலைகளாக தரம் தாழ்த்தப்பட்டன. பிராமண கடம்ப வம்சம் கிபி 900 வரை ஆட்சி செய்தது.

    ராத்தப்பள்ளி நூறும்பாடா இராச்சியம்

    கி.பி 900 இல் பிராமண கடம்ப வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, நூறும்பாடா பாண்டியர்கள் தங்கள் பாண்டிய வம்சத்தை மீண்டும் நிறுவினர், குமுத்வதி ஆற்றின் கரையில் உள்ள ரத்திஹள்ளி என்றும் அழைக்கப்படும் ராத்தப்பள்ளியில் தங்கள் தலைநகரை உருவாக்கினர்.

    சாண்ணா குலங்கள்

    தலைநகர் ராத்தப்பள்ளிக்கு அருகில் உள்ள பல இடங்களுக்கு சாண்ணா குலங்களின் பெயரிடப்பட்டுள்ளன. ஏனெனில் நூறும்பாடா பாண்டியர்கள் கடம்ப வம்சத்தின் சாண்ணா குலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

    சாண்ணகுப்பி ராத்தப்பள்ளியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. சாண்ணசங்கபூர் 18 கிமீ தொலைவிலும், சாண்ணஹள்ளி ராத்தப்பள்ளியிலிருந்து 27 கிமீ தொலைவிலும் இருந்தது. நூறும்பாடா பாண்டிய அரசு இன்றைய ஹவேரி மாவட்டத்தில் இருந்தது.

    ராஷ்ட்ரபள்ளி

    முன்னதாக ரத்திஹள்ளி ராஷ்டிரகூட வம்சத்தால் ராஷ்ட்ரபள்ளி என்று அழைக்கப்பட்டிருந்தது.

    நூறும்பாடாவின் உருவாக்கம்

    கி.பி. 1000 வாக்கில், இட்டாகே முப்பது, அதாவது ராணேபென்னூர் தாலுகாவில் உள்ள தற்போதைய இட்கி, ராத்தப்பள்ளி எழுபதுடன் இணைக்கப்பட்டு, நூறும்பாடா (நூறு கிராமங்கள்) அல்லது ராத்தப்பள்ளி நூறும்பாடா என்ற பிரிவு உருவாக்கப்பட்டது.

    பாண்டியதேவா

    இரண்டாம் சாளுக்கிய ஜெயசிம்மதேவரின் ஆட்சியில் கி.பி.1015-44 காலகட்டத்தைச் சேர்ந்த கானாவி சித்தகேரி கல்வெட்டு, பாண்டியதேவரின் ஆட்சி வரையுள்ள நூறும்பாடாவின் கடம்ப பாண்டியர்களின் பரம்பரை விவரங்களைத் தருகிறது, மேலும் பகவதிகட்டாவின் ஜமதக்னி ராமேஸ்வரதேவர் கோவிலுக்கு தானம் செய்யப்பட்ட நிலங்கள் போன்றவற்றையும் பதிவு செய்கிறது.

    சாளுக்கிய வம்சத்தின் கீழ் நூறும்பாடா இராச்சியம்

    கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நூறும்பாடா பாண்டியர்கள் மேற்கு சாளுக்கியப் பேரரசின் கீழ் வந்தனர்.

    விக்ரமாதித்ய பாண்டியா

    கி.பி 1138 இல் மகாமண்டலேசுவர விக்ரமாதித்ய பாண்டிய மேற்கு சாளுக்கியர்களின் ஆதிக்கத்தின் கீழ் ஆண்ட ஒரு அரசனாக இருந்தான்.

    கடம்பா தலைவருக்கு நூறும்பாடா வழங்கப்பட்டது

    மேற்கு சாளுக்கிய மன்னர் முதலாம் சோமேஸ்வரன் (கி.பி. 1042 முதல் 1068) அல்லது இரண்டாம் சோமேஸ்வரர் (கி.பி. 1068 முதல்  1076) ஆட்சியின் போது. சாளுக்கியர்களின் எதிரிகளை தோற்கடித்து ஒரு யானையை வழங்கியபோது கடம்ப தலைவரான பீரதேவனுக்கு நூறும்பாடா பிரதேசம் வழங்கப்பட்டது.

    நூறும்பாடா பாண்டிய வம்சம்

    வீர பாண்டியா

    கி.பி. 1162 இல், குட்டா குலத் தலைவன் இரண்டாம் விக்ரமாதித்தியனின் கல்வெட்டில்  நூறும்பாடா மன்னன் வீர பாண்டியன் குறிப்பிடப்பட்டான்.

    கருண்ட பாண்டியதேவா

    காலச்சூரி மன்னன் ராயமுராரி சோவிதேவா (1167-76) வின் கீழ் ஆட்சி செய்த நூறும்பாடா கருண்ட பாண்டியதேவா, இடாகியில் உள்ள விருபாக்ஷதேவா கோவிலுக்கு நில மானியம் கொடுத்தார்.

    பீரதேவா

    கி.பி 1174 இல் கலாச்சூரி ராயமுராரி சோவிதேவா கலாச்சூரி ஆட்சியாளராக இருந்தபோது, ​​பீரதேவா அவருக்கு கீழ் ராத்தபள்ளி நூறும்பாடா பிரதேசத்தை நிர்வகித்து வந்தார்.

    பாண்டிய தேவராசா

    பின்னர் பீரதேவரின் பேரனான மகாமண்டலேசுவர பாண்டிய தேவராசா, கடம்பேஸ்வரக் கடவுளின் கோவிலுக்கு மானியம் செய்தார்.

    உச்சாங்கி பாண்டியருக்கும் நூறும்பாடா பாண்டியருக்கும் இடையிலான போர்

    இரண்டாம் ஹோய்சள பல்லாள மன்னனின் துணை ஆட்சியாளராக ரத்திஹள்ளியில் இருந்து ஆட்சி செய்த புஜபல பாண்டியருக்கும், உச்சாங்கியின் விஜய பாண்டியருக்கும் இடையே அதிகாரப் போட்டி இருந்தது, இருவரும் நொளம்பவாடி ராஜ்யத்தின் பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்தனர்.

    விஜய பாண்டியா

    உச்சாங்கியின் விஜய பாண்டியன், உச்சாங்கியில் இருந்து நொளம்பவாடியை கி.பி.1148 முதல் கி.பி.1187 வரை ஆண்டான். நொளம்ப வம்சத்தினர் கர்நாடகாவின் 1/3 பகுதியை ஆண்டிருந்தனர், மேலும் அவர்களின் ஆட்சியை ஆந்திரப்பிரதேசம் மற்றும் வட தமிழ்நாட்டிலும் விரிவுபடுத்தியிருந்தனர்.

    குட்டா இராச்சியம்

    குட்டா இராச்சியம் ஒரு சிறிய இராச்சியம், இது நூறும்பாடா பாண்டிய இராச்சியத்தின் அண்டை இராச்சியமாக இருந்தது

    புஜபல பாண்டியனின் தோல்வி

    குட்டா மன்னன் விக்ரமாதித்யனின் மனைவி சோவலாதேவி உச்சாங்கி மன்னன் விஜய பாண்டியனின் குடும்பத்தைச் சேர்ந்தவள். குட்டா மன்னன் விக்ரமாதித்யா உச்சாங்கி மன்னன் விஜய பாண்டியா பக்கம் நின்றான், அதைத் தொடர்ந்து கி.பி 1187 இல் நடந்த போரில் நூறும்பாடா மன்னர் புஜபல பாண்டியனையும் அவரது அதிபதியான ஹோய்சாள பல்லாளனையும் தோற்கடித்தான்.

    ஜகதேவ பாண்டியா

    கி.பி 1188 இல் ஹரலஹள்ளியில் உள்ள கல்வெட்டு ஜகதேவ பாண்டியா, ஒடெயரசதேவா மற்றும் அவரது மகன் விஜய பாண்டியதேவனைக் குறிப்பிடுகிறது. விஜய பாண்டியதேவா, நூரறும்பாடா பாண்டியர்களின் கீழ் செழித்தோங்கிய இடைக்கால சைவ பிரிவான காளமுக பிரிவுக்கு ஒரு கிராமத்தை நன்கொடையாக வழங்கினார் என்றும்.

    வீர பாண்டிய தேவா

    கி.பி. 1188 இல் காலச்சூரிய மன்னன் ஆஹவமல்லனின் ஆட்சிக் காலத்தில் ஹரலஹள்ளியில் உள்ள கல்வெட்டு, நூறும்பாடா வம்ச மன்னர்கள் வீர பாண்டிய தேவா மற்றும் குமார வீர பாண்டிய தேவா என்பவர்களைக் குறிப்பிடுகிறது.

    பீரதேவா

    ரத்திஹள்ளியில் உள்ள கடம்பேஸ்வரர் கோயில் தொடர்பான கி.பி. 1238 கல்வெட்டில் நூறும்பாடாவின் மன்னர் பீரதேவா மற்றும் அவரது பேரன்கள் கருட பாண்டியா மற்றும் வீர பாண்டியா ஆகியோரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

    சேவுண யாதவ வம்சத்தின் படையெடுப்பு

    மகாராஷ்டிராவில் உள்ள தேவகிரியை மையமாகக் கொண்டு சேவுண யாதவ வம்சத்தினர் ஆட்சி செய்தனர். அவர்கள் தேவகிரி யாதவ வம்சத்தினர் என்றும் அழைக்கப்பட்டனர். கிபி 1187 முதல் கிபி 1317 வரை வடக்கே நர்மதா நதிக்கும் தெற்கே துங்கபத்ரா நதிக்கும் இடைப்பட்ட பகுதிகளை சேவுண யாதவா வம்சம் ஆட்சி செய்தது.

    நூறும்பாடா பாண்டியன் வம்சத்தின் முடிவு

    கி.பி 1238 இல் நூறும்பாடா பாண்டிய வம்சத்தின் ரத்திஹள்ளி கோட்டை யாதவ மன்னர் இரண்டாம் சிம்ஹணா என்ற சிங்கண்ணாவால் (கி.பி. 1210 முதல் கி.பி 1246 வரை) கைப்பற்றப்பட்டது. இத்துடன் நூறும்பாடா பாணப்பாண்டியன் வம்சம் முடிவுக்கு வந்தது.

    __________________________________________

    .

    Reply
  8. Vil

    சாந்த பாலன்

    சாந்த பாலன் அல்லது சாந்து பாலன் குலம் மலையாளி நாடார்களின் ஒரு துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள். சாந்தபாலன் குலத்தினர் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையிலிருந்து திருவிதாங்கூருக்கு குடிபெயர்ந்ததாகக் கூறுகின்றனர்.

    சாந்த பாலன் என்ற சொல்லுக்கு சாந்தாரின் மகன் அல்லது சான்றாரின் மகன் என்று பொருள்.

    பாண்டிய வம்சத்தின் வீழ்ச்சி

    கி.பி 1529 இல் மதுரை நாயக்கர் வம்சத்தை நிறுவிய விஸ்வநாத நாயக்கரால் கடைசி பாண்டிய மன்னன் சந்திரசேகர பாண்டியன் கொல்லப்பட்டதால் மதுரை பாண்டிய வம்சம் முடிவுக்கு வந்தது.

    சிவகாசி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்குப் பல பாண்டிய குலங்கள் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தன.

    திருமலை நாயக்கர்

    கி.பி.1623 முதல் கி.பி.1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் வில்லவர் பாண்டிய குலத்திற்கு விரோதமாக இருந்தார். பாண்டிய குலங்கள் சான்றார் அல்லது சுந்தகர் என்ற பெயர்களாலும் அறியப்பட்டனர். திருமலை நாயக்கர் அனைத்து பாண்டிய குலங்களையும் பாண்டிய நாட்டை விட்டு குறிப்பாக மதுரையை விட்டு வெளியேற உத்தரவிட்டார்.

    பாண்டிய நாட்டு இளவரசர்கள் இனி ஒருபோதும் பாண்டிய நாட்டிற்குத் திரும்ப மாட்டோம் என்று கடவுளின் திருநாமத்தால் சத்தியம் செய்ய வைக்கப்பட்டனர். அவர்களின் நெற்றியில் குங்குமம் பூசப்பட்டது.

    நாடார்களின் சீரழிவு

    நாடார்கள் உட்பட அனைத்து வில்லவர் குலத்தினரும் அவர்களின் முந்தைய சலுகைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, நாயக்கர் சாம்ராஜ்யத்தில் அன்றைய காலகட்டத்தில் அவர்கள் புறஜாதிகளாகத் தாழ்த்தப்பட்டனர். தம் முன்னோர்கள் ஆண்ட பாண்டிய ராஜ்ஜியத்தில் இன்னும் தங்கியிருந்த நாடார்கள் அடுத்த நானூறு ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டவர்களாகவே நடத்தப்பட்டனர்.

    நாக குலங்களின் எழுச்சி

    பாண்டிய நாட்டில் வில்லவ நாடார்களின் அதிகாரம் குறைந்து, வடக்கிலிருந்து புலம் பெயர்ந்த கள்ளர், மறவர், வெள்ளாளர் போன்ற நாக குலத்தினர் ஆதிக்கம் செலுத்தினர்.

    பாண்டிய குலங்களில் பலர் கேரளாவிற்கும் இலங்கைக்கும் புறப்பட்டனர்.

    சாந்து பாலன் குலம்

    மதுரையிலிருந்து புலம் பெயர்ந்ததாகக் கூறும் சாந்து பாலன்கள் என்ற மலையாளி நாடார்களின் குழு கேரளாவில் காணப்படுகிறது.

    சாந்து பாலன் குலத்தைச் சேர்ந்த பல நாடார்கள் மற்ற நாடார்களுடன் கலப்பதாலும், பிற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்ததாலும் மறைந்துவிட்டனர். சாந்துபாலன் குலத்தினர் கிறித்தவ மதத்திற்கு மாறியது அவர்களின் பாண்டிய அடையாளத்தை இழக்க வழிவகுத்தது.

    ஒரு சில சாந்து பாலன்கள் இன்றும் மலையாளி நாடார்களிடையே காணப்படுகின்றனர். கிபி 1623 முதல் 1659 வரை திருமலை நாயக்கரின் ஆட்சியின் போது சாந்துபாலன் அல்லது சாந்தபாலன் குலத்தினர் அகதிகளாக கேரளாவிற்கு வந்திருக்கலாம்.

    ________________________________

    Reply
  9. Vil

    மாறன், சாந்தகன், பனந்தாரகன், பனையமாறன், வில்லவன், செம்பியன், நாடாழ்வான், மகதை நாடாள்வார், திருப்பாப்பு ஆகியவை நாடார்களுக்குச் மாத்திரம் சொந்தமான சில வில்லவர் பட்டங்கள்.

    வில்லவ மன்னர்களின் சாந்தகன் பட்டம்

    சாந்தகன் பட்டம் என்பது வில்லவ நாடார்களின் சான்றார் பட்டத்தின் மாறுபாடாகும். சேர சோழ பாண்டிய மன்னர்கள் சாந்தகன் பட்டத்தை பயன்படுத்தினர்.

    நாடார்களின் வடக்கு உறவினர்களான மீனா வம்ச மன்னர்கள் சாந்தா மீனா பட்டத்தை
    பயன்படுத்தினர்.

    பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம் (2613)

    ஆற்றல் மிகு பிரதப சூரியன் வங்கிசத்துவன் அளவு இல்
    சீர்த்தி
    சாற்ற அரிய இரிபும மருத்தனன் சோழ வங்கி சாந்தகன்
    தான் வென்றி
    மாற்ற அரிய புகழ்ச் சேர வங்கி சாந்தகன் பாண்டி வங்கி
    கேசன்
    தோற்றம் உறு பரித்தேர் வங்கிச் சிரோமணி பாண்டீச் சுரன்
    தான் மன்னோ.

    ___________________________________________

    Reply
  10. Vil

    இந்தியாவின் மூன்று இனங்கள்

    இந்தியாவின் மூன்று இனங்கள் திராவிடர், ஆரியர் மற்றும் நாகர்கள்.
    திராவிடர்கள் இந்தியாவில் உருவான இந்தியாவின் பூர்வீக பூர்வகுடிகள்.

    1. திராவிடர்
    2. ஆரியர்
    3. நாகர்

    திராவிடர்கள்

    பாணர்கள், வில்லவர்கள், மீனவர் பில், மீனா, தானவர், தைத்தியர்கள் ஆகியோர் ஆரியர்களுக்கு முந்திய திராவிட மக்கள் ஆவர். அவர்கள் இந்தியா முழுவதையும் ஆண்டனர். பாண்டிய இராச்சியம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நெருங்கிய தொடர்புடைய வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. வட இந்தியாவில் இப்போது ஆதிக்கம் செலுத்தும் பணியாக்கள் திராவிட பாணர்களிலிருந்து உருவாகியிருக்கலாம். இந்தோ-ஆரியர்கள் பாணர்களை அசுரர்கள் என்று அழைத்தனர்

    பண்டைய சங்க இலக்கியங்களின்படி, பாண்டிய மன்னன் காய்சின வழுதி பாண்டிய வம்சத்தை கிமு 9990 இல் நிறுவினார், அதாவது 11,971 ஆண்டுகளுக்கு முன்பு. வில்லவர் சாம்ராஜ்யங்கள் வில்லவர், மலையர், வானவர் போன்ற வில்லவர் குலத்தவர்களாலும் கடல்கடந்த குலமான மீனவர்களாலும் ஆதரிக்கப்பட்டன.
    வில்லவர் உயர்குடியினர் நாடாள்வார் அல்லது சான்றார் என்று அழைக்கப்பட்டனர்.

    இந்தோ-ஆரியர்கள்

    கிமு 1800 இல் இந்தோ-ஆரியர்கள் ஹரஹ்வைதி நதிக்கு அதாவது அர்கந்தாப் நதி பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். கிமு 1800 முதல் கிமு 1750 வரை அவர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தைத் தாக்கி அங்கு அவர்கள் குடியேறினர்.

    கிமு 1500 முதல் கிமு 1100 வரை இந்தோ-ஆரியர்கள் பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கில் குடியேறினர். அந்தக் காலத்தில் ரிக்வேதம் எழுதப்பட்டது. கிமு 1100 இல் இந்தோ-ஆரியர்கள் பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் குடியேறினர்! கிமு 1100 முதல் கிமு 500 வரையிலான இந்தோ-ஆரிய கலாச்சாரம் பிந்தைய வேத காலம் அல்லது வர்ணம் பூசப்பட்ட சாம்பல் சாமான் கலாச்சாரம் என்று அழைக்கப்பட்டது. கிமு 6 ஆம் நூற்றாண்டில் வேத யுகத்தின் பிற்பகுதியின் முடிவில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் கூறப்பட்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. யுதிஷ்டிரனின் ராஜசூய யக்ஞத்திற்குப் பரிசுகளைக் கொண்டு வரும் குருக்ஷேத்திரப் போரில் சிங்கள மன்னன் பங்கேற்றதை மகாபாரதம் குறிப்பிடுகிறது. சிங்கள சரித்திரம் மகாவம்சத்தின் படி சிங்கள இராச்சியம் இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது கி.மு 543 இலாகும், .

    சித்தியன் படையெடுப்பு

    கிமு 150 இல் ஆரிய குலமாக இருந்த சித்தியன் – சாகா மக்களின் படையெடுப்பிற்குப் பிறகு, பழைய இந்தோ-ஆரிய கலாச்சாரம் முற்றிலும் மறைந்து விட்டது. பிராமணர்கள் பல்லின தோற்றமுள்ளவர்கள் மற்றும் பல பிராமணர்கள் சித்தியர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். கிபி 460 இல் ஹூனா மற்றும் ஹெப்தாலைட்டுகள் இந்தியாவைத் தாக்கினர். ஹெப்தாலைட்டுகள் அல்லது வெள்ளை ஹுனா ஆரம்பகால துருக்கிய குலங்கள். சித்தியர்களிடமிருந்து, ஹூனாக்கள் மற்றும் ஹெப்தாலைட்டுகள் ராஜ்புத் குலங்கள் உருவாகின. சித்தியர்களிடமிருந்தும் ஜாட்கள் உருவாகியிருக்கலாம்.

    சித்தியன் மற்றும் ஹூணர்களுடன் இந்தோ-ஆரிய கலவை

    இவ்வாறு வட இந்தியப் பண்பாடு என்பது திராவிடர், இந்தோ-ஆரியர்கள், பார்த்தியர்கள், சித்தியர்கள், ஹூணர், ஹெப்தாலைட்டுகள் போன்றவர்களின் கலவையாகும்.
    வட இந்தியாவில் ராஜ்புத்திரர், ஜாட், கத்ரி, மராத்தியர் போன்ற பெரும்பாலான ஆதிக்க மக்கள் சித்தியர்கள் மற்றும் ஹூண படையெடுப்பாளர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். காயஸ்தர்கள் குஷான படையெடுப்பாளர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். உண்மையான இந்தோ-ஆரியர்கள் இன்று இல்லை. வட இந்தியர்களில் பெரும்பாலானோர் ஹிந்தி பேசினாலும் அவர்கள் இன ரீதியாக வேறுபட்டவர்கள்.

    வேத ஆரியர்களாக நடிக்கும் வட இந்தியர் உண்மையில் சித்தியனாகவோ, ஹூணனாகவோ அல்லது துருக்கியராகவோ இருக்கலாம். பிராமணர்கள் உட்பட அவர்களில் பலர் பாரசீக மொழியிலும், வேதங்களில் இல்லாத மத்திய ஆசிய மொழிகளிலும் குடும்பப்பெயர்களைக் கொண்டுள்ளனர்.

    சித்தியன் படையெடுப்பிற்குப் பிறகு, இந்தோ-ஆரிய பிராமணர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்த இக்ஷவாகு மற்றும் சந்திர வம்சத்தைச் சேர்ந்த யாதவர்கள் போன்ற தங்கள் சொந்த மன்னர்களைக் கைவிட்டனர். இந்தோ-ஆரிய பிராமணர்கள் ராஜபுத்திர ராஜ்யங்களை நிறுவிய சித்தியன் மற்றும் ஹூண படையெடுப்பாளர்களுடன் இணைந்தனர்.

    மகாபாரத குலங்கள்

    மகாபாரத காலத்திலிருந்த யாதவர்கள், இக்ஷவாகு, குஷ்வாஹா, சாக்கியர், மௌரியர் போன்ற குலங்கள் உத்தரப்பிரதேசத்தில் இன்னும் பலமற்றவை. அவர்கள் ஒப்பீட்டளவில் கருமையான நிறமுள்ளவர்கள். இவர்கள் அனைவரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

    இந்தியாவின் மூன்று இனங்கள்

    நாகர்கள்

    நாகர்கள் இந்தோ-ஆரியர்களுடன் சேர்ந்து இடம்பெயர்ந்திருக்கலாம். ரிக்வேதத்தில் நாக மன்னன் நஹுஷன் குறிப்பிடப்படுகிறார். நாகர்கள் இந்தோ-ஆரியர்களின் கூட்டாளிகள்.

    திராவிட பாண, மீனா, தானவ மற்றும் தைத்திய குலங்களுக்கு எதிராகப் போரிட்ட ஆரிய மன்னர்கள் இந்திரன் என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளியில் ஆட்சி செய்த பண்டைய வில்லவர்-பாணர்களின் மூதாதையரான மஹாபலி மன்னர் இந்திரன் மற்றும் அவரது சகோதரர் உபேந்திரா ஆகியோரால் கொல்லப்பட்டனர்.

    நாகர்களின் மன்னன் நஹுஷன் இந்தோ-ஆரியர்களின் மன்னரானார் மற்றும் இந்திரன் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். நஹுஷன் ஆரிய முனிவர்களை மதிக்கவில்லை. நஹுஷன் ரிஷிகளிடம் தான் அமர்ந்திருந்த பல்லக்கைச் சுமக்கச் சொன்னார். இது அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    நவீன இந்தி ஆரிய மற்றும் நாகா மொழிகளில் இருந்து உருவானது எனவே தேவநாகரி என்று அழைக்கப்பட்டது. நாகர்கள் நகரம் அல்லது நகர் எனப்படும் பல நகரங்களை கட்டியதாக புகழ் பெற்றுள்ளனர்.
    யாதவர்களும் பாண்டவர்களும் நஹுஷாவின் குலத்திலிருந்து வந்த நாகர்கள். நாகர்கள் நஹுஷா மற்றும் அவரது இந்திர குலத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறினர்.

    கிமு ஆறாம் நூற்றாண்டில் பல நாகர்கள் புத்த மதத்திற்கு மாறியதால் இந்தோ-ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே பகை தொடங்கியது. ஆரிய ஒடுக்குமுறையை எதிர்கொண்டு அவர்களில் பலர் இலங்கை மற்றும் தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    முற்குகர்

    முற்குகர் என்பவர்கள் கங்கைப் பகுதியில் இருந்து வந்த சிங்கர், வங்கர் மற்றும் காலிங்கர் என அழைக்கப்படும் குகன் குலத்தைச் சேர்ந்த மூன்று குலங்கள் ஆவர். முற்குகர் ஒரிசாவிற்கும் பின்னர் இலங்கைக்கும் குடிபெயர்ந்தனர்.
    முற்குஹர் குடியேற்றம் கிமு 543 இல் இளவரசர் விஜயா சிங்கள இராச்சியத்தை நிறுவ வழிவகுத்தது.
    நவீன சிங்கள-கலிங்க வம்சங்கள், மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் இந்த முற்குஹரின் வழித்தோன்றல்கள்.

    மறவர்

    குகன் குலத்தைச் சேர்ந்த மறவர் கங்கை பகுதியில் மீனவர்களாக இருந்தனர். மட்டக்களப்பு மான்மியத்தின்படி மறவர்கள் அயோத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு அயோத்தியில் பதவிகளை ஸ்ரீராமர் வழங்கினார். மறவர் ஸ்ரீராமருடன் சேர்ந்து கிமு ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயக்கர் அரசன் ராவணனை தோற்கடித்தனர்.

    மறவர்களில் பலர் மீண்டும் வந்து இலங்கையை ஆக்கிரமித்து அங்கேயே குடியேறினர். மறவர் இலங்கையை ஒட்டிய பகுதிகளான ராமநாடு போன்றவற்றிலும் குடியேறினர்.. மட்டக்களப்பு மான்மியத்தின்படி மறவர் இராமநாட்டை வட இலங்கை என்று அழைத்தனர். முக்குவர்கள் மறவர் இனத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் இருவரும் குகன் குலத்திலிருந்து வந்தவர்கள்.. முக்குவர் தமிழ்நாடு, கேரளா மற்றும் துளுநாட்டின் கடலோரப் பகுதிகளில் குடியேறினார்கள். முக்குவர் மறவர் போன்ற மீனவர்கள்.

    மறவர் இடம்பெயர்வு பாதை

    1.மறவர்- குகன்குலத்தோர்
    சரயு-கங்கை நதிப் பகுதியிலிருந்து அவர்கள் வங்காளம் மற்றும் கலிங்கத்திற்கு குடிபெயர்ந்து கிமு 560 இல் சிங்க, வங்க மற்றும் கலிங்க ராஜ்ஜியங்கள் என்று மூன்று அரசுகளை நிறுவினர். இந்த மூன்று குஹன் குலங்கள் கடல் வழியாக இலங்கை மீது படையெடுத்தனர். தொடர்ந்து கிமு 543 இல் சிங்கள இராச்சியம் நிறுவப்பட்டது. மட்டக்களப்பு மஹான்மியத்தின்படி சிங்கர், வங்கர், கலிங்கர் ஆகிய மூன்று குகன் குலங்களிருலிருந்து முற்குஹர், அதாவது சிங்களவர், மறவர், முக்குவர் ஆகிய மூன்று குலங்களும் பரிணமித்தன. மறவர் பின்னர் இந்தியாவின் அண்டிய பகுதிகளை அதாவது ராமநாடு பகுதியை ஆக்கிரமித்து அதை வடக்கு இலங்கை என்று அழைத்தனர். இதேபோல் மறவர் இனத்துடன் தொடர்புடைய முக்குவர் தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளை ஆக்கிரமித்திருந்தார்கள்.

    இந்தியாவின் மூன்று இனங்கள்

    கல்வார்-கள்ளர்-களப்பாளர்

    சித்தியர்களின் படையெடுப்பு நாகர்களை தென்னிந்தியாவிற்கு பெரிய அளவில் வெளியேறத் தூண்டியது. வட இந்தியாவின் கல்வார் குலங்கள் கிமு இரண்டாம் நூற்றாண்டில் சேதி நாட்டிலிருந்து ஒரிசாவிற்கு குடிபெயர்ந்து அங்கும் ஒரு சேதி சாம்ராஜ்யத்தை நிறுவினர். வட இந்திய கல்வார் குலங்கள் தென்னிந்தியாவில் கள்வர் அல்லது களப்பிரர் என்று அழைக்கப்பட்டனர். களப்பிரர்களிடமிருந்து நவீன கள்ளர் சமூகம் மற்றும் களப்பாளர் என்று அழைக்கப்படும் வெள்ளாளர்கள் வம்சாவளியினர் தோன்றினர். வேளாளர்களை கலிங்க வேளாளர் என்றும் அழைப்பர்.

    கிமு 100 இல் காரவேளா என்ற கலிங்க ஆட்சியாளரின் கீழ் வெள்ளாளர்கள் வட தமிழகத்தை ஆக்கிரமித்தனர். கி.பி 250 இல் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையிலிருந்து ஆட்சி செய்த களப்பிரர் சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்களைக் கைப்பற்றினர். இவ்வாறு சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்களை ஆண்ட வில்லவர் வம்சங்கள் சேதி சாம்ராஜ்யத்திலிருந்து வந்த நாக குலங்களால் கீழ்ப்படுத்தப்பட்டன.

    வேளாளர் இடம்பெயர்ந்த பாதை

    வேளாளரும் கல்வாரும் சேதி ராஜ்ஜியத்திலிருந்து கலிங்க நாட்டிற்கு குடிபெயர்ந்து கிமு இரண்டாம் நூற்றாண்டில் அங்கு ஒரு சேதி சாம்ராஜ்யத்தை நிறுவினர். கிமு 100 வாக்கில் காரவேளா மன்னரின் கீழ் வெள்ளாளர் வட தமிழகத்தை ஆக்கிரமித்தார். அவர்கள் காரவேளரின் வேலைக்காரர்கள் என்பதால் வேள்-ஆளர் என்று அழைக்கப்பட்டனர். வட சோழப் பகுதி வேளாளர் என்று அழைக்கப்படும் முற்காலக் களப்பிரர்களின் கைகளில் இவ்வாறு வீழ்ந்தது. இந்த பகுதி கலிங்கன் மன்னன் காரவேளனின் நிலம் என்று பொருள்படும் கார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். வேளாளரை கார்காத்த வேளாளர் என்றும் அழைத்தனர். வேளாளர்கள் கலிங்க வேளாளர் என்றும் அழைக்கப்பட்டனர். வேளாளர்களின் தலைவர்கள் வேளிர் என்று அழைக்கப்பட்டனர், அவர்கள் நாக-யாதவ வேர்களைக் கொண்டிருந்திருக்கலாம்.

    கள்ளர் இடம்பெயர்வு பாதை

    வட இந்திய கல்வார் முதன்முதலில் கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் சேதி சாம்ராஜ்யத்திலிருந்து ஒரிசாவிற்கு குடிபெயர்ந்தனர். பின்னர் இந்த கல்வார் அல்லது கள்ளர் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையில் ஸ்ரீ கள்வர் நாடு என்ற பெயரில் ஒரு ராஜ்யத்தை நிறுவினர். ஸ்ரீ கள்வர் ராஜ்யத்தின் மன்னர்கள் வலையர் என்று அழைக்கப்படும் தெலுங்கு முத்தரையர், அவர்கள் உள்நாட்டு மீனவர்கள். கி.பி 250 இல் கள்வர்-களப்பிரர்கள் சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்களை ஆக்கிரமித்து கைப்பற்றினர்.

    கங்கர்

    கி.பி 200 இல் கங்கை நதி தீரத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள் கங்கர் அல்லது கொங்குகள் என்று அழைக்கப்பட்டவர்கள். கங்க மக்களிடமிருந்து நவீன வொக்கலிகா கவுடா மற்றும் கவுண்டர்கள் தோன்றினர். கொங்கு வேளாளர்கள் தங்கள் கங்க இக்ஷவாகு வம்ச மன்னர் அவினிதாவின் (கி.பி. 469 முதல் கி.பி 529 வரை) ஆட்சியின் போது தமிழ்நாட்டின் கொங்கு பகுதியை ஆக்கிரமித்தனர்.

    வில்லவர் சேரர்கள் தங்கள் தலைநகரான கருவூரையும் கொங்கு மண்டலத்தையும் கொங்கு வேளாளர் என்று அழைக்கப்படும் கங்கைக் குடியேற்றக்காரர்களிடம் இழந்தனர். கி.பி ஆறாம் நூற்றாண்டில் சேர தலைநகர் கேரளாவில் உள்ள கொடுங்களூருக்கு மாற்றப்பட்டது.

    இந்தியாவின் மூன்று இனங்கள்

    இந்திர குலம்

    கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வெள்ளாளர் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நாக குலங்கள் இந்திரனின் வழிவந்ததாகக் கூறுகின்றனர். நாக மன்னன் நஹுஷன் இந்திரன் ஆன பிறகு நாக குலத்தினர் தங்களை இந்திர குலத்தைச் சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்தியிருக்கலாம்.

    கள்ளர், மறவர் மற்றும் வெள்ளாளர் போன்ற நாக குலங்கள், இந்திர குலம் மற்றும் பார்கவ குலத்தைச் சேர்ந்த நாகர்கள் சேர, சோழ மற்றும் பாண்டிய வம்சங்களை நிறுவியதாக வேண்டுமென்றே கூறுகின்றனர். உண்மையில் இந்திரன் மற்றும் நாகர்கள் சேர, சோழ பாண்டிய ராஜ்ஜியங்களை நிறுவிய திராவிட வில்லவர்-மீனவர் மக்களுக்கு எதிரிகளாக இருந்தனர். நாயர்கள் போன்ற நாகர்கள் அரசன் மயூரவர்மாவால் அடிமைப் போராளிகளாகக் கொண்டு வரப்பட்டனர். நாகர்கள் புத்த மதத்திற்கு மாறிய பிறகு ஆரிய பிராமண சுங்க வம்சத்தின் அடக்குமுறையை நாகர்கள் எதிர்கொண்டனர். இது தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு நாகர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புடைய யாதவர்களின் வெளியேற்றத்திற்கு வழிவகுத்தது. ஆரிய பிராமணர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க நாகர்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். இலங்கை நாகர்கள் இன்னும் பௌத்த மதத்தைத் தக்க வைத்துக் கொள்கின்றனர்.

    மருதநாயகம் பிள்ளையின் வஞ்சகம்

    ஆற்காடு நவாபின் ஆதரவைப் பெற மருதநாயகம் பிள்ளை இஸ்லாத்தைத் தழுவினார். மருதநாயகம் பிள்ளை போர்த்துகீசிய லூசோ இந்தியப் பெண்ணான மார்ஷாவை மணந்து அவர் மூலம் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.
    பின்னர் மருதநாயகம் பிள்ளை, வட இந்தியாவிலிருந்து வந்த தனது மூதாதையரான மருதநாயகப் பாண்டியன் மதுரையில் பாண்டிய வம்சத்தை நிறுவியதாகக் கூறி ஆற்காடு நவாபின் அமைச்சராக இருந்த செஸ்டர்ஃபீல்டின் 4வது ஏர்ல் பிலிப் ஸ்டான்ஹோப்பை ஏமாற்றினார். மருதநாயகம் பிள்ளையும் தனது குடும்பம் கிறித்தவர் என்று கூறிக் கொண்டார். மருதநாயகம் பிள்ளை மற்றும் களப்பிரர் வம்சாவளியைச் சேர்ந்த பிற வேளாளர்கள் தாங்கள் வில்லவர்களின் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொய்யாகக் கூறி, ஆங்கிலேயர்களின் கீழ் உயர் அந்தஸ்தை அனுபவித்தனர். மருதநாயகம் பிள்ளையின் மகன் ஆங்கிலேயர்களால் கிறிஸ்தவராக வளர்க்கப்பட்டார். ஆனால் விரைவில் ஆங்கிலேயர்கள் மருதநாயக பாண்டியன் கதை பொய் என்பதை உணர்ந்தனர், அதை அவர்கள் தங்கள் புத்தகங்களில் குறிப்பிடவில்லை.

    நாயர்கள், கள்ளர், மறவர் மற்றும் வெள்ளாளர் போன்ற பெரும்பாலான நாகர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்களாக நடிக்கின்றனர். சேர, சோழ, பாண்டிய ராஜ்ஜியங்கள் ஆரிய-நாக மன்னன் இந்திரனின் குலத்தைச் சேர்ந்த நாகர்களால் உருவாக்கப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.

    கிமு 6 ஆம் நூற்றாண்டில் நாகர்கள் தென்னிந்தியாவிற்கு இடம்பெயரத் தொடங்குவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திராவிட வில்லவர்-மீனவர் குலத்தைச் சேர்ந்த சேர, சோழ மன்னர்கள் தமிழ் அரசுகளை நிறுவினர். முத்தரப்பு தமிழ் மன்னர்கள் எந்த நாக-களப்பிரர் குலத்தவருடனும் இன ரீதியாக தொடர்புடையவர்கள் அல்ல.

    நாகர்கள் துருக்கியர்கள் மற்றும் அரேபியர்களுடன் நட்பு கொள்வது

    கி.பி.1120ல் சில நாயர்களும், கி.பி.1335ல் வெள்ளாளர்களும் கள்ளர்களும் இஸ்லாத்தைத் தழுவி அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களின் வலுவான கூட்டாளிகளாக மாறினர். ஆங்கிலேயர்களும் துருக்கியர்களின் கூட்டாளிகளுடன் கூட்டு வைத்தனர். தமிழ்நாட்டிலிருந்து ஆரம்பகால முஸ்லீம் மதம் மாறியவர்கள் சோழியர் என்று அழைக்கப்பட்டனர்.

    கி.பி 1311 இல் மாலிக் காஃபர் படையெடுப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள அனைத்து தமிழ் வில்லவர் ராஜ்யங்களையும் அழித்தது.
    நாக குலங்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுடன் கூட்டணி வைத்து அவர்களுடன் திருமண உறவுகளை கொண்டிருந்தனர். கிபி 1335 முதல் கிபி 1377 வரை மாபார் சுல்தானகத்தின் ஆட்சியின் போது பல நாகர்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர், ஆனால் கிபி 1377 க்குப் பிறகு நாயக்கர் ஆட்சியின் போது அவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர்.
    ஆனால் கள்ளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை விருத்தசேதனம் செய்யும் சடங்கைத் தொடர்ந்தனர். கள்ளர் திருமணங்களில் மணமகனின் சகோதரி மட்டுமே மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவார். தாலியில் சந்திரன் மற்றும் நட்சத்திரத்தின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கினறன.

    கிபி 1311 இல் மாலிக் காஃபுர் படையெடுப்பிற்குப் பிறகு நாயர், கள்ளர், மறவர், வெள்ளாளர் போன்ற நாக குலங்கள் கேரளா மற்றும் தமிழகத்தின் ஆட்சியாளர்களாக ஆனார்கள்.

    இந்தியாவின் மூன்று இனங்கள்

    வாணாதிராயர்கள்

    கி.பி.1377ல் விஜயநகர நாயக்கர் தாக்குதலின் பின்பு வாணாதிராயர் எனப்படும் பல தெலுங்கு பாண தலைவர்கள் கள்ளர், வெள்ளாளர், மறவர் போன்ற நாக குலங்களின் பிரபுக்களாக மாறினர்.

    இந்த வாணாதிராயர்கள் பாளையக்காரர் ஆக்கப்பட்டனர். பிற்காலத்தில் இந்த தெலுங்கு வாணாதிராயர்களும் லிங்காயத்துகளும் கள்ளர், மறவர் மற்றும் கவுண்டர்கள் போன்ற உள்ளூர் தமிழ் சாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.

    திராவிடர்கள்

    தமிழ்நாட்டில் பெரும்பாலான நாக குலத்தினர் திராவிடர்களாக வேடம் போடுகிறார்கள். உண்மையில் நாடார்களும், பல்லவ வன்னியர்களும், பலிஜா நாயக்கர்களும் மட்டுமே தமிழ்நாட்டில் திராவிடர்கள் ஆவர்.

    வில்லவர், மலையர், வானவர், மீனவர் என அனைத்து வில்லவர் குலங்களும் இணைந்த பிறகே நாடார் அல்லது நாடாள்வார்கள் தோன்றினர்.
    வில்லவர் பட்டங்கள் வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா -காவுராயர், இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பாண குலங்களும் வில்லவர் குலங்களும் திராவிட இனத்தைச் சேர்ந்தவை. நாடார்கள் வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள். பலிஜா நாயக்கர்கள் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பல்லவ வன்னியர் பாஞ்சால நாட்டின் வட பாண வம்சத்தைச் சேர்ந்தவர்.

    பலிஜா நாயக்கர்கள் பழங்காலத்திலிருந்தே கிஷ்கிந்தா-ஆனேகுண்டியில் இருந்து ஆட்சி செய்த பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பலிஜா நாயக்கர்களின் பட்டங்களில் பாணாஜிகா, பாணியா, வளஞ்சியர் மற்றும் வானரர் ஆகியவை அடங்கும்.

    பல்லவ வன்னியர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் நேபாளத்தை ஒத்திருக்கும் பாஞ்சால நாட்டிலிருந்து வந்த வடக்கு பாணர்கள் ஆவர். அஸ்வத்தாமாவின் பிராமண பாரத்வாஜ குலத்தைச் சேர்ந்த பல்லவ மன்னர்களுடன் வன்னியர்கள் தென்னாட்டிற்கு கிமு மூன்றாம் நூற்றாண்டில் வந்தனர். பல்லவ வம்சம் ஈரானின் பார்த்தியன் வம்சத்துடன் இணைந்ததால் பல்லவ அல்லது பஹ்லவ என்று அழைக்கப்பட்டது. பாரத்வாஜ-பார்த்தியன் வம்சத்தினர் காடுவெட்டிப் படையைக் கொண்டுவந்தனர். பல்லவ மன்னர்கள் மகாபலிபுரத்தை கட்டி மன்னன் மகாபலியின் பெயரை சூட்டினார்கள். மகாபலி அல்லது மாவேலி வில்லவர் மற்றும் பாண குலத்தின் மூதாதையர் ஆவார்.

    அதன் காரணமாக பல்லவ மன்னர்கள் காடுவெட்டி என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டனர். வீரகுமாரர்கள் எனப்படும் திரௌபதியின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக வன்னியர் இருந்தனர். வன்னியர்களின் பட்டங்கள் வட பலிஜா, திகலா அல்லது திர்கலா போன்றவை.

    தமிழ்நாட்டின் வில்லவர்-பாண வம்சங்களைச் சேர்ந்த மூன்று திராவிட குலங்கள், சேர, சோழ, பாண்டிய சாம்ராஜ்யத்தை ஆண்ட வில்லவர்-மீனவர் குலங்களிலிருந்து வந்த நாடார்கள் அல்லது நாடாள்வார் குலங்கள், ஆனேகுண்டி-குஷ்கிந்தாவைச் சேர்ந்த பாண மரபின் பலிஜா நாயக்கர்கள் மற்றும் வடநாட்டைச் சேர்ந்த பல்லவ வன்னியர் பண்டைய பாஞ்சால நாட்டிலிருந்து அதாவது உத்தரப்பிரதேசம் மற்றும் நேபாளப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த வட இந்திய பாண குலங்களைச் சேர்ந்த வன்னியர்கள் .

    முடிவுரை:

    இந்தியாவின் தொடக்கத்திலிருந்தே, வட இந்தியாவில் பாண-மீனா என்று அழைக்கப்பட்ட வில்லவர்-மீனவர் மக்களால் இந்தியா ஆளப்பட்டது. வில்லவர்-மீனவர் மக்களின் வீழ்ச்சிக்கு துருக்கிய மற்றும் அரேபிய படையெடுப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்த நாகா குலங்கள் காரணமாகும். ஐரோப்பியர்கள் 445 ஆண்டுகளாக ஆரிய பிராமணர்கள், நாகா குலங்கள் மற்றும் துருக்கிய சுல்தான்கள் மற்றும் நவாப்களுடன் கூட்டணி வைத்து வில்லவர்-மீனவர் நிலையை மேலும் மோசமாக்கினர்.

    .

    Reply
  11. Vil

    இந்திய துணைக்கண்டத்தின் அசுர-திராவிட ஆரம்பம்

    பண்டைய வட இந்தியாவில் திராவிட ஆட்சி

    பல திராவிட இராச்சியங்கள் வட இந்தியாவிலும் பண்டைய காலங்களில் இருந்தன. பண்டைய இலக்கியங்களில், திராவிட ஆட்சியாளர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர். பண்டைய இந்தியாவில், தானவர், தைத்யர், பாணர், மீனா மற்றும் வில்லவர் ராஜ்யங்கள் இருந்தன. கங்கை நதியின் வடக்குப் பகுதியில் மட்டுமே ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். திராவிட வேர்களைக் கொண்ட பல பாணாசுரர்கள் வட இந்தியாவை ஆண்டனர்.

    திராவிட வில்லவர்-பாணர் வம்சங்கள்
    1. தானவர் தைத்யர்
    2. பாண மீனா வம்சங்கள்.
    3. வில்லவர் – மீனவர் வம்சங்கள்

    தானவரும் வில்லவரும் பாணரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், அவர்கள் மகாபலி பட்டம் பெற்ற அரசர்களால் ஆளப்பட்டவர்கள்.

    தானவர் மற்றும் தைத்யர்

    இந்தியாவின் ஆரம்பகால இலக்கியங்களில் தானவா மற்றும் தைத்யா என்று அழைக்கப்படும் இரட்டை பழங்குடியினரும், சிந்து பகுதியில் அவர்களின் மன்னரான மகாபலியும் குறிப்பிடப்பட்டனர். தனு என்பது வில் என்று பொருள். தானவா குலங்கள் திராவிட வில்லவர் – பாண மக்கள் ஆயிருக்கலாம். வில்லவர் மற்றும் பாண மக்களும் மஹாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். வில்லவர் மற்றும் பாண மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகசிபு மன்னர் மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    தானவர் , தைத்யர், பாணர் அனைவரையும் அசுரர்கள் என்று அழைத்தனர். திராவிடர்களும் அசுரர்களும் ஒரே குல மக்களாக இருக்கலாம்.

    சிந்து சமவெளியில் தானவர்(கிமு 1800)

    சிந்து மன்னர் விரித்ரா (விருத்திரர்)

    விரித்ரா ஒரு ஆரம்பகால தானவா மன்னர், அவர் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தை ஆட்சி செய்திருக்கலாம்.

    நீர்ப்பாசனத்தைக் கட்டுப்படுத்த சிந்து நதியின் கிளைகளில் பாம்புகளின் வடிவத்தை ஒத்த பல கல் அணைகளை விரித்ரா கட்டியிருக்கலாம். சிந்து பகுதியில் விரித்ராவுக்கு 99 கோட்டைகள் இருந்தன.

    ரிக் வேதத்தின்படி, விரித்ரா இந்திரனால் கொல்லப்படும் வரை உலகின் அனைத்து நீரையும் சிறைபிடித்தான். விரித்ராவின் 99 கோட்டைகளையும் இந்திரன் அழித்தான்.

    விரித்ரன் போரின் போது இந்திரனின் இரண்டு தாடைகளை உடைத்தார், ஆனால் பின்னர் இந்திரனால் வீசப்பட்டார், வீழ்ச்சியடைந்தபோது, ​​ஏற்கனவே சிதைந்துபோன கோட்டைகளை நசுக்கினார்.

    இந்த சாதனை காரணம், இந்திரன் “விரித்ரஹான்” அதாவது விரித்ராவின் கொலைகாரன் என்று அறியப்பட்டார்.

    இந்திரனின் சகோதரர் உபேந்திரா

    இந்திரனின் சகோதரன் உபேந்திரனை விருத்திரனை தாக்க இந்திரன் கட்டளையிட்டான். உபேந்திரா விருத்திராவை தாக்கி கொன்றார். உபேந்திரா விஷ்ணு என்றும் கோபா என்றும் அழைக்கப்பட்டார். கோபா என்றால் கால்நடைகளின் பாதுகாவலர் அல்லது மேய்ப்பவர் என்று பொருள்.

    விரித்ராவின் தாய் தனு

    விரித்ராவின் தாய் தனு அசுரரின் தானவா இனத்தின் தாயாகவும் இருந்தவர், பின்னர் இந்திரனால் அவரது இடியால் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்.

    மூன்று தேவர்கள், வருணன், சோமன் மற்றும் அக்னி ஆகியோர் வ்ரித்ராவுக்கு எதிரான போராட்டத்தில் அவருக்கு உதவுமாறு இந்திரனால் வற்புறுத்தப்பட்டனர். அதேசமயம் அதற்கு முன்பு அவர்கள் விரித்ராவின் பக்கத்தில் இருந்தபோது விரித்ராவை தந்தையே என்று அழைத்து வந்தனர்.

    சிந்து மன்னர் வாளா

    விரித்ராவின் சகோதரரான வாளா அணை கட்டி தடுப்பவரான விரித்ராவுக்கு இணையாக அணை கட்டிய போது நதிகளை விடுவிப்பதற்காக இந்திரனால் கொல்லப்பட்ட ஒரு கல் பாம்பு (அணைக்கட்டு) உண்டாக்கியவர்.

    ரிக் வேதம் 2.12.3 இந்திரன் டிராகனைக்(அணைக்கட்டு) கொன்றது, ஏழு நதிகளை(சப்த சிந்து நதிகள்) விடுவித்தது, மற்றும் வாளாவின் குகையில் இருந்து கின்களை (பசுக்களை) வெளியேற்றியது.

    அசுர திராவிட துடக்கம்

    சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவு

    சிந்து சமவெளியில் சிந்து நதியி்ன் ஏழு துணை நதிகளிலும் பாம்புகளின் வடிவத்தில் விரிவான அணைகள் கட்டப்பட்டிருந்தது. சிந்து சமவெளி ஒரு விவசாய நாடாக இருந்ததால் அசுர- தானவா மன்னர் விருத்திரர் பல அணைகளைக் கட்டினார். ஆரியர்கள் பெரும்பாலும் ஆயர்களாதலால் ஆறுகள் தடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை . ஆரியர்களின் மன்னனான இந்திரன், அசுர மன்னன் விருத்திரருடன் சண்டையிட்டு அவரைக் கொன்றார். இந்திரன் விரித்ரன் கட்டிய அனைத்து அணைகளையும், விரித்ரனுடைய 99 கோட்டைகளையும் அழித்தார்.

    விரித்ராவுக்குப் பிறகு அவரது சகோதரர் வாளா சிந்து பள்ளத்தாக்கின் மன்னரானார். மீண்டும் வாளா அனைத்து கிளை நதிகளிலும் அணைகள் கட்டினார். வாளா ஆரியர்களின் கால்நடைகளையும் கைப்பற்றி ஒரு குகையில் அடைத்தார். இந்திரன் வாளா மன்னரையும் கொன்றார். வாளா மன்னர் கட்டிய நீண்ட கல்பாம்பு போல காணப்பட்ட அணைகளையும் இந்திரன் தகர்த்தார். இந்திரன் அவர்களின் கால்நடைகள் அனைத்தையும் குகையிலிருந்து விடுவித்தார். அணைகள் அழிக்கப்பட்டதால் நீர்ப்பாசனம் மற்றும் வேளாண்மை தோல்வியடைந்தது. இறுதியில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் முடிவுக்கு வந்தது.

    பிராஹுய்

    பலூசிஸ்தான் பகுதியில் உள்ள மெஹர்கரில், ஹரப்பா-சிந்து சமவெளிக்கு முந்தைய நாகரிகம் (கிமு 7000 முதல் சி. 2500 கிமு வரை) இருந்தது. பலூசிஸ்தான் மாகாணத்தில் மக்கள் இன்றும் பிராஹுய் என்ற வட திராவிட மொழியைப் பேசுகிறார்கள்.

    அசுர திராவிட துடக்கம்

    தைத்யர் மற்றும் தானவர் குலங்களின் கிளர்ச்சி

    தைத்ய குலத்தின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார். தைத்ய மன்னர் மகாபலியின் தலைமையில் தானவர்கள் தேவர்களுக்கு (ஆரியர்களுக்கு) எதிராக கிளர்ச்சி செய்தனர்.

    மகாபலியைக் கொன்ற உபேந்திரா

    மகாபலி திராவிட தானவ மற்றும் தைத்திய பழங்குடியினரின் நீதியும் கருணையும் கொண்ட மன்னன் ஆவார்.
    இந்திரனின் சகோதரனான உபேந்திரா, பிராமணனாக மாறுவேடமிட்டு மகாபலியிடம் சென்று அவனைக் கொன்று வெற்றி பெற்றார். இது உபேந்திராவை ஆரியர்களிடையே பிரபலமாக்கியது. ஆரம்பகால வேத காலத்தில் கிமு 1500 மற்றும் கிமு 500 க்கு இடைப்பட்ட காலத்தில் உபேந்திரா விஷ்ணு எனப்படும் சிறு தெய்வமாக வணங்கப்பட்டார். கிமு 1100 முதல் கிமு 500 வரையிலான வேத காலத்தின் பிற்பகுதியில், ஆரிய இனத்தின் முக்கிய கடவுளாகவும் பாதுகாவலராகவும் இருந்த மகாவிஷ்ணுவாக உபேந்திரா அடையாளம் காணப்பட்டார்.

    சத்திய யுகத்தின் போது தேவர்கள் (ஆரியர்கள்) தானவர்களை சொர்க்கத்திலிருந்து (வட இந்தியாவிலிருந்து) நாடுகடத்தினர்.

    நாடுகடத்தப்பட்ட பின்னர், தானவர்கள் விந்திய மலைகளில் தஞ்சம் புகுந்தனர். தானவா என்றால் தனு உள்ளவர்கள் அதாவது வில் உள்ளவர்கள், வில்லவர். பாணா மற்றும் அவர்களது கிளைக்குலங்களான தைத்யா மற்றும் தானவா ஆகியோர் அசுரர்களாக கருதப்பட்டனர். திராவிட வில்லவர், மீனவர் மற்றும் அசுர பாணா, மீனா குலங்கள் பொதுவான மூதாதையர்களைக் கொண்டிருந்தனர்.

    தானவா மல்யுத்த வீரர்கள்

    கம்ச மன்னரின் உத்தரவின்படி, அக்ரூரா என்ற யாதவ மூப்பர் கிருஷ்ணர் மற்றும் பலராமரை,மதுராவில் நடந்த ஒரு தனுஷ் யாகம் மற்றும் நட்பு மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள அழைத்திருந்தார். பயங்கரமான தானவா மல்யுத்த வீரர்கள் சானுரா மற்றும் முஷ்டிகா ஆகியோர் இளம் கிருஷ்ணர் மற்றும் பலராமனால் கொல்லப்பட்டனர்.

    புத்தமதத்தில் தானவர்

    புத்தமதத்தில் அவர்கள் வில் தரிக்கும் தானவேகச அசுரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    முந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் வசித்து வந்தவர்கள் பெரும்பாலும் திராவிடர்கள் ஆவர். அவர்கள் பல திராவிட நாடுகளை உண்டாக்கினர். தென்னிந்தியாவில் பல பாண்டியன் ராஜ்யங்கள் வில்லவர்-மீனவர் குலங்களால் நிறுவப்பட்டன.

    வட இந்தியாவில் வில்லவர் தொடர்புடைய பாணா-மீனா வம்சங்கள் மகாபலி என்று அழைக்கப்படும் மன்னர்களால் ஆளப்பட்ட ஏராளமான பாணப்பாண்டியன் ராஜ்யங்களை நிறுவினர்.

    மகாபலி வம்சம்

    வில்லவர் மற்றும் பாணர்கள் இருவரும் அசுர மன்னர் மகாபலி மற்றும் அவருடைய மூதாதையரான ஹிரண்யகசிபு ஆகியோருடைய வம்சத்திலிருந்து வந்ததாகக் கூறினர். தென்னிந்திய பாண மற்றும் பாண்டியன் மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தி வந்தனர். ஹிரண்யகசிபுவின் பண்டைய தலைநகரம் இரணியல் (ஹிரண்ய சிம்ஹ நல்லூர்) என்று அழைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி புராணத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் தேவர்கள் மற்றும் அசுரர்களின் பொதுவான கடவுளான பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்தார். முழு பிரபஞ்சத்திலும் ஆணின் அல்லது பெண்ணின் கைகளில் கொல்லப்படமாட்டார் என்ற அழியாத வரத்தை பாணாசுரன் பெற்றார். திருமணமாகாத பெண் அல்லது குழந்தையால் மட்டுமே பாணாசுரனை கொல்ல முடியும். கன்னியாகுமரி பராசக்தியின் அவதாரமாக பிறந்தார். பாணாசுரன் கன்னியாகுமரியை கடத்த முயன்றார் ஆனால் கன்னியாகுமரி தேவியால் கொல்லப்பட்டார்.

    சீதையின் சுயம்வரத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் மற்றும் ராவணன் இருவரும் சீதா தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டனர். ஆனால் இராவணனும் பாணாசுரனும் வில்லைப் பார்த்தவுடன் அமைதியாக நழுவி விட்டனர்.

    மகாபாரத காலத்தில் பாணாசுரன்

    பாணாசுரனின் மகள் உஷா பகவான் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனை கனவு கண்டார். உஷாவின் தோழி சித்ரலேகா, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் மூலம், கிருஷ்ணரின் அரண்மனையில் இருந்து அனிருத்தனை கடத்தி, உஷாவிடம் கொண்டு வந்தார். அனிருத்தன் உஷாவை விரும்பினார் ஆனால் பாணாசுரன் அவனை சிறையில் அடைத்தார். இது பகவான் கிருஷ்ணர் பலராமன் மற்றும் பிரத்யும்ன னுடன் ஒரு போருக்கு வழிவகுத்தது, பாணாசுரன் தோற்கடிக்கப்பட்டார். அதன் பிறகு உஷாவுடன் அனிருத்தனுக்கு திருமணம் நடந்தது.

    ஆந்திராவில் ஒரு பாண இராச்சியம் இருந்தது, இது விஜயநகர நாயக்கர்கள் உட்பட பலிஜாக்களின் பல ஆளும் வம்சங்களை உருவாக்கியது. மன்னன் மகாபலியில் தோன்றியதால் அவர்கள் பலிஜாக்கள் என்று அழைக்கப்பட்டனர். பலிஜாக்கள் பாணாஜிகா அல்லது வளஞ்சியர் என்றும் அழைக்கப்பட்டனர்.
    வாணாதி ராயர், வன்னியர்,வானரர் மற்றும் வாணர் ஆகியவையும் தெலுங்கு பாணர்களின் பாண வம்ச பட்டங்கள் ஆகும்.

    அசுர திராவிட துடக்கம்

    வாணர்

    பாணர் காடுகளில் தங்க விரும்பினர். எனவே கடம்ப பாண தலைநகரான பாணவாசியை வனவாசி என்றும் அழைத்தனர். அவர் வாணர் என்றும் மேலும் வானரர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வானர அரசர் பாலியின் தலைநகரம் கிஷ்கிந்தா. பலிஜா நாயக்கர் அரச குடும்பத்தினர் கிஷ்கிந்தா அருகே உள்ள ஆனேகுண்டியில் தங்கியுள்ளனர்.
    விஜயநகரை ஆட்சி செய்த பலிஜா நாயக்கர்களின் தலைநகரம் கிஷ்கிந்தாவிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள ஹம்பி ஆகும்.

    கர்நாடகாவில் பாணப்பாண்டியன் இராச்சியங்கள்

    கர்நாடகாவில் கடம்ப இராச்சியம், நூறும்பாடா பாண்டியன் இராச்சியம், சான்றாரா பாண்டியன் இராச்சியம், உச்சாங்கி பாண்டியன் இராச்சியம், ஆலுபா பாண்டியன் இராச்சியம் உள்ளிட்ட பல பாணப்பாண்டியன் இராச்சியங்கள் இருந்தன.

    கடலோர கர்நாடகாவை ஆண்ட துளுவ வம்சம் பாணப்பாண்டியன் குலமாகும். பாண சாளுவ வம்சம் கோவாவை ஆண்டது. சாளுவ மற்றும் துளுவ பாணகுலங்கள் விஜயநகர் பேரரசின் இரண்டு வம்சங்களை உண்டாக்கின.

    பாண்பூர்

    வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாண்பூர் அல்லது பான்பூர் என்று அழைக்கப்படும் பண்டைய பாண வம்ச தலைநகரங்கள் உள்ளன. அங்கிருந்து பாணர் அந்த பிரதேசங்களை ஆட்சி செய்தார்கள்.

    மகாபலி

    மகாபலி / மாவேலி பட்டத்துடன் பல மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். ஒரு மகாபலி அசாமில் சோனித்பூரரில் இருந்து ஆட்சி செய்தார், மற்றொரு மகாபலி கேரளாவிலிருந்து ஆட்சி செய்தார், மேலும் மற்றொரு மகாபலி சிந்து சமவெளியில் தைத்யா மற்றும் தானவர்களின் ராஜாவாக இருந்தார். அவர் ஆரம்பகால ஆரியர்களுக்கு எதிராக போராடினார்.

    மீனா வம்சம்

    இதேபோல் மீனா வம்சம் ராஜஸ்தான், சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரியர்க்கு முந்தைய ஆட்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் திராவிட வேர்களைக் கொண்டிருக்கலாம். பாணா இராச்சியம் மற்றும் மீனா-மத்ஸ்ய ராஜ்யம் ஆரியவர்த்தம் கங்கை சமவெளியில் உருவாக்கப்பட்ட பின்னரும் இருந்து வந்தது. பாணா-மீனா ராஜ்யங்கள் வேத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

    மத்ஸ்ய ராஜ்யத்தின் மன்னராகிய விராட மன்னர் பாண்டவர்களை அஞ்ஞாதவாச காலத்தில், அங்கு ஒரு வருடம் வரை மறைத்து வைத்திருந்தார்.
    மீனா-மத்ஸ்ய மன்னன் விராடனின் மகள் உத்தரா பின்னர் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை மணந்தார்.

    பாணா மீனா குலங்கள்

    வட இந்தியாவில் வில்லவர் மற்றும் மீனவர் ஆகியவர்கள், பாணா மற்றும் மீனா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணா வடக்கில் பாணப்பாண்டியன் இராச்சியங்களையும், மீனா வட இந்தியாவில் மீனா அல்லது மத்ஸ்ய ராஜ்யத்தையும் நிறுவினார்கள். மலைப்பாங்கான பகுதிகளை ஆண்ட பில் பழங்குடியினர் வில்லவரின் துணைக்குழுக்களாகவும் இருக்கலாம்.

    கி.பி 1030 வரை மீனா ராஜ்ஜியம் ராஜஸ்தானை ஆட்சி செய்தது. நவீன ஜெய்ப்பூர் மீனா குலத்தாரால் நிறுவப்பட்டது. கடைசி சக்திவாய்ந்த மீனா ஆட்சியாளர் ஆலன் சிங் சாந்தா மீனா. இந்தக் காலத்தில் கச்வாஹா ராஜபுத்திரர்களால் மீனாக்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

    பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ராஜ்யங்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை. சில ராஜ்யங்கள் பண்டைய அசுர-திராவிட வம்சாவளியைக் கொண்டிருக்கலாம், மற்றவை நாக மற்றும் ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவை. சிலர் வெளிநாட்டினர்.

    பாண ராஜ்யங்களின் வீழ்ச்சி

    வட இந்தியாவை ஆக்கிரமித்த சித்தியன், பார்த்தியன் மற்றும் ஹுண படையெடுப்பாளர்களின் வருகையின் பின்னர் பாண ராஜ்யங்கள் வலிவிழந்தன. பாணா-மீனா ராஜ்யங்கள் ராஜபுத்திர ராஜ்யங்களால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். மீனா இராச்சியம் கிபி 1036 வரை நீடித்தது. அதன் பிறகு ராஜபுத்திரர்களும் டெல்லி சுல்தானகமும் மீனா ராஜ்யத்தின் பிரதேசங்களை இணைத்து கொண்டனர்.

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழா

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழாவின் போது, ​​பில் அல்லது மீனா குலத்தினரின் கட்டைவிரலிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை ராஜாவின் நெற்றியில் பூசுவது வழக்கம். ஏனென்றால், வட இந்தியாவின் அசல் ஆட்சியாளர்கள் பாணா, பில், மீனா மக்கள் ஆயிருந்தனர்.

    திராவிட பாரம்பரியம்

    உடல் ரீதியாக அனைத்து இந்தியர்களும் பழுப்பு நிறம் மற்றும் திராவிட முக அம்சங்களைக் கொண்டுள்ளனர். அது அவர்களின் திராவிட தோற்றம் காரணமாகும்.

    சித்தியன் படையெடுப்பு (கிமு 150)

    ஆனால் வட இந்தியாவின் கங்கை சமவெளியில் உள்ள இந்த திராவிட பழங்குடியினர் சித்தியன் படையெடுப்பாளர்களால் தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    கங்கை பகுதிகளை ஆட்சி செய்த வில்லவர் குலங்களை சித்தியர்கள் தம்முடன் சேர்த்திருக்கலாம். ஜாட் சமூகத்தில் பல வில்லவர்-நாடார் குடும்பப் பெயர்கள் உள்ளன. ஜாட் சமூகம் சித்தியன் வம்சாவளியைக் கொண்டிருந்திருக்கலாம்.

    நாடார், சாணார், சாந்தார் பில்வன், பாணா, சேர, சோழர் பாண்டியா போன்ற பல வில்லவர் குடும்பப்பெயர்கள் ஜாட் சமூகத்தின் குடும்பப்பெயர்களில் காணப்படுகின்றன.

    அசுர திராவிட துடக்கம்

    வில்லவர் மீனவர்

    தமிழ் வில்லவர் மற்றும் அதன் துணைக்குழுக்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் என்று அழைக்கப்பட்ட அவர்களின் கடலில் செல்லும் உறவினர்கள், இவர்கள் அனைவரும் பண்டைய பாண்டியன் இராச்சியத்தை நிறுவியவர்கள் ஆவர். பண்டைய பாண்டியன் மன்னர்கள் தங்கள் துணைக்குலங்களால் அறியப்பட்டனர் எ.கா. மலையர் குலம்-மலயத்வஜ பாண்டியன். வில்லவர் குலம்-சாரங்கத்வஜ பாண்டியன் மீனவர் குலம்-மீனவ பாண்டியன்போன்றவர்கள்.

    வில்லவர் குலங்களின் இணைப்பு

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் மீனவர் குலங்களுடன் ஒன்றிணைந்து நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கின.

    பாண்டிய ராஜ்ஜியத்தின் பூர்வீகம்

    பாண்டிய ராஜ்ஜியத்தின் ஆரம்பம் குமரிக்கண்டத்தில் வரலாற்றுக்கு முந்தையது. தலைநகரங்கள் தென் மதுரை, கபாடபுரம் மற்றும் மதுரை.

    காலவரிசை

    1. முதல் பாண்டிய இராச்சியத்தின் அடித்தளம் (கிமு 9990)
    2. முதல் பிரளயம் (கிமு 5550)
    3. இரண்டாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    4. இரண்டாம் பிரளயம் (கிமு 1850)
    5. மூன்றாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    6. சங்க யுகத்தின் முடிவு (கி.பி. 1)

    பாண்டியன் ராஜ்யத்தின் பிரிவு

    பண்டைய பாண்டிய இராச்சியம் தமிழத்தில் சேர, சோழர் மற்றும் பாண்டியன் ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டது.

    வில்லவர் ராஜ்யங்களின் முடிவு.

    கி.பி 1120 இல் அரேபியர்களின் உதவியுடன் கேரளாவைத் தாக்கிய துளு-நாயர் படையெடுப்பைத் தொடர்ந்து சேர வம்சம் கொடுங்கலூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. கி.பி 1310 இல் மாலிக் கஃபூரின் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீதுள்ள தாக்குதல் மற்றும் தோல்விக்குப் பிறகு, வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கேரளா முழுவதும் துளு-நேபாள ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி 1335 க்குப் பிறகு கேரளாவில் அஹிச்சத்திரம்-நேபாளத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    தமிழ்நாட்டை தெலுங்கு பலிஜாக்கள் மற்றும் வாணாதிராயர்கள் ஆக்கிரமித்தனர். வாணாதிராயர்கள் தமிழ்நாட்டின் கங்கை நாகர்களின் தலைவர்கள் ஆனார்கள். கி.பி 1377 க்குப் பிறகு கேரளாவும் தமிழகமும் பாண மன்னர்களால் ஆளப்பட்டன. கேரளா மற்றும் தமிழ்நாடு வடுக நாகர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

    தெற்கே வில்லவர் குடியேற்றம்
    கேரளா
    1. கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு இடம்பெயர்வு (கி.பி 1102)
    2. கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம், கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு இடம்பெயர்வு (கி.பி 1335)

    தமிழ்நாடு
    1. தஞ்சாவூரில் இருந்து களக்காட்டுக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    2. மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    3. திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்திற்கு இடம்பெயர்வு (கி.பி. 1377 முதல் கி.பி .1640 வரை)

    வட இந்தியாவில் வில்லவர்
    வில்லவர் குலங்கள்
    1. வில்லவர் = பில்
    2. மலையர் = மலேய, மலய
    3. வானவர் = பாணா
    4. மீனவர் = மீனா

    வில்லவர் பட்டங்கள் மற்றும் பாணரின் பட்டங்கள் வில்லவர் = பில், பில்லவா, சாரங்கா, தானவா
    மலையர் = மலெயா, மலயா, மெர், மேரு, மெகர்
    வானவர் = பாணா, வானாதிராயர்
    மீனவர் = மீனா, மத்ஸ்யா
    நாடாள்வார் = நாடாவா, நாடாவரு, நாடாவரா.
    நாடார் = நாடோர், தோற்கே நாடோர், உப நாடோர், நாடாலா, நாடார்வால்
    பணிக்கர் = பணிக்கா
    சாணார்=சண்ணார், சாணான், சாண்டார்
    சான்றார் = சான்றாரா, சான்தா
    பாண்டியன் = பாண்ட்யா
    மாவேலி = மகாபலி

    முடிவுரை

    வில்லவர்-நாடார் குலங்கள் இந்தியா முழுவதையும் ஆண்ட வில்லவர் மற்றும் பாண குலங்கள் என்று அழைக்கப்படும் பழங்குடி ஆட்சியாளர்களைச் சேர்ந்தவை. டெல்லி படையெடுப்பைத் தொடர்ந்து நடந்த இனப்படுகொலைதான் வில்லவரின் வீழ்ச்சிக்குக் காரணம். மற்றொரு காரணம் வில்லவர் மற்றும் பணிக்கர் மற்ற நாடுகளுக்கு வெளியேறியது.

    __________________________________________

    .

    Reply
  12. Vil

    ஜாட் சமூகத்தில் நாடார் குடும்பப்பெயர்கள்

    வில்லவர்
    வில்லவர் பண்டைய காலத்தில் மத்திய இந்தியா மற்றும் தென்னிந்தியாவை ஆண்டவர்கள். இந்தோ-ஆரியர்கள் மற்றும் நாகர்கள் சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் மட்டுமே தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். இருப்பினும் வேத குலங்களில் காணப்படும் பாணா மற்றும் மீனா (மத்ஸ்ய ராஜ்யம்) குலங்கள் திராவிட மரபினராக இருக்கலாம். ஆரிய இளவரசிகளின் சுயம்வரத்திற்கு பாணர்கள் அழைக்கப்பட்டனர் மற்றும் ஆரியர்களுக்கும் பாணர்களுக்கும் இடையே திருமணங்கள் நடந்தன. கங்கை சமவெளியில் உள்ள இந்த பாணர்கள் ஆரிய கலாச்சாரம் மற்றும் மொழியை ஏற்றுக்கொண்டனர். பாணா மற்றும் மீனா வம்சங்கள் தமிழ் வில்லவர் மற்றும் மீனவரின் வடக்கு உறவினர்கள் ஆவர்.

    நாகர்கள்

    நாகர்கள் ஆரிய நாட்டில் வசிப்பவர்கள். இந்தி தேவநாகரி என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆரிய மற்றும் நாகா மொழிகளின் இணைப்பால் இந்தி உருவானது என்பதைக் குறிக்கிறது. நாகர்கள் பல அரச வம்சங்களைக் கொண்டிருந்தனர். இருப்பினும் நாகர்களின் சக்தி மெதுவாகக் குறைந்தது. பல நாகர்கள் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டனர். கடைசி பெரிய நாகா வம்சம் கிமு 413 முதல் கிமு 345 வரை ஆட்சி செய்த ஸைஷுனாகா வம்சம் ஆகும்.

    நாகர்களுக்கும் வில்லவர்களுக்கும் இடையிலான பண்டைய போர்

    வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமிக்க தெற்கு நோக்கி நகரத் தொடங்கினர். சங்க காலத் தமிழ் இலக்கியமான கலித்தொகை, வடக்கிலிருந்து வந்த நாகா படையெடுப்பாளர்களுக்கு எதிராகப் போரிட்ட வில்லவர் மற்றும் மீனவர் கூட்டுப் படைகளுக்கு இடையே நடந்த போரைக் குறிப்பிடுகிறது, இதில் வில்லவர் மற்றும் மீனவர் தோற்கடிக்கப்பட்டனர் மற்றும் மத்திய இந்தியா நாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. அவர்களின் தோல்விக்குப் பிறகு வில்லவர் மீனவர் மக்கள் மத்திய இந்தியாவில் இருந்து மெதுவாக மறைந்துவிட்டனர்.

    இந்தோ-சித்தியன் அல்லது சாகா படையெடுப்பு

    கிமு 190 இல் சாகா படைகள் இந்தியாவைத் தாக்கி மேற்கு ஷத்ரபாஸ் மற்றும் வடக்கு ஷத்ரபாஸ் என்று அழைக்கப்படும் மாநிலங்களை உருவாக்கியது, அவர்கள் கிபி நான்காம் நூற்றாண்டின் இறுதி வரை ஆட்சி செய்தனர். இந்தோ சித்தியர்கள் கிபி 78 இல் ஒரு சகாப்தத்தை நிறுவினர், இது சாகா சகாப்தம் என்று அழைக்கப்படுகிறது. மத்திய ஆசியாவின் இந்தோ-சித்தியன் மற்றும் மசாகெட்டே குலங்களின் வழித்தோன்றல்களாக ஜாட்கள் கருதப்படுகிறார்கள். மேற்கு ஷத்ரபாவின் சித்தியர்கள் சிந்து, கங்கை மற்றும் நர்மதா நதி பள்ளத்தாக்குகளை கிபி 35 முதல் கிபி 405 வரை ஆண்டனர்.

    ஜாட் மக்கள்

    ஜாட்கள் என்பவர்கள் வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாபில் காணப்படும் சிப்பாய்கள் மற்றும் விவசாய மக்கள். இடைக்காலத்தில் ராஜபுத்திர அரசுகளுடன் பல ஜாட் ராஜ்ஜியங்களும் இருந்தன. ஜாட் குடும்பப்பெயர்களில் பல திராவிட வில்லவர் நாடார் குடும்பப்பெயர்கள் காணப்படுவது சுவாரஸ்யமானது. ஏனென்றால், பண்டைய காலத்தில் மத்திய இந்தியாவில் வசித்த திராவிட வில்லவர் குலங்களுடன் இந்தோ-சித்தியர்கள் கலந்திருக்கலாம்.

    ஜாட் சமூகத்தில் நாடார் குடும்பப்பெயர்கள்

    வில்லவர் குடும்பப்பெயர்கள்
    வில்லவர்
    வில்லார்
    பில்லவா
    பாணா
    வானவர்
    சாணான்
    சாணார்
    சாண்டார்
    சாண்டான்
    சேர
    சோழர்
    பாண்டிய
    நாடாள்வார்
    நாடார்
    நாடான்
    பணிக்கர்
    சானார்
    சான்றார்

    நவீன ஜாட் குடும்பப்பெயர்கள்

    பிலார் (வில்லார் போன்றது)

    பில்வான் (பில்லவனைப் போன்றது)

    பாணா (பாணா, வானவர்)
    பாண்சி
    பாண்வைட்
    பாஹ்னிவால்

    சாணான் (சாணானைப் போன்றது)
    சாணார் (சாணாரைப் போன்றது)
    சாண்ணா
    சாணவ் (சானாரைப் போன்றது)
    சாண்பால் (சானாவின் மகன்)
    சாணி (சாணரைப் போன்றது)
    சாண்டார் (சாந்தர் போன்றது)
    சாண்டான் (சாந்தர் போன்றது)
    சாண்தர்

    சாண்டாவ்ர் (சாண்டார் போன்றது)
    சந்தாவத் (சான்றார் போன்றது)
    சாண்டெல் (சாண்டார் போன்றது)
    சாண்டேலெ (சாண்டார் போன்றது)
    சாண்டேலியா (சாண்டார் போன்றது)
    சாண்தாரி (சாண்டார் போன்றது)
    சாண்டு (சாண்டார் போன்றது)
    சாண்டிவால் (சாண்டார் போன்றது)
    சந்த்ரவன்ஷி (சந்திர வம்சம்)
    சாந்த்வா

    சாணேகர் (சாணாரைப் போன்றது)
    சாண்ங் (சாணாரைப் போன்றது)
    சாண்ங்கல் (சாணாரைப் போன்றது)
    சாண்ங்கரி (சாணாரைப் போன்றது)
    சாண்ங்கர் (சாணாரைப் போன்றது)
    சாணோ (சாணாரைப் போன்றது)
    சாணோன்
    சாண்வான்
    சௌஹான் (சாணானைப் போன்றது)
    சாண் (சாணாரைப் போன்றது)
    சானா (சானாரைப் போன்றது)
    சான்ப் (சானாரைப் போன்றது)
    சானர் (சானரைப் போன்றது)
    சோன்

    சோள் (வில்லவர் மன்னர்கள்)
    சோள
    சேர

    நாடாள் (நாடாள்வார் போன்றது)
    நாடார் (நாடார் போன்றது)
    நாடார்யா (நாடாரைப் போன்றது)
    நாடாவ்ரி (நாடவர் போன்றது)
    நாதான் (நாடான் போன்றது)
    நாதே (நாடாரைப் போன்றது)
    நாட்ரால் (நாடார் போன்றது)

    பனைச் (பனையர் போன்றது)
    பங்கார் (பணிக்கரைப் போன்றது)
    பாண்ட்ய (பாண்டிய. பாண-வில்லவர் அரசர் )
    பாண்டி
    பாண்டா

    சான் (சான்றாரைப் போன்றது)
    சான்பால் (சானாரின் மகன்)
    ஸாண்டா (சாண்டார்)
    சாண்டாஹ்
    சாண்டேலா
    சாந்தால்
    சாந்தர் (சாந்றாரைப் போன்றது)
    சாந்தாவாலியா
    சாந்தி
    சாந்தோ
    சாந்து
    சாங்காஹ்
    சாங்கா
    சான்ஹி

    மத்திய இந்தியாவில் வசிக்கும் பாணா மற்றும் வில்லவர் மக்களில் சிலர் இந்தோ-சித்தியன் படையெடுப்பாளர்கள் மற்றும் அவர்களின் துணைக்குழு மசாஜெடேயில் இணைந்திருக்கலாம். ஜாட்கள் இந்தோ-சித்தியன் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வில்லவர் குடும்பப்பெயர்கள் அவர்களிடையே காணப்படுகின்றன. ஜாட்டுகள் வெவ்வேறு மதங்களை ஏற்றுக்கொண்டனர், அதாவது இந்துக்கள் (47%), சீக்கியர்கள் (20%) மற்றும் முஸ்லிம்கள் (33%). மேலே உள்ள குடும்பப்பெயர்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த ஜாட் மக்களிடமும் காணப்படுகின்றன.

    .

    Reply
  13. Vil

    வில்லார்வெட்டம் இராச்சியம்.

    வில்லார்வட்டம் அல்லது வில்லார்வெட்டம் இராச்சியம் ஒருவேளை கேரளாவின் தமிழ் வில்லவர் சேர வம்சத்தின் ஒரு துணைக்குழு மற்றும் கிளையாக இருக்கலாம். பண்டைய சேர துணைக்குழுக்கள் இரும்பொறை, உதியன், வெளியர், புறையர் போன்றவை.

    வில்லார்வெட்டம் வம்சம் குட்டநாட்டை ஆண்ட சேரர்களின் உதியன் சேரலாதன் குலத்திலிருந்து வந்திருக்கலாம். உதயனாபுரத்தில் இருந்து வில்லார்வேட்ட மன்னர்கள் ஆட்சி செய்தனர். இது உதய ஸ்வரூபம் என்றும் அழைக்கப்பட்டது.

    துளு படையெடுப்பு

    கிபி 1120 இல் 350000 எண்ணிக்கையுள்ள நாயர் படையுடன் கேரளாவைத் தாக்கிய பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளரைத் தொடர்ந்து கொடுங்களூரில் பிற்கால சேர வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சேர தலைநகரம் கொடுங்களூரில் இருந்து கிபி 1102 இல் கொல்லத்திற்கு மாற்றப்பட்டது.
    கண்ணூரில் துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் அவரது மகன் உதயவர்மன் கோலத்திரியை முதல் ஆட்சியாளராகக் கொண்டு ஒரு தாய்வழி சாம்ராஜ்யம் கபி 1156 இல் நிறுவப்பட்டது. கேரளாவை ஆக்கிரமித்தவர்கள் துளுநாட்டைச் சேர்ந்த பாணர்கள், ஆரியர்கள் மற்றும் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்ராவைச் சேர்ந்த நாகர்கள்(நாயர்கள்). இந்தப் படையெடுப்பிற்குப் பிறகு, பிற்கால சேர வம்சத்தின் வில்லவர் தங்கள் அரசை கொல்லத்திற்கு மாற்றினர்.

    வில்லார்வெட்டம் இராச்சியம்

    எனினும் கொச்சியில்  வில்லார்வெட்டம் என்றழைக்கப்படும் சேர குலத்தினர் 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆட்சி செய்து வந்தனர். வில்லார்வெட்டம் இராச்சியம் உதய ஸ்வரூபம் என்று அழைக்கப்பட்டிருந்தது, இது வில்லவர்களின் உதியன் சேரலாதன் துணைக்குழுவில் தோன்றியதைக் குறிக்கிறது. உதியன் சேரலாதன் வம்சம் குட்டநாட்டில் இருந்து கேரளாவை ஆண்டவர்கள்.

    மாலிக் காஃபூரின் தாக்குதல்

    1311 இல் மாலிக் காஃபூரின் தாக்குதலுக்குப் பிறகு அனைத்து தமிழ் வம்சங்களும் முடிவுக்கு வந்தன. கிபி 1335 இல் மதுரை சுல்தானகம் ஆட்சிக்கு வந்தபோது நான்கு தாய்வழி துளு-நேபாள ராஜ்ஜியங்கள் நிறுவப்பட்டன. கோலத்திரி, சாமுத்திரி, கொச்சி மற்றும் வேணாட்டில் உள்ள ஆற்றிங்கல் ராணி ஆகிய நான்கு தாய்வழி அரசுகள்.

    துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாளின்
    சகோதரியின் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நம்பூதிரி வம்சம் கொச்சி இராச்சியத்தில் ஆட்சியாளர்களானார். நாயர்களும் நம்பூதிரிகளும் பண்டைய நேபாளத்தின் அஹிச்சத்திராவின் தலைநகரிலிருந்து கடலோர கர்நாடகாவின் துளுநாட்டுக்கு குடியேறியவர்கள். கி.பி 1311க்குப் பிறகு கேரளாவை துளு-நேபாள மக்கள் ஆட்சி செய்தனர், அவர்கள் தாய்வழி , பலகணவருடைமை
    மற்றும் நாக வழிபாட்டைக் கடைப்பிடித்தனர். அவர்கள் நேபாள சொற்களஞ்சியத்துடன் பேசினார்கள் மற்றும் திகளரி எழுத்துக்களில் (துளு எழுத்து) எழுதினார்கள்.

    கிறிஸ்துவ மதத்திற்கு மாறுதல்

    வில்லார்வட்டம் மன்னர் கி.பி 1338க்குப் பிறகு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கலாம். ஜோர்டானஸ் கேடலனஸ் எழுதிய 1329 முதல் 1338 வரையிலான நிகழ்வுகளை மிராபிலியா டிஸ்கிரிப்டாவில் விவரிக்கிறார். ஜோர்டானஸ் கிபி 1330 இல் காணாமல் போனார். ஜோர்டானஸ் ப்ரெஸ்டர் ஜான் அல்லது இந்தியாவில் எந்த கிறிஸ்தவ ராஜ்ஜியமும் இருப்பதைக் குறிப்பிடாததால் வில்லார்வட்டம் மன்னரின் மதமாற்றம் கி.பி 1338 க்குப் பிறகு நிகழ்ந்திருக்கலாம்.

    வில்லார்வெட்டம் வம்சம் வில்லவர்-நாடார் வம்சத்தின் ஒரு கிளை ஆகும். 1339 இல் வில்லார்வட்டம் மன்னரும் அவரது குடிமக்களும் சிரிய கிறிஸ்தவர்களின் நெஸ்டோரியன் கிறிஸ்தவத்திற்கு மாறியது மத்திய கேரளாவில் வில்லவர்களை பலவீனப்படுத்தியிருக்கலாம்.

    போப்பிற்கு கடிதம்

    வில்லார்வட்டம் மன்னர் எடெசா மூலம் கி.பி 1350 இல் ஐரோப்பிய சக்திகளிடம் இருந்து உதவி கோரி போப்பிற்கு கடிதம் அனுப்பினார். போப் அந்த கடிதத்தை போர்த்துகீசிய மன்னருக்கு அனுப்பினார்.

    வில்லார்வெட்டம் இராச்சியம்

    சேந்தமங்கலம்

    வில்லார்வட்டம் பேரரசு ஆட்சி செய்த இடங்கள்  செம்பில், சேந்த மங்கலம்,  பறவூர், இளங்குன்னப்புழா–வைப்பீன், கும்பளம், கடலோர எர்ணாகுளம், உதயம்பேரூர், வைக்கம் அருகே உதயனாபுரம். இந்தப் பகுதிகள் அனைத்தும் பிற்காலத்தில் கிறிஸ்தவர்களின் கோட்டைகளாக மாறின. வில்லார்வட்டம் சாம்ராஜ்யம் . கி.பி. 1450க்கு முந்தைய அதன் உச்சக்கட்டத்தில் அதன் கட்டுப்பாட்டில் இருந்த குறைந்தது 1000 ச.கி.மீ. கி.பி 1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு கேரளாவில் தாய்வழி அரசுகள் நிறுவப்படும் வரை வில்லார்வட்டம் இராச்சியத்திற்கு சேந்தமங்கலம் கோட்டையில் கோவிலகத்தில் அதன் தலைநகர் இருந்தது.

    பிற்காலத்தில் இதன் தலைநகரம் உதயம்பேரூரில் இருந்தது. ஆனால் உதவி மிகவும் தாமதமாக வந்தது. போர்த்துகீசியர்கள் 150 ஆண்டுகளுக்குப் பிறகு 1498 இல் கேரளக் கடற்கரையை அடைந்தனர். ஐரோப்பியர்கள் வில்லார்வட்டம் மன்னரை பெலியார்ட்டே என்று அழைத்தனர். பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் தலைநகர் சேந்தமங்கலம் கடல் தாக்குதலுக்கு ஆளாகக்கூடியதாக இருந்ததால் வில்லார்வட்டம் இராச்சியம் சாமுத்திரிகளின் மற்றும் அராபியர்களின் தாக்குதலை 1340 ல் எதிர்கொண்டது.

    கொச்சி அரசு

    கி.பி 1335 வரை மலப்புறம் மாவட்டத்தில் பொன்னானி ஏரிக்கு அருகில் உள்ள பெரும்படப்புக்கு அருகிலுள்ள வன்னேரியில் இருந்து பெரும்படப்பு ஸ்வரூபம் ஆட்சி செய்தது. துளு-நேபாள ராஜ்ஜியங்கள் மதுரை சுல்தானகத்துடன் கூட்டணி அமைத்து மத்திய மற்றும் தெற்கு கேரளாவின் ஆதிக்கத்தையும் பெற்றன. நம்பூதிரிகளின் பெரும்படப்பு ஸ்வரூபம் பின்னர் வன்னேரியிலிருந்து வெள்ளாப்பள்ளி மற்றும் பள்ளுருத்திக்கு தெற்கே நகர்ந்தது. கி.பி 1335 இல் கொச்சி இராச்சியம் நிறுவப்பட்ட போது தென் பள்ளுருத்தி பெரும்படப்பு என மறுபெயரிடப்பட்டது. பெரும்படப்பு ஸ்வரூபம் என்ற கொச்சி இராச்சியம் கிபி 1335 க்குப் பிறகு நம்பியாத்ரி வம்சத்தால் நிறுவப்பட்டது. அவர்கள் ஒரு நம்பூதிரி மூலம் பாணப்பெருமாள் சகோதரி ஸ்ரீதேவிக்கு பிறந்த ஒரு மகனிடமிருந்து தம் வம்சாவளியைக் கோரினர். தர்மடம் அரசனாகிய மகாபலி அவளுக்கு ஒரு மகன். கொச்சி இராச்சியம் துளு பண்டு சாதியின் துணைக் குழுவான கடலோர கர்நாடகத்தைச் சேர்ந்த தாய்வழி நாயர்களால் ஆதரிக்கப்பட்டது.

    சம்பந்தம்

    கொச்சியின் நம்பூதிரி ஆட்சியாளர்கள், கி.பி.1335க்குப் பிறகு வில்லார்வட்டம் இராச்சியத்தின் இளவரசிகளுடன் சம்பந்தத்தை வைத்திருக்கும் உரிமையைப் பெற்றிருக்கலாம். கோழிக்கோடு கிரந்தாவரியில் வில்லார்வட்டம் நாடு கொச்சி மன்னர்களுடன் இரத்தசம்பந்தமுள்ள தொடர்புடைய ஒரு அடிமை கிறிஸ்தவ வெளிநாட்டவர்களின் ராஜ்ஜியமாக இருந்தது என்று குறிப்பிடுகிறது. இந்த நம்பூதிரிகளுக்கும் கிறிஸ்தவ இளவரசிகளுக்கும் சம்பந்தம் மூலம் பிறந்தவர்கள் தாம் கிறிஸ்தவ நம்பூதிரிகள் என்று கூறியிருக்லாம். கி.பி. 1335க்குப் பிறகு நம்பூதிரிகள் மற்ற கிறிஸ்தவ உன்னத குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுடன் சம்பந்தம் வைத்திருந்திருக்கலாம்

    இது நம்பூதிரி என்று கூறிக்கொள்ளும் ஒரு கிறிஸ்தவக் குழுவை உருவாக்கியிருக்கலாம்

    சேந்தமங்கலத்தில் வில்லார்வட்டம் இராச்சியத்தின் வீழ்ச்சி

    கிபி 1340 இல் வில்லார்வட்டம் இராச்சியத்தின் தலைநகரான சேந்தமங்கலம் சாமுத்திரியால் அனுப்பப்பட்ட அரேபியர்களைக் கொண்ட கடற்படையால் தாக்கப்பட்டு அதை அழித்தது. தலைநகர் உதயம்பேரூருக்கு மாற்றப்பட்டது.

    உதயம்பேரூர்

    1340 கி.பி. இந்தியப் பேரரசருக்குப் பிறகு உதயம்பேரூர் புதிய தலைநகராக மாறியது. கேரளாவிற்கு ஒருபோதும் சென்றடையாத இந்தக் கடிதத்துடன் போப் தூதர்களை கேரளாவிற்கு அனுப்பினார். வில்லார்வட்டம் மன்னன், பிரஸ்டர் ஜான் (பிரஸ்பைட்டர் ஜான்) என்று அழைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த கிறிஸ்தவ மன்னன் இந்தியாவை ஆண்டதாக ஐரோப்பியர்கள் மத்தியில் ஒரு புராணக்கதை உண்டாகியது.

    கடைசி மன்னர்

    கடைசி வில்லார்வட்டம் மன்னர் யாகூப் மகள் கிருபாவதி  என்றழைக்கப்பட்ட மரியம், கொச்சி இளவரசர் ராமவர்மாவை திருமணம் செய்து கொண்டார் என்று சிரியன் கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இட்டிமாணி என்று அறியப்பட்டார். இட்டிமாணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், அங்கு அவர் இறந்தார். அந்தக் காலத்தில் கொச்சி மன்னர்கள் கூட்டிருப்பு அதாவது துணைமனைவி வழக்கத்தை மேற்கொண்டிருக்க வாய்ப்புகள் குறைவு. சில பதிவுகள் பாலியத்து அச்சனின் மத்தியஸ்தத்தின் பேரில்  கடைசி இளவரசி கிருபாவதி அல்லது மரியம்  கொச்சி மன்னரின் மறுமனைவியாகி இந்து மதத்திற்கு மாற்றப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.

    வில்லார்வெட்டம் இராச்சியம்

    பாலியத்து அச்சன்

    வில்லார்வெட்டம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சில பணிக்கர்களும் நாயர்களுடன் சேர்ந்து பெரும்படப்பு ஸ்வரூபத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். ஒரு பணிக்கர் குடும்பத்திற்கு சேந்தமங்கலம் பகுதி வழங்கப்பட்டது, பின்னர் அவர்கள் கி.பி 1450 இல் பாலியத்து அச்சன் என்று அழைக்கப்பட்டனர். வில்லார்வட்டம் ராஜ்ஜியம் பாலியத்து அச்சனுக்கு வழங்கப்பட்டது. கொடுங்களூர் குஞ்சுக்குட்டன் தம்புரான் எழுதிய கோகில சந்தேசத்தில் வில்லார்வட்டம் மன்னனின் இந்த அரியணைப் பதவி பறிக்கப்பட்டது கூறப்படுகிறது. கிபி 1585 வரை பாலியம் வம்சத்தினர் மன்னர்களாக ஆட்சி செய்தனர். கடைசி மன்னர் ராமவர்மா மற்றும் அவரது மகன் பாலியத்து கோமி அச்சன் கொச்சியின் பிரதமரானார். 1450 களில் கொச்சி மன்னர்கள் உதயம்பேரூருக்கு அருகிலுள்ள சில பகுதிகளைத் தவிர வில்லார்வட்டம் முழுவதையும் முழுமையாகக் கைப்பற்றினர். வில்லார்வட்டம் தலைவர்கள் அரச அந்தஸ்தை இழந்தனர்.

    வில்லார்வெட்டம் அரசு போர்ச்சுகீசியரின் காலம்

    கிபி 1498 இல் போர்த்துகீசியர்கள் வந்தபோது, ​​​​வாஸ்கோடகாமாவுக்கு சிரிய கிறிஸ்தவர்களால் வில்லார்வட்டம் மன்னரின் செங்கோல் மற்றும் வாள் வழங்கப்பட்டது. நம்பூதிரி உடையில், தோளில் சால்வை அணிந்து, குடையும் ஏந்தியபடி, நம்பூதிரி உடையில், கிறிஸ்தவர்கள் குழு ஒன்று வாஸ்கோடகாமாவை சந்தித்தது. கேரளா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, தங்களின் கோட்டையான உதயம்பேரூரில், கோட்டை கட்ட வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். ஒரு சக்திவாய்ந்த இந்திய கிறித்துவ மன்னரை எதிர்பார்த்த போர்த்துகீசியர்கள் அவர்களின் கோரிக்கையை நிராகரித்தனர்.

    வாஸ்கோ டா காமா

    வில்லார்வட்டம் தலைவர்கள் கொச்சி இராச்சியத்தில் இருந்து இழந்த தங்கள் நிலங்களை மீட்க வாஸ்கோடகாமாவின் உதவியை நாடினர். வில்லார்வட்டம் மன்னர்கள் குட்டி நிலப்பிரபுக்கள் என்பதை வாஸ்கோடகாமா உணர்ந்தார். போர்த்துகீசியர்கள் வில்லார்வட்டம் மன்னர்கள் தங்கள் பிரதேசத்தை மீட்டெடுக்க எதுவும் செய்யவில்லை. சேந்தமங்கலம் கத்தோலிக்க செமினரி மற்றும் வைபீகோட்டா செமினரி ஆகியவை வில்லார்வட்டம் வம்சத்திற்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டு அங்கேகோவா மற்றும் கொச்சினுக்கு அடுத்தபடியாக மூன்றாவது அச்சகம் தொடங்கப்பட்டது.

    பணிக்கர் இராணுவம்

    கேரளாவிற்கு வந்த 150 போர்த்துகீசியர்கள் ஒரு சக்திவாய்ந்த இராணுவத்தை உடனடியாக நிறுவ முடிந்தது, ஏனெனில் கேரளாவின் பாரம்பரிய இராணுவ பயிற்சியாளர்களான பணிக்கர்கள் போர்த்துகீசியருடன் சேர்ந்து இறுதியில் ஒரு மெஸ்டிசோ சமூகம் உருவாக்கப்பட்டது. ஆரம்பகால பணிக்கர்கள் வில்லார்வட்டம் இராச்சியத்தைச் சேர்ந்தவர். மூவாற்றுப்புழா அருகே உள்ள பெரிங்குழாவில் தளபதிகளான வள்ளிக்கடப் பணிக்கர்களின் கீழ் ஒரு கோட்டை கட்டப்பட்டது. விரைவில் போர்த்துகீசியர்கள் உள்ளூர் ராஜ்ஜியங்களை கிறிஸ்தவமயமாக்கப்பட்ட பணிக்கர்களையும் மெஸ்டிசோக்களையும் கொண்டு கட்டுப்படுத்தினர். வள்ளிக்கடைப் பணிக்கர்கள் இனத்தால் நாடார்கள் ஆவர்.

    மெனசஸ் மற்றும் உதயம்பேரூர்

    1599 இல் கொச்சி மன்னர் கிறிஸ்துவ மதத்திற்கு மாற வேண்டும் என்று பேராயர் மெனெசஸ் விரும்பினார். ஆனால் கொச்சி மன்னர் அவரைத் தவிர்த்துவிட்டு, மூத்த வில்லார்வட்டம் தலைவரை தம்பான் அல்லது தம்புரான் அந்தஸ்துக்கு உயர்த்த முன்வந்தார், இதனால் மெனெசஸ் அவரை கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினார். வில்லார்வட்டம் மன்னர்கள் இந்துக்கள் அல்லது அதிகாரப்பூர்வமாக கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை இது மீண்டும் குறிக்கிறது. ஜோசப் சிமோனியஸ் அசெமனஸ் தனது பைப்ளியோதீக்கா ஓரியன்றாலிஸ் இல் குறிப்பிடுகையில், கடைசி அரசருக்கு ஆண் வாரிசு இல்லாதலால், பெலியார்தே ராஜ்யம் கிறிஸ்தவர்களிடமிருந்து டயம்பரின் கிறிஸ்தவர் அல்லாத மன்னர்களுக்குச் சென்றது என்று. எனவே அதே வில்லார்வட்டத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சேந்தமங்கலத்தில் இருந்தும், அவர்களின் இந்து உறவினர்கள் உதயம்பேரூரில் இருந்தும் ஆட்சி செய்தனர். ஆனால் வில்லார்வட்டம் குடும்பத்தின் மூத்த உறுப்பினரைச் சந்தித்த மெனெசஸ் அவர்கள் கத்தோலிக்கர்கள் இல்லையென்றாலும் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட கிறிஸ்தவர்கள் என்று கூறுகிறார். உதயம்பேரூர் வில்லார்வட்டம் குடும்பத்தில் சிலர் நெஸ்டோரியர்களாகவும், மற்றவர்கள் இந்துக்களாகவும் இருந்திருகலாம்.

    ஞானஸ்நானம்

    1599இல் உதயம்பேரூரின் வில்லார்வட்டம் மன்னர்  சேந்தமங்கலம் செமினரியில் பிஷப் மெனெசஸால் வில்லார்வட்டம் தோம ராஜாவு என ஞானஸ்நானம் பெற்றார். ஒருவேளை அவர் குடும்பத்தில் இருந்து முதல் ரோமன் கத்தோலிக்கராக இருக்கலாம்.

    வில்லார்வெட்டம் இராச்சியம்

    டச்சு காலம்

    1653 இல் டச்சுக்காரர்கள் வந்தபோது வில்லார்வட்டம் குடும்பம் கத்தோலிக்கர்களாயதினால் செயலிழந்தனர். உதயம்பேரூர் பரம்பரையின் கடைசி மன்னர் ராஜா தோமா ஆவார், அவர் 1701 இல் இறந்தார், அவர் தனது முன்னோர்களால் கட்டப்பட்ட பழைய தேவாலயமான உதயம்பேரூர் பழே பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டார்.

    பிற்கால வில்லார்வட்டம் தலைவர்கள்

    சில வில்லார்வட்டம் தலைவர்கள் 18 ஆம் நூற்றாண்டு வரை இருந்தனர். கிரந்தாவரியின் படி 1713 இல் வில்லார்வட்டம் அடூர் கிராமத்தைத் தாக்கி சூறையாடியது. அவர்கள் கோயிலை அழித்து, பிராமணர்களைத் துன்புறுத்தி, கோயிலின் படகைக் கைப்பற்றினர். பெருமுண்டமுக்கில் இருந்த நெடுங்கநாட்டு நம்பிடி அச்சன்களை அதிகாரத்திலிருந்து அகற்றினர். அவர்களுக்கு டச்சு ஆதரவு இருந்திருக்கலாம். அதன் பிறகு அவர்கள் வரலாற்றில் இருந்து மறைந்தனர்.

    வில்லார்வெட்டம் வம்சத்தின் வேர்கள்.

    சங்க காலத்தில் உதியன் சேரலாதன் வம்சம் குட்டநாட்டில் இருந்து ஆட்சி செய்தது. வேம்பநாட்டுக் காயலுக்கு அருகிலுள்ள உதயனாபுரம், உதியன் சேரலாதன் வழித்தோன்றல்களின் தலைநகராக இருந்திருக்கலாம். பிற்காலத்தில் உதயம்பேரூர் மற்றும் சேந்தமங்கலம் ஆகியவை வில்லார்வெட்டம் சமஸ்தானத்தின் தலைநகரங்களாக விளங்கின. உதய ஸ்வரூபம் என்பது வில்லவர்களின் வில்லார்வெட்டம் வம்சத்தின் மாற்றுப் பெயராகும்.

    .

    Reply
  14. Vil

    வள்ளிக்கடை பணிக்கர்
    (வாய்வழி வரலாறு)

    வள்ளிக்கடை பணிக்கர்களின் குடும்பம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் க்ஷத்திரிய சாதியைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பின்னர் கிறிஸ்தவத்தைத் தழுவினர். அதன் உறுப்பினர்கள் ஜோதிடம், பாரம்பரிய மருத்துவம் மற்றும் தற்காப்புக் கலைகளில் நிபுணர்களாக இருந்தனர். அவர்கள் ஆவோலியில் (தற்போது எர்ணாகுளம் மாவட்டத்தில்) குடியேறுவதற்கு முன்பே, தற்காப்புக் கலைகளில் அவர்கள் செய்த வீரதீரங்களால் பிரபலமானார்கள். அவர்கள் நிலப்பிரபுக்கள் அல்ல, பழூர் வடக்கன் மனையின் குத்தகைதாரர்கள். இருப்பினும், அவர்களின் திறமைகள் காரணமாக, அவர்கள் பல உள்ளூர் தலைவர்களை விட நன்கு அறியப்பட்டவர்களாகவும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருந்தனர்.

    அவர்கள் பல இந்து பழக்கவழக்கங்களைப் பின்பற்றினர் மற்றும் உயர் சாதி இந்துக்கள் போல் உடையணிந்தனர். உண்மையில், பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகீசியரின் வருகை வரை மலபார் கடற்கரையில் உள்ள கிறிஸ்தவர்கள் பல இந்து பழக்கவழக்கங்களைப் பின்பற்றினர். (இவர் தமிழ்நாட்டின் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம், அவர்களில் பலர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள். சமூகத்தில் திருமணக் கலையின் போதகர் பண்டைய தமிழகத்தில் பணிக்கன் என்ற பட்டத்தை கொண்டிருந்தார்).

    போர்த்துகீசிய மிஷனரிகள் மற்றும் ரோமின் செல்வாக்கின் கீழ் தேவாலயம் இந்து பழக்கவழக்கங்களைக் கைவிடத் தொடங்கியபோது பணிக்கர்களுக்கு தேவாலயத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன. பணிக்கர்களும் இதைப் பின்பற்ற மறுத்துவிட்டனர். அவர்கள் முழுவதும் கிறிஸ்தவர்களும் அல்ல, இந்து சாதியை சேர்ந்தவர்களும் அல்ல என்பதால் இது பின்னர் அடையாள நெருக்கடியாக வளர்ந்தது. எனவே, “சாதி இல்லாததால்” திருமணம் செய்ய வேண்டாம் என்று குடும்ப ஆண்கள் முடிவு செய்தனர்.
    சம அந்தஸ்துள்ள மணப்பெண்களைப் பெறுவதில் அல்லது தேவாலயம் அல்லது கோவிலில் திருமணத்தை நடத்துவதில் அவர்கள் சிரமங்களை எதிர்கொண்டிருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் தங்கள் கண்ணியத்திற்குக் கீழே திருமணத்தைக் கண்டிருப்பார்கள். ஆனால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அந்த சிறுமிகளில் ஒருவரின் வாரிசுகள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கினன்றன..

    1498 முதல் 1750 வரை போர்த்துகீசிய மற்றும் டச்சு உள்நாட்டுப் படைகளின் நாடார்-பணிக்கர் தளபதிகள் வள்ளிக்கடை பணிக்கர். வள்ளிகடை பணிக்கர்களின் குல தெய்வம் வள்ளிக்கடை பகவதி அதாவது தமிழ் கடவுள் வள்ளி. கிறிஸ்துவர் ,மெஸ்டிசோ மற்றும் நாயர் படைகளுக்கு சுமார் 12 வள்ளிக்கடை பணிக்கர் வம்ச தளபதிகள் தலைமை தாங்கினர். மூவாற்றுப்புழா அருகே உள்ள பெரிங்குழாவில் போர்த்துகீசியர்கள் வள்ளிக்கடை பணிக்கர்களுக்காக ஒரு கோட்டையை கட்டினார்கள். மூவாற்றுப்புழா அருகே உள்ள ஆரக்குழா தேவாலயத்தை கி.பி.1760ல் வள்ளிகடை பணிக்கர்கள் கட்டினார்கள்.

    கி.பி 1750 இல் திருவிதாங்கூர் மன்னர்மார்த்தாண்டவர்மாவுக்கு எதிரான போரில் டச்சுப் படைகளுக்கு தலைமை தாங்கினார் கடைசி வள்ளிகடை பணிக்கர். ஆங்கிலேயர்கள் மார்த்தாண்டவர்மாவை ஆதரித்தனர் அதனால் வள்ளிக்கடை பணிக்கர் தோற்கடிக்கப்பட்டார். போர் நிறுத்தத்திற்காக வள்ளிகடை பணிக்கர் மார்த்தாண்ட வர்மாவை சந்திக்க ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டார். மார்த்தாண்ட வர்மா, வள்ளிக்கடைப் பணிக்கரைக் கண்டதும் ஏளனம் செய்ய முயன்றார். மார்த்தாண்டவர்மா வள்ளிகடை பணிக்கரை அடையாளம் தெரியாதது போல் நடித்தார். அது யார்? என்னால் அவரை அடையாளம் காண முடியவில்லையே என்றார்.
    .
    அதற்கு வள்ளிக்கடை பணிக்கர், “நாயரு மூத்த பணிக்கன்” என்று மறுபடி கொடுத்தார். அதாவது நாயருக்கு முந்திய பணிக்கர் என்று பொருள்.
    அந்தச் சகாப்தத்தில் மார்த்தாண்டவர்மா அரசகுலத்தவர் அல்ல வெறும் நாயர் அல்லது துளு பன்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற வதந்தி பரவியிருந்தது. வள்ளிக்கடை பணிக்கரின் பதில் மார்த்தாண்ட வர்மாவை மௌனமாக்கியது.

    எர்ணாகுளம், மூவாற்றுப்புழா மற்றும் கோதமங்கலம் ஆகிய இடங்களில் வள்ளிக்கடை பணிக்கர்களின் சந்ததியினர் வாழ்கின்றனர், அவர்கள் சிரிய கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

    ___________________________________________

    https://expert-eyes.org/palli/panicker.html

    Reply
  15. Vil

    சாணாரம் மற்றும் தினாரம்

    இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருவிதாங்கூர் தொல்பொருள் ஆய்வுத்துறை, கோபிநாத ராவ் மற்றும் சுப்ரமணிய ஐயர் ஆகியோர், மத்திய கிழக்கில் பயன்படுத்தப்பட்ட அரபு நாட்டு நாணயமான தினார்தான் சேர சாம்ராஜ்யத்தின் அதிகாரப்பூர்வ நாணயம் என்ற முடிவுக்கு வந்தனர்.

    காரணம் சேர நாணயம் சாணரம் அல்லது சாணார் காசு என்று அழைக்கப்பட்டதை அவர்கள் ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. எனவே சேர வம்சத்தின் அரசர்கள் அரபு தினார்களை அதிகாரப்பூர்வ நாணயமாகப் பயன்படுத்தினர் என்று அவர்கள் எழுதினர்.

    சாணாரம்
    சேர நாணயம் சாணார் காசு அல்லது சானாரம் (சாநாரம்) என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இது வில்லுக்காசு (வில்லு காசு) என்றும் அறியப்பட்டது. சோழ நாணயம் ஈழக்காசு என்று அழைக்கப்பட்டது.

    யாராவது சாவை தியாக மாற்றினால் சாநாரம் திநாரம் ஆகிறது.
    அதைத்தான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வேண்டுமென்றே செய்தார்கள்.

    திருவாங்கூர் தொல்லியல் தொடர் தொகுதி II, பகுதி II.
    வாழைப்பள்ளி செப்பேடு

    மொழி: வட்டெழுத்து எழுத்தால் எழுதப்பட்ட மேற்கத்திய தமிழ்.
    சமஸ்கிருத சொற்கள் பல்லவ கிரந்த எழுத்தால் எழுதப்பட்டது
    882 கி.பி

    தட்டில் உள்ள கிரந்த எழுத்துகள் மாற்றப்பட்டு நவீன மலையாள எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளன.

    1. நമശ്ശിவாய ஶ்ரீരാജരാஜாധിராஜ (ஶ்ரீராஜராஜாதிராஜ) പരമേശ്വര ഭട്ടാരക (பரமேஶ்வர பட்டாரக) രാജശേഖരദെവർ (ராஜஶேகரதெவர்)ക്കുச்செல்லா நின்ற யாண்டு பந்நிரண்டு அவ்

    2. வாண்டு திருவாற்றுவாய் பதினெட்டு நாட்டாரும் வாழைப்பள்ளி ஊராருங்கூடி രാജശേഖരഥേவர் തൃதக்கி க்கீழ்வைத்து(திருவடிக்கீழ்வைத்து) செய்த கச்சம்

    3. திருவாற்றுவாய் முட்டாப்பலி விலக்குவார் பெருமானடிகட்கு நூறுதிநாரந்(சாநாரந்)தண்டப்படுவது മാതൃപരിഗ്രഹം…

    4. ஞ்செய்தாராவது பணிமக்கள் முட்டிப்பார் மெயவேற்று வகையாலுரிய்க்கொளி ஆனாழி (நானாழி) நெல்லொரொபொழுது த

    5. ண்டமிந்நெற் பதவாரம் சாந்திப்புறம் ஒன்பது கூறும் பலிப்புறமா வது இத்தண்டந் தைப்பூயத்தினாளுச்

    Second side

    6. சிப்பலி இன்முன் குடுப்பது குடாதுவிடிவிரட்டி கடவியராவது கஇலாத(கஇலாய) முடையானாற்கு குடுக்க

    7. பட்டபூமியாவன கீரங்கடம்பனார்கரி ஓராண்டிருபது ஓராண்டிருபத்தை ங்கலமும் மண்டிலகளத்தோ

    8. டூழசேலி(டுழவேலி) பதின்கலமும் கள்ளாட்டுவாய் வேலி ஐநூற்று நாழியும் காஞ்சிக்காவினுளைந்நூற்றுநாழி

    9. உம் ஊரகத்து பீலிக்கோட்டு புரைஇடமும் மதனருகே காவதிகண்ணஞ் சங்கரன் புரை இடத்தின்

    10. மேனூற்றைம் பதி(ன்) தூணி நெல்லு மூன்று திநாரமும்(சாநாரமும்) ஐயன்நாட்டு மற்றத்திலிரண்டு வேலிஉந் தாமோ

    சேர மன்னர்கள் முன்பு கூறியது போல் அரபு தினார்களைப் பயன்படுத்தவில்லை.

    சேர நாணயம்
    சேர நாணயங்கள் வில்லவர்களின் வில் மற்றும் அம்பு அடையாளங்களைக் காட்டுகின்றன.
    ஒரு தென்னை மரம் அல்லது பனை மரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. சேர நாணயங்கள் சாணார் காசு அல்லது சாணாரம் என்று அழைக்கப்பட்டன. அவை வில்லு காசு என்றும் அழைக்கப்பட்டது. சேர நாணயங்கள் வில்லவ நாடார்களின் வில் மற்றும் அம்பு அடையாளங்களைக் காட்டின. பனை மரம் அல்லது தென்னை மரத்தின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.

    அடுக்கப்பட்ட தேங்காய்கள் முன்பக்கத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

    15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கொங்கு சேரர்கள் என்ற உம்மத்தூர் சேரர்கள் செப்பு நாணயங்களை வெளியிட்டனர்.

    _________________________________________________________

    சேர நாணயங்கள்
    _________________________________________________________

    https://www.google.com/search?q=kongu+chera+coins&tbm=isch&ved=2ahUKEwjW1-n1gLPxAhUad30KHbq9BI8Q2-cCegQIABAC&oq=kongu+chera+coins&gs_lcp=ChJtb2JpbGUtZ3dzLXdpei1pbWcQAzIECCMQJ1AAWABgsN0FaABwAHgAgAGgAYgBoAGSAQMwLjGYAQDAAQE&sclient=mobile-gws-wiz-img&ei=zOnVYNbBFZru9QO6-5L4CA&bih=612&biw=360&hl=en

    Reply
  16. Vil

    கொலம்பஸின் மருமகனுக்கும் கடைசி சேர இளவரசிக்கும் இடையிலான காதல்

    கி.பி. 1498 இல் போர்த்துகீசியர்கள் கொச்சிக்கு வந்தபோது, ​​பழைய சேர வம்சத்தைச் சேர்ந்த சில உள்ளூர் ஆட்சியாளர்கள் கொச்சி மற்றும் கொடுங்களூரில் இருந்தனர்.
    வில்லவர்-சேர சாம்ராஜ்யம் கி.பி 1102 இல் துளு-நேபாள படையெடுப்பாளர்களுக்கு பயந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது, அதாவது துளு சாமந்த சத்திரிய, நம்பூதிரிகள் முதலியவர்கள். வில்லவர்களில் பெரும்பாலோர் கொல்லத்திற்கு குடிபெயர்ந்தனர். ஆனால் சில வில்லவர் கொடுங்களூரிலும் கொச்சியிலும் தொடர்ந்து ஆட்சி செய்தனர். வில்லார்வெட்டம் மன்னர்கள் சேந்தமங்கலத்தில் இருந்து ஆட்சி செய்தனர்.

    நாடாவர்

    கொடுங்களூரில் நாடாவர் என்ற பிரபுத்துவப் பெண்மணி ஒரு இந்துக் கோயிலையும் பள்ளியையும் வைத்திருந்தாள். கொடுங்களூர் கண்ணகி கோயில் சேர வம்சத்தின் குடும்பக் கோயிலாகும். நாடாவர் பெண்மணி தன் மூதாதையர் சொத்துக்களில் எஞ்சியவையை உடைமையாக வைத்திருந்தார்.

    போர்த்துகீசியர் வருகை

    போர்த்துகீசிய ஆய்வாளர் பெட்ரோ அல்வாரெஸ் கப்ரால் வாஸ்கோடகாமாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி பத்து கப்பல்கள், 1500 பேர் மற்றும் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளின் சிறந்த சேகரிப்புடன் கிழக்கு நோக்கி தனது பயணத்தைத் தொடங்கினார். அவர் 1500 ஆம் ஆண்டு டிசம்பரில் கொச்சிக்கு வந்தார். மிகக் குறுகிய காலத்தில், போர்த்துகீசியர்கள் மேற்குக் கடற்கரையில் மிகப்பெரிய சக்தியாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர்.

    போர்த்துகீசியர்கள் முதன்முதலில் வந்தபோது, ​​நகரம் சிறியதாகவும், அடக்கமாகவும் இருந்தது. வீடுகள் மண் சுவர்களாலும் கூரைகள் இலைகளாலும் கட்டப்பட்டிருந்தன. துளு-நேபாள நம்பியாத்ரி மன்னன் கூட புல்லால் ஆன பாயில் அமர்ந்திருந்தான். அரசன் இடுப்பில் சிறிய துணியை அணிந்திருந்தான், அவனது நாயர் படைவீரர்கள் கோவணங்களை மட்டுமே அணிந்திருந்தார்கள். போர்த்துகீசியர்கள் கொச்சியில் குடியேறினர், கோட்டைகள் மற்றும் தேவாலயங்களைக் கட்டினார்கள், பூர்வீகப் பெண்களை மணந்தனர் மற்றும் அவர்கள் மெஸ்டிகோஸ் என்று அழைக்கப்படும் கலப்பு இனத்தை உருவாக்கினர்.

    போர்ச்சுகீசியப் பிரபுத்துவத்தின் பிலிப் பெரெஸ்ட்ரெலோவுக்கும் கொடுங்களூரைச் சேர்ந்த பெண்மணியான டோனா பீட்ரிஸ் நாடாவருக்கும் அந்தக் காலத்தில் காதல் இருந்தது.

    கொச்சி துறைமுகத்தில் அகழ்வாராய்ச்சி

    பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 1920 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் வில்லிங்டன் என்ற அகழ்வாராய்ச்சி கப்பலைக் கொண்டு கொச்சியின் முகத்துவாரத்தை தோண்டி எடுக்க முயன்றனர்.

    போர்த்துகீசிய சகாப்தத்தின் பல கல்லறைக் கற்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டன. ஒரு கல்லறைக் கல் சேதமடையாமல் இருந்தது: ஒரு பீடத்தின் மீது நிமிர்ந்து நிற்கும் ஒரு கம்பீரமான கிரானைட் தூண், போர்த்துகீசிய பிரபுத்துவம் பயன்படுத்திய சிக்கலான கோட்-ஆஃப்-ஆர்ம்ஸ் சின்னம் அதன் மேல் செதுக்கப்பட்டிரந்தது. 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்த்துகீசிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட அலங்கார கல்வெட்டுகளுடன் இது இருந்தது. இருப்பினும், இந்த நினைவுச்சின்னம் கொச்சிக்கு வடக்கே உள்ள பண்டைய நகரமான கொடுங்கல்லூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து வந்ததாக கருதப்பட்டது.

    நாடாவர் பெண்மணியால் நிறுவப்பட்ட கல்லறை

    ராஃபேல் மோரேரா – லிஸ்பனின் புதிய பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் ஸ்கிரிப்டைப் படித்து பெயர்களைப் புரிந்துகொண்டார். அப்படியே எஞ்சியிருக்கும் ஒரே தூணிலிருந்து தமிழாக்கம் பின்வருமாறு கூறுகிறது:

    “பெலிப் பெரெஸ்ட்ரெலோ டா மெஸ்கிதா, ஃபிடல்கோ [பிரபு] எங்கள் ஆண்டவரின் இல்லத்தின் ஃபிடல்கோ, டோனா பீட்ரிஸ் நாடாவரின் மசூதியின் [பள்ளி அல்லது வழிபாட்டுத் தலத்தின்] உறுதியான [உயர்ந்த] அவற்றில். மெஸ்ட்ரே எஸ்கோலா [பள்ளி ஆசிரியர்] மற்றும் அவரது விகாரி…”

    இந்த கல்வெட்டு கிறிஸ்டோபர் கொலம்பஸின் மருமகனுக்கும் சேர பரம்பரையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையிலான காதல் மற்றும் திருமணத்தை விவரிக்கிறது.

    ஃபெலிப் பெரெஸ்ட்ரெலோ மற்றும் டோனா பீட்ரிஸ், என்ற மலையாள ‘நாட்டாவர்’ பெண்மணி தம் கணவரான அரச இரத்தம் கொண்ட போர்த்துகீசிய ஃபிடல்கோவிற்காக எழுப்பிய கல்வெட்டில் இந்த அரிய மற்றும் அசாதாரண குறிப்பில் அவர் வரலாறு குறிப்பிடப்படுகிறது.

    கொலம்பஸின் மருமகனுக்கும் கடைசி சேர இளவரசிக்கும் இடையிலான காதல்

    பெரெஸ்ட்ரெல்லோவின் வம்சாவளி

    ஃபெலிப் பெரெஸ்ட்ரெலோ பிரபலமான மாலுமிகளின் குடும்பத்திலிருந்து வந்தவர். இன்று வடக்கு இத்தாலியில் உள்ள லோம்பார்டியில் உள்ள பியாசென்சா என்ற இடத்தில் இருந்து வந்த பிலிப்போ பல்லேஸ்ட்ரெல்லி என்பவரின் வம்சாவளியை அறியலாம். போர்த்துகீசிய மன்னரை மணந்த இளவரசி லியோனோர் டி அரகோனின் பரிவாரத்தில் 1437 இல் பல்லேஸ்ட்ரெல்லி லிஸ்பனுக்கு குடிபெயர்ந்தார்கள். அவரது சந்ததியினர் அறியப்பட்ட அனைத்து கடல்களிலும் பயணம் செய்தனர், போர்த்துகீசிய நீதிமன்றத்தில் உயர் பதவிகளை வகித்தனர், மேலும் தங்கள் சொந்த சின்னங்கள் மற்றும் பிரபுக்களின் பிற அடையாளங்களை கொண்டிருந்தனர்.

    பிலிப்போவின் மகன்களில் ஒருவரான பர்த்தோலோமியூ பெரெஸ்ட்ரெலோ, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அட்லாண்டிக் தீவான மாடீராவின் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பார்டோலோமியுவின் நான்காவது மனைவி இசபெல் மோனிஸின் மகள் பிலிபா மோனிஸ் பெரெஸ்ட்ரெலோ, கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்ற இத்தாலிய மாலுமியை மணந்தார்.

    பெரெஸ்ட்ரெலோக்கள் சிலர் கிழக்கே வந்து, கேப் ஆஃப் குட் ஹோப் முதல் கான்டன் வரையிலான பகுதியில் வர்த்தகம் மற்றும் கடல்வழியில் ஆதிக்கம் செலுத்தினர். அவர்களில் ஒருவரான மானுவல் டி மெஸ்கிடா பெரெஸ்ட்ரெலோ 1505 இல் கோவாவுக்கு வந்து 38 ஆண்டுகள் கிழக்குக் கடல்களைப் படித்து போர்த்துகீசியப் பேரரசை உருவாக்கினார். சிறந்த திறமையும் அனுபவமும் கொண்ட மாலுமியான அவர், மொரிஷியஸ், ரீயூனியன், ரோட்ரிக்ஸ், மயோட் மற்றும் கொமோரெஸ் போன்ற இந்தியப் பெருங்கடல் தீவுகளைக் கண்டுபிடித்தார்.

    மற்றொரு குடும்ப உறுப்பினர், ராஃபேல் பெரெஸ்ட்ரெலோ, கிழக்கு கடல் பகுதியில் நன்கு அறியப்பட்ட வர்த்தகர். 1511 இல் மலாக்காவைக் கைப்பற்றுவதில் அல்போன்சோ டி அல்புகெர்கிக்கு ராஃபேல் உதவினார். அவரது சகோதரர் பார்டோலோமியு மலாக்காவில் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார், அங்கு ராஃபேல் அவருடன் சென்றார்.

    பெரெஸ்ட்ரெலோ குலமானது போர்த்துகீசிய கடல் சக்தியை அதன் உச்சத்தில் உருவகப்படுத்தியது: மாடீராவின் முற்பிதா பார்த்தோலோமியு அட்லாண்டிக் கடலை ஆய்வு செய்தார், அவரது மருமகன் கிறிஸ்டோபர் கொலம்பஸ் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து புதிய உலகத்தை அடைந்தார், மேலும் அவரது உறவினர் ராஃபேல் கான்டன் (குவாங்சோ) என்ற சீன துறைமுகத்திற்குள் நுழைந்த முதல் ஐரோப்பியரானார். பெரெஸ்ட்ரெலோ வம்சம் கிழக்கின் அனைத்து முக்கிய துறைமுகங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது – கோவா, கொச்சி, ஹோர்முஸ் மற்றும் மலாக்கா – உயர் பதவிகளை தக்க வைத்திருந்தது மற்றும் தனியார் வர்த்தகத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தியது.

    கொலம்பஸின் மருமகனுக்கும் கடைசி சேர இளவரசிக்கும் இடையிலான காதல்

    ஃபெலிப்பெ பெரெஸ்ட்ரெலோ

    கொச்சியில் காதல்

    மானுவல் மற்றும் ராஃபேலைப் போலவே, ஃபெலிப்பே பெரெஸ்ட்ரெலோ டா மெஸ்கிடாவும் கிழக்கிற்கு வந்த ஒரு போர்த்துகீசிய முன்னோடி ஆவார். அவர் டோனா நாடாவரின் ‘மசூதிக்கு’ விகார் என்று அறியப்பட்டார், ஒருவேளை அது கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, போர்த்துகீசியப் பெயரைப் பெற்ற பீட்ரிஸ் என்ற பெண்ணின் குடும்பக் கோவிலாக இருக்கலாம். ஃபெலிப்பே ஒரு மெஸ்ட்ரே எஸ்கோலா (பள்ளி மாஸ்டர்) ஆனார். கொடுங்கல்லூருக்கு அருகே ஃபெலிப்பேவின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது, அங்கு போர்த்துகீசியர்கள் ஒரு காலனியை அமைத்திருந்தனர், அங்கு மெஸ்ட்ரே எஸ்கோலா சில காலம் இருந்திருக்க வேண்டும்.

    டோனா பீட்ரிஸ் நாட்டாவரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுதல்

    டோனா பீட்ரிஸ் நாட்டாவர் இறுதியில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார் மற்றும் போர்த்துகீசிய பிரபுத்துவ பெயரை ஏற்றுக்கொண்டார். டோனா பீட்ரிஸ் நாட்டாவர் போர்த்துகீசிய பிரபு பெலிப் பெரெஸ்ட்ரெல்லோவை மணந்தார்.

    டோனா பீட்ரிஸுக்கு சொந்தமான நிலம், ஒரு பள்ளி மற்றும் அவரது குடும்பக் கோவில், இவை அனைத்தையும் அவள் விரும்பிய நபரிடம் ஒப்படைத்தாள். ஃபெலிப்பே தனது பள்ளி மற்றும் ‘மசூதியை’ கவனித்துக் கொள்ளும் ஒரு ஃபிர்மன் அல்லது ஆர்டரை வைத்திருக்கும் ஒரு நபர் ‘உறுதி’ என்று விவரிக்கப்படுகிறார். அவள் போர்த்துகீசிய காதலனின் நம்பிக்கையைத் தழுவிய பிறகும் அவளுடைய கோயில் அதன் பழைய பெயரைத் தக்க வைத்துக் கொண்டது. அங்குதான் மெஸ்ட்ரே எஸ்கோலா , மதம் மாறியவர்களுக்கும் மெஸ்டிசோ குழந்தைகளுக்கும் போர்த்துகீசியம், லத்தீன் மற்றும் இசைப் பாடங்களைக் கொடுக்கத் தொடங்கியிருக்க வேண்டும்.

    கோட் ஆஃப் ஆர்ம்ஸ், எழுதும் பாணி மற்றும் பயன்படுத்தப்பட்ட சுருக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், பேராசிரியர் மொரேரா இது 1540 இல் உருவாக்கப்பட்டது என்று முடிவு செய்கிறார். லேடி பீட்ரிஸ் பெலிப்பே இறக்கும் வரை அவருக்கு விசுவாசமாக இருந்திருக்க வேண்டும், அதன் பிறகு அவர் அவருக்கு ஒரு நினைவுச்சின்னத்தை கட்டி வைத்தார். அதன் மேல் செதுக்கப்பட்ட அழகான கிரானைட் தூண் வைத்தார். இது ஃபெலிப்பேவின் சிறப்பு ஓய்வு இடமாக மாறியது; நகரத்தில் உள்ள மற்றவர்கள் தேவாலயங்களுக்குள் அல்லது மறைவிடங்களில் புதைக்கப்பட்டனர். மெஸ்ட்ரே எஸ்கோலாவின் நித்திய உறக்கம் – மறைமுகமாக – அவனது பெண்மணியின் மலர்களால் மட்டுமே குறுக்கிடப்பட்டது, அவளும் அவனுடன் சேரும் நாள் வரை.

    கணிசமான எண்ணிக்கையிலான வில்லவர், பணிக்கர் மற்றும் நாடாவர் என்னும் சேர உயர்குடியினர் போர்த்துகீசியர்களுடன் சேர்ந்து பதினாறாம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தைத் தழுவினர். காரணம் 1335 ஆம் ஆண்டு மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு நம்பியாதிரி என்ற துளு-நேபாள வம்சத்தினர் கொச்சி மற்றும் மத்திய கேரளாவை ஆக்கிரமித்து கொச்சி ராஜ்யத்தை நிறுவினர். அதனால்தான் வில்லவர்களின் பழைய தமிழ் அரச வம்சத்தினர் போர்த்துகீசியர்களுடன் சேர்ந்து கிறிஸ்தவத்தை தழுவ விரும்பினர்.

    கேரளாவில் சேர வில்லவர் மற்றும் நாடாவர் யார் என்று இப்போது யாருக்கும் புரியவில்லை.

    ___________________________________________

    https://www.himalmag.com/lost-rulers-malabar-coast/

    Reply
  17. Vil

    சிரியன் கிறிஸ்தவர்கள் ஒரு தொலைந்து போன வில்லவர் குலம்

    சிரிய கிறிஸ்தவர்கள் பெர்சியாவின் தலைநகரான செல்யூசியா ஸ்டெசிஃபோனில் இருந்து குடியேறியவர்கள். அவர்கள் சிரிய, பாரசீக, குர்திஷ், அராமிக் மற்றும் அரபு வேர்களைக் கொண்டுள்ளனர். அவர்களிடம் சிறிது தமிழ் வில்லவர் வேர்கள் மற்றும் போர்த்துகீசிய இரத்தமும் இருக்கலாம்.

    வில்லார்வட்டம் இராச்சியம்

    கி.பி 1102 இல் வில்லவர்களால் ஆளப்பட்ட தமிழ் பிற்கால சேர சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. சேர தலைநகர் கொடுங்களூரிலிருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. வைக்கம் அருகே உதயணபுரம் முதல் சேந்தமங்கலம், வைப்பீன், பரவூர் மற்றும் வேம்பநாட்டுக் காயலுக்குக் கிழக்கே உள்ள எர்ணாகுளம் கடலோரப் பகுதியை சேர வம்சத்தின் ஒரு கிளை தொடர்ந்து ஆட்சி செய்தது. சேந்தமங்கலம் வில்லார்வெட்டம் பேரரசின் தலைநகராக இருந்தது.

    வில்லார்வட்டம் ராஜ்ஜியம் உதய ஸ்வரூபம் என்றும் அழைக்கப்பட்டது. வில்லார்வட்டம் மன்னர் கி.பி 1339 இல் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். பல தமிழ் பணிக்கர்களும் மற்ற வில்லவர் மக்களும் போர்த்துகீசியர்களுடன் இணைந்துள்ளனர், இது சிரிய கிறிஸ்தவர்களுக்கு திராவிட வில்லவர் வம்சாவளியைச் சேர்ந்த வீட்டுப் பெயர்களை வழங்கியது..வில்லார்வட்டம் வில்லவர்களின் மதமாற்றம் கேரளாவில் கிறித்தவத்தின் எழுச்சியைக் குறித்தது, கிறிஸ்தவர்கள் திராவிட இரத்தம் கொண்ட வில்லவர்கள் மற்றும் பணிக்கர் உட்பட 30000 உறுப்பினர்களாக அதிகரித்தனர். பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகீசிய கலவை அவர்களை மெஸ்டிசோ சமூகமாக மாற்றியது. ஆனால் அவர்களின் வீட்டுப் பெயர்கள் இன்னும் இடைக்கால வில்லவர் பட்டங்களாகவே உள்ளன.

    சிரியன் கிறிஸ்தவ குடும்பப்பெயர்கள்

    வில்லாடத்து (வில்லவர் இடம்)

    பயிநாடத்து (பயி(ல்)நாடத்து) பயிற்றுவிக்கும் நாடார்கள்

    மாவேலி ( மகாபலி வில்லவர் பட்டம்)

    படயாட்டில் (படைவீடு)

    பரியாடன் (குதிரை ஓட்டுபவர், குதிரைப்படை)

    பனயத்தற (பனையன்-பாண்டியன் நிலம்)

    கூவேலி(கூபக நிலம்)

    பைநாடத்து (பயி(ல்)நாடத்து) (பயிற்சி நாடார்)

    படமாடன் (படமாடன்) ராணுவ இல்ல பொறுப்பாளர்

    கோலாட்டு( அரசரால் கட்டுப்படுத்தப்பட்ட குடும்பம்)

    புல்லன்( பாண்டிய அடியாட்கள்)

    கோவாட்டு (அரசனால் கட்டுப்படுத்தப்பட்ட குடும்பம்)

    பணிக்கர்(வில்லவர் துணைக்குழு)

    பாணேலிக்குடி(எழிமலையில் இருந்துள்ள பாணர்)

    பணிக்கவீட்டில்(பணிக்கர், ராணுவ பயிற்சியாளர் வீடு. வில்லவர் துணைக்குழு)

    விச்சாற்றேல்(வில்வித்தை வீடு)

    மூவாட்டு(மூன்று வகை படைகளை கட்டுப்படுத்துபவர்)

    மேநாசேரி(மேனாடு- சேர நாட்டுக் குடியேற்றம்)

    கோராட்டுகுடி(அரச கட்டுப்பாட்டில் உள்ள வீடு)

    கோலாட்டுகுடி(அரசனால் கட்டுப்படுத்தப்படும் வீடு)

    சேரதாயி(சேர மற்றும் ஆய் குலத்தவர்)

    மாவட்டத்தில்(பெரிய பகுதி வீடு)

    மைப்பான் (முக்கிய தலைவர்)

    மணவாளன்( மணமகன், பாணகுலம்)

    கட்டியக்காரன் (அறிவிப்பாளர்)

    வள்ளூரான்(வில்லவர் துணைக்குழு)

    கண்ணேல்(பிரதான வீடு)

    மானாடன்(மாநாடன்) மாநாடு=பாண்டிய நாடு

    மழுவாஞ்சேரி(மழுவர் ஒரு வில்லவர் துணைக்குழு)

    பாணப்பறம்பில்(பாணர் நிலத்தில் வீடு

    பாணிக்குளம்(பாணர் குளம்)

    படயாடன் (தளபதி)

    இஞ்சோடி( இஞ்சி கடத்துபவர்)

    எடப்புலவன்(மேய்ப்பன் புலவன்)

    வேழப்பறம்பில்(யானை நில வீடு)

    செட்டியாடன்(வர்த்தகரின் கட்டுப்பாட்டாளர்)

    தண்டாப்பிள்ளி(வரி வசூலிக்கும் வீடு)

    அம்பாட்டு(வில்வித்தை வீடு)

    வெள்ளாட்டுகுடி(வெள்ளாளர்களின் கட்டுப்பாட்டாளர்)

    கரிமத்தி(யானை மையம்)

    மாணிக்கத்தான் (விலையுயர்ந்த கற்கள் விற்பனையாளர்)

    வெளியத்து(சேரர்களின் வெளியர் குலத்தைச் சேர்ந்தவர்)

    கலியாடன்(கள்ளர் இராணுவத்தின் கட்டுப்பாட்டாளர்)

    கோயிக்கர(அரண்மனை பக்கம்)

    கள்ளோப்பிள்ளி(கள்ளச்சான்றாரின் வீடு)

    ஆவுபாடன்(மாட்டு வயல் உரிமையாளர்

    பறவாட்டி(பறை அடிப்பவர்களை கட்டுப்படுத்துபவர்)

    பந்தலானி (பந்தலானி கொல்லத்திலிருந்து)

    ஈழராத்து( இலங்கையரின் வீடு)

    மாந்நாட்டு(பாண்டிய ராஜ்ஜியத்திலிருந்து)

    பெருவஞ்சிக்குடி(சேர கொடுங்களூர் வீடு)

    அம்பாடன்(வில்லாளி)

    கள்ளியத்து(கள்ள சான்றார் வீடு)

    இடைக்காலத் தமிழில் நூற்றுக்கணக்கான சிரியன் வீட்டுப் பெயர்கள் உள்ளன.
    பெரும்பாலான சிரிய கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த குடும்பப் பெயர்களின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாது. இடைக்கால கேரளாவின் வில்லவர் பட்டங்களின் அர்த்தமும் அவர்களுக்குப் புரியவில்லை.

    Reply
  18. Vil

    அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பந்தளத்தின் பாண்டிய இளவரசன் அய்யப்பன் தலைமையில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நாயக்கர் படையைத் தோற்கடித்தனர். மதுரை திருமலை நாயக்கர் கி.பி.1623ல் மறவர் தலைவனும் கொள்ளைக்காரனுமான உதயணன் தலைமையில் ஒரு கொள்ளைப் படையை அனுப்பினார். உதயணனும் அவனது படையும் 17 வருடப் போராட்டத்திற்குப் பிறகு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

    அர்த்துங்கல் தேவாலயம்

    செயின்ட் ஆண்ட்ரூ பேராலயம், அர்த்துங்கல் அரபிக்கடலை நோக்கிய கடற்கரையோரத்தில் கேரளாவின் சேர்த்தலையில் உள்ள அர்த்துங்கலில் அமைந்துள்ளது. அர்த்துங்கல் தேவாலயம் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துகீசியர் காலத்தில் கட்டப்பட்டது. இது 1584 இல் விகார் ஜாகோமோ ஃபெனிசியோ என்ற இத்தாலிய ஜேசுயிட் பாதிரியாரால் மீண்டும் கட்டப்பட்டது. பக்தர்கள் இவரை “அர்த்துங்கல் வெளுத்தச்சன்” என்று அழைத்தனர். திருத்தந்தை. ஜியாகோமோ ஃபெனிசியோ (கி.பி. 1558 – கி.பி. 1632), லத்தீன் மொழியில் இந்து மதத்தைப் பற்றிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதுவதற்காக இந்து மதத்தைப் படித்த முதல் ஐரோப்பிய மிஷனரி ஆவார். இந்து கலாச்சாரத்திலும், சீரப்பஞ்சிற பணிக்கர்களிடம் கற்றுக்கொண்ட களரிப்பயற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

    அர்த்துங்கல் வெளுத்தச்சன்

    அர்த்துங்கல் வெளுத்தச்சன் அர்த்துங்கல் தேவாலயத்தின் விகாரியாக இருந்தபோது, ​​சேர்த்தலையின் லத்தீன் கத்தோலிக்கர்களும் உதயணனுக்கு எதிரான போரில் இணைந்தனர். அர்த்துங்கல் வெளுத்தச்சன் முகம்மாவிலேயே புகழ்பெற்ற சீரப்பஞ்சிற களரியில் பயிற்சி பெற்றவர் என்றும் புகழ் பெற்றவர். அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் அவரது லத்தீன் கத்தோலிக்கர்கள் ஐயப்பனின் ஆதரவாளர்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் திருமலை நாயக்கர் காலத்தில் நடந்த நிகழ்வுகள் அதாவது கி.பி.1623 முதல் 1659 வரையிலான காலகட்டத்தில், அர்த்துங்கல் வெளுத்தச்சன் மிகவும் வயதானவராக இருந்திருக்கலாம். அர்த்துங்கல் வெளுத்தச்சன் கிபி 1632 இல் காலமானார்.

    கி.பி.1632ல் இறந்த அர்த்துங்கல் வெளுத்தச்சன் வாழ்ந்த காலத்தில் ஐயப்பன் சுவாமி ஒரு இளைஞராக இருந்தார். எனவே உதயணனுடன் ஐயப்பன் செய்த போர் கி.பி.1632 முதல் 1640 வரையிலான காலகட்டத்தில் நடந்திருக்கலாம். நாயக்கர் படையெடுப்பிற்கு பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு உதயணன் கொல்லப்பட்டதாக வாய்மொழி மரபுகள் கூறுகின்றன.

    புனித செபாஸ்டியன் சிலை

    கி.பி 1747 இல் புனித செபஸ்தியார் சிலை நிறுவப்பட்ட போது, ​​பல உள்ளூர் பக்தர்கள் சிலையை வெளுத்தச்சன் என்றும் அழைக்கத் தொடங்கினர்.

    ஆலங்காடு யோகம்

    ஐயப்ப ஸ்வாமி ஆலங்காடு தலைவர் ஞாலூர் கர்த்தா, காம்பிள்ளி பணிக்கர் மற்றும் முல்லப்பிள்ளி நாயர் ஆகியோர் முன்னிலையில் அர்த்துங்கல் வெளுத்தாவுடன் ஆலுவாவில் உள்ள பெரியாறு கரையில் ஆலங்காட்டு வீரர்களுக்கு உரையாற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எருமேலியில் மலைப்பாங்கான நிலப்பரப்பில் ஏறிச் செல்லும் போது ‘சரணம் ஐயப்பா’ என்று முதன்முதலில் முழக்கமிட்டவர் காம்பிள்ளி பணிக்கர் ஆவார். முதல் வெளிச்சப்பாடு அல்லது தேவ வாக்கு கூறுபவர் இவரே ஆவார். ஆலுவாவில் உள்ள பாரூர்கவலயிலிருந்து இடதுபுறம் போகும்போது ஆலங்காட்டுக்கு அருகில் உள்ள இடம் காம்பிள்ளி.

    அம்பலப்புழா யோகம்

    அம்பலப்புழா பழமையான பாண்டிய துறைமுக நகரமான புறக்காடு அருகே உள்ளது. பழங்காலத்தில் வேம்பநாட்டுக் காயலுக்கு தெற்கே உள்ள அனைத்து பகுதிகளும் பாண்டிய வம்சத்தின் கீழ் இருந்தன. கி.பி 77 இல் முசிறிக்குச் சென்ற பிளினி, மோதுராவின் மன்னன் பாண்டியோன் ஆட்சி செய்த நகரமான பரேகே-புறக்காட்டில் மிளகு வாங்க உள்ளூர் மக்களால் வற்புறுத்தப்பட்டார்.

    எருமேலியில் வாவர் தலைமை தாங்கிய ஐயப்பன் படையில் சேர்வதற்காக இங்கிருந்து ஒரு பணிக்கர் படை புறப்பட்டது. அந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் எருமேலியில் அம்பலப்புழா யோகம் பக்தர்களால் பேட்ட துள்ளல் என்ற புனித சடங்கு நடனம் ஆடப்படுகிறது.

    அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    பாண்டியன் வனவாசம்

    திருமலை நாயக்கர் (கி.பி. 1723 முதல் 1759 வரை) ஆட்சிக்கு வந்தபோது, ​​மதுரையிலிருந்து அனைத்து பாண்டிய குடும்பங்களையும் நாடு கடத்தினார் என்று பொதுவாக நம்பப்படுகிறது. சிலர் வேணாட்டில் உள்ள கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் குடியேறினர். ஆனால் பூஞ்சாறு மற்றும் பந்தளம் ஆகிய இடங்களில் குடியேறிய பாண்டியக் குடும்பங்கள் கி.பி 1610 ஆம் ஆண்டிலேயே குடியேறியிருக்கலாம்.

    பாண்டிய இளவரசி மாயாதேவிக்கு பிறந்த அய்யப்பன், 1632 இல் இறந்த அர்த்துங்கல் வெளுத்தச்சன் வாழ்ந்த காலத்தில் இளைஞராக இருந்ததால், பாண்டிய குடியேற்றம் கி.பி 1610 இல் நிகழ்ந்திருக்கலாம்.

    பணிக்கர்கள்

    பணிக்கர்கள் தற்காப்புக் கலைப் பயிற்சியாளர்கள், அவர்கள் போர் வீரர்களுக்குப் பயிற்சி அளித்தனர். ஒவ்வொரு பணிக்கரும் ஒரு சிறிய படையை பராமரித்து, அவர்கள் சேர மற்றும் தொடர்புடைய பாண்டிய வம்சங்களை ஆதரித்தனர். பணிக்கர் என்பவர்கள் தமிழ் வில்லவர் மக்களின் துணைக்குழுக்கள் ஆவர்.

    ஆனால் கி.பி 1310 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு, மற்றும் பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு கி.பி 1335 இல் கேரளாவில் துளு தாய்வழி அரசுகள் நிறுவப்பட்டன. அதன் பிறகு சாமந்த க்ஷத்திரியர்கள், துளு பிராமண நம்பூதிரிகள் மற்றும் நாயர்களால் கேரளா ஆட்சி செய்யப்பட்டது. இக்காலத்தில் பல பணிக்கர்களும் கேரளாவை விட்டு வெளியேறினர். சிலர் இலங்கை சென்றனர். சிலர் ஈழவர்களுடனும், மற்றவர்கள் போர்த்துகீசிய இராணுவத்துடனும் பின்னர் சிரியன் கிறிஸ்தவர்களுடனும் இணைந்தனர்.

    சீரப்பஞ்சிற பணிக்கர்கள்

    சேர்த்தலையில் உள்ள முகம்மாவில், சீரப்பஞ்சிற களரி அமைந்திருந்தது. சீரப்பஞ்சிற பணிக்கர்கள் ஈழவர்களுடன் இணைந்திருந்தார்கள். இந்த சீரப்பஞ்சிற களரியில் ஜேசுயிட் பாதிரியார் அருட்தந்தை ஜாகோமோ ஃபெனிசியோ, என்ற அர்த்துங்கல் வெளுத்தச்சன் களரிப்பயற்றில் பயிற்சி பெற்றார். சீரப்பஞ்சிற களரியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அர்த்துங்கல் தேவாலயம் இருந்தது. அய்யப்பன் சீரப்பஞ்சிற களரியில் தற்காப்பு கலை பயிற்சி பெற்றவர்.
    அடுத்த சீரப்பஞ்சிற பணிக்கரின் மகள் லளிதா பிற்காலத்தில் மாளிகப்புறத்தம்மா என்று அழைக்கப்பட்டார்.

    பாண்டிய பிரதேசங்கள்

    17 ஆம் நூற்றாண்டில், மத்திய கேரளா தாய்வழி துளு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டாலும், ஆலங்காடு, அம்பலப்புழா மற்றும் பெரியாற்றின் கரையோரம் இருந்த பல பணிக்கர்களும் பந்தளத்தின் பாண்டியர்களுக்கு விசுவாசமாக இருந்தனர். மத்திய கேரளாவில் பாண்டியர்களின் பிரதேசங்கள் பந்தளம், மாவேலிக்கரை மற்றும் காஞ்சிரப்பள்ளி பகுதி ஆகும். மேலும் இந்த பாண்டிய பிரதேசம் பாண்டியன் பதிவுகளில் கேரளசிங்க வளநாடு என்று அழைக்கப்பட்டது.

    கேரளாவில் பாண்டியரின் குறுநாடுகள்
    1. மாறநாடு கொல்லம்
    2. பந்தளம்
    3. அம்பலபுழா-புறக்காடு
    4. நிரணம்-கோட்டயம்
    5. ஆலங்காடு

    நாயக்கர் தாக்குதல்

    திருமலை நாயக்கர் 1623 முதல் 1630 கி.பி.க்கு இடைப்பட்ட காலத்தில் கேரள பாண்டியர்களுக்கு எதிராக மறவப்படையுடன் கொள்ளையனாக இருந்த உதயணன் என்ற மறவ தலைவனை கேரளாவிற்கு அனுப்பினார். மூணாறு அருகே கரிமலையில் உதயணன் கோட்டை கட்டினான். உதயணன் அருகில் இருந்த இடங்களில் கொள்ளையடிக்க ஆரம்பித்தான். உதயணன் பாண்டிய இளவரசி மாயாதேவியைக் கடத்தினான் ஆனால் அவள் மீட்கப்பட்டாள். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகுதான் உதயணன் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.

    நாயக்கர் படையெடுப்பு பற்றிய அச்சம் உதயணனுக்கு எதிராக பலதரப்பட்ட மக்கள் ஒன்றிணைவதற்கு வழிவகுத்தது.

    பாண்டியன் இளவரசியின் மீட்பு

    பாண்டிய மன்னர் சீரப்பஞ்சிற பணிக்கர் உதவியுடன் தன் சகோதரியை மீட்டு சீரப்பஞ்சிற தறவாடு வீட்டில் தங்க அனுப்பினார். பாண்டிய இளவரசி சீரப்பஞ்சிற பணிக்கரின் மருமகனை மணந்திருந்தார் என்பது ஒரு பார்வை. அவர்களுக்குப் பிறந்த மகன்தான் ஐயப்பன்.
    பணிக்கர் களரியாக இருந்த ஆலங்காடு யோகம், ஐயப்பனின் தந்தையின் இடமான பித்ருஸ்தானமாகவும் கருதப்படுகிறது. சீரப்பஞ்சிற பணிக்கரின் சகோதரியின் கணவர் ஆலங்காடு பணிக்கர் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்.

    பொதுவாக பணிக்கர் வில்லவர் வம்சங்களுக்கு சேவை செய்த தற்காப்பு பிரபுக்கள் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த அந்தஸ்தால் இளவரசிகளை அவர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பதினேழாம் நூற்றாண்டில் பாண்டிய வம்சமே கேரளாவில் தப்பியோடியவர்கள் மற்றும் அவர்கள் பாதுகாப்பிற்காக பணிக்கர் படைகளை நம்பியிருந்தனர்.

    அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    ஒத்திசைவான நம்பிக்கை

    ஆனால் அய்யப்பன் மிகவும் இளமையாக இருந்த அந்த சகாப்தத்தில், ஐயப்பனும் புனித செபஸ்தியாரும் சகோதரர்கள் என்று மக்கள் நம்பத் தொடங்கினர்.

    செபஸ்தியார் ஒரு ரோமானிய அதிகாரி, அவர் கிறித்துவ மதத்தைத் தழுவினார், அவர் பிரிட்டோரியன் காவலர்களின்  கேப்டனாக இருந்தார், அவர் ரோமானிய பேரரசர் டியோக்லெஷியனை (கி.பி. 284 முதல் 305 வரை) கேலி செய்து அவமானப்படுத்தினார். இது புனித செபஸ்தியார் மீது அம்புகளை எய்து மரணதண்டனை நிறைவேற்ற வழிவகுத்தது. புனித செபஸ்தியார் அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் பிரபலமான புனிதர் ஆனார்.

    அர்த்துங்கல் தேவாலயத்தில் மிலனில் செதுக்கப்பட்ட புனித செபஸ்தியாரின் சிலை கி.பி 1647 இல் நிறுவப்பட்டது.

    போர்த்துகீசிய சகாப்தத்தில் ஜேசுயிட் பாதிரியார்கள் உள்ளூர் இந்து மற்றும் திராவிட பழக்க வழக்கங்களை நிராகரிக்கவில்லை. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வெண்கலக் கொடிக் கம்பங்கள் இருந்தன, அதில் கொடிகள் ஏற்றப்பட்டன. புனித செபாஸ்டியன் தேவாலயங்களில் இன்றும் வருடாந்திர திருவிழாவின் போது தேவாலயத்தின் மீது இரண்டு வெள்ளை பருந்துகள் பறக்கும் தோற்றத்திற்காக பலர் காத்திருக்கிறார்கள். இது கேரள கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படும் ஒரு இந்து வழக்கம் ஆகும்.

    ஐயப்பன் பக்தர்கள்

    பல ஐயப்பன் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித யாத்திரையின் ஒரு பகுதியாக அர்த்துங்கல் பசிலிக்காவிற்கு வருகை தருகின்றனர். அய்யப்பன் புனித செபஸ்தியாருடன் மிகவும் நட்பாக பழகியதே இதற்குக் காரணம். அவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அவர்கள் சகோதரர்களாக கருதப்பட்டனர்.1647 ஆம் ஆண்டு அர்த்துங்கல் தேவாலயத்தில் பளிங்கு கல் செபஸ்தியார் சிலை நிறுவப்பட்டது. எனவே புனித செபஸ்தியாரோடுள்ள சுவாமி ஐயப்பனின் நட்பு அந்த காலத்திலேயே தொடங்கியிருக்கலாம்.

    சுவாமி அய்யப்பன் கி.பி 1647 இல் அர்த்துங்கல் தேவாலயத்தில் உள்ள புனித செபஸ்தியார் சிலையை பார்வையிட்டிருக்கலாம். இந்த நிகழ்வு சுவாமி ஐயப்பனும் புனித செபஸ்தியாரும் சகோதரர்கள் என்ற புராணத்தை உருவாக்கியிருக்கலாம். அர்த்துங்கல் லத்தீன் கத்தோலிக்கர்கள் அய்யப்பனின் வலுவான ஆதரவாளர்களாக இருந்தனர்.

    அர்த்துங்கல் தேவாலயத்தில் சபரிமலை பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். அவர்கள் யாத்ரீகர்களின் கழுத்தில் அணிந்திருக்கும் முத்ரா என்ற புனித சங்கிலி மாலையை அகற்றுகிறார்கள். தேவாலயத்திற்கு அருகில் உள்ள இரண்டு குளங்களில் ஒன்றில் பக்தர்கள் புனித நீராடுகின்றனர்.

    மத நல்லிணக்கம்

    அய்யப்பனால் நிறுவப்பட்ட மத மற்றும் இன நல்லிணக்கத்தால் அர்த்துங்கல் தேவாலயத்திலும் வாவர் பள்ளியிலும் பக்தர்கள் வழிபட முடிந்தது. மலை அரையர், பணிக்கர், லத்தீன் கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஐயப்பனை ஆதரித்து மரியாதையுடன் நடத்தப்பட்டனர்.

    அசல் பந்தளம் தமிழ் வில்லவர் பாண்டிய வம்சம் 1700 களின் பிற்பகுதியில் முடிவுக்கு வந்திருக்கலாம். அதன் பிறகு பந்தளம் பாண்டியன் பிரதேசம் ராஜா என்ற பட்டத்துடன் பாண்டியர்களாக வேடமணிந்த பார்கவ குலத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளின் குடும்பத்தால் கைப்பற்றப்பட்டது.

    பூஞ்சார் பாண்டிய வம்சம்

    1700களில் குருவாயூர் அருகே உள்ள வெங்கிடங்குவில் இருந்து தமிழ் பூஞ்சார் பாண்டியன் வம்சத்திற்குப் பதிலாக சார்க்கரா கோவிலகம் என்ற துளு பிராமண போற்றி குடும்பம் வந்தது. பாண்டிமண்டலம் உடைய குலசேகரப் பெருமாள் என்ற திருநாமத்துடன் துளு பிராமண வம்சத்தினர் பூஞ்சாரை ஆண்டனர்.

    பிராமண பந்தளம் மற்றும் பூஞ்சார் வம்சங்கள் இரண்டும் தாய்வழி வம்சாவளியைக் கடைப்பிடித்தன.

    அசல் பாண்டியர்கள் திராவிட தமிழ் வில்லவர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் குலங்களால் ஆதரிக்கப்பட்டனர்.

    பாண்டிய வம்சத்திற்குப் பின் வந்த ஆரிய நம்பூதிரி பாண்டியர்கள் அஹிச்சத்திரத்திலிருந்து குடிபெயர்ந்த நேபாள வேர்களைக் கொண்ட துளு பிராமணர்கள் ஆவர்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து நம்பூதிரி பாண்டியர்கள் காலத்தில் சீரப்பஞ்சிற பணிக்கர்களும் மலை அரையர்களும் சபரிமலை கோயிலில் தங்களின் முதன்மையான இடத்தை இழந்தனர். பக்தர்கள் இனம், மதம், பாலினம் மற்றும் வயது அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டனர்.

    அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    வாவர் பள்ளி

    அய்யப்பனின் நெருங்கிய நண்பரான வாவர் பாத்தும்மா – செய்தாலி தம்பதியரின் மகன். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எருமேலி நைனார் ஜும்மா மசூதிக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த பள்ளிவாசல் வாவரின் மசூதியாக கருதப்படுகிறது. அவர்கள் மசூதியின் தொழுகை மண்டபத்திற்குள் நுழையாமல் மசூதியையும், ஓய்வெடுப்பதற்குரிய இடத்தையும் சுற்றி வருகின்றனர். இங்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்யவும், காணிக்கை, பிரசாதம் வழங்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

    சபரிமலையில் வாவர்நடை என்று அழைக்கப்படும் மற்றொரு வழிபாட்டுத்தலம் உள்ளது, அங்கு வாவர் சிலை இல்லை, ஆனால் செதுக்கப்பட்ட கருங்கல் பலகை மற்றும் ஒரு பழைய வாள் மட்டுமே உள்ளன. வாவர் ஒரு முஸ்லிமாக இருந்ததால் ஒரு முஸ்லிம் மதகுரு தினசரி தொழுகை நடத்துகிறார். இங்கும் ஐயப்ப பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடம் திருவிழா பேட்டத்துள்ளல் எனப்படும் சடங்கு நடனத்தின் முன்னோடியாக நடத்தப்படுகிறது. எருமேலி நைனார் ஜும்மா மஸ்ஜித் 1970 களில் கோபாலகிருஷ்ணன் என்ற இந்து கட்டிடக் கலைஞரால் மீண்டும் கட்டப்பட்டது.

    மணிகண்டன்

    மணிகண்டன் மலை அரையர் குலத்தைச் சேர்ந்தவர். கரிமலை அரையன் கந்தன் மற்றும் அவரது மனைவி கருத்தம்மா ஆகியோரின் மகன் மணிகண்டன் என்று மலை அரையர்கள் கூறுகின்றனர். மணிகண்டன் பாண்டிய மன்னன் 1610 களில் கொள்ளையர்களிடமிருந்து வந்தபோது அவரைப் பாதுகாத்தார். மணிகண்டன் பாண்டிய இளவரசி மாயாவதியை உதயணனிடம் இருந்து மீட்டார். மலை அரையர்கள் மணிகண்டனுக்கு சன்னதி அமைத்து வழிபட்டனர். பிற்காலத்தில் அய்யப்பன் மணிகண்டனின் அவதாரமாகக் கருதப்பட்டு, மலை அரையர்களால் வழிபடப்பட்டார்.

    கி.பி 1623 வாக்கில் பல்வேறு இனத்தவர்களின் உதவியோடு உதயணனை மணிகண்டன் தோற்கடித்தார். மணிகண்டன் தலைமையிலான படைகள் பாண்டிப்படை, ஆலங்காட்டுப்படை, அம்பலபுழப்படை, சீரப்பஞ்சிறப்படை, மல்லன், வில்லன், வலியக்கடுத்தா, கொச்சுகடிதா, வாவர், நஸ்ரானிகள், அர்த்துங்கல் வெளுத்தச்சன் என்ற ஜாகோமோ ஃபெனிசியோ என்ற ஒரு இத்தாலிய ஜெசுயிட் பாதிரியார் போன்றவர்கள்.

    வலிய கடுத்த ஸ்வாமி

    அய்யப்பனின் உதவியாளரான வலிய கடுத்த ஸ்வாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய சன்னதி புனித படிகளின் இடது பக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது. வலிய கடுத்தா ஒரு மலை அரையர் பழங்குடித் தலைவர் ஆவார், அவர் நாயக்கர் இராணுவத்திற்கு எதிராக மலை அரையர் படைகளை வழிநடத்தினார்.

    மலை அரையர்

    மலை அரையர், சேர வம்சத்தை ஆதரித்த மூன்று பெரிய வில்லவர் பழங்குடியினரில் ஒன்றான மலையர் குலத்துடன் தொடர்புடையவராக இருக்கலாம். ஐயப்பனின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்த மலை அரையர் 1904 ஆம் ஆண்டு வரை ஐயப்பன் கோவிலின் பூசாரிகளாகவும் உரிமையாளராகவும் இருந்தனர். இருபதாம் நூற்றாண்டு வரை ஒத்திசைவான நம்பிக்கை மற்றும் மத சகிப்புத்தன்மை நிலைத்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

    1800களில் பந்தளம் நம்பூதிரி பாண்டிய மன்னர்களால் மலை அரையர்கள் தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சபரிமலை மற்றும் சபரிமலையைச் சுற்றியுள்ள பதினேழு மலைகளிலிருந்து மலை அரையர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    மலை அரையர்கள் கூலியின்றி ஏலக்காயை மலைகளில் இருந்து சமவெளிக்கு கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கி.பி 1856 இல் மலை அரையர்கள் நாயர் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்து தாக்கினர்.

    மலை அரையர்களின் கிறிஸ்துவ மதமாற்றம்

    மலை அரையர்களை துன்புறுத்தியது பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வழிவகுத்தது. மலை அரையர்களில் பாதி பேர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். ஸிஎம்எஸ் மிஷனரி தந்தை ஹென்றி பேக்கர் 1840 முதல் 1862 வரை அவர்களிடையே பணியாற்றினார். தந்தை.ஹென்றி பேக்கர், ஹில் அரியன்ஸ் ஆஃப் திருவாங்கூர் என்ற புத்தகத்தை எழுதினார்.1879 இல் மலை அரையர்களில் சுமார் 2000 கிறிஸ்தவர்கள் இருந்தனர்.

    திராவிடப் பாணி வழிபாடு

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கி.பி.1904 வரை திராவிட வழிபாட்டு முறைகளை மலை அரையர் பூசாரிகள் நடத்தி வந்தனர். அவர்களின் முக்கிய வழிபாடு தேன் மற்றும் நெய் கொண்டு அபிஷேகம். சமீப காலம் வரை மலை அரையர்களின் “தேனாபிஷேகம்” வழிபாடு அனுமதிக்கப்பட்டது. சில தசாப்தங்களுக்கு முன், தந்திரிகள் இந்த வழிபாட்டை நிறுத்தினர்.

    அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    1904ல் கட்டப்பட்ட புதிய சபரிமலை கோவில்

    சபரிமலை கோயில் போளச்சிறக்கல் கொச்சும்மன் முதலாளி என்ற கிறிஸ்தவ கட்டிட ஒப்பந்ததாரரால் கட்டப்பட்டது. மலை அரையர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சபரிமலை கோவில் கி.பி.1900ல் மர்மமான முறையில் தீயில் எரிந்து நாசமானது.
    சபரிமலை கோவிலை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் அரசரிடம் இருந்து கொச்சும்மன் முதலாளி கி.பி.1900ல் பெற்றார்.
    கி.பி.1904ல் கொல்லத்தில் கட்டுமானப் பணி தொடங்கியது. அஷ்டமுடிக் காயல் கரையில் மரம் மற்றும் கல் பாகங்களைக் கொண்டு கோயில் அமைக்கப்பட்டு, பின்னர் சபரிமலைக்கு மாற்றப்பட்டது. கொச்சும்மன் முதலாலி 1907 இல் இறந்தாலும், சிரியன் ஆர்த்தடாக்ஸ் பாதிரியாராக இருந்த அவரது மருமகன் ஸ்கரியா கத்தனார் சபரிமலை கோயிலின் கட்டுமானப் பணிகளை முடித்தார்.

    தாழமண் மடம் தந்திரி குடும்பம்

    1904 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கு பிராமணர்களின் ஒரு குடும்பத்தை அர்ச்சகர்களாக நியமித்தார், அவர்கள் செங்கன்னூரில் குடியேறினர். தாழமண் மடம் தந்திரி குடும்பம் என்று அழைக்கப்படும் இந்த குடும்பம் கி.பி 1904 முதல் சபரிமலையில் அர்ச்சகராக இருக்க பரம்பரை உரிமை பெற்றுள்ளது.
    சுதந்திரத்திற்குப் பிறகும் சபரிமலையில் தந்திரிகளாக வேறு எந்த அர்ச்சகர் குடும்பமும் அனுமதிக்கப்படவில்லை.

    பிராமண மேலாதிக்கம்

    இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு மலை அரையர்கள் ஓரங்கட்டப்பட்டனர். சீரப்பஞ்சிற பணிக்கர்கள் புறக்கணிக்கப்பட்டனர். சபரிமலை கோயில் முற்றிலும் நம்பூதிரி பாண்டியர்கள் மற்றும் தெலுங்கு பிராமணர்களாகிய தாழமண் மடம் தந்திரி குடும்பத்தின் கீழ் வந்தது. சபரிமலை கோவிலின் தந்திரி பதவி கி.மு 100ல் பரசுராம மகரிஷியில் இருந்து தங்களுக்கு கிடைத்ததாக தாழமண் மடம் தந்திரிகள் இப்போது கூறுகிறார்கள்.

    அதாவது ஐயப்பன் பிறப்பதற்கு 1700 ஆண்டுகளுக்கு முன்பே தாழமண் தந்திரிகள் சபரிமலை கோவிலின் பூசாரிகளாக இருந்தனர் என்பதாகும்.

    பாண்டிய வம்சத்தின் திராவிட வேர்கள்

    அசல் பாண்டியர்கள் திராவிட தமிழ் வில்லவர் ஆட்சியாளர்கள். வில்லவர் மன்னர்களை வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் குலங்கள் ஆதரித்தன. பணிக்கர்களும் ஏனாதி தளபதிகளும் பாண்டியப் படைகளை வழிநடத்தினர்.

    பாண்டியர்கள் வேடம் போடும் பார்கவகுலத்தைச் சேர்ந்த நம்பூதிரி பாண்டிய வம்சத்தினர் திராவிட வில்லவர்களோ தமிழர்களோ அல்ல. நம்பூதிரி பாண்டியர்கள் இன ரீதியாக பந்தளம் பாண்டிய வம்சத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல.

    துளு-நேபாளிய படையெடுப்பாளர்கள்

    தமிழ் வில்லவர்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து கேரளா மற்றும் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய வம்சங்களை நிறுவினர். தமிழ் அரசுகளின் எதிரிகளாக இருந்த துளு மன்னர்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுடன் கூட்டு வைத்தனர்.12 ஆம் நூற்றாண்டில் பெரும் கடல் சக்தியாக இருந்த அரேபியர்கள் மலபாரில் ஒரு பெரிய குடியேற்றத்தை நிறுவ விரும்பினர்.

    துளு மன்னர்கள் அஹிச்சத்திரத்தில் இருந்து வேர்களைக் கொண்ட நேபாள நாயர்களின் இராணுவத்தால் பாதுகாக்கப்பட்டனர். நம்பூதிரிகளும் அஹிச்சத்திரத்தில் வேர்களைக் கொண்ட துளு பிராமணர் ஆவர், அவர்கள் கிபி 345 இல் கடம்ப மன்னர் மயூர வர்மாவின் ஆட்சியின் போது கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்தனர்.

    கி.பி 1120 இல் பாணப்பெருமாள் (பானுவிக்ரம குலசேகரப்பெருமாள்) என்ற துளு படையெடுப்பாளர் அரேபிய ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். பாணப்பெருமாள் 350000 எண்ணிக்கையிலான நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்து மலபாரை (காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்கள்) ஆக்கிரமித்தார், அங்கு அரேபியர்கள் குடியேறினர்.

    கி.பி 1120 துளு படையெடுப்பிற்குப் பிறகு, நேபாள வம்சாவளியைக் கொண்ட நாயர்களும் நம்பூதிரிகளும் வடக்கு கேரளாவில் தோன்றினர். பல நாயர்கள் வெள்ளை நிறத்தைக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் நேபாள வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால் மஞ்சள் நிறத்தின் சாயையும் மற்றும் சற்று மங்கோலிய முக அம்சங்களுடனும் இருந்தனர். நாயர்களும் நம்பூதிரிகளும் தங்களைச் சவர்ணர் என்று அழைத்தனர். நாயர்களும் நம்பூதிரிகளும் சேர மற்றும் பாண்டிய அரசுகளின் எதிரிகளாக இருந்த துளு-நேபாள மக்கள்.

    அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    மாலிக் காஃபூரின் படையெடுப்பு

    கி.பி 1310 இல் டெல்லி சுல்தானகத்திலிருந்து படையெடுப்பாளராக இருந்த மாலிக் காபூருடனான போரில் பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு அனைத்து தமிழ் அரசுகளும் முடிவுக்கு வந்தன. வில்லவர்கள் டெல்லி ராணுவத்தால் மொத்தமாக படுகொலை செய்யப்பட்டனர். மலபாரின் துளு படையெடுப்பாளர்கள் அதாவது சாமந்தர், நாயர் மற்றும் நம்பூதிரிகளுக்கு டெல்லி சுல்தானியம் மற்றும் மாலிக் காஃபூர் ஆகியோர் கேரளாவின் ஆதிக்கத்தை அளித்தனர்.

    1335 ஆம் ஆண்டு கேரளா முழுவதும் துளு சாமந்தர்கள் மற்றும் நம்பூதிரிகளால் துளு-நேபாள தாய்வழி அரசுகள் நிறுவப்பட்டன. துளு-நேபாளத் தாய்வழி சவர்ண வம்சங்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களால் ஆதரிக்கப்பட்டன.

    முந்தைய பிராமணர்கள்

    பிற்கால சேர வம்ச காலத்தில் (கி.பி. 800 முதல் கி.பி. 1120 வரை) பிராமணர்கள் பட்டர், பட்டாரர், பட்டாரகர், பட்டாரியர், பழாரர், சாத்திரர், நம்பி, உவச்சர் போன்ற பெயர்களால் அறியப்பட்டனர். கி.பி.1335க்கு முந்தைய தமிழ்ப் பதிவுகள் எதிலும் நம்பூதிரிகள் குறிப்பிடப்படவில்லை.

    1310 இல் மாலிக் காஃபூரின் தாக்குதலுக்குப் பிறகு முந்தைய தமிழ் பிராமணர்கள் அனைவரும் மர்மமான முறையில் காணாமல் போனார்கள்.

    பரசுராமர் கேரளாவின் மீது தங்களுக்கு அதிகாரம் அளித்ததாக நம்பூதிரிகள் கூறுகின்றனர். உண்மையில் 1310 ஆம் ஆண்டு துளுவ பிராமண நம்பூதிரிகளுக்கும் துளு சாமந்தர்களுக்கும் மாலிக் காஃபூரால்தான் கேரளாவின் மேலாதிக்கம் வழங்கப்பட்டது.

    வில்லவர்களின் வீழ்ச்சி

    இது கேரளாவில் திராவிட தமிழ் வில்லவர் வம்சங்களான சேர மற்றும் பாண்டிய வம்சங்களை அடக்கப்படுவதற்கு வழிவகுத்தது. பெரும்பாலான திராவிட மலையாளிகள் ஆரிய-நாக படையெடுப்பாளர்களால் அவர்ணர் என்று முத்திரை குத்தப்பட்டனர். நம்பூதிரிகள் துளு-நேபாள பிராமணர்கள், அவர்கள் பாண்டிய வம்சத்தின் பரம எதிரிகளாக இருந்தனர்.

    நம்பூதிரி பாண்டிய வம்சம்

    தற்போதைய பந்தளம் நம்பூதிரி பாண்டியன் வம்சம் ஆரிய பிராமண பார்கவ குலத்தைச் சேர்ந்தது, அவர்கள் உபநயனத்தை நடத்துபவர்கள், சைவ உணவு உண்பவர்கள், தமிழ் ஒருபோதும் பேசாதவர்கள்.

    சபரிமலை கோயிலும் பந்தளம் பாண்டிய ராஜ்ஜியமும் திராவிட வில்லவர் மக்களுக்கு சொந்தமானது ஆனால் அவர்களின் பாரம்பரியம் இப்போது புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    தீ விபத்து

    1950ல் சபரிமலை கோவிலில் மீண்டும் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அய்யப்பன் சிலை தீயில் எரிந்து சேதமானது.

    புதிய அய்யப்பன் சிலை

    1936-ல் சென்னை மாகாண முதல்வராக இருந்த சர் பொன்னம்பல தியாக ராஜன் என்கிற பி.டி.ராஜன், பழமையான ஐயப்பன் சிலைக்குப் பதிலாக, தற்போதைய பஞ்சலோக ஐயப்பன் சிலையை சபரிமலை கோயிலுக்கு பரிசாக அளித்தார். ஆனால், சபரிமலை கோவிலுக்கு திராவிடத் தொடர்பை யாரும் விரும்பாததால், இது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது

    ஐயப்பன் புராணத்தின் காலம்

    சுவாமி ஐயப்பன் புராணத்தின் காலம் 1623 இல் திருமலை நாயக்கரின் படையெடுப்பில் தொடங்கி கி.பி 1647 இல் புனித செபஸ்தியாரின் பளிங்கு சிலை நிறுவப்பட்டதில் முடிவடைகிறது.

    ______________________________

    Reply
  19. Vil

    பந்தளத்தின் வில்லவர் பாண்டியர்கள் மற்றும் நம்பூதிரி பாண்டியர்கள்

    தமிழ் பாண்டிய ஆட்சியின் முடிவு

    1700களில் பந்தளத்தின் அசல் தமிழ் வில்லவர்-மீனவர் பாண்டியன் வரிசை முடிவுக்கு வந்தது. தமிழ் பாண்டிய வம்சம் தமிழ் வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. தமிழ் பாண்டிய இராச்சியம் வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் குலங்களால் ஆதரிக்கப்பட்டது.

    பந்தளம் நம்பூதிரி பாண்டியன் வம்சம்

    1700 களின் பிற்பகுதியில் நம்பூதிரி வம்சத்தினர் பந்தளம் பாண்டிய பிரதேசங்களை ஆக்கிரமித்து தங்களை பாண்டியர்கள் என்று அழைக்கத் தொடங்கினர். பந்தளத்தின் நம்பூதிரி பாண்டிய வம்சத்தினர் தங்களை “ராஜா” என்று அழைத்துக் கொள்கின்றனர். நம்பூதிரி பாண்டியர்கள் பார்ப்பனர்களின் பார்கவ குலத்தைச் சேர்ந்தவர்கள். கேரளாவின் மற்ற துளு-நேபாள வம்சங்களைப் போலவே மன்னர்கள் தங்கள் பெயருக்கு முன் பிறந்த நட்சத்திரத்தை சேர்க்கிறார்கள் உதாரணமாக “அஸ்வதி திருநாள்” கோதவர்மா . பந்தளத்தைச் சேர்ந்த நம்பூதிரி பாண்டியர்கள் சுத்த சைவ உணவு உண்பவர்கள்.
    நம்பூதிரி பாண்டியர்கள் பதினொரு வயதில் உபநயனம் செய்து வாழ்நாள் முழுவதும் புனித நூலை (பூணூல்) அணிவார்கள்.
    தற்போதைய பந்தளம் பாண்டியர்களின் தந்தை, தாத்தா மற்றும் அவர்களின் முன்னோர்கள் அனைவரும் நம்பூதிரி பிராமணர்கள் ஆவர். நம்பூதிரி பாண்டியர்கள் பாண்டியர்களாக வேடம் போடுகிறார்கள் ஆனால் அவர்கள் இனரீதியாக மதுரை பாண்டிய வம்சத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல.

    வில்லவர் பாண்டியன் மற்றும் நம்பூதிரி பாண்டியன்

    வில்லவர் பாண்டியன்

    1. திராவிடர்கள்

    2. தமிழ் வேர்கள்

    3. பட்டங்கள் மாறவர்மன், சடையவர்மன், மாறன், வில்லவன், மீனவன்

    4. கொற்கை மற்றும் மதுரையை சேர்ந்த வில்லவர்-மீனவர் மக்கள்

    5. அசைவம்

    6. மகாபலியின் வம்சாவளி

    7. பாண்டியர்கள் அனைத்து திராவிட மக்களுக்கும் நண்பர்கள்.

    8. மலை அரையர்களின் நண்பர்கள்

    9. பாண்டியர்கள் ஹிரண்யகர்ப சடங்குகளை நடத்தினர்

    10. வில்லவர், மலையர், வானவர், மீனவர் போன்ற பூர்வகுடி திராவிட குலத்தாரால் ஆதரிக்கப்பட்டது.

    நம்பூதிரி பாண்டியர்கள்

    1. ஆரியர்

    2.பார்கவகுலம் நேபாள வேர்களைக் கொண்ட துளுவ பிராமணர்கள்.

    3. பட்டங்கள் ராஜா, கோதவர்மா. பெயர்களுடன் பிறந்த நட்சத்திரத்தை சேர்ப்பார்கள்.

    4. இந்திய-நேபாள எல்லையில் உள்ள அஹிச்சத்திரத்தில் இருந்து வந்த துளு-நேபாள மக்கள்.

    5. சைவம்

    6. பரசுராமன், பார்கவராமனின் வம்சாவளி

    7. திராவிட எதிர்ப்பு

    8. மலை அரையர்களை துன்புறுத்தினார்கள்

    9. உபநயன விழா நடத்துகிறார்கள். அவர்கள் புனித நூலை அணிவார்கள்.

    10. அஹிச்சத்திரத்தில் இருந்து குடியேறிய நாகர்களாகிய நாயர்களால் ஆதரிக்கப்பட்டார்கள்.

    இப்படி பந்தளத்தில் ஒருபோதும் தமிழ் பேசாத நம்பூதிரிகள் தங்களை பாண்டியர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்.

    _______________________________________

    .

    Reply
  20. Vil

    வில்லவர்-மீனவர் மற்றும் முக்குலத்தோர்

    சேர, சோழ, பாண்டிய அரசுகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. பழங்காலத்தில் பாண்டிய அரசு மட்டுமே இருந்தது. பின்னர் அது பிரிந்து சேர சோழ பாண்டிய அரசுகளை உருவாக்கியது.

    வில்லவர் உபகுலங்கள் இவை

    1. வில்லவர்
    வில்லவர் வேட்டைக்காரர்கள், வில்லும் அம்பும் சின்னமுள்ள கொடியை ஏந்தியவர்கள்.

    2. மலையர்
    மலையர் மலைப்பகுதிகளில் வாழ்ந்தனர்.. மலை சின்னம் கொண்ட கொடியை ஏந்தியிருந்தனர்.

    3. வானவர்
    வானவர் காடுகளில் வாழ்ந்தனர், அவர்கள் மரச் சின்னம் அல்லது புலி சின்னம் கொண்ட கொடியை ஏந்தி வந்தனர், இவை இரண்டும் காடு தொடர்பானவை.

    மற்றும் அவர்களின் கடல் செல்லும் உறவினர்கள்

    4. மீனவர்
    மீனவர் மீன் சின்னம் கொண்ட கொடியை ஏந்தியவர்கள்.

    இந்த வில்லவர்-மீனவர் குலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின.
    எனவே நவீன வில்லவர் மக்கள் உருவாயது அனைத்து வில்லவர்களின் குலங்களின் இணைப்பின் விளைவாகும்.

    திராவிட வில்லவர்-மீனவர் குலங்கள் சேர, சோழ பாண்டிய அரசுகளை நிறுவினர்.
    வானவர் சோழ வம்சத்தின் மன்னர்கள். வில்லவர்-மீனவர் குலங்கள் பாண்டிய வம்சத்தை நிறுவினர். வில்லவர் என்பவர் சேர வம்சத்தின் மன்னர்கள்.

    ____________________________________________

    நாகர்கள்

    நாகர்களுக்கு எதிராக வில்லவர்-மீனவர் இடையே நடந்த பண்டைய போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு மத்திய இந்தியாவை இழந்ததை கலித்தொகை குறிப்பிடுகிறது. பின்னர் நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்து தென்னிந்தியாவிற்கு இடம்பெயரத் தொடங்கினர்.

    நாகர்கள் பண்டைய காலத்தில் கங்கை மண்டலத்தில் இருந்து வடக்கு நோக்கி குடியேறியவர்கள். கனகசபைப் பிள்ளை அவர்களால் 1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் என்ற நூலில் மறவர், எயினர், அருவாளர், ஓவியர், ஓலியர், பரதவர் ஆகியோர் தென்னிந்தியாவிற்குப் புலம் பெயர்ந்து குடியேறிய நாகர்கள் என்று கூறுகிறார்.

    முற்குகர்

    பதினாறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியம், கலிங்கர், வங்கர், சிங்கர் ஆகிய மூன்று குலத்தவரும் கங்கையின் சரயு நதிக் கிளையில் உள்ள புராணங்களில் கூறப்படும் படகு வீரன் குகனிடமிருந்து வந்தவர்கள் என்று கூறுகிறது.

    மூன்று குஹன் கலத்தினர் முற்குஹர் அல்லது முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். முற்குஹரின் கிளைகள் இவை

    1. முற்குகர் அல்லது முக்குவர்
    2. மறவர்
    3. கலிங்கர்-சிங்களவர்.

    முற்குஹர் முதலில் இலங்கையை ஆக்கிரமித்ததாகவும், பின்னர் கடலோர இந்தியாவையும் பின்னர் ராம்நாட்டையும் ஆக்கிரமித்ததாகவும் அது கூறுகிறது. மறவர்களால் ராமநாடு வட இலங்கை என்றும் அழைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மான்மியம் கூறியது. மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்த நாக குலத்தவர்.

    காலனித்துவ காலத்தில் கலிங்கர் வம்சத்தினர் மட்டக்களப்பை ஆண்டனர்
    முக்குவர் மட்டக்களப்பில் பொடி வட்டாட்சியர் போன்ற மிக உயர்ந்த பதவிகளை வகித்தார்கள். கலிங்க பிரபுத்துவத்தின் அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு இருந்தன. அதற்குக் காரணம் அவர்கள் முற்குகர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.

    அதேபோன்று மட்டக்களப்பு வன்னிய பிரதேச நிர்வாகிகளாக மறவர்கள் நியமிக்கப்பட்டனர். நாகர்களாக இருந்த மறவர்களும் கலிங்க, வங்க சிங்க ராஜ்ஜியங்களுக்கு குடிபெயர்ந்து அங்கிருந்து தமிழகம் மற்றும் இலங்கைக்கு வந்தனர்.

    இலங்கை முக்குலத்தோரின் மூன்று சாதிகள் முக்குவர் கலிங்கர்-சிங்களவர் மற்றும் மறவர்.

    ஆனால் இந்திய முக்குலத்தோரில் முக்குவர் சேர்க்கப்படவில்லை.
    மாறாக அகமுடையார் எனப்படும் துளு விவசாயிகள், மறவர் மற்றும் கள்ளர் என்ற களப்பிரர் ஆகியோர் முக்குலத்தோர் குலத்தை உருவாக்குகின்றனர்.

    வில்லவர்-மீனவர் மற்றும் முக்குலத்தோர்

    மறவர்கள்

    மட்டக்களப்பு மான்மியத்தில், மறவர்கள் கங்கையில் மீனவர்களாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பகவான் ஸ்ரீராமர் அவர்களுக்கு அயோத்தி சாம்ராஜ்யத்தில் வேலை கொடுத்தார். கிமு 6 ஆம் நூற்றாண்டில் ஆரிய இராணுவத்தின் வீரர்களாக தென்னிந்தியாவிற்கு வந்த மறவர்கள் கங்கை நதிப் படுகையில் மீனவர்களாக இருந்தனர்.
    மறவர்கள் இலங்கைப் படையெடுப்பில் வானரப் படைகளுடன் உடன் சென்றனர்.
    அரக்கர் வம்சத்தை மறவர்கள் தோற்கடித்ததாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. பின்னர் மறவர்கள் தென்னிந்தியாவில் வந்து குடியேறினர்.

    களப்பிரர்

    கள்ளர் களப்பிரரிடமிருந்து வந்தவர்.
    கள்ளர்கள் மதுரை சுல்தானகத்துடன் சேர்ந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியிருக்கலாம், ஆனால் கி.பி 1377 இல் விஜயநகரத்தின் படையெடுப்பிற்குப் பிறகு மீண்டும் இந்து மதத்திற்கு மாறியிருக்கலாம். கள்ளர் திருமணங்களில் மணமகனின் சகோதரிதான் மணமகளுக்கு தாலி கெட்டுவார். தாலி கட்டுவது மாப்பிள்ளை அல்ல.
    கள்ளர் தாலிகள் சந்திரனையும் நட்சத்திரத்தையும் காட்டியது. சமீப காலம் வரை இந்துக்களாக இருந்தாலும் பிறமலைக் கள்ளர்கள் விருத்தசேதனம் செய்து வந்தனர்.

    வேளாளர்

    வேளாளர் களப்பாளர் எனப்படும் களப்பிர உயர்குடியைச் சேர்ந்தவர்கள். கிமு 100 இல் கலிங்க மன்னன் காரவேளாவின் கீழ் வட சோழ நாட்டை ஆக்கிரமித்த ஆரம்பகால களப்பிரர் படையெடுப்பாளர்கள் வெள்ளாளராவார்கள். காரவேளரின் அடியாட்களான அவர்கள் வேள்+ஆளர் அல்லது கலிங்க வேளாளர் என்றும் அவர்களின் தலைவர்கள் வேளிர் என்றும் அழைக்கப்பட்டனர். வேளாளர் ஆக்கிரமித்த நிலம் காரவேள மன்னனின் பெயரால் கார் நாடு என்று அழைக்கப்பட்டது. வேளாளர்கள் கார் காத்த வேளாளர்கள் அல்லது கார் நாட்டின் பாதுகாவலர்கள் என்று அழைக்கப்பட்டனர். வேளாளர் இவ்வாறு யாதவர்களின் சேதி சாம்ராஜ்யத்திலிருந்து கலிங்கத்திற்கும் பின்னர் சோழ நாட்டிற்கும் குடிபெயர்ந்தனர்.

    அகமுடையார்

    அகமுடையார்கள் முதலில் கள்ளர் மற்றும் மறவர் ஆகியோருடன் தொடர்புடையவர்கள்.அகமுடையார் களப்பிரர்களின் சேதி ராயர் என்ற பட்டத்தையும் பலூசிஸ்தானின் பரதராஜ ராஜ்ஜியத்தின் பர்வதராஜ குலம் என்ற பட்டத்தையும் கொண்டிருந்தார்கள். அகமுடையார் பரதவரின் உயர்குடியாக இருந்திருக்கலாம். அகமுடையார் பரதராஜ ராஜ்ஜியம், குரு ராஜ்யம், சேதி ராஜ்யம் போன்ற பல்வேறு வட நாக ராஜ்யங்களிலிருந்து வந்த கலப்பு வம்சாவளியைச் சேர்ந்தவராக இருக்க முடியும். அகமுடையார் என்றால் வீட்டு உரிமையாளர்கள் என்று பொருள். அகமுடையார் ஆற்காடு துளுவ வேளாள முதலியாருடன் கலந்து முதலியார் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டனர். துளுவ வேளாளர்கள் ஹொய்சாள பல்லாளனின் இராணுவத்திலிருந்து வந்தவர்கள். கிபி 1330 களில் ஹொய்சாள பல்லாளன் வட தமிழகம் மற்றும் காஞ்சிபுரம் மீது படையெடுத்து ஆக்கிரமித்தார். துளுவ வேளாளர்கள் நெசவாளர்கள் மற்றும் விவசாயிகள் போன்ற கடலோர கர்நாடகாவின் பல்வேறு சாதிகளிலிருந்து வந்தவர்கள். துளுவ வெள்ளாளர் என்ற சாதியொன்று ஒருபோதும் துளுநாட்டில் இருந்ததில்லை.

    நாக குலங்களான மறவர், களப்பிரர் என்ற கள்ளர், வேளாளர், அகமுடையார் மற்றும் துளுவ வெள்ளாள மக்கள் சேர சோழ பாண்டிய வம்சங்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல.

    வில்லவர்-மீனவர் மற்றும் முக்குலத்தோர்

    மட்டக்களப்பு மான்மியம்

    மறவர் கங்கை நதிக்கரையில் மீனவர்களாக இருந்தனர்

    ______________________________________________

    வீரனென்னும் பரதிகுல யிரகு முன்னாள் வேட்டை சென்றெங்கள் குலமெல்லி தன்னை மாரனென்றணைத்தீன்ற சவலையர்க்கு வருஇரகு நாடனென நாமமிட்டு பூருவத்தி லயோத்தி யுரிமையீந்து போன பின்னர் சிறிராமர் துணைவராகி தீரரென்னுமரக்கர் குலம் வேரறுத்த சிவ மறவர்குலம் நானும் வரிசை கேட்டேன்
    (மட்டகளப்பு மான்மியம்)

    மறவர்கள் அரக்கர் குலத்தை தோற்கடித்தனர்

    ______________________________________________

    அயோத்தி – சவலையர் அயோத்தியுரிமை யைப் பெற்றுப் பின் இராமர் துணை வராகி அரக்கர்குலம் வேரறுத்தனர். இவர்களே சிவமறவர்குலம் எனப் பங்குபெற்றனர்

    மறவர் கங்கை மற்றும் அயோத்தி பகுதியைச் சேர்ந்தவர்கள்.

    ______________________________________________

    தேடறிய சிவனடியில் செறிந்தெழுந்த
    திருக்கங்கை வதன மாரிருந்து வாழ்ந்தார் மாடேறு மீசனடி துதித்திடைய மக்களென்று
    பண்டு பண்டு வரிசை பெற்றார்”
    என்பர். அயோத்தி என்ற மறவர்,
    ‘சிவமறவர்குலம் நானும் வரிசை கோட்டேன்
    (மட்டக்களப்பு மான்மியம்)

    முற்குகர் ஸ்ரீலங்கா மீது படையெடுத்தனர்

    ______________________________________________

    இலங்கையின் வனப்பைக் கேள்வியுற்று வடஇந்தியாவிலே அயோத்தியினின்றும் முற்குகர் இலங்கைக்குப் படையெடுத்து வந்தனர். அவர்கள் இலங்கையின் கீழ்ப்பாகம் வந்த போது ஒரு சதுப்பேரி காணப்பட்டது. அச்சதுப்பேரியினூடே தமது ஓடத்தைச் செலுத்தினர். அப்போது வழியில் மண்செறிந்த ஓர் முனை எனும் குறுகலாகவிருந்தமையால் அதற்கு மண்முனை எனும் பெயரிட்டனர். அப்பாற் தென்திசைநோக்கிப் புறப்பட்டனர். வாவி எல்லையில் ஓடம் சென்றதும் அப்பாற்செல்ல வழியில்லாமைகண்டு “இதுமட்டும மட்டடா மட்டக்களப்படா” (இந்தக் களப்பு இதுவரையுந்தான்) எனப் பகர்ந்து அந்தத்திலே மட்டக்களப்பென்னும் நாமத்தைச் சூட்டி ஒரு கிராமத்தை அரணாக்கினர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    முக்குலத்தவர்

    ______________________________________________

    கண்டிக்கும் மட்டக்களப்பு அரசுவருமானத்தில் மூன்றிலொன்று கொடுக்கும்படி கண்டி அரசனிடம் சம்மதமுற்றுக் கலிபிறந்து நாலாயிரத்தெண்ணூற்றுப்பத்தாம் வருஷம் மட்டக்களப்பை ஒல்லாந்தருக்கு ஒப்புக்கொடுத்தனர். ஒல்லாந்தர், கலிங்கர், வங்கர். சிங்கர் என்னும் முக்குலத்தவரையும் நிலைமைகளாய் வகுத்தனர். இருபது வருஷம் அரசு செய்யும் போது இந்த முக்குலத்தவரிலும் நம்பிக்கை இல்லாதவராய்த் தங்கள் இராசதானம் என்னும் பண்ணை நாட்டிலிருந்து பஸ்கோலென்பவனை இரச்சிய முதலியாய் அனுப்பினர்.(மட்டக்களப்பு மான்மியம்)

    முதல் சிங்கள மன்னரான விஜய சிங்காவின் மூதாதையர்களில் ஒருவரான மறவர்

    ______________________________________________

    விசயனுடைய காலமும் அவர் முதாதை கலிங்கர். கங்கர். சிங்கர், மறவர் மறாட்டியர் என்னும் ஐந்து அரசர்களுடைய வம்சவழியும் அவரவர்கள் சந்ததிகள் இந்நாட்டில் கலிங்கதேசம் வங்கதேசம் சிங்கபுரம் அசோககிரி சோழநாடு இராமநாடு மலையாளம் இவையிலிருந்து குடியேறி அரசாண்டு முதன்மை பெற்றுச் சிறை தளங்களோடு வாழ்ந்து வந்த சரித்திரங்களையும் கூறவேண்டும்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    ___________________________________________

    வில்லவர்களின் நாணயம்

    https://www.marudhararts.com/printed-auction/auction-no-23/lot-no-668/coins-of-india/hindu-medieval-of-india/kongu-empire/copper-coin-of-kongu-cheras-.html

    பனை மரம் அல்லது தென்னை மரம் மற்றும் வில் மற்றும் அம்பு நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
    .

    Reply
  21. Vil

    சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் ஆரிய மற்றும் நாக குலத்திலிருந்து வந்தவர்கள் என்ற தவறான கூற்று

    ஆரிய மற்றும் நாக குலங்கள் சேர சோழ பாண்டியர்களாக வேடம் போடுகிறார்கள்.
    கேரளாவில் ஒருபோதும் தமிழ் பேசாத நம்பூதிரிகள் பந்தளம் பாண்டியர்களாக நடிக்கிறார்கள். பாண்டியர்கள் தங்கள் பார்கவகுலத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்பூதிரிகள் கூறுகின்றனர். பார்கவகுலம் பரசுராமரால் நிறுவப்பட்டது.

    தமிழ்நாட்டில் ஆரிய-நாக இந்திரனின் குலத்திலிருந்து வந்த பல்வேறு நாக குலங்கள் திராவிட சேர சோழ பாண்டிய மன்னர்களாக வேடம் போடுகிறார்கள். சேர சோழ பாண்டியன் போன்ற திராவிட வில்லவர் மன்னர்களின் மூதாதையர் இந்திரன் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

    ஆனால் இந்திரன் மற்றும் நாகர்கள் திராவிட வில்லவர் மீனவர் மக்களுக்கு எதிரிகளாக இருந்தனர். நாகர்கள் முற்றிலும் வேறுபட்ட வட இந்திய இனமாகும்.

    சோழர்களும் கேரளாவின் நம்பூதிரி பாண்டியர்களைப் போலவே பார்கவ குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று நாகர்கள் கூறுகின்றனர். சேர சோழ பாண்டிய வம்சங்கள் ஆரிய பிராமண நம்பூதிரிகளுடனோ அல்லது கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வெள்ளாளர் போன்ற நாகர்களுடனோ தொடர்பு உன்னவர்கள் இல்லை.

    சேர சோழ பாண்டிய வம்சங்கள் திராவிடர்களான வில்லவர்-நாடாழ்வார் குலங்களிடமிருந்து வந்தவை. மீனவர் மற்றும் இயக்கர் குலங்களால் ஆதரிக்கப்பட்டனர். வில்லவர் பிரபுத்துவம் நாடாள்வார் அல்லது நாடார் குலங்கள் என்று அழைக்கப்பட்டது. வானவர் குலத்தினர் சோழர்களாகவும், வில்லவர்-மீனவர் குலங்கள் பாண்டியர்களாகவும், வில்லவர் குலங்கள் சேரர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    ஆரியர்கள் மற்றும் நாக-களப்பிரர்களின் கூற்றுகள்

    1. பந்தளம் பாண்டியர்கள் போல் நடிக்கும் நம்பூதிரிகள் பாண்டியர்கள் தம்முடைய பிராமண பார்கவ குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர்.

    2. தமிழ்நாட்டில் மூப்பனார் உட்பிரிவு பார்கவ குலம் உடையார் அவர்கள் சோழர்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறுகின்றனர். நாகர்களின் இந்த பார்கவ குலமானது நம்பூதிரிகளின் பார்கவ குலத்திலிருந்து வேறுபட்டதாகத் தோன்றுகிறது. நாக பார்கவகுலம் என்பது சேதி ராஜ்ஜியத்திலிருந்து புலம்பெயர்ந்த களப்பிரர்களின் குலமாகும்.

    3.சந்திர வம்சத்தைச் சேர்ந்த யாதவர்களும் நாகர்களும் பாண்டிய வம்சத்துடன் தொடர்புடையவர்கள் என்ற கூற்று. பண்டைய பாண்டிய வம்சத்தால் நிறுவப்பட்ட திராவிட சந்திர வம்சம் நஹுஷனால் நிறுவப்பட்ட யாதவ-நாக சந்திர வம்சத்திலிருந்து வேறுபட்டது.

    4. கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வெள்ளாளர் போன்ற பல்வேறு நாக குலங்கள் சேர, சோழ பாண்டிய வம்சங்கள் தங்கள் சொந்த இந்திர குலத்திலிருந்து வந்ததாகக் கூறுகின்றனர். சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் திராவிட வில்லவர்-நாடாழ்வார் குலங்களால் நிறுவப்பட்டது. சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் நாகர்கள் அல்ல, அவர்கள் ஆரிய-நாக மக்களின் இந்திர குலத்தைச் சேர்ந்தவர்களும் அல்ல.

    5.சோழ வம்சத்தை நிறுவியவர்கள் வேளிர் என்ற கூற்று. வேளிர்கள் ஆரம்பகால களப்பிரர் படையெடுப்பாளர்கள். கிமு 172 முதல் கிமு 100 வரையிலான காலகட்டத்தில் கலிங்க மன்னன் காரவேளனின் ஆணைப்படி சோழ நாட்டின் மீது படையெடுத்தவர்கள். வேளிர்களுக்கு யாதவ-நாக வேர்கள் இருந்தன, அவர்கள் சேதி சாம்ராஜ்யத்திலிருந்து கலிங்க நாட்டிற்கு குடிபெயர்ந்தனர், அங்கிருந்து அவர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்தனர். சோழர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவை சேர்ந்தவர்கள்

    6. சேதி ராயர்கள் மலையமான்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்கள் சோழர்களின் கிளைக்குடியினர் என்றும் கூறுவது.
    களப்பிரர்கள் சேதி ராஜ்ஜியத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் தலைவர்கள் சேதி ராயர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சேதிராயர்களுக்கு யாதவ-நாக வேர்கள் இருக்கலாம். மலையமான்கள் திராவிடர்களான வில்லவர்களின் மலையர் துணைக்குழுவின் தலைவர்கள். சோழர்களின் கீழ் இடைக்காலத்தில் சில மலையமான் குலங்கள் களப்பிரர்களின் சேதி ராயர் குலங்களுடன் கலந்திருக்கலாம். கள்ள சான்றார்களில் உள்ள சேதிராயர் மற்றும் சேர்வராயர் ராயர் என்ற பட்டங்கள் வில்லவ நாடார்களும் களப்பிரர்களுடன் கலந்திருக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது.

    கள்ள சான்றார் மற்றும் மலையான் சான்றார் குலங்கள் களப்பிரர்களின் வழிவந்த கள்ளர் மற்றும் வெள்ளாளர் ஆகியோருடன் இன ரீதியாக தொடர்புடையதாக இருக்கலாம்.

    7.பரத குலம் என்பது குரு வம்சத்தின் மற்றொரு பெயர், அதாவது பாண்டவர் மற்றும் கௌரவர்கள் தோன்றிய குருகுலம். பரதராஜா அல்லது பர்வத ராஜ குலம் பாகிஸ்தானில் பலூசிஸ்தானை ஆண்டது.

    முடிவுரை:

    வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் போன்ற வில்லவர் குலங்களிலிருந்து தோன்றிய நாடாழ்வார்கள் அல்லது நாடார்களால்தான் சேர சோழ பாண்டியன் வம்சங்கள் நிறுவப்பட்டன.

    ________________________________________

    Reply
  22. Vil

    உலகுடையப்பெருமாள் மற்றும் சரியகுலப்பெருமாள்

    பதினாறாம் நூற்றாண்டில் கடந்த பாண்டிய நாட்டுத் தலைவர்கள் உலகுடையப்பெருமாள் மற்றும் அவரது சகோதரர் சரியகுலப்பெருமாள் ஆகியோர் தெற்கு திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து ஆட்சி செய்தனர்.
    அவர்கள் பாண்டிய மன்னன் ஜடாவர்மன் குலசேகரப்பாண்டியனின் (கி.பி. 1480 முதல் 1507 வரை) மருமகன்கள்.

    உலகுடையப்பெருமாள் போர்த்துகீசியருடன் கூட்டுச் சேர்ந்து குஞ்சு குட்டிக்கு எதிரான கடற்படைப் போரில் சேர்ந்தார், இதில் குஞ்சு குட்டி போர்த்துகீசிய கேப்டனால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். மதுரையை ஆண்ட சந்திரசேகர பாண்டியனின் கூட்டாளியாக குஞ்சு குட்டி இருந்தான். வில்லுப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குஞ்சு குட்டி, போர்த்துகீசியர்களுக்கு எதிராகப் போரிட்ட கோழிக்கோட்டின் சாமுத்திரி மன்னரின் கடற்படைத் தலைவரான குஞ்சாலி மரைக்காயர் ஆவார்.

    மதுரைப் பாண்டியன் உலகுடையப்பெருமாளைத் தன் படையுடன் தாக்கினான். உலகுடையப்பெருமாள் போரில் வென்று பாண்டிய அரியணை ஏறினார். அந்த காலத்தில் உலகுடையப்பெருமாள் ஒரு நீதியான ஆட்சியாளராகப் போற்றப்பட்டார். மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சம் புகுந்த சந்திரசேகரப்பாண்டியன் பெரும் படையுடன் திரும்பி வந்தார். தொடர்ந்து நடந்த போரில் உலகுடையப்பெருமாள் தோற்றார். உலகுடையப்பெருமாள் தன் சகோதரர்களைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
    உலகுடையப்பெருமாளின் சகோதரர் அரியணை ஏறினார் ஆனால் பட்டாணி ராகுத்தன் என்ற உள்ளூர் முஸ்லீம் தளபதியின் எதிர்ப்பை எதிர்கொண்டார்.
    சரியகுலப்பெருமாளின் மறைவுக்குப் பிறகு அவருக்கு குரும்பூரில் கோயில் கட்டப்பட்டது.
    சரியகுலப்பெருமாளின் வரலாற்றைக் கூறும் நாட்டுப்புறப் பாடல் பதினேழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.
    சரியகுலப்பெருமாள் கதைப்பாடல் வில்லுப்பாட்டாகவும் கோயில்களில் பாடப்பட்டது.
    நாடார்கள் தங்கள் முன்னோர்களான உலகுடைய பெருமாள் மற்றும் அவரது சகோதரர் சரியகுலப்பெருமாள் ஆகியோருக்கு கோவில் கட்டியுள்ளனர்.

    ____________________________________

    .

    Reply
  23. Vil

    கடைசி சேர, சோழ பாண்டிய மன்னர்கள்

    டெல்லி சுல்தானகத்தின் படையெடுப்பு

    சேர, சோழ பாண்டியர்கள் வில்லவர் வம்சத்தினர் ஆவர்.
    கி.பி 1311 இல் மாலிக் காஃபூரின் கீழ் டெல்லி சுல்தானகத்தின் தாக்குதலுக்குப் பிறகு குலசேகர பாண்டிய கி.பி 1335 வரை மதுரையில் இருந்து ஆட்சி செய்தார். ஆனால் மதுரை சுல்தானகம் எனப்படும் மாபார் சுல்தானகம் என்ற துருக்கிய சுல்தானகம் கி.பி 1335 இல் நிறுவப்பட்டது. அதன் பிறகு வில்லவர்கள் தெற்கே சிவகாசிக்கு குடிபெயர்ந்தனர், அவர்களின் தலைநகரம் திருவாடானை ஆனது. திருவாடானையிலிருந்து வடக்கே கோடியக்கரையையும் தெற்கே கன்னியாகுமரியையும் பாண்டிய வம்சத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். திருநெல்வேலியும் தூத்துக்குடியும் பாண்டியர்களின் கோட்டைகளாக இருந்தன. பாண்டிய வில்லவர்களின் பண்டைய அரச வீடான தென்காசியிலிருந்து மற்றொரு பாண்டிய குலத்தினர் ஆட்சி செய்தனர்.

    விஜயநகர நாயக்கர் தாக்குதல்

    1376 இல் விக்ரம பாண்டியன் வேணாட்டின் துளு-நேபாள குல அரசர் ஆதித்யவர்மா சர்வாங்கநாதன் உதவியுடன் துருக்கிய படையெடுப்பாளர்களை வெளியேற்ற முயன்றார். ஆனால் விஜயநகர நாயக்கர்கள் கி.பி 1377 இல் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீது படையெடுத்து கீழ்ப்படுத்தினர் மற்றும் அவர்கள் பாண்டியர்களாக வேடமணிந்த வாணாதிராயர் என்ற தெலுங்கு பாணர்களை மதுரை மன்னர்களாக்கினர்..

    சேர வில்லவர் குலங்களின் இடம்பெயர்வு

    சேர, பாண்டிய, சோழ வில்லவர்கள் வேணாட்டின் எல்லையில் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, களக்காடு, கோட்டையடி ஆகிய இடங்களில் வரிசையாகக் கோட்டைகளைக் கட்டினர்.

    சேராய் குலத்தினர் தெற்கே குடிபெயர்ந்து திருவிதாங்கோடு, கோட்டையடி மற்றும் சேரன்மாதேவி ஆகிய இடங்களில் கோட்டைகளை நிறுவினர். சேரர்களின் வழித்தோன்றல்கள் வில்லவ நாடார், திருப்பாப்பு நாடார் மற்றும் மேனாட்டார் போன்றவர்களாகும்.

    பாண்டியர்கள் தங்கள் பண்டைய அரச வீட்டிற்கு குடிபெயர்ந்து 17 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து ஆட்சி செய்தனர். தென்காசி பாண்டியர்கள் விஜயநகரப் பேரரசின் மேன்மையை ஏற்றுக்கொண்டனர். சில பாண்டிய குலத்தினர் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்து அங்கு கோட்டைகளை நிறுவினர். பாண்டியர்கள் களக்காடு மற்றும் வள்ளியூர் ஆகிய இடங்களிலும் தங்கியிருந்தனர்.

    பாண்டிய வம்சாவளியினர் பாண்டிய குல க்ஷத்திரிய நாடார், மாற நாடார் அல்லது மானாட்டார் போன்றவர்கள்.

    சோழ பாண்டியன் கலப்பு குலம் நட்டாத்தி நாடார்கள்.

    களக்காடுக்குப் புலம் பெயர்ந்த சோழர்கள் களக்காடு என்ற சோழ குல வல்லிபுரத்தில் கோட்டையைக் கட்டினார்கள்.

    பாண்டிய நாட்டை ஆண்ட கடைசி பாண்டிய மன்னன் சந்திரசேகர பாண்டியன்.

    சந்திரசேகர பாண்டியருக்கும் உலகுடைய பெருமாளுக்கும் இடையேயான போட்டி

    1520களில் சந்திரசேகரராவ் மதுரையை மீட்டு மதுரையில் இருந்து ஆட்சி செய்து வந்தார். சந்திரசேகர பாண்டியரின் போட்டியாளர் கன்னியாகுமரியில் வசித்து வந்த உலகுடையப்பெருமாள். உலகுடையப்பெருமாள் போர்த்துகீசியர்களுடன் கூட்டுச் சேர்ந்து, அவர் சிறிது காலம் மதுரையின் அரசரானார், அதே நேரத்தில் சந்திரசேகர பாண்டியன் மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சம் புகுந்தார். உலகுடையப்பெருமாளும் அவரது சகோதரர் சரியகுலப்பெருமாளும் பட்டாணி ராகுத்தனுக்கு எதிரான போரில் போர்த்துகீசியர்களுடன் கூட்டுச் சேர்ந்தனர். ஆனால் சந்திரசேகர பாண்டியன் பாண்டிய அரசை மீண்டும் கைப்பற்றினார். உலகுடையப்பெருமாளையும், சரிய குலப் பெருமாளையும் துதித்து வில்லுப்பாட்டு வடிவில் பல்லவிகள் கடந்த ஐந்நூறு ஆண்டுகளாகப் பாடப்பட்டு வருகின்றன.

    உறையூர் சோழர்கள் மற்றும் மதுரை பாண்டியர்களின் முடிவு

    உறையூரில் இருந்து ஆட்சி செய்த வீரசேகர சோழன் 1529 இல் விஜயநகர நாயக்கர்களால் இடம்பெயர்ந்தார். வீரசேகர சோழன் சந்திரசேகர பாண்டியனால் ஆளப்பட்ட பாண்டிய அரசை ஆக்கிரமித்தார். கிருஷ்ணதேவராயர் அனுப்பிய நாகம நாயக்கர் வீரசேகர சோழனைக் கொன்றார், ஆனால் அவர் பாண்டிய நாட்டை சந்திரசேகர பாண்டியனுக்கு மீட்டு கொடுக்கவில்லை. நாகம நாயக்கரின் மகன் விஸ்வநாத நாயக்கர் தனது தந்தையைத் தோற்கடித்து அவரைக் கைது செய்து ஹம்பிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் விஸ்வநாத நாயக்கர் சந்திரசேகர பாண்டியனைக் கொன்று 1529 இல் மதுரை நாயக்கர் வம்சத்தை நிறுவினார்.

    கடைசி சேர, சோழ பாண்டிய மன்னர்கள்

    வெங்கல தேவன்

    வீரசேகர சோழன் மகன் வெண்கலதேவனும் மகளும் போர்த்துகீசியரின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கைக்கு தப்பிச் சென்றனர்.
    பல ஆண்டுகளுக்குப் பிறகு போர்த்துகீசியர்களின் எதிர்ப்பைச் சந்தித்த அவர் இலங்கையிலிருந்து திரும்பி வந்து கன்னியாகுமரி அருகே வெங்கலராயன் கோட்டை என்று ஒரு கோட்டையைக் கட்டினார்.
    ஆனால் வேணாட்டின் துளு-ஆய் மன்னராக இருக்க்கூடிய ஒரு உள்ளூர் மன்னன் வெங்கல ராயனின் மகளை மணக்க விரும்பினான். வெங்கல ராயனிற்கு அவனது திருமண விருப்பம் பிடிக்காமல் குரும்பூர் சென்றார். குரும்பூரிலும் நளன் என்ற குட்டி அரசன் வெங்கல ராயனின் மகளை மணக்க விரும்பினான். வெங்கல ராயன் தனது மகளைக் கொன்ற பிறகு தற்கொலை செய்து கொண்டார். வெங்கல ராயனின் வழித்தோன்றல்கள் நாடார்களின் துணைக்குழுவாகிய வெங்கல ராயன் கூட்டம் என்று அழைக்கப்படுகின்றனர்.

    .

    Reply
  24. Vil

    கடைசி வில்லவர் தலைநகரங்கள்

    கேரள வில்லவர் இடம்பெயர்வு

    துளு படையெடுப்பின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட
    வில்லவர் கி.பி.1102ல் கொடுங்களூரில் இருந்து கொல்லத்திற்கு குடிபெயர்ந்தனர்.
    1120 இல் பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளர் ஒரு நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்தார். பாணப்பெருமாள் அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டார்.

    மாலிக் காஃபூரின் தாக்குதல்

    கி.பி 1310 இல் மாலிக் காஃபூர் பாண்டிய இராச்சியத்தை தோற்கடித்தார். அடுத்த காலகட்டத்தில் வில்லவர் மக்கள் டெல்லி சுல்தானகத்தின் துருக்கிய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். விரைவில் அனைத்து தமிழ் அரசுகளும், சேர சோழ பாண்டிய வம்சங்களும் முடிவுக்கு வந்தன. வில்லவர்கள் தோற்கடிக்கப்பட்ட குலமாக மாறினர்.

    கேரள வில்லவர் கிபி 1314 க்குப் பிறகு மேலும் தெற்கே திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு நகர்ந்து கன்னியாகுமரி மற்றும் சேரன்மாதேவிக்கு அருகிலுள்ள கோட்டையடியில் தங்கள் தலைநகரை நிறுவினார்.
    பண்டைய வில்லவர் தலைநகரான இரணியல் (ஹிரண்ய சிம்ம நல்லூர்) ஆய் வம்சத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது.

    சேரன்மாதேவி

    சேரன்மாதேவியில் கேரள வில்லவர்கள் மற்றொரு கோட்டையைக் கட்டினார்கள். இது கி.பி 1383 முதல் கிபி 1444 வரை துளு-சேராய் வம்சமான ஜெயசிம்ஹவம்சத்தின் தலைநகராக செயல்பட்டது.

    கோட்டையடி

    வாய்மொழி மரபுகளில் கன்னியாகுமரிக்கு அருகில் இருந்த கோட்டையடி என்னும் சேர கோட்டை இருந்த இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டையடி கடைசி சேரர் கோட்டை. வேணாட்டின் ஆய் அரசரான ராமவர்மா கோட்டையடியைச் சேர்ந்த இளவரசியை மணக்க விரும்பியபோது அவர்கள் மறுத்துவிட்டனர். ‘நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்’ என்ற முதுமொழி இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. பிற்காலத்தில் ஆய் வம்சம் வில்லவ நாடார்களின் எதிரியாக இருந்தது.

    நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்.

    கி.பி.1610 இல் குழித்துறையைத் தலைநகராகக் கொண்டு வேணாட்டை ஆண்ட துளு-ஆய் மன்னன் ராமவர்மா. கி.பி.1610க்குப் பிறகு வேணாடு மன்னர்களால் கோட்டையடி அழிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டிலிருந்து வேணாட்டுக்கு வில்லவர் இடம்பெயர்வு

    பாண்டியர் தோல்வியைத் தொடர்ந்து ஒரு பாண்டிய குலத்தினர் விஜயநகர நாயக்கர்களின் ஆட்சியை ஏற்று தென்காசியில் இருந்து ஆட்சி செய்யத் தொடங்கினர். மற்ற சோழ மற்றும் பாண்டிய வம்சங்கள் தெற்கு நோக்கி நகர்ந்தன.

    கடைசி வில்லவர் தலைநகரங்கள்

    துளு மற்றும் தமிழ் வில்லவர் கலப்பு அரசுகள்

    கி.பி 1383 முதல் 1595 வரையிலான காலப்பகுதியில் தமிழ்ச் சேராய் இராச்சியத்துடன் கலந்த துளு தாய்வழி இராச்சியம் வேணாட்டை ஆண்டது. தமிழ்ச் சேராய் அரசை வில்லவர் வீரர்கள் ஆதரித்தனர்.
    வில்லவர் தலைநகரங்கள் கோட்டையடி, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு என்பவை.

    களக்காடு

    களக்காடு என்ற இடத்தில் ஒரு சோழர் குடும்பம் கோட்டை கட்டியது. களக்காடு ஜெயசிம்மவம்சத்தின் தலைநகராக கி.பி.1516 முதல் கி.பி.1595 வரை இருந்தது.

    துளு-சேராய் ஆட்சியாளர் பூதல வீர ஸ்ரீ வீர உதயமார்த்தாண்ட வர்மா (கி.பி. 1516 முதல் கி.பி. 1535 வரை) சோழ இளவரசியை திருமணம் செய்து கொண்டார். தமது தலைநகரத்தை களக்காட்டிற்கு மாற்றினார்.

    பட்டங்கள்
    வென்று மண்கொண்ட பூதல வீரன்
    புலி மார்த்தாண்டன்
    தலைநகரம்: களக்காடு

    சோழ இளவரசி சோழகுலவல்லியை திருமணம் செய்தார்

    களக்காட்டின் மாற்றுப் பெயர் சோழகுலவல்லி புரம். களக்காடு இராச்சியம் முள்ளிநாடு என்று அழைக்கப்பட்டது. பூதல வீர உதயமார்த்தாண்ட வர்மா ஜேதுங்கநாட்டின் (கொல்லம்) ஆட்சியாளராக இருந்தார்.

    பாறை மற்றும் தோவாளை மலைகளுக்கு இடையே உள்ள நாடார்களின் குறைகளை நிவர்த்தி செய்ய கல்வெட்டு வைத்தார்.

    கிறிஸ்தவ பரவருக்கு வரிச் சலுகை கொடுத்தார்.
    நாகர்கோவில் ஜெயின் கோவிலுக்கு மானியம் வழங்கினார்.
    விஜயநகர படைத்தலைவனாகிய சலகராஜா சின்ன திருமலையதேவா பூதலவீரனை தாமிரபரணி கரையில் கிபி 1535 இல் தோற்கடித்தார். அவர் முன்பு வென்ற அனைத்து பாண்டிய பிரதேசங்களையும் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் விஜயநகரப் பேரரசின் கீழ் அடிமை நிலைக்கு தள்ளப்பட்டார்.

    கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம்

    தெற்கே குடியேறிய பாண்டியர்கள் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் கோட்டைகளைக் கட்டினார்கள். கல்லிடைக்குறிச்சி ஜெயசிம்ம வம்சத்தின் தலைநகராக கி.பி 1444 முதல் கிபி 1484 வரை இருந்தது).

    தென்காசி பாண்டியர்கள்

    இருப்பினும் தென்காசி பாண்டியர்கள் வேணாட்டின் துளு-சேராய் ஆட்சியின் ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்தனர். தென்காசி பாண்டிய நாடு மதுரை நாயக்கர் சாம்ராஜ்யத்தின் அடிமை நாடாக மாறியது

    வில்லவர் ராஜ்ஜியங்களின் முடிவு

    கி.பி 1610 இல் போர்த்துகீசியர்கள் கொச்சி இராச்சியத்தில் உள்ள வெள்ளாரப்பள்ளியிலிருந்து ஒரு பிராமண வம்சத்தை வேணாட்டின் ஆட்சியாளர்களாக உருவாக்கினர்.

    பிராமண ராணி பூரம் திருநாள் ஆற்றிங்கல் நம்பிராட்டியார் அம்மை என்ற திருநாமத்துடன் ஆற்றிங்கல் ராணி ஆனார்.

    வீரரவி வர்ம ரேவதி திருநாள் குலசேகரப் பெருமாள் (கி.பி. 1610 முதல் கி.பி. 1662 வரை) வேணாட்டின் முதல் பிராமண அரசர்.
    கொச்சி வெள்ளாரப்பள்ளியில் இருந்து கொச்சுராமன் உண்ணி பண்டாரத்தில் என்ற பிராமண இளவரசன் கி.பி 1630 இல் மீண்டும் தத்தெடுக்கப்பட்டார்.

    வில்லவர் ராஜ்ஜியங்களின் அழிவு

    கி.பி.1610க்குப் பிறகு வில்லவர் கோட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
    சேர, ஆய், சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் முடிவுக்கு வந்தன.
    தென்காசி பாண்டிய வம்சமும் விரைவில் முடிவுக்கு வந்தது.

    வில்லவரின் வீழ்ச்சி

    1750 வரை வில்லவர் வீரர்கள் தங்கள் முன்னாள் எதிரிகளான திருவிதாங்கூரின் துளு-நேபாள மன்னர்களுக்கு கூலிப்படையாக பணியாற்றினர். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு ஒரு காலத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளை ஆண்ட வில்லவர்கள் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    Reply
  25. Vil

    குமரிக்கண்டம்

    பாண்டியன் இராச்சியத்தின் தோற்றம்.

    பாண்டியன் இராச்சியத்தின் ஆரம்பம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தது.

    காலவரிசை

    1. முதல் பாண்டிய இராச்சியம் (கிமு 9990)
    2. முதலாவது பிரளயம் (கிமு 5550)
    3. இரண்டாவது பாண்டியன் இராச்சியம்
    4. இரண்டாவது பிரளயம் (கிமு 1850)
    5. மூன்றாம் பாண்டிய இராச்சியம்
    6. சங்க காலத்தின் முடிவு (கி.பி 1)

    புதிய கற்காலம் (கிமு 10000)

    பாண்டிய இராச்சியம் நிறுவுதல்(கிமு 9990)
    ______________________________________

    பண்டைய தமிழ் சங்க இலக்கியங்களின்படி, பாண்டிய மன்னர் காய்சின வழுதி கிமு 9990 இல், பாண்டிய நாட்டை நிறுவினார். அதாவது தற்போதிலிருந்து 11,971 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியநாடு நிறுவப்பட்டது.

    பாண்டியன் நாடு

    பாண்டிய நாடு குமரிகண்டத்தில் நிறுவப்பட்டது. இது கன்னியாகுமரிக்கு தெற்கே அமைந்திருந்த ஒரு பெரிய பழங்கால நிலப்பரப்பு ஆகும். குமரிக்கண்டம் குமரி நதிக்கும் பஃறுளி நதிக்கும் இடையில் இருந்தது.

    தமிழ் சங்கங்கள்

    கி.பி 5-8 ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட இறையனார் அகப்பொருள் உரை மூன்று தமிழ் சங்கங்களின் காலம் குறித்த விவரங்களைத் தருகிறது.

    தலைச்சங்கம் (கிமு 9990 முதல் கிமு 5550 வரை)

    பாண்டிய மன்னர் காய்சின வழுதி அதே காலகட்டத்தில் தலைச்சங்கம் என்று அறியப்பட்ட முதல் தமிழ் சங்கத்தை நிறுவினார்.

    முதல் தமிழ் சங்க காலத்தில் குறைந்தபட்சம் 89 பாண்டிய மன்னர்கள் பாண்டிய நாட்டை ஆண்டனர், ஆனால் உண்மையில் மன்னர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்.

    பாண்டிய நாட்டின் முதல் தலைநகரம் தென் மதுரை ஆகும். இது 4440 ஆண்டுகள் நீடித்த முதல் தமிழ் சகாப்தத்தின் முடிவில் பெரும் பிரளயத்திற்குப் பிறகு கடலுக்கு அடியில் மூழ்கிய தென் மதுரை ஆகும்.

    மூன்று மதுரைகள்

    உண்மையில் மதுரை என்று அழைக்கப்படும் மூன்று தலைநகரங்கள் இருந்தன. குமரிகண்டத்தில் உண்டாயிருந்த தென் மதுரை, பண்டைய பாண்டிய இராச்சியத்தின் தலைநகராக இருந்த மதுரை, மற்றும் வட இந்தியாவில் மதுரா புரி என்று அழைக்கப்பட்ட வட மதுரை. மதுரா புரி பழங்காலத்தில் ஒரு பாணப்பாண்டியன் தலைநகராக இருந்திருக்கலாம்

    முதல் தமிழ் சங்கம்

    முதல் தமிழ் சங்கம் பாண்டிய மன்னன் காய்சின வழுதியின் ஆட்சியின் போது தொடங்கி சுமார் 4440 ஆண்டுகள் செயல்பட்டு வந்தது, இது கடுங்கோன் மன்னரின் ஆட்சியில் முடிவுக்கு வந்தது.

    புறநானூறு எனும் ஒரு பண்டைய தமிழ் இலக்கியத்தின் படி, பாண்டிய மன்னன் பஃறுளி ஆறு கடலிற் கலக்குமிடத்து மூந்நீர் விழா எடுத்தான் என்று கூறுகிறது.

    முதல் பிரளயம்(கிமு 5,550)

    பண்டைய தமிழ் இலக்கியங்களின்படி, முதல் தமிழ் சகாப்தத்தின் முடிவில், கடுங்கோன் மன்னனின் ஆட்சியின் போது, ​​அதாவது கிமு 5,550 இல் குமரிக்கண்டத்தை ஆழத்தில் மூழ்கடித்த ஒரு பேரழிவு பிரளயம் ஏற்பட்டது.

    முதல் பிரளயத்தில் பஃறுளி நதி, குமரி மலைத்தொடர், குமரி நதி மற்றும் தென் மதுரை ஆகியவை கடலுக்கு அடியில் மூழ்கின.

    இதேபோல் ஒரு பண்டைய பிரளயம், பல பண்டைய இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளது எ.கா. சுமேரிய ஆவணங்களில் கில்கேமேஷ் காவியம், ஆதியாகமம் பைபிளில் விவரிக்கப்பட்டுள்ள நோவாவின் பிரளயம் என்பவையாகும்.

    ஸ்ரதாதேவா மனு

    மகாவிஷ்ணுவின் அவதாரமான ஒரு பெரிய மீனால் இழுத்துச் செல்லப்பட்ட படகில் ஏறி பிரளயத்திலிருந்து தப்பிய திராவிட மன்னரான ஷ்ரதாதேவா மனுவின் கதையை மத்ஸ்ய புராணம் விவரிக்கிறது.

    பிரளயத்திற்குப் பிறகு, ஷ்ரதாதேவா மனுவின் படகு கரைக்கு வந்து மலைய மலையின் உச்சியில் அதாவது மேற்குத் தொடர்ச்சி மலையில் தரையிறங்கியது.

    ஸ்ரதாதேவா மனு-பாண்டியன்

    குமரிக்கண்டத்தை வெள்ளம் சூழ்ந்தபோது, ​​பாண்டியன் குடும்பத்தினர் படகில் ஏறி வெள்ளத்தில் இருந்து தப்பியிருக்கலாம்.

    அந்த படகு மலைய மலைகள் என்னும் மேற்கு தொடர்ச்சி மலையில் தரையிறங்கியிருக்கலாம். மீனவரின் முந்தைய கதை மத்ஸ்ய புராணத்திற்கு அடிப்படையாக இருக்கலாம். மீனவரின் வடநாட்டு உறவினர்கள் மீனா மற்றும் மத்ஸ்யா என்னும் பெயர்களால் அறியப்படுகிறார்கள்.

    கிமு 5550 இல் குமரிக்கண்டத்தை மூழ்கடித்த பிரளயம் ஆரம்பகால தமிழ் வரலாற்றில் கூறப்பட்ட இரண்டு பிரளயங்களில் முதன்மையானது.

    குமரிக்கண்டம்

    பாண்டிய இராச்சியத்தின் புனரமைப்பு (கிமு 5500)
    ________________________________________

    இரண்டாவது தமிழ் சங்கம்
    இடைச்சங்கம் (கிமு 5550 முதல் கிமு 1850 வரை)

    பாண்டிய மாநாடு அதன் புதிய தலைநகரான கபாடபுரத்தில், பாண்டிய மன்னர் வெண் தேர் செழியனால் மீண்டும் நிறுவப்பட்டது. இடைச்சங்கம் என்று அழைக்கப்படும் தமிழ் சங்கத்தின் இரண்டாவது அமர்வு கபாடபுரத்தில் கூட்டப்பட்டது.

    செம்புக்காலம்(கிமு 4500)

    இரண்டாவது தமிழ் சங்கம் மீன் கூடல் காலம் என்றும் அழைக்கப்பட்டது. பண்டைய பஃறுளி ஆற்றின் வடக்கே சுமார் 700 காதம் (1120 கி.மீ) மற்றும் குமரி நதி கழிமுகத்திற்கு தெற்கே குவாடம் அமைந்திருந்தது.

    பாண்டிய மாநாட்டின் இடைச்சங்க காலம் கிமு 5550 முதல் கிமு 1,850 வரை சுமார் 3700 ஆண்டுகள் நீடித்தது. முதல் மன்னர் வெண் தேர் செழியன், கடைசி பாண்டிய மன்னர் முடத்திருமாறன் ஆவார். அந்த காலகட்டத்தில் 59 பாண்டியன் மன்னர்கள் ஆட்சி செய்ததாக இறையனார் அகப்பொருள் கூறுகிறது.

    இரண்டாவது பிரளயம் (கிமு 1850)

    கிமு 1850 இல் இரண்டாம் தமிழ் சங்கத்தின் முடிவில் பாண்டிய தலைநகரம் கபாடபுரம் மற்றொரு பிரளயத்தால் அழிக்கப்பட்டது. இந்த பிரளயம் குவாடம் மற்றும் குமரிக்காண்டத்தின் மீதமுள்ள பகுதியை என்றென்றுமாக வெள்ளத்தில் மூழ்கடித்தது. இந்த பிரளயம் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் வீழ்ச்சியடைந்த காலத்திற்கு ஒத்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிக வீழ்ச்சிகிமு 1900 முதல் கிமு 1700 வரைபுள்ள காலகட்டத்திலாகும்.

    பாண்டிய இராச்சியத்தின் இடமாற்றம் (கிமு 1850)
    _________________________________________

    மூன்றாம் தமிழ் சங்கம்(கிமு 1850 முதல் கி.பி 1 வரை)

    கிமு 1850 இல் ஏற்பட்ட பிரளயத்திற்குப் பிறகு, பாண்டிய மாநாட்டின் தலைநகரம் மதுரைக்கு மாற்றப்பட்டு, அங்கு மூன்றாவது தமிழ் சங்கம் கூட்டப்பட்டது. 49 பாண்டிய மன்னர்களும், 449 பங்கேற்ற கவிஞர்களும் கொண்ட மூன்றாவது தமிழ் சங்கம் 1850 ஆண்டுகள் நீடித்தது.

    கொற்கை மற்றும் தென்காசி இரண்டாம் தலைநகரங்களாக இருந்தன. தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருந்த, கொற்கை பாண்டியர்களின் பண்டைய தலைநகரம் ஆயிருந்தது. மலைய மலைகளுக்கு அருகிலுள்ள மற்றொரு பண்டைய பாண்டிய தலைநகரம் தென்காசி. இலங்கை மிகவும் பழங்காலத்திலிருந்தே பாண்டியர்களால் ஆளப்பட்டது. ஸ்ரீலங்காவின் பண்டைய பெயர் தாம்பபாணி, தாமிரபரணி நதியின்பெயரிலிருந்து வந்தது.

    மூன்றாவது தமிழ் சங்கம் முடத்திருமாறன் மன்னரின் ஆட்சியில் தொடங்கி, உக்கிரப்பெருவழுதி(கிமு 42 முதல் கி.பி 1 வரை) மன்னனின் ஆட்சியுடன் முடிந்தது என்று சிலப்பதிகாரம் என்ற காவியத்தில் கூறப்பட்டுள்ளது.

    இரும்பு யுகம் (கிமு 1300)

    கி.மு 1850 ல் பிரளயத்திற்குப் பிறகு தலைநகரம்கபாடபுரம் நவீன மதுரைக்கு மாற்றப்பட்டிருந்தது. கபாடபுரம் கிமு ஆறாம் நூற்றாண்டு வரை வட இந்திய காவியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அது மீண்டும் கட்டப்பட்டது என்று அறிகிறோம்.

    ராமாயணத்தில் கபாடபுரம்

    இராமாயணம், கிசுகிந்தா காண்டம் (4-41-18), சீதையை நோக்கி தென்திசையில் தேடிச்சேல்லும் வானரப்படைப்பிரிவிடம் சுக்ரீவன் கூறியது,நீங்கள் தென்திசை நோக்கிச் செல்லும் போது தங்கம், முத்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மதில்களை கொண்ட ஒரு நகரத்தை காண்பீர்கள்அந்த பேரரசான பாண்டியனின் கபாடபுரத்திலும் சீதையை தேடிப்பாருங்கள். ராமாயணம் கபாடபுரத்தை கவாடம் என்று குறிப்பிடுகிறது.

    குமரிக்கண்டம்
    _________________________________________

    குமரிக்கண்டத்தின் இருப்பிடம்

    பாரம்பரியமாக கன்னியாகுமரிக்கு தெற்கே ஒரு பெரிய நிலப்பரப்பு வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தது என்றும் அது ஒரு பிரளயத்தால் அழிக்கப்பட்டது என்றும் கருதப்பட்டது. அந்த நிலப்பரப்பு நிச்சயமாக ஸ்ரீலங்காவையும் சேர்த்திருக்கும்.

    ஸ்ரீலங்காவில்
    கொமரி

    கொமரி என்பது இலங்கையின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள ஒரு இடமாகும். இது கொமரி காயலை ஒட்டிய ஒரு மெல்லிய நிலப்பரப்பு ஆகும். கடலுக்குள் கொமரியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில், கொமரி முகடுகள் என்று அழைக்கப்படும் மூழ்கிய மணல் முகடுகள் உள்ளன. கொமரியா என்று அழைக்கப்படும் ஒரு இடம் இன்னும் உள்நாட்டில் உள்ளது.

    ஸ்ரீலங்காவில்
    மதுரா

    உள்நாட்டில் கொமரிக்கு மேற்கே சுமார் 140 கி.மீ தொலைவில், மதுரா ஓயா தேசிய பூங்காவிற்கு அருகில் மதுரா என்ற இடம் உள்ளது. மதுரு ஓயா என்ற நதி அங்கிருந்து கொமரிக்கு வடக்கே வடக்கு மத்திய மாகாணத்திற்குள் பாய்கிறது.

    ஸ்ரீலங்காவில்
    மஹாவெலி கங்கா

    மஹாபலியின் பெயரிடப்பட்ட மகாவெலி கங்கை என்ற நதி மதுரு ஓயாவின் வடக்கே பாய்கிறது. மகாபலி தமிழ் வில்லவர் மற்றும் அவர்களின் வடக்கு உறவினர்களான பாணர் ஆகியோரின் முன்னோடியாக கருதப்படுகிறார். வில்லவர்கள்வழிவந்த பண்டைய பாண்டியர்களின் ஆட்சியின் போது இந்த நதிக்கு பெயரிடப்பட்டிருக்கலாம்.

    இந்தோனேசியா

    ஜாவா தீவின் வடக்கில் மதுரா என்ற தீவு உள்ளது. ஜாவா தீவில் சுரபயாவுக்கு அருகில் கொமரி என்ற இடம் உள்ளது. மதுரா தீவுவாசிகள் நீண்ட வாள்களை எடுத்துச் செல்கிறார்கள். வாள்களின் முனை முன்னோக்கி வளைந்திருக்கும். மதுரா தீவுக்கு பாண்டியர்களுடன் தொடர்பு இருக்கலாம்.

    லெமூரியா

    லெமூர் புதைபடிவங்கள் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவில் காணப்படுகின்றன, ஆனால் ஆப்பிரிக்காவிலோ அல்லது அரேபியாவிலோ காணப்படவில்லை.1864 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் விலங்கியல் நிபுணர் பிலிப் ஸ்க்லேட்டர், லெமுரியா என்ற மீப்பெருங்கண்டம் கடந்த காலத்தில், இந்தியப் பெருங்கடலில் இருந்ததாகக் கருதினார். லெமூரியா என்று அழைக்கப்படும் ஒரு பெரிய நிலப்பரப்பு மடகாஸ்கரையும் இந்தியாவையும் இணைத்ததாகவும் நம்பப்பட்டது. கி.பி 1912 இல் கண்டப்பெயர்ச்சி கோட்பாடு தோன்றிய பின்னர் லெமூரியா கோட்பாடு பெரும்பாலும் அறிவியல் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

    குமரி வரம்பு

    1964 ஆம் ஆண்டில் கேப் கொமொரினுக்கு தெற்கே கடற்பரப்பில் இருந்து ஒரு கிலோமீட்டர் உயரமுள்ள ஒரு கடல் கோடு கண்டுபிடிக்கப்பட்டது. கன்னியாகுமாரிக்கு அருகாமையில் இருப்பதால் இதற்கு கொமொரின் ரிட்ஜ் என்று பெயரிடப்பட்டது.

    இலங்கைக்கு மேற்கே இந்தியப் பெருங்கடலில் கன்னியாகுமரிக்கு தெற்கே 200 கி.மீ தொலைவில் இந்த கடற்கோடு அமைந்துள்ளது. இதன் பரிமாணங்கள் வடக்கு-தெற்கில் 500 கி.மீ நீளமும் கிழக்கு-மேற்கில் 150 கி.மீ அகலமும் கொண்டவை..

    கொமோரின் ரிட்ஜ் NNW இலிருந்து SSE திசையை நோக்கி அட்சரேகைகள் 1.5 ° N மற்றும் 6.5 ° N க்கு இடையில் நீண்டுள்ளது. கடல் தளத்திலிருந்து கடலின் சராசரி ஆழம் 2 முதல் 4.2 கி.மீ ஆகும், கொமரின் ரிட்ஜில் கடலின் குறைந்தபட்ச ஆழம் 1 கி.மீ ஆகும்.

    வடக்கு எல்லையில், கொமொரின் ரிட்ஜ் கன்னியாகுமரிக்கு தெற்கே உள்ள கண்டத் திட்டுடன் இணைகிறது. கொமரின் ரிட்ஜ் குமரிகண்டத்தின் எச்சமாக இருக்கக்கூடும். ஆனால் மூன்று கிலோமீட்டர் ஆழத்தில் நீருக்கடியில் ஒரு நிலத்தை மூழ்கடிக்கும் பேரழிவு என்ன என்பது தெரியவில்லை.

    புவி வெப்பமடைதல் காரணம் துருவ பனிக்கட்டி உருகுவதால், கடல் மட்டம் உயர்வது ஒரு காரணமாக இருக்கலாம். இந்திய புவித்தட்டு யூரேசிய புவித்தட்டுடன் மோதியபோது, ​​அதன் தெற்கு விளிம்புகீழ்நோக்கி சாய்ந்து குமரிக்கண்டம் மூழ்கியதா?
    அல்லது ஒரு பண்டைய விண்கல் பொழிவு காரணமாக, நிலம் வெடித்து சிதறியிருக்கலாம்.

    முடிவுரை

    குமரிகண்டம் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

    என்றாலும்

    இது திராவிட மக்களின் தென்னிந்திய அட்லாண்டிஸ் ஆகும்.

    .

    Reply
  26. Vil

    இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்

    பல்வேறு வில்லவர் துணைக்குழுக்கள் இடைக்காலத்தில் இலங்கைக்கு இடம்பெயர்ந்தனர்.
    அவர்கள்

    1)வில்லவர் அரசகுலம்
    யாழ்பாணம் கலிங்க வில்லவராயர் மன்னர்கள்
    கண்டியின் கலிங்க வில்லவர் மன்னர்கள்
    கோட்டே இராச்சியத்தின் அழகக்கோனாரா
    (வஞ்சிபுரா என்ற கொல்லத்திலிருந்து போயவர்)
    2)பணிக்கர் (பணிக்கனார் குலம்). பணிக்க நாடான்களை ஒத்த தற்காப்பு கலை பயின்ற பிரபுக்கள்.
    கோட்டே மன்னர் செண்பகப்பெருமாள் பணிக்கர் குலத்தைச் சேர்ந்தவர்.
    3)நாடார் நிலவுடைமை குலத்தவர்.
    4) சாண்டார் எண்ணெய் உற்பத்தியாளர்கள்
    5) சான்றார்கள்
    கோட்டைச்சான்றார், யானைப் பயிற்சியாளர்கள் யானைக்காரச் சான்றார்,
    கயிற்றுச்சான்றார் என்ற கயிறு தயாரிப்பாளர்கள்
    6) சாணார் யாழ்பாணத்தில் தென்னை மரங்களையும் நிலங்களையும் வைத்திருந்தனர், அதே சமயம் மட்டக்களப்பு சாணார்கள் வெள்ளாளரின் 18 சிறைகளில் அடங்குவர், நிலவுடைமை சூத்திரர்கள் அதாவது கலிங்க வேளாளர்களின் கீழ் பணிபுரிந்த அடிமைகளாவர் மட்டகளப்பு சாணார்கள்.

    இவர்கள் அனைவரும் இலங்கை வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    தமிழ் வில்லவர் ஆட்சியாளர்கள்

    தமிழ் வில்லவர் சேர மன்னர்கள் வில்லவர் கோன், மாகோதை நாடாள்வார், குலசேகரன் மற்றும் திருப்பாப்பு என அழைக்கப்பட்டனர். பணிக்கர்கள் தற்காப்புக் கலைப் பயிற்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் இராணுவத்திற்கு பயிற்சி அளித்தனர் மற்றும் சில நூறு வீரர்களை ஒரு போர்க் கூடத்தின் கீழ் அதாவது படைவீடு வைத்திருந்தனர். யானைகளைப் போருக்குப் பயிற்றுவிப்பதும் பணிக்கர்களால் செய்யப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த தமிழ் பணிக்கன்கள் பதினான்காம் முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை இலங்கைப் படைகளில் ஆதிக்கம் செலுத்தினர்.

    .
    கர்நாடகாவிற்கு நேபாள குடியேற்றம்

    துளுநாடு என்று அழைக்கப்படும் கடலோர கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களால் கேரளா ஆக்கிரமிக்கப்பட்டது. துளுநாடு மக்கள் கிபி 345 இல் கடம்ப மன்னன் மயூர வர்மாவின் ஆட்சியின் போது உத்தர பாஞ்சாலாவில் (பண்டைய நேபாளம்) அஹிச்சத்ராவிலிருந்து கொண்டு வரப்பட்ட நாகர்களுடன் கலந்த உள்ளூர் பானணர்களின் கலவையாகும். மயூரவர்மா நாகர்களை கர்நாடகாவின் கடலோரப் பகுதியில் குடியேற்றினார்.

    அரேபியர்களின் எழுச்சி

    1100 களில் அரேபியர்கள் ஒரு பெரிய கடல் சக்தியாக மாறினர். அரேபியர்கள் மலபாரில் ஒரு பெரிய காலனியை நிறுவ விரும்பினர். அரேபியர்கள் பாணப்பெருமாள் என்ற துளு இளவரசருடன் கூட்டணி வைத்து, கேரளப் படையெடுப்பிற்கு உதவுவதாக உறுதியளித்தனர். பதிலுக்கு பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று நிபந்தனை வைத்தனர்

    அரேபியர்கள் பாணப்பெருமாள் என்ற துளு இளவரசருடன் கூட்டணி வைத்து கிபி 1120 இல் கேரளா மீது படையெடுத்தனர்

    துளு-நேபாள குலங்களால் கேரளாவின் ஆக்கிரமிப்பு

    துளு-நேபாள கலாச்சாரம் மற்றும் மொழி கொண்ட துளுநாட்டின் பாண-நாக மக்களால் கேரளா ஆக்கிரமிக்கப்பட்டது. துளு பன்ட் சமூகத்தின் நாயரா, மேனவா, குறுபா மற்றும் சாமந்தா துணைக்குழுக்கள் வடக்கு கேரளாவின் புதிய ஆட்சியாளர்களாக ஆனார்கள். தமிழ் குலசேகர வம்சத்தின் சாம்ராஜ்யமாக இருந்த மலபார் ஒரு தாய்வழி துளு குலசேகர வம்சத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. பாணப்பெருமாள் கண்ணூரில் தனது தலைநகரை நிறுவினார். துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் ஆலுபா பாண்டியன் இராச்சியத்தின் மன்னர் கவி அலுப்பேந்திராவின் சகோதரர். கி.பி 1120 வாக்கில் படைமலை நாயர் தலைமையில் ஒரு பெரிய 350000 பேருள்ள நாயர் படையுடன் பாணப்பெருமாள் கேரளாவைத் தாக்கினார்.

    கோலத்திரி ராஜ்யம்

    பாணப்பெருமாள் தனது மகன் உதயவர்மன் கோலத்திரியை முதல் மன்னனாகக் கொண்டு கண்ணூரில் வளர்பட்டினத்தில் ஒரு துளு சாம்ராஜ்யத்தை நிறுவினார். பாணப்பெருமாள் அரேபியர்களின் கூட்டாளியாவார். பாணப்பெருமாள் படைமலை நாயரை தூக்கிலிட்டபோது அவரது துளு-நேபாள நாயர் இராணுவத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்திற்கு மாறி அரேபியா சென்றார். துளு கோலத்திரி ராஜ்யம் அரேபியர்கள் மற்றும் டெல்லியின் துருக்கிய ஆட்சியாளர்களுடன் நட்பாக இருந்தது. கி.பி 1250 வாக்கில் கோலத்திரி ராஜ்யம் பாண்டியப் பேரரசின் அடிமை நாடாக மாறியது.

    ஆனால் 1311 ஆம் ஆண்டு தமிழ் இராச்சியங்கள் வீழ்ச்சியடைந்த பின்னர், மாலிக் காஃபூரால் துளு கோலத்திரி இராச்சியத்திற்கு கேரளாவின் மேலாதிக்கம் வழங்கப்பட்டது. நம்பூதிரிகள் என்று அழைக்கப்படும் துளுவ பிராமணர்கள் கேரளாவின் நிலப்பிரபுத்துவ வர்க்கம் ஆனார்கள்.
    இதனால் கி.பி 1333 இல் கேரளாவில் தமிழ் வில்லவர் ஆட்சி முடிவுக்கு வந்தது.. அதன் பிறகு நேபாள நாயர்களின் இராணுவத்தின் உதவியுடன் துளு-நேபாளி தாய்வழி மன்னர்கள் கேரளாவை ஆண்டனர். இதைத் தொடர்ந்து வில்லவர்கள் பெருமளவில் இலங்கைக்கு இடம்பெயர்ந்தனர்.

    இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்

    டெல்லி சுல்தானகத்தின் படையெடுப்பு

    1311 ஆம் ஆண்டில் பாண்டிய இராச்சியத்தின் டெல்லி சுல்தான்களின் தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து தமிழ் சாம்ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன. டெல்லி சுல்தானகத்தின் துருக்கியப் படைகளால் வில்லவர் குலங்கள் படுகொலை செய்யப்பட்டன. பல வில்லவர் குடும்பங்கள் செங்கோட்டை அருகே சாணார் மலையில் தஞ்சம் புகுந்தன. மேலும் பல வில்லவர் பிரபுக் குடும்பங்கள் இலங்கைக்கு இடம் பெயர்ந்தன.

    இலங்கைக்கு வில்லவர்களின் இடம்பெயர்வு

    பதினான்காம் நூற்றாண்டில் இதுவரை கேரளா மற்றும் தமிழகத்தை ஆண்ட பல வில்லவர் துணைக்குழுக்கள் இலங்கைக்கு சென்று சிங்கள ராஜ்ஜியங்களில் சேர சென்றனர். வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், நம்பி, பணிக்கர், பணிக்கன் குலசேகரன் போன்ற பட்டங்களை கொண்ட வில்லவர் இலங்கை முழுவதும் தோன்றினார். வில்லவர் சிங்களப் பிரபுத்துவத்துடன் மட்டுமல்ல, இனரீதியாக வேறுபட்ட இலங்கைத் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுடன் கலந்தனர்.

    அழகக்கோனாரா

    அழகக்கோனாரா, அழகக்கோன், அழகேஸ்வரா என்றும் அழைக்கப்படுபவர், கேரளாவிலுள்ள வஞ்சிபுராவில் அதாவது கொல்லத்திலிருந்து இலங்கையில் உள்ள கோட்டே ராஜ்ஜியத்திற்கு குடிபெயர்ந்தார். கிபி 1102 வரை வஞ்சிபுரா சேரரின் தலைநகரான கொடுங்கல்லூராக (மாகோதை/வஞ்சி) இருந்தது. கிபி 1102 இல் சேர தலைநகர் கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. கொல்லத்தின் மற்ற பெயர்கள் தென் வஞ்சி மற்றும் கோளம்பம் என்பதாகும். கிபி 1102 முதல் கிபி 1333 வரை வில்லவர்களின் சேராய் வம்சத்தினர் கொல்லத்தை ஆண்டனர். ஆனால் 1333 க்குப் பிறகு கொல்லத்தில் துளு-நேபாளி ஆட்சி நிறுவப்பட்டதும் வில்லவர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர்.

    அழககோன் ஆரம்பத்தில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டார் ஆனால் பின்னர் மத்திய இலங்கையில் உள்ள கம்போலா-கம்பளை இராச்சியத்தில் (கி.பி. 1341-1408) சேர்ந்தார். வட இலங்கையின் தமிழ் ஆட்சியாளரான வில்லவராயர் வம்சம் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தின் ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தை தோற்கடிக்க உதவியதால் அழககோன் குடும்பம் கோட்டே அரசனை விட சக்திவாய்ந்ததாக மாறியது. ஆர்ய சக்ரவர்த்தி வம்சம் கி.பி 1215 இல் கங்கை ஆரியர் என்ற கலிங்க மாகோனால் நிறுவப்பட்ட கலிங்க பாண வம்சமாகும். ஆர்ய சக்ரவர்த்தி வம்சம் பின்னர் பாண்டிய வம்சத்தின் வில்லவராயர்களால் இணைக்கப்பட்டது. அழககோனாரா மூன்றாம் விக்ரமபாகுவின் அமைச்சராகப் பணியாற்றினார்.

    வில்லவர்களால் நிறுவப்பட்ட கொழும்பு கோட்டை

    கேலனி ஆற்றுக்கு தெற்கே உள்ள சதுப்பு நிலப்பகுதியில் அழககோனாரா ஒரு கோட்டையை கட்டினார். கோட்டைக்கு கோட்டே அல்லது ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே என்று பெயரிடப்பட்டது. தமிழ்ச் சேராய் வம்சத்தின் (1102 முதல் 1314 வரை) கடைசி தமிழ் வில்லவர் வம்சத்தின் கடைசி தலைநகராக இருந்த கோளம்பத்தின் பெயரால் சுற்றியுள்ள நகரம் கோளம்போ- கொழும்பு என்று பெயரிடப்பட்டது. அழககோனாரா குடும்பத்தைச் சேர்ந்த வீர அழகேஸ்வரர் இரண்டாம் வீர பாகு (1391-1397) மன்னரை பதவி நீக்கம் செய்து கம்பளை நாட்டின் அரசராக ஆறாம் விஜயபாகு (கி.பி. 1397-1411) என்ற பட்டத்துடன் ஆனார்.

    மிங்-கோட்டே போர்

    கோட்டே வம்சத்தை அழககோனாரா குடும்பத்தினர் அபகரித்ததை மிங் வம்சத்தின் சீனத் தூதுவர் ஜெங் ஹே விரும்பவில்லை. மிங் சீனர்களுக்கும் கோட்டே இராச்சியத்தின் மன்னர் வீர அழகேஸ்வரருக்கும் இடையே ஏற்பட்ட போரில் (மிங்-கோட்டே போர்) வீர அழகேஸ்வரன் (ஆறாம் விஜயபாகு) தோற்கடிக்கப்பட்டு, சிறைபிடிக்கப்பட்ட அவர் சீனாவுக்குக் கொண்டு செல்லப்பட்டார். சீனர்களால் ஆதரிக்கப்பட்ட முந்தைய சிங்கள வம்சத்தைச் சேர்ந்த ஆறாம் பராக்கிரமபாகு (1412-1467) கோட்டேயின் மன்னரானார். கோட்டே இராச்சியம் 1412 முதல் 1597 வரை நீடித்தது. ஆனால் கோட்டையைக் கட்டிய அழககோனாரா குடும்பம் மீண்டும் தங்கள் நிலையைப் பெறவில்லை. தமிழ் – மலையாளி அழககோன் கட்டிய கொழும்பு – கோட்டே நகரம் இலங்கையின் தலைநகராக இன்றும் நிலைத்து நிற்கிறது.

    இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்

    கோட்டே இராச்சியம்

    கோட்டேயின் ஆறாம் பராக்கிரமபாகு (1412-1467) கோட்டேயை ஆண்டபோது, ​​கேரளாவிலிருந்து அதிகமான தமிழ் பணிக்கன் வீரர்கள் வந்தனர். கோட்டே இராச்சியத்தில் யானைப் பயிற்சியாளராகச் சேர்ந்த தமிழ்ப் பணிக்கன் சதாசிவப்பெருமாள் தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கினார். சதாசிவப்பெருமாள் பதவியில் உயர்ந்து சிங்கள அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். சதாசிவப்பெருமாளுக்கு
    செண்பகப் பெருமாள் (சிங்களத்தில் சப்புமால் குமரய்யா) மற்றும் ஜெயவீரன் (அம்புலகுலா குமரய்யா) என இரண்டு மகன்கள் இருந்தனர்.

    ஆண் குழந்தை இல்லாத கோட்டே அரசர் ஆறாம் பராக்கிரமபாகு செண்பகப்பெருமாளையும் அவரது சகோதரரையும் தனக்கு வாரிசாக ஏற்றுக்கொண்டார். ஆனால் அரசன் ஆறாம் பராக்கிரமபாகுவின் மகளுக்கு ஒரு ஆண் மகன் பிறந்தபோது, ​​அந்த பையன் ஜெயபாகு தனக்குப் பிறகு அரசனாக வர வேண்டும் என்று அவர் விரும்பினானர். ஆறாம் பராக்கிரமபாகு மன்னன் செண்பகப்பெருமாளிடம் வலிமைமிக்க ஆரியச்சக்கரவர்த்தி ஆட்சி செய்த யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது படையெடுக்கச் சொன்னார். செண்பகப்பெருமாள் ஆரியச்சக்கரவர்த்தி கனகசூரியனை சிங்களப் படைவீரர்களையும், கேரளாவைச் சேர்ந்த பணிக்கன்கள் என்ற வீரர்களையும் கொண்டு தாக்கினார். கனகசூரியன் படையில் தமிழ் பணிக்கன்கள், கொண்டைக்காரத் தமிழர்கள், ஈட்டிக்காரர்கள் மற்றும் வடக்கர் ஆகியோர் இருந்தனர். செண்பகப்பெருமாள் கனகசூரிய சிங்கையாரியனைத் தோற்கடித்தார். கனக சூரியன் கி.பி 1450 இல் இந்தியாவிற்கு தப்பி ஓடினார்.

    செண்பகப்பெருமாள் ஆறாம் பராக்கிரமபாகுவால் ஆரியவேட்டையாடும் பெருமாள் என்ற பட்டம் வழங்கப்பட்டு யாழ்ப்பாண இராச்சியம் என்றழைக்கப்படும் யாழ்பாணத்தின் மன்னராக ஆக்கப்பட்டார். செண்பகப்பெருமாள் யாழ்ப்பாண இராச்சியத்தை 17 ஆண்டுகள் (1450 முதல் 1467 வரை) ஆண்டார். கோட்டேயின் ஆறாம் பராக்கிரமபாகு 1467 ஆம் ஆண்டு தனது மகள்களின் மகனான இரண்டாம் ஜெயபாகுவிற்கு கோட்டேயில் முடிசூட்டப்பட்ட பின்னர் இறந்தார். இரண்டாம் ஜெயபாகு (1467-1472) சிறிது காலம் ஆட்சி செய்தார். செண்பகப்பெருமாள் யாழ்ப்பாண இராச்சியத்திலிருந்து திரும்பி வந்து 1472 இல் தனது வளர்ப்புத் தந்தையின் பேரன் இரண்டாம் ஜெயபாகுவைக் கொன்றார். செண்பகப்பெருமாள் 1472 இல் கோட்டேயின் சிம்மாசனத்தில் ஏறினார்.

    யாழ்ப்பாண இராச்சியம்

    யாழ்ப்பாண இராச்சியம் (1215-1624) சோழர்களால் நடப்பட்ட ராமநாட்டின் பாண ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய கலிங்க ஆக்கிரமிப்பாளரான கலிங்க மாகோனால் நிறுவப்பட்டது. கங்கைப் பிள்ளை குலசேகர வாணாதிராயர் என்ற கலிங்க நாட்டின் பாணர்கள் 12 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் ராமநாட்டின் ஆட்சியாளர்களாக நிறுவப்பட்டன. கங்கை வாணாதிராயர் ராஜ்யம் கேரளாவில் உள்ள மாவேலிக்கரை மற்றும் காஞ்சிரப்பள்ளியை உள்ளடக்கியது, மேலும் இது கேரள சிம்ஹ வளநாடு என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் ஏராளமான வாணாதிராயர்கள் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்து தமிழ்நாட்டின் நாகர்களின் பிரபுத்துவம் ஆனார்கள். சேதுபதியின் முன்னோர்கள் கலிங்க வாணாதிராயர் ஆவர். கலிங்க மாகோன் மற்றும் சேதுபதிகள் இருவரும் கலிங்க வாணாதிராயர் பிரிவைச் சேர்ந்தவர்கள்

    சோழர்களின் ஆட்சியின் கீழ் வாணாதிராயர்கள் தங்கள் கொடிகளில் மீன் மற்றும் புலி முத்திரையைப் பயன்படுத்தினர். ஆனால் அவர்கள் சுதந்திரம் அடைந்ததும் பாணர்களின் காளை அல்லது ஹனுமான் அடையாளத்தை தங்கள் கொடிகளில் பயன்படுத்தினார்கள். கலிங்க மாகோன் யாழ்ப்பாணத்தின் ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தை நிறுவினார்.

    கலிங்க மாகோன்

    கலிங்க பாண வம்சத்தைச் சேர்ந்த கலிங்க மாகோன் தனது கொடூரம் மற்றும் புத்த விகாரைகளை அழித்ததற்காக அறியப்பட்டார். இலங்கையில் பொலன்னறுவை இராச்சியத்தை ஆண்ட இரண்டாம் பராக்கிரம பாண்டியனை கலிங்க மாகோன் தோற்கடித்து, அவரைக் கொல்லும் முன் அவரைக் குருடாக்கினார். இரண்டாம் பராக்கிரம பாண்டியன் சோழர்களால் தூக்கிலிடப்பட்ட மதுரையைச் சேர்ந்த முதலாம் பராக்கிரம பாண்டியனின் பேரன் ஆவார்.

    Reply
  27. Vil

    இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்

    இரண்டாம் பராக்கிரம பாண்டியன்

    பாண்டிய அரியணையை இழந்த இரண்டாம் பராக்கிரம பாண்டியன் 1212 இல் பொலன்னறுவை இராச்சியத்தின் மீது படையெடுத்து அதன் ஆட்சியைக் கைப்பற்றி அதன் ஆட்சியாளரானார். அவர் பொலன்னறுவையின் பாண்டு பராக்கிரமபாகு என்றும் அழைக்கப்பட்டார். இரண்டாம் பராக்கிரம பாண்டியன் கலிங்க மாகோனிடமிருந்து அச்சுறுத்தலை எதிர்கொண்டான், பாண்டிய வீரர்கள் தங்கள் தலையில் மண் மற்றும் கற்களை சுமந்து கொண்டு எதிரிகளின் தாக்குதலுக்கு எதிராக கோட்டைகளை கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மன்னனைப் போலவே க்ஷத்திரிய வம்சாவளியைச் சேர்ந்த பாண்டிய வீரர்களும் பாண்டிய மன்னனால் அவமானப்படுத்தப்பட்டனர். பாண்டிய வீரர்களின் பார்வையில் எழுதப்பட்ட இக்கதை வலங்கைமலை என்ற நூலாக எழுதப்பட்டுள்ளது. பொலன்னறுவை இராச்சியத்தில் கி.பி.1213 முதல் கி.பி.1215 வரை வில்லவ நாடார் வீரர்கள் நடத்திய போராட்டங்களை இந்நூல் விவரிக்கிறது.

    யாழ்பாணத்தில் பாண்டியன் மேலாதிக்கம்

    1258 இல் யாழ்ப்பாண இராச்சியம் பாண்டிய இராச்சியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. பாண்டிய இராச்சியத்தின் வில்லவருடன் கலந்து ஆரிய சக்கரவர்த்தி வம்சம் வில்லவராயர் வம்சம் என்று அழைக்கப்படும் தமிழ் வம்சமாக மாறியது. ஆர்யச்சக்கரவர்த்தி வம்சம் என்று அழைக்கப்படும் வில்லவராயர் வம்சம் கி.பி 1620 வரை போர்த்துகீசியர்களின் கீழ் ஆட்சி செய்தது.

    மட்டக்களப்பு மான்மியம்

    மட்டக்களப்பு என்பது இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள கண்டிய மன்னர்களால் ஆளப்பட்ட ஒரு மாகாணமாகும். மட்டக்களப்பு மான்மியம் இந்த இராச்சியத்தில் உள்ள வில்லவர் துணைக்குழுக்களான வில்லவர், பணிக்கர், நாடார்கள் மற்றும் சாணார்கள் பற்றி குறிப்பிடுகிறது

    மட்டக்களப்பு மான்மியம் கண்டி மன்னர் முதலாம் விமலதர்மசூரியாவின் (1592-1604) காலத்தில் எழுதப்பட்டது. மன்னர் முதலாம் விமலதர்மசூரியர், போர்த்துகீசியரால் கத்தோலிக்க கிறித்தவ மதத்திற்கு மாறிய போதிலும், அவர் போர்த்துகீசிய ஆதிக்கத்தை எதிர்த்தார். கண்டி மன்னர் கலிங்க மற்றும் வில்லவர் குலங்களின் கலவையான கலிங்கவில்லவ குலத்தைச் சேர்ந்தவர்.

    கலிங்கவில்லவ தனஞ்செறி படையாண்ட வரசர்கள் (மட்டக்களப்பு மான்மியம்).

    முற்குகர்

    முற்குஹர் என்ற முக்குலத்தோர் என்பவர்கள் கங்கை நதிக்கரையில் இருந்து இடம்பெயர்ந்த புராண குகன் குலத்தின் வடக்கு நாகர்கள் ஆவர். முற்குஹர் சிங்கர், வங்கர் மற்றும் கலிங்கர் ஆகிய மூன்று குஹன் குலங்களிலிருந்து வந்தவர்கள். முக்குலத்தோர் என்ற முற்குஹர் கலிங்கன்-சிங்களப் பிரபுத்துவத்தின் மூதாதையர்களாவர். மட்டக்களப்பு மான்மியத்தின் படி தமிழ் மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர்களும் இலங்கையின் முக்குலத்தோர் என்ற முற்குஹரிடமிருந்து வந்தவர்கள்.
    முற்குஹர் பரம்பரையின் கலிங்க மன்னர்கள் சேர பாண்டிய வம்சத்தின் வில்லவருடன் கலந்தனர். அவர்கள் கலிங்க வில்லவர் என்று அழைக்கப்பட்டனர். பணிக்கர் அல்லது பணிக்கநாடான் வில்லவர் ராஜ்ஜியங்களில் போர் வீடுகளை அதாவது படை வீடுகளை பராமரித்த தற்காப்பு கலை பயிற்சியாளர்களாவர். தமிழ் பணிக்கர் அல்லது பணிக்கனார் குலம் கலிங்கன் பிரபுத்துவத்திற்கு அடுத்த படிநிலையில் இருந்தது.

    முற்குஹரின் ஏழு குலங்கள் (கண்டி இராச்சியத்தின் கலிங்க பிரபுத்துவம்)

    1) கலிங்கப் அரச வம்சத்துடன் கலந்த தமிழ் வில்லவர் கலிங்க வில்லவன் என்று அழைக்கப்பட்டனர்.
    2)பணிக்கர் (வில்லவர் துணைக்குழு) பணிக்கனார் குலம் என அழைக்கப்படும் இராணுவத் தளபதிகளாக பணியாற்றினார்.
    3) கலிங்க (தனஞ்சயன் வம்சம்) பாண வம்சம்
    4)மாளவன் (மாளவ ராஜ்ஜியம் யாதவ அரசர்களால் ஆளப்பட்டது. வரலாற்று மால்வா பிராந்தியம் மேற்கு மத்திய பிரதேச  மற்றும் தென்கிழக்கு ராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கியது)
    5)சங்கு பயத்தன கச்சிலாக்குடி (இலங்கையின் மேற்கு கடற்கரை முற்குகர்) நாக குலங்கள்
    6)குஹன் (சரயு உத்தரப்பிரதேச நதிக்கரையில் இருந்து வந்த குஹனின் வழித்தோன்றல்கள்) நாக குலங்கள்
    7)கண்டன் தண்டவானமுண்டன் (கண்ட கோபாலன், பாண ராஜ்ஜியத்தின் பாணர்கள், ஆந்திராவில் வில்லவரின் வடக்கு உறவினர்கள்). பாண வம்சம்

    முக்குகர் வன்னிமை

    சீர்தங்கு வில்லவரும் பணிக்கனாரும் சிறந்த சட்டிலான் தனஞ்சயன்றான் கார்தங்கு மாளவன் சங்குபயத்தன கச்சிலாகுடி முற்குகரினமேழேகான் வார்தங்கு குகன் வாளரசகண்டன் வளர்மாசுகரத்தவன் போர்வீர கண்டன்பார்தங்கு தண்டவாணமுண்டன் பழமைசெறி
    (மட்டக்களப்பு மான்மியம்)

    இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்

    பணிக்கர்

    பணிக்கர் தமிழ் வில்லவரின் துணைக்குழு பிரபுக்கள், கேரளாவில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் கண்டி மன்னர்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தனர். தற்காப்புக் கலைப் பயிற்றுவிப்பாளர்களாகவும், யானைகளைப் போருக்குப் பயிற்றுவிப்பவர்களாகவும் பணிக்கர்களே இருந்தனர்.

    பணிக்கண் குலத்தோர்க்கு உற்றபுகழ் மேவ உங்களுக்கே முன்னீடு ஈந்தேனிலங்கை எங்குமுயர்ந்தோங்க ஆய்ந்து பணி செய்கென் றகல மன்னனப் பொழுது பதினெண் வரிசை யொடு பத்தும் பதியுடனேமதி வெண்ணொளி பரப்ப மாயோன் மதமோங்க கண்டோர் களிகூரக் காசினியோர் கொண்டாட என்றும் பாசிதமாயிப்பதியைப் பெற்றததினால் ஆவினங்கள் வாழ அறமுயர்ந்து சாவி எழப்பாவாணர் பாடப் பல்லுயிரெல்லாம் வாழ்க மாதத்தில் மூன்று மழை மட்டுநகர் பெய்துவர என்றார் பணிக்கர் குலத்ததிப னேந்தலிடம் கண்டறிந்து மாயவன்றன் கருணைதனை யுண்மையென்று விமலதரு மனென்னும் வேந்தனக மகிழ்ந்து கமலவிழிக்கண்ணன் கருணை தங்கு மிப்பதிக்கு வேண்டும் வயல் நிலமும் வெள்ளிக் களஞ்சியமும் தூண்டு திகிரிதந்தம் சோதியெழயீந்த மன்னன் கண்டி நகர் சென்றான்
    (மட்டக்களப்பு மான்மியம்)

    வில்லவர்கள் அரச கலிங்கன் சாதி மற்றும் கலிங்கன் உயர்குடியினருடன் கலந்திருந்தாலும், பணிக்கர்கள் மட்டக்களப்பு இராச்சியத்தின் தற்காப்பு பிரபுக்களாக இருந்தனர்.

    பணிக்கர்களின் சிறப்புரிமைகள்

    எதிர்நின்ற பணிக்கர் குலம் இவ்வரிசை செய்யென்றுமிடது வலமாக வரவும் எஞ்ஞான்று காலமும் உழவுதொழில் புரியவும் நல்தானமீந்து வரவும் இன்பமுறுமிருது வதுவை கொண்டாட்டமுயரவுமி ன்றென்று மேற்றுவரவும்

    பதினேழு அடிமை குலங்கள் கலிங்க படையாட்சி, பணிக்கனார் மற்றும் உலகிபோடி (முற்குகர்) ஆகியோருக்கு சேவை செய்தனர்.

    காலங்ககுல படையாட்சிகுலம், பணிக்கனார் குலம்,உலகிப்போடி குலம் இவர்களுக்கே இந்தச் சிறைகள் ஊழியஞ் செய்வதேயொழிய மற்றவர்களுக்குச் செய்யக்கூடாதென்று பூபாலவன்னிமை மலையமான் தீர்த்தபடி பதினேழு சிறைகளுக்கும் கட்டளை பண்ணியது.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    ஏழு நாடார் குடும்பங்களின் இடம்பெயர்வு (கி.பி. 1580) யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு

    மட்டக்களப்பு மான்மியம் ஏழு நாடார் குடும்பங்களையும் அவர்களின் உதவியாளர்களான நம்பிகள் மற்றும் கோவியர் ஆகியோர் கந்தப்பர் மற்றும் அவரது குடும்பத்தினரின் தலைமையில் யாழ்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு குடிபெயர்ந்ததையும் குறிப்பிடுகிறது. இவ்வாறு ஏழு கண்ணகி சிலைகளை ஏந்திய ஏழு நாடார் குடும்பங்கள் மட்டக்களப்பு அருகே மண்முனையை வந்தடைந்தன. நம்பிகளின் மூன்று குடும்பங்களும், கோவில் வேலைக்காக ஏழு கோவியர் குடும்பங்களும், ஏழு நாடார் குடும்பங்களுடன் சென்றனர். மன்னர் விமலதர்மசூரியன் அவர்களை போர்த்துகீசிய உளவாளிகள் என்று சந்தேகித்து, கந்தப்பரையும் அவரது சகோதரியையும் நீரில் மூழ்கடித்து கொலை செய்வித்தார். இருப்பினும், மன்னர் விமலதர்ம சூரியன், கந்தப்பர் மகள் சங்குமுத்துவைக் காப்பாற்றி, அரச குடும்பத்தைச் சேர்ந்த கலிங்க வில்லவனுக்கு திருமணம் செய்து வைக்க உத்தரவிட்டார்.

    யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு நாடார் குடியேற்றம்

    (கிபி1736 இல் எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியத்தில் கூறப்பட்ட படி )

    கி.பி 1578 இல் போர்த்துகீசியர்கள் மட்டக்களப்பைக் கைப்பற்றி அங்கு கோட்டையைக் கட்டத் தொடங்கினர். மட்டக்களப்பில் காலிங்கரும் வங்கரும் பிரபுக்களாக ஆக்கப்பட்டனர்.

    நாலாயிரத்து அறுநூற்று எண்பதாம் வருஷம்(1578 AD) போத்துக்கீசர் மட்டக்களப்பை ஆதீனப்படுத்தி கோட்டை கட்டக்கோலினர். மட்டக்களப்பில் கலிங்கர் வங்கர் குலத்தவர்களுக்கு நிலைமை என உத்தியோகம் வகுத்து அரசாண்டனர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    மட்டக்களப்பு போர்ச்சுகீசியரின் ஆட்சி
    கிபி 1578-1596 க்கு இடையில்.

    போர்த்துகீசியர் மட்டக்களப்பை 18 ஆண்டுகள் ஆட்சி செய்தபோது, ​​தங்கள் கோட்டையைக் கட்டுவதற்கு கற்கள் பற்றாக்குறையாக இருந்ததால், அவர்கள் காளிசேனனின் கோட்டைக்கு அருகிலுள்ள வயலில் இருந்து கற்களைக் கொண்டு வந்தனர். ஆனால் அந்த கற்களை கடல் வழியாக கொண்டு செல்வது கடினமாக இருந்ததால் மண்முனை மற்றும் போர்முனையில் மேட்டு நிலங்களை தோண்டினர். படகுகள் மூலம் கற்களை தங்கள் கோட்டைக்கு கொண்டு வந்தனர். கி.பி 1620 இல் போர்த்துகீசியர்கள் புலிய மாறனின் கோட்டையை முற்றுகையிட்டனர்.

    போர்த்துக்கீசியர் மட்டக்களப்பை பதினெட்டு வருஷம் ஆளும்போது கோட்டைகட்டக் கல்லுக் குறைவாய் இருந்தபடியால் காளிசேனனுடைய கோட்டைக்கருகாயிருந்த களப்பினில் கல்லிருக்க அதிலிருந்து சமுத்திரவழியாய்க் கல்லெடுத்துக் கோட்டைத்தானத்தில் கொண்டுபோய்ச் செல்ல வருத்தமாயிருந்தபடியால் மண்முனையிலும், போரமுனையிலுமிருந்த மேட்டை வெட்டிக் களப்பிலிறக்கி ஓடங்கள் விட்டுக் கல்லெடுத்து கலிபிறந்து நாலாயிரத்தெழுனூற்றி ருபத்திரண்டாம் வருஷம் (+1620) போர்த்துக்கீசர் புலியமாறனுடைய கோட்டை முற்றுவித்தனர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    இலங்கைக்கு வில்லவர்களின் வெளியேற்றம்

    கண்டி

    கண்டியை அரசர் முதலாம் விமலதர்மசூரிய ஆட்சி செய்தார், அவர் ஒரு கிறிஸ்தவராக மாறியவர், ஆனால் அவர் போர்த்துகீசியரின் ஆதிக்கத்தை எதிர்த்தார். அவரது ராணி டோனா கேத்தரினா போர்த்துகீசியர்களால் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்ட மற்றொருவர். போர்த்துகீசியர்கள் மட்டக்களப்பு என்ற இடத்தில் கோட்டையைக் கட்டி அதைத் தலைநகராகக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் கிறிஸ்தவத்தை வளர்க்கத் தொடங்கினர்.

    அந்தக் காலத்திலே மத்தியநகரை அரசுபுரிவது விமலதர்மன். போர்த்துக்கீசரும் விமலதருமனை எதிர்த்துச் சித்திபெறாமையால் போர்த்துக்கீசர் மணற்றிடர்ப் பண்ணையில் பெரிய கோட்டைகட்டி இராசதானமாக்கி மண்ணாறு, திரிகோணைப்பதி, முள்ளுத்தீவு, காளி தேசம், மட்டக்களப்பு இவைகளை ஆதினமாக்கிப் போர்த்துக்காலிலிருந்து கிறீஸ்த மதவாசிகள் அநேகரை வரவழைத்துப் பண்ணையிலுங் காளியிலும் கிறீஸ்த மதத்தை வளர்ச்சியுறச் செய்து அந்நரகத்துப் பிரபுக்களை அச்சமயவாசிகளாக்கிப் பண்ணைப்பதியை அறுபத்துநான்காகப் பிரித்துக் கிராமமாக்கிக் கிறீஸ்த மதவாசிகளுக்கு இராசதொரென்னும் உத்தியோகத்தை நிருபித்துக் கிறீஸ்துமத ஆலயங்கள் அறுபத்து நான்கு கிராமங்களிலும் வகுத்துப் புத்தாலயங்கள் தேவாலயங்களையிடிப்பித்து அரசுபுரியும்போது மத்திய பகுதியை அரசுபுரியும் விமலதருமனுக்கு மட்டக்களப்பிலுள்ள நிதியதிபர்கள் மட்டக்களப்பிலும் கிறீஸ்துமதத்தைப் பரப்பியதையும் அறிவித்தனர்.(மட்டக்களப்பு மான்மியம்)

    மலாயாவிலிருந்து வந்த வீரர்களின் உதவியுடன் போர்த்துகீசியர்களை மட்டக்களப்பில் இருந்து அகற்றுவதில் மன்னர் விமலதர்மசூரிய வெற்றி பெற்றார்

    அதை அறிந்த விமலதருமன் மலாயவீரர்களை அழைத்து மட்டக்களப்பால் போர்த்துக்கீசரை அகற்றிவிட்டுக் காவல் வைத்து மத்திய நகரத்தின் கீழ் மட்டக்களப்பையிருத்தினன்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    யாழ்பாணத்தில் நாடார்கள்

    யாழ்ப்பாணம் நாடு போர்த்துகீசியர்களால் அழிக்கப்பட்டது, அங்கு நாடார் மற்றும் நம்பிகள் பூர்வீகமாக இருந்தனர். யாழ்ப்பாணத்தின் தலைநகரான நல்லூர் உட்பட அனைத்து இந்து கோவில்களையும் போர்த்துகீசியர்கள் இடித்துத் தள்ளினார்கள்.

    ஒத்துகுடா கந்தப்பர் நாடார்களின் தலைவர்

    மன்னன் விமலதர்மசூரிய மன்னன் போர்த்துகீசியர்களை மட்டக்களப்பில் இருந்து விரட்டி கண்டியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததைக் கேள்விப்பட்ட நாடார்களும் அவர்களது ஊழியர்களான நம்பிகளும் மட்டக்களப்புக்கு குடிபெயர முடிவு செய்தனர். நாடார் மற்றும் நம்பிகள் தங்களுக்கும் தங்கள் குலதெய்வமான கண்ணகி சிலைகளுக்கும் துணையாக வரும்படி ஒத்துகுடா கந்தப்பரை வேண்டினர்.

    இந்தச் சம்பவங்களை அறிந்த நாடாரும் நம்பிகளும் ஒத்துக்குடா யாழ்ப்பாணத்தில் இருந்த கந்தப்பரிடம் எங்களையும், எங்கள் கண்ணகை அம்மன் விக்கிரகங்களையும் மட்டக்களப்பில் கொண்டு குடியிருக்கும்படி வேண்டினர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    ஏழு கண்ணகி சிலைகளுடன் நாடார் குடியேற்றம்

    தமிழ் மதம் அழிந்து கிறித்துவத்தின் வளர்ச்சியால் மனவேதனை அடைந்த கந்தப்பர், ஏழு நாடார் குடும்பங்கள் மற்றும் ஏழு கண்ணகி சிலைகள், கோவில் பணியாளர்களாக இருந்த ஏழு கோவியர் குடும்பங்கள், மூன்று நம்பி குடும்பங்கள் மற்றும் நம்பிகளின் தெய்வமான வைரவர் ஆகியோருடன் தனது வாலிப மகளுடன் இடம்பெயர ஒப்புக்கொண்டார்.

    கந்தப்பரும் ஆலோசனை செய்து இனி இந்த நகரம் தமிழ்விலகிக் கிறிஸ்தவமே பெருகிவருமென்று நினைந்து தனது மனைவியிறந்தபடியால் புத்திரி பக்குவவதியாயிருந்தபடியாலும் ஏழுநாடார்க் குடும்பங்களையும் ஏழு கண்ணகை அம்மன் விக்கிரகங்களையும் ஏழு ஆலய ஊழியக் கோவியக் குடும்பங்களையும் மூன்று நம்பிக் குடும்பங்களையும் அவர்கள் வயிரவ விக்கிரகங்களையும் தயார் செய்து (மட்டக்களப்பு மான்மியம்)

    கந்தப்பர் தனது இரு சகோதரிகளான மயிலியார், செம்பியர் புத்திரி மற்றும் மகள் ஆகியோருடன் படகில் ஏறி கலிங்க குலத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு மண் முனையை அடைந்தார். கந்தப்பர் ஒரு கிராமத்தை உருவாக்கினார், அங்கு அவர் ஏழு கண்ணகி சிலைகளை பிரதிஷ்டை செய்தார், மேலும் ஏழு நாடார்களை அர்ச்சகர்களாக ஏற்பாடு செய்தார், மேலும் கோவியர்களை கோவிலுக்கும் தனக்கும் சேவை செய்ய வைத்தார். அங்கே ஒரு அரண்மனையைக் கட்டினார்.

    தனது சகோதரி மயிலியர், செம்பியார் புத்திரி மூவருடன் ஒரு சிறு படகிலேறி மட்டக்களப்பு மண்முனையிலிறங்கி காலிங்க குலத்து மண்முனைக்கடுக்க ஒரு கிராமமியற்றி ஏழு கண்ணகை அம்மன் விக்கிரகத்தையுமிருத்திப் பூசை புரிந்து வரும்படி ஏழு நாடாரையும் திட்டஞ் செய்து கோவியரைக் கண்ணகை அம்மனுக்கு தனக்கும் ஊழியஞ் செய்யும்படி செய்து ஒரு இடத்தில் மாளிகை இயற்றி இருக்க
    (மட்டக்களப்பு மான்மியம்)

    வில்லவர் இலங்கைக்கு வெளியேற்றம்

    அரசர் விமலதர்மசூரியனிடம் புகார் அளித்த அதிகாரி

    மன்னன் விமலதர்மசூரியனிடம், கந்தப்பர் தன் மகள், தன் சகோதரிகள் இருவருடன் மட்டக்களப்புக்கு வந்து ஏழு கண்ணகி சிலைகளுக்கு ஏழு ஊர்கள் அமைத்திருப்பதாக அரச அதிகாரி ஒருவர் புகார் செய்தார். கந்தப்பர் போர்த்துகீசியர்களின் உளவாளியாகத் தோன்றியதாக விமலதர்மசூரியனுக்கு எழுதிய கடிதத்தில் அந்த அதிகாரி குற்றம் சாட்டினார்.

    மட்டக்களப்புத் திக்கதிபனொருவன் மத்திய பகுதியை அரசுபுரியும் விமலதருமனுக்கு ஒத்துக்குடாவில் இருந்து ஒரு புத்திரியும், உடன் பிறந்தாளிருவரும் ஏழு கண்ணகை அம்மன் விக்கிரகங்களையும் ஏழு கிராமமியற்றி அதிலிருத்தி ஏழு நாடார் குடும்பங்கள் பூசைபுரிந்து வருகிறதென்றும் அவர் எங்கள் உத்தரவில்லாமல் குடிபதிந்திருக்கிறாரென்றும் போர்த்துக்கீசருக்கு வேவுகாரன் போல் இருக்குமென்றும் திருமுகம் வரைந்து அனுப்பிவிட்டனன்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    மன்னன் விமலதர்மசூரியா கந்தப்பரை தூக்கிலிட உத்தரவிட்டார்

    அரசன் விமலதர்மசூரியன் கடிதத்தைப் படித்துவிட்டு, கந்தப்பனையும் அவருடைய இரண்டு சகோதரிகளையும் வயலில் மூழ்கடித்துவிடவும், கலிங்க மன்னன் குலத்தைச் சேர்ந்த ஒருவனுக்குக் கந்தப்பர் மகளைத் திருமணம் செய்துவைக்குமாறும் கட்டளையிட்டான். ஏழு கண்ணகி சிலைகளில் ஒன்றை அதே கிராமத்திலும், மற்றவை ஆறு கிராமங்களிலும் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். நாடார்களே அர்ச்சகர்களாகவும், கோவியர்கள் கோவில் பணியாளர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இந்த உத்தரவுகளுடன் மன்னர் விமலதர்மசூரிய அதிகாரிக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

    விமலதருமன் அத்திருமுகத்தை வாசித்து எங்களுத்தரவில்லாமல் வந்தேறிய கந்தப்பனையும் அவன் சகோதரியிருவரையும் களப்பில் தாட்டுக்கொல்லவும்;. அவன் புத்திரியைக் காலிங்க குலத்தவனொருவனுக்கு மணஞ்செய்து வைக்கவும். ஏழு கண்ணகை அம்மன் விக்கிரகங்களை மட்டக்களப்புப் பிரதான ஆறு ஊரிலிருத்தவும், இந்த இடத்தில் ஒரு விக்கிரகம் இருக்கவும், நாடாரே பூசகராக இருக்கவும், கோவியரே ஆலய ஊழியராயிருக்கவும் ஒரு திருமுகத்தில் வரைந்து விமலதருமன் அனுப்பிவிட்டான். (மட்டக்களப்பு மான்மியம்)

    மரணதண்டனை

    தளபதியான படையாட்சி திக்கரன், (படையாட்சிகள் கலிங்க குலத்தைச் சேர்ந்தவர்கள்) கந்தப்பரையும் அவரது சகோதரிகள் இருவரையும் ஆற்றில் இறக்கி அன்றிரவில் மூழ்கடித்தார். அவர்கள் இறந்தவுடன் கோவியரின் உதவியுடன் அடக்கம் செய்தார். கந்தப்பர் மகள் சங்குமுத்துவை அரச குடும்பத்தைச் சேர்ந்த கலிங்க குல வில்லவனை கொண்டு மணம் செய்விக்கப்பட்டது. (இதுவும் வில்லவர்கள்-நாடார்கள் ஆளும் கலிங்க குலத்துடன் கலந்திருப்பதைக் குறிக்கிறது)

    அதை அறிந்த படையாட்சி குலத்துத் திக்கரன் கந்தப்பரையும் ஆற்றில் தாழ்த்திச் சகோதரியிருவரோடு கங்குல் காலத்தில் மூவரையும் தாழ்த்துப் பிரேதமானவுடன் எடுத்துக் கோவியர்களைக் கொண்டு அடக்கஞ் செய்து கந்தர்ப்பர் புத்திரி சங்கு முத்தைக் காலிங்ககுல வில்லவனுக்கு மணஞ் செய்வித்துப் பின்பு (மட்டக்களப்பு மான்மியம்)

    மட்டக்களப்பு பிரதேசத்தின் ஆறு கிராமங்களில் 6 கண்ணகி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் மண்முனையில் ஒரு கண்ணகி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும் நாடார்கள் அர்ச்சகராகவும், கோவியர் கோவில் பணியாளர்களாகவும் இருக்க வேண்டும் என்பது மன்னன் விமலதர்மசூரியனால் உறுதி செய்யப்பட்டது.

    ஆறு கண்ணகை அம்மன் விக்கிரகத்தை மட்டக்களப்பு ஆறு ஊரிலுமிருத்தி ஒரு விக்கிரகத்தை இருந்த இடத்திலுமிருத்தி நாடாரே பூசகராகவும் கோவியரே ஊழியராகவும் திட்டஞ் செய்து வைத்தனர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாடார்களால் சுமந்து செல்லப்பட்ட ஏழு கண்ணகி சிலைகளைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட கண்ணகி கோவில்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. இந்த ஆலயங்கள் மட்டக்களப்பு வாவியில் ஆரையம்பதிக்கும் மகிழூருக்கும் இடையில் இருப்பதாக நம்பப்படுகிறது.

    Reply
  28. Vil

    வில்லவர் இலங்கைக்கு வெளியேற்றம்

    சாண்டார், சான்றார் மற்றும் சாணார்

    இலங்கையில் சாண்டார்கள் தென்னைப் பண்ணையின் உரிமையாளர்களாக இருந்தனர், அவர்கள் தென்னை மரங்களை பயிரிட்டு எண்ணெய் எடுப்பவர்கள். ஸ்ரீலங்காவில் வில்லவரும் பணிக்கர்களும் அரசராகலாம். கண்டி கலிங்க வில்லவன் வம்சத்துடன் நாடார்களுக்கு திருமண உறவு இருந்திருக்கலாம். யானைகளைப் பயிற்றுவித்து கோட்டை வாசலைக் காத்த சான்றாரை விட எண்ணெய் தயாரித்த சாண்டார் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார். சாணார்கள் யாழ் பானத்தில் தென்னந்தோப்புகளை வைத்திருந்தனர், ஆனால் கண்டியில் சாணர்கள் கலிங்க வேளாளர்களின் 18 அடிமை சாதிகளில் இருந்தனர்

    சாண்டார்

    சாண்டார் பனைமரம் ஏறுபவர்கள், அவர்கள் முன்பு கள் மற்றும் வெல்லம் தயாரித்தனர். .ஆனால் பின்னர் அவர்கள் எண்ணெய் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர். சாண்டார்கள் யாழ்பாணத்தில் தென்னந்தோப்புகளை வைத்திருந்தனர்.

    இலங்கை சான்றார்கள்

    1) கோட்டை சான்றார் கோட்டைகளை காத்தவர்கள்.
    2) யானைக்கரை சான்றார் யானைகளைக் கையாள்பவர்கள்.
    3) கயிற்று சான்றார் கயிறு தயாரிப்பாளர்கள்.

    சாணார்

    யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு பிரதேசங்களில் உள்ள சாணார்கள் கள்ளிறக்குபவர்களாக இருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் நிலம் மற்றும் பனை மரங்களை வைத்திருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலை அவர்கள் மரத்தில் ஏற இன ரீதியாக வேறுபட்ட நளவர்/நம்பிகளை பயன்படுத்தியதாக குறிப்பிடுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் சாணார்கள் பெரும்பாலான நிலங்களை இழந்தனர். நம்பிகள் சாணார்களிடம் இருந்து சுதந்திரமாக வேலை செய்ய ஆரம்பித்தனர். பல சாணார்கள் மீன்பிடித்தலை தொழிலாக ஏற்றுக்கொண்டனர்.

    மட்டக்களப்பு என்ற இடத்தில் வெள்ளாளர்களின் பனை தோப்புகளில் பணிபுரிந்த சாணார்கள், வெள்ளாளர்களின் பதினெட்டு அடிமை சாதிகளில் (சிறைகுடிகள்) ஒருவரான பனைமரம் ஏறுபவர்கள் என மட்டக்களப்பு மான்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மான்மியம், சாணர்கள் உட்பட இந்தப் பதினெட்டு சூத்திர சாதிகளின் தலைவர்களாக இருந்த வெள்ளாளர்களை சூத்திரர்கள் என்று குறிப்பிடுகிறது

    சாணார் தேங்குப்பாளை குருத்துவெட்டல்
    (மட்டக்களப்பு மான்மியம்).

    கலிங்க வேளாளர்

    கலிங்க நாட்டைச் சேர்ந்த வேளாளர் (கலிங்க வெள்ளாளர்) அனைத்து சூத்திரர்களுக்கும் தலைவர்கள் ஆவர்.

    மனுகுலத்தவருக்கு அறிவூட்டாதவர். ஈயார், சீவகாருண்யமில்லாதவர். இவர்களிடத்திலே அமிர்தம் போன்ற பிரசாத முட்டியை வாங்கி அருந்தினால் தருமதோஷம் வருமென்று சூத்திரர் சாதிகளான வெள்ளாளர் முதலான பதினெட்டுச் சிறைகளும் அரசனிடம் விண்ணப்பஞ்செய்ய அரசனும் மெய்யென்று மனமகிழ்ச்சி கொண்டு சூத்திரர்சாதிகளை நோக்கி உங்களுக்கு யார் பங்கிட வேண்டுமென்று வினவ….முற்காலத்தில் சேரன், சோழன், பாண்டியன் இவர்களைப் பிள்ளைக்குலமென்றும், நாயர்குலமென்றும், காராளர் வம்மிசமென்றும் விருதுகொடுத்து வந்தவர்கள்.பூபால கோத்திரமென்பது கலிங்க வெள்ளாளர். பூவசியன் என்பது வணிகன். புன்னாலை என்பது பணிக்கன்
    (மட்டக்களப்பு மான்மியம்).

    வில்லவர் இலங்கைக்கு வெளியேற்றம்

    நம்பிகள்

    நம்பிகள் பாரம்பரியமாக சாண்டார் மற்றும் சாணார்களுக்காக பனை ஏறுபவர்களாக பணிபுரிந்தனர். 1500 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட யாழ்பாண வைபவ மாலையில் நம்பிகள் உண்மையில் தென்னிந்தியாவிலிருந்து வந்ததாகக் கூறுகிறது. டச்சு காலத்தில் கி.பி 1736 இல் எழுதப்பட்ட யாழ்பாண வைபவ மாலை, தென்னிந்தியாவில் இருந்து, கத்திக்கார நம்பிகள் என்று அழைக்கப்படும் அவர்களின் பாதுகாவலர்களுடன் இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த 49 வன்னியர்களின் கதையை விவரிக்கிறது. .

    நெடுந்தீவு அருகே கப்பல்கள் மூழ்கியதில் பெரும்பாலான வன்னியர்கள் நீரில் மூழ்கி இறந்தனர். எனினும் கரைப்பிட்டி வன்னியன் தனது மனைவி மற்றும் அறுபது மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ்ப்பாணத்தை அடைந்து கந்தரோடையில் வீடுகளை கட்டினார். மெய்ப்பாதுகாவலர்களின் தலைவரான தலைநம்பியின் மகள் கரைப்பிட்டி வன்னியனால் வன்புணர்வு செய்யப்பட்டாள். இச்சம்பவம் அவளது தந்தைக்கு தெரிய வந்ததும், கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த கரைப்பிட்டி வன்னியனை கொலை செய்துள்ளார். கரைப்பிட்டி வன்னியனின் மனைவி அம்மைச்சி வயல்வெளிக்கு ஓடிச்சென்று தற்கொலை செய்துகொண்டார்.

    நம்பிகளின் தலைவனுக்கு அரசன் மரண தண்டனை விதித்தான். வன்னியன் கொண்டு வந்த செல்வம் சங்கிலி I (1561-1591) மன்னனால் பறிமுதல் செய்யப்பட்டது, வாழ்வாதாரத்தை இழந்த மற்ற நம்பிகள் சாணாரகுப்பத்தைச் சேர்ந்த சாணார்களின் வேலையாட்களாக ஆனார்கள். அவர்கள் பனைமரம் ஏறுவதைக் கற்றுக்கொண்டனர், அது பின்னர் அவர்களின் தொழிலாக மாறியது. யாழ்பாண வைபவ மாலையில் கூறப்பட்டுள்ளபடி, நளவர்கள் நாடார் இனத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல, ஆனால் கத்திக்கார நம்பிகள், கள்ளர்கள் எனப்படும் தமிழ்நாட்டின் முற்றிலும் வேறுபட்ட களப்பிரர் குலத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வன்னியர்கள் வில்லவர் இனத்தைச் சேர்ந்த பாண்டிய வன்னியர்களாக இருக்கலாம்.

    கரைப்பிட்டி வன்னியன் கீழ் அறுபது கத்திக்கார நம்பிகள் சேவகராயிருந்தார்கள். அந்த நம்பிகளுள் தலைநம்பியின் மகளைக் கரைப்பிட்டி வன்னியன் கறபழித்தான். அதை அவள் தகப்பன் அறிந்து மறுநாள் அவ்வன்னியன் தேவ வழிபாடு செய்து கொண்டிருக்கையில் அவனைக் கோலை செய்தான். அவன் கொலையுண்ண அவன் மனைவி அம்மைச்சி நாச்சியார் வயல் வெளியிலோடித் தான் எங்கே போகலாமென்றறியாமல் தற்கொலை செய்திறந்தாள். நம்பித் தலைவனும் இராச விசாரணைக்குள்ளாகிக் கொலையுண்டான். வன்னியர் கையிலிருந்த திரவியம் சங்கிலி இராசனுக்காயிற்று. மற்ற நம்பிகள் சீவனத்துக்கு வழியில்லாததனாலே சாணாராக்குப்பம் என்னும் அயற்கிராமத்திருந்த சாணாருக்குப் பணிவிடைக்காரர்களாகிப் பனையேறுந் தொழில் பயின்று , பின்பு அத்தொழிலைத் தங்கள் சொந்தமாக்கிக் கோண்டார்கள். நளவர்அந்த நம்பிகள் தங்கள் குலத்தை விட்டு நழுவினதால் அவர்கள் பெயர் நளுவரென்றாய், இக்காலம் நளவரென்றாயிற்று. (யாழ்ப்பாண வைபவமாலை)

    முதலியார் இராசநாயகம் எழுதிய யாழ்ப்பாண சரித்திரம் (1935) நளவர் சிங்களவர்கள் எனக் கூறியது.

    நளவரும் சிங்கள மரமேறிகளே. சிங்கள மரமேறிகள் காலில் தளை போடாது மரங்களில் ஏறிப் பின் இறங்கும்யோது நழுவி வருகின்றபடியால், நழுவர் எனப்பட்டு அப்பதம் நழவராய் நளவராயிற்று. (யாழ்ப்பாண சரித்திரம்)

    நழவர்- நளவர்

    சாணார்களின் வேலைக்காரர்கள் நளவர். நளவர் நாடாள்வாரின் மாறுபாடாக இருக்கலாம். பிற்காலத்தில் அவர்கள் தொடர்பில்லாத பல்வேறு குலங்களுடன் கலந்தனர்.

    நளவர் குலங்கள்

    1) நம்பிகள்- கத்திக்கார நம்பிகள்.
    தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய களப்பிர இனத்தைச் சேர்ந்தவர்கள்.
    2) பண்டாரி
    கொங்கன் கடற்கரையில் உள்ள பாணா நாட்டிலிருந்து வந்த கள்ளிறக்குயவர்கள். அவர்கள் பாண இனத்தைச் சேர்ந்தவர்கள்.
    3)சேவகர்-போர் வீரர்கள்
    4)பஞ்சமர்
    5)கோட்டைவாயில் நளவர்

    வில்லவர் இலங்கைக்கு வெளியேற்றம்

    வில்லவர் – இலங்கையில் நாடார் ஆதிக்க வரிசை

    1) வில்லவர்
    2) பணிக்கர்
    3) நாடார்
    4) சாண்டார்
    5) சான்றார்
    6) சாணார்

    இந்தியாவுடன் ஒப்பீடு

    வில்லவர்-மீனவர் அரசுகள்

    தமிழ்நாட்டில் சான்றாரும் நாடாள்வாரும் ஆட்சியாளர்களாக இருந்தபோது வில்லவர்கள் படைவீரர்களாக இருந்தனர். நாடாள்வார் அல்லது நாடார் நிலப்பிரபுக்கள். பணிக்கர் போர் பிரபுக்கள் ஆவர். வில்லவர், மலையர், வானவர், மீனவர் போன்ற வில்லவர் குலங்களின் இணைப்பு நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கியது. மீனவர்கள் கர்நாடகா மற்றும் ஆந்திராவின் பாண சாம்ராஜ்யங்களில் வில்லவர்களுடன் இணைந்துள்ளனர்.

    கர்நாடகாவின் பாண பாண்டிய ராஜ்ஜியங்களில் சான்றாரா பாண்டிய மன்னர்கள் கர்கலாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். கர்கலாவின் மற்றொரு பெயர் பாண்டியநகரி. நாடாவா துளுநாட்டின் நிலப்பிரபுக்களாகவும், நாடாவரா கொங்கன் கடற்கரையில் பிரபுக்களாகவும் இருந்தனர். துளுநாட்டின் பில்லவர்கள் நாடாவரிடமிருந்து பிரிந்தனர். தொற்கே நாடோர்கள் மற்றும் உப்பு நாடோர்கள் கோவா கடம்ப சாம்ராஜ்யத்தின் பிரபுக்களாக ஆட்சி செய்தனர்.

    ராஜஸ்தானின் பாணா மீனா இராச்சியம்

    வட இந்திய மீனா இராச்சியத்தில், ஆமர்-ஜெய்பூரை ஆண்ட மீனா மன்னர்களின் அரச பட்டம் சாந்தா மீனா ஆகும். மன்னர் ஆலன் சிங் சந்தா மீனா ஜெய்ப்பூரை நிறுவினார்

    பாணா-மீனா மற்றும் வில்லவர் மீனவர்

    வட இந்திய பாண, மீனா, தென்னிந்திய வில்லவர் மற்றும் மீனவர் மற்றும் இலங்கை வில்லவர், பணிக்கனார், நாடார், சாண்டார், சான்றார் மற்றும் சாணார் அனைவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    முடிவுரை:

    பாண-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் குலங்கள் இந்தியா முழுவதையும் ஆண்ட திராவிட குலங்கள் ஆகும்.

    Reply
  29. Vil

    திராவிட மீனவர்களூம் நாக மீனவர்களும்

    மீனவர் என்று அழைக்கப்படும் பண்டைய திராவிட மீனவர்கள் வில்லவர்களின் இரட்டை சாதியாக இருந்தனர். வில்லவர் துணைக்குழுக்கள் வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் ஆகியோர் கிமு 9990 இல் பாண்டிய வம்சத்தை நிறுவினர். பாண்டிய இராச்சியம் மிகவும் பிற்காலத்தில் சேர, சோழ பாண்டிய ராஜ்ஜியங்களாகப் பிரிக்கப்பட்டது. அனைத்து வில்லவர் குலங்களின் இணைப்பால் நாடாள்வார் அல்லது நாடார் சமூகம் உருவானது.

    நாக மீனவர்களான பரதவர், முக்குவர், கரையர் போன்றோர் திராவிட வில்லவர்-மீனவர் இன மக்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல. கிமு 570 இல், மீனவர்களான குஹன் குலத்தைச் சேர்ந்த மறவர், இராவணன் என்னும் இராவணன் ஆண்ட இலங்கையின் மீது படையெடுத்தார். முக்குவர் குகன்குலத்தோர் அல்லது முற்குஹர் வகையைச் சேர்ந்தவர். மறவர், முக்குவர் மற்றும் சிங்களவர்கள் முற்குஹர் குலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மட்டக்களப்பு மான்மியத்தின்படி சிங்கர், வங்கர் மற்றும் கலிங்கர் எனப்படும் குகனின் மூன்று குலங்களிலிருந்து வந்தவர்கள். இப்படி வட இந்திய நாக குலங்களால் இலங்கை ஆக்கிரமிக்கப்பட்டது. சிங்களவர்கள் இப்போதும் இந்தோ-ஆரிய மொழிதான் பேசுகிறார்கள்.

    பரத ராஜ்ஜியத்திலிருந்து பரதவர் மற்றும் குரு ராஜ்யத்திலிருந்து கரையர் ஆகியோர் தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்து மீனவர்களாக மாறினர். கிமு 323 இல் அலெக்சாண்டரின் படையெடுப்பிற்குப் பிறகு பரதவர் அவர்களின் பர்வத ராஜ்யத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம். பரதவர் அவர்கள் வருகைக்குப் பிறகு சோழர் மற்றும் பாண்டிய மன்னர்களுக்கு எதிராகப் போர் புரிந்தனர். பரதவர், முக்குவர் மற்றும் கரையர் ஆகியோர் பிராகிருத மொழி பேசும் வட இந்திய நாக குலத்தினர், அவர்கள் திராவிட மக்களில் இருந்து வேறுபட்டவர்கள். ஆனால் படிப்படியாக நாக குலங்கள் திராவிட மொழிகளையும் கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொண்டன.

    Reply
  30. Vil

    சூரிய, சந்திர மற்றும் நெருப்பு வம்சங்களின் திராவிட தோற்றம்

    வட திராவிட குலங்கள்
    1. பாணா, பில், மீனா
    பாணா, பில் மற்றும் மீனா ஆகியோர் திராவிட வில்லவர் மீனவர் குலங்களின் வடக்கு உறவினர்கள் ஆவர்.

    2. இயக்கர்
    இயக்கர் இலங்கையை காலனித்துவப்படுத்திய வட இந்திய திராவிட குலத்தவர். இயக்கர். கிபி 500 க்குப் பிறகு கேரளாவுக்குச் சென்றனர், மேலும் அவர்கள் ஈழவர் என்றும் அவர்களின் பிரபுத்துவம் இயக்கர் அல்லது யக்கர் என்றும் அறியப்பட்டது.

    3. கோண்ட் குலம்
    கோண்ட்டு குலங்கள் மத்திய மற்றும் வட இந்தியாவை ஆட்சி செய்தனர் மற்றும் அவர்களின் நாடு கோண்ட்வானா இராச்சியம் என்று அறியப்பட்டது. அவர்கள் சந்திராபூரில் தலைநகரைக் கொண்டிருந்தனர் மற்றும் அவர்களின் மன்னர்களுக்கு சாந்தா அல்லது சாண்டேலா என்ற பட்டம் இருந்தது

    இயக்கர்

    இயக்கர் என்பவர் பண்டைய வட இந்தியாவை ஆண்ட வட திராவிட மக்களின் பழங்குடியினர். இயக்கர், தமிழகத்தை ஆண்ட வில்லவர் குலத்திலிருந்து வேறுபட்டவர்கள்.

    இயக்கர், யக்கர், இக்ஷா, யக்ஷா, ராக்ஷஷா, ஹெல ஈழா போன்ற பெயர்களாலும் அறியப்பட்டவர்கள். இராவணன் இயக்கர் குலத்தைச் சேர்ந்தவன். இயக்கர் அரசர்களின் பட்டப்பெயர் வாகு அல்லது பாகு.

    ராவணன் கடைசியாக புகழ்பெற்ற இயக்க மன்னர். ராவணனின் தந்தை விஸ்ரவன். விஷ்ரவா புலஸ்தியரின் மகன் மற்றும் கிமு ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புகழ்பெற்ற முனிவர் அகஸ்திய முனியின் சகோதரர் ஆவார். அகஸ்தியர் தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுதினார். பொதிகை மலையில் தங்கியிருந்த அகத்தியர் வில்லவ நாடார்களின் ஆசிரியராக இருந்தார்.

    வில்லவர் மற்றும் பாணர் வம்சங்கள்

    வில்லவர் மற்றும் பாணர் குலங்கள் இந்தியாவின் பூர்வீக ஆட்சி குலங்கள். வில்லவர் மற்றும் அவர்களது வடக்கு உறவினர்களான பாணர் ஆகியோர் அசுர மன்னன் மகாபலியின் வம்சாவளியைக் கூறினர். வட இந்தியா பாணர்-பில்-மீனா குலங்களால் ஆளப்பட்டது. தென்னிந்தியாவை வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் போன்ற வில்லவர்-நாடாள்வார் வம்சத்தின் பல்வேறு துணைக்குழுக்கள் ஆட்சி செய்தன. வில்லவர் சேர, சோழ, பாண்டிய வம்சங்களை நிறுவினார். எல்லா வில்லவர் குலங்களின் இணைப்புக்குப் பிறகு நாடார் அல்லது நாடாள்வார் குலங்கள் தோன்றின.

    சூரிய சந்திர வம்சத்தின் பாண்டியன் தோற்றம்

    திராவிட பாண்டிய மன்னன் ஷ்ரத்த தேவா மனு சூரிய வம்சத்தை நிறுவினார். கிமு 1800 இல் ஒரு சுனாமியால் ஏற்பட்டிருக்கக்கூடிய இரண்டாவது பிரளயத்திற்குப் பிறகு, பாண்டிய தலைநகர் கபாடபுரம் வெள்ளத்தில் மூழ்கியது. ஷ்ரத்தா தேவ மனு ஆரிய பதிவுகளில் வைவஸ்வத மனுவாகவும் அறியப்பட்டார். மத்ஸ்ய புராணத்தின் சகாப்தத்தில் ஷ்ரத்தாதேவா திராவிட இராச்சியத்தின் அரசராக இருந்தார். ஆரியப் பதிவுகளில் ஷ்ரத்த தேவா மனு என்று அழைக்கப்படும் ஒரு திராவிட பாண்டிய ஆட்சியாளர் தனது குடும்பத்துடன் ஒரு படகில் ஏறி வெள்ளத்திலிருந்து தப்பினார் என்று கூறப்படுகிறது. படகு மலய மலைகளில் அதாவது மேற்கு தொடர்ச்சி மலைகளில் தரையிறங்கியது. அதற்கு பிறகு கபாடபுரம் மீண்டும் புனரமைக்கப்பட்டிருக்கலாம். கிமு ஆறாம் நூற்றாண்டில் ராமாயண காலகட்டத்தில் கபாடபுரம் அல்லது கவாடா என்னும் பாண்டியனின் நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இக்ஷவாகு -சூரிய வம்சம்

    திராவிட மன்னன் ஷ்ரத்தா தேவ மனுவின் மகன் இக்ஷவாகு என்று அழைக்கப்பட்டான். ஷ்ரத்தா தேவா மனு வட இந்தியாவின் இயக்கர் இளவரசியை மணந்து அவள் மூலம் பிறந்த மகன் முதல் சூரிய வம்ச மன்னன் இக்ஷவாகுவாக இருக்கலாம். வட இந்தியாவில் புதிதாக வந்த இந்தோ-ஆரியர்கள் கிமு 1100 ல் இக்ஷவாகு வம்சத்தின் குடிமக்களாக ஆனார்கள்.
    சோழ வம்சக் கல்வெட்டுகள் இக்ஷவாகு வம்சத்தை இக்குவாகு அதாவது இயக்கவாகு வம்சம் என்று குறிப்பிடுகின்றன.

    திராவிட இயக்கர் குலங்கள் மற்றும் வில்லவர்-பாண குலங்களின் ஒன்றியம் சூரிய வம்சத்தை நிறுவியது.
    வில்லவர்-பாண குலங்களின் மூதாதையர் மகாபலி ஆதலால் அவர்களின் பட்டப்பெயர் பலி.
    இக்ஷவாகு மன்னர்கள் இயக்கர் பட்டமான பாஹு மற்றும் வில்லவர்-பாண குலப் பட்டமான பலி ஆகியவற்றைப் பயன்படுத்தினர். பாகு + பலி = பாகுபலி

    கிமு 1800 இல் உத்தரப்பிரதேசத்தில் இக்ஷவாகு வம்சம் நிறுவப்பட்டபோது இந்தோ-ஆரியர்கள் சிந்து சமவெளியில் இருந்தனர். கிமு 1500 முதல் கிமு 1100 வரை இந்தோ-ஆரியர்கள் பாகிஸ்தானின் மேல் சிந்து பகுதியில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் குடியேறினர். இந்த காலம் ஆரம்ப வேத காலம் என்று அழைக்கப்படுகிறது.

    கிமு 1100 இல் இந்தோ-ஆரியர்கள் உத்தரப்பிரதேசத்தில் உள்ள இக்ஷவாகு இராச்சியத்திற்கு வந்தனர். கிமு 1100 மற்றும் கிமு 500 க்கு இடையில் இந்தோ-ஆரியர்கள் இக்ஷ்வாகு இராச்சியத்தில் வசிப்பவர்கள் ஆனார்கள்.
    இக்ஷவாகு வம்சத்தின் தலைநகரம் அயோத்தி.

    சூரிய, சந்திர மற்றும் நெருப்பு வம்சங்களின் திராவிட தோற்றம்

    சூரிய வம்சத்தின் சின்னம்

    இக்ஷ்வாகு வம்சத்தின் சின்னம் வில் மற்றும் அம்பு மற்றும் இரட்டை மீன்களாக இருக்கலாம். இடைக்கால அவுத் – அயோத்தி மாநிலத்தின் கொடிகளில் இரட்டை மீன் மற்றும் வில் மற்றும் அம்பு சின்னங்கள் இருந்தது. தற்கால உத்தரப்பிரதேச மாநிலத்தின் அதிகாரப்பூர்வ சின்னம் ஔத் மாநில சின்னத்தை அடிப்படையாகக் கொண்டது . அப்படித்தான் தற்கால உத்தரப்பிரதேச மாநிலச் சின்னத்தின் சின்னம் இரட்டை மீன் மற்றும் வில் அம்பு ஆகும். அது பண்டைய வில்லவர்-மீனவர் மக்களின் சின்னமாகும்.

    சூரிய வம்சத்தை நிறுவிய வம்சங்கள்

    சூரிய வம்சம் என்பது இயக்கர் மற்றும் பண்டைய பாண்டிய மன்னர்களின் வில்லவர்-மீனவர் வம்சத்தால் நிறுவப்பட்டிருக்கலாம். அரசர்கள் இக்ஷவாகு அல்லது இயக்கர் அரசர்களின் இக்குவாகு என்ற பட்டப்பெயரால் அறியப்பட்டனர்.
    வட இந்திய அசுர திராவிட வம்சங்களான பாணா, பில் மற்றும் மீனா ஆகியோரும் இதில் ஈடுபட்டிருக்கலாம்.

    இளா- சந்திர வம்சம்

    ஷ்ரத்தாதேவ மனுவின் மகள் ஆரியப் பதிவுகளில் இளா என்று அழைக்கப்படுகிறார். அது இளவரசி அல்லது ஈழாவின் குறுகிய வடிவமாயிருக்கலாம். ஷ்ரத்தா தேவா மனுவின் மகள் இளா சந்திர வம்சத்தின் முன்னோடி. வட இந்தியாவில் சந்திர வம்சத்தின் குடிமக்கள் யாதவர் மற்றும் நாகர்கள் ஆவர். நாகர்கள் இந்தோ-ஆரிய மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். நாகர்கள் இந்தோ-ஆரியர்களுடன் அல்லது அதற்கு முன் இடம்பெயர்ந்திருக்கலாம்.

    அதே காலகட்டத்தில் நாக மன்னன் நஹுஷன் ஒரு போட்டி சந்திர வம்சத்தை நிறுவினார். நஹுஷனின் நாக குலத்திலிருந்து யாதவர்களும் நாகர்களும் தோன்றினர். பிற்காலத்தில் வட இந்தியாவின் திராவிட இளா சந்திர வம்சம் யாதவ வம்சத்துடன் இணைக்கப்பட்டது அல்லது யாதவ வம்சத்தால் மாற்றப்பட்டது. கிமு 6 ஆம் நூற்றாண்டில் குருக்ஷேத்திரப் போரின் போது மதுரா யாதவர்களின் தலைநகராக இருந்தது. ஆனால் கி.மு. 500க்குப் பிறகு யாதவர்கள் மதுராவிலிருந்து காணாமல் போனார்கள்.

    கி.பி 800 வரை மதுரா வட இந்திய பாணப்பாண்டியன்களின் கோட்டையாக இருந்தது. மதுரா மன்னரின் மகன் ஜினதத்த ராயா, ஹோம்புஜாவைத் தலைநகராகக் கொண்டு கர்நாடகாவின் சான்றாரா பாண்டிய வம்சத்தை நிறுவினார்.

    தீ வம்சம்

    வில்லவர் மற்றும் பாணர்களின் அசல் வம்சம் தீ வம்சமாக இருந்திருக்கலாம்.
    பாணா-பில்-மீனா குலங்கள் வில்லவர்-நாடாள்வார் குலங்களின் வடக்கு உறவினர்கள் ஆவர்.
    பண்டைய பாண்டிய வம்சமும் தீ வம்சத்தைச் சேர்ந்ததாக இருந்திருக்கலாம்.
    பாஞ்சால நாட்டைச் சேர்ந்த வன்னியர் போன்ற வடநாட்டுப் பாணர்களும் தீ வம்சத்தில் இருந்து வந்ததாகக் கூறுகின்றனர். வடக்கு பாணா-பில்-மீனா குலங்கள் கிமு 150 இல் சித்தியன் படையெடுப்பாளர்களுடனும், ஹூணர் மற்றும் ஹெப்தாலைட் படையெடுப்பாளர்களுடனும் கலந்தன. தீ வம்சம் மற்றும் சித்தியன், ஹூணா மற்றும் ஹெப்தாலைட் படையெடுப்பாளர்களின் பாணா-பில்-மீனா குலங்களின் கலவையால் ராஜ்புத்திரர் என்று அழைக்கப்படும் புதிய அரச வம்சங்கள் உருவாகின. பாணா-பில்-மீனா வம்சங்களிலிருந்துள்ள ராஜ்புத்திரர்களின் தோற்றம் காரணமாக, அவர்கள் தமக்கு தீ வம்சாவளியைக் கோரினர். பிற்கால ராஜபுத்திர ஆட்சியாளர்கள் தாங்கள் ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபுவில் உள்ள நெருப்புக் குழியில் இருந்து வெளிப்பட்டதாகக் கூறினர்.
    ராஜபுத்திர குலங்கள் பாணா-பில்-மீனா குலங்களில் இருந்து பகுதி பூர்வீகம் இருந்தபோதிலும், அவர்களுக்கு விரோதமாக இருந்தன. இரண்டாம் ஆயிரத்தில் ராஜபுத்திரர்கள் துரோகத்தனமாக பெரும்பாலான பாணா-பில்-மீனா குலங்களை தோற்கடித்து அவர்களுடைய பிரதேசத்தை ஆக்கிரமித்தனர்.

    பாண்டிய இராச்சியத்தின் பிரிவு

    பண்டைய பாண்டிய வம்சம் சேர, சோழ, பாண்டிய அரசுகளாகப் பிரிக்கப்பட்டது.
    வானவர் துணைக்குழு சோழ வம்சத்தை உருவாக்கியது, அவர்கள் சூரிய வம்சம் மற்றும் இக்ஷவாகு பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று கூறினர். வில்லவர் இயக்கருடன் கலந்து சோழ வம்சம் உருவாகியிருக்கலாம். சோழ வம்சம் சூரிய வம்ச பரம்பரை எனக் கூறி தங்களை இக்குவாகு அதாவது இயக்க வாகு என்றும் அழைத்தனர். பிற்காலத்தில் பாண்டிய வம்சம் தாம் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினர்.

    சேர வம்சம் தீ வம்சத்தில் இருந்து வந்ததாக தொடர்ந்து உரிமை கோரியது.

    பண்டைய குலங்களை அடையாளம் காணுதல்.

    வில்லவர்=நாடார்.
    பாணர்=பலிஜா நாயக்கர்,
    இயக்கர்=ஈழவர்,
    திரையர்=தீயர்.

    __________________________________________

    இக்ஷவாகு வம்சத்தின் சின்னம்
    இப்போது அது உத்தரபிரதேச மாநிலத்தின் சின்னமாக உள்ளது.

    https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fa/Seal_of_Uttar_Pradesh.svg/2048px-Seal_of_Uttar_Pradesh.svg.png

    .

    Reply
  31. Vil

    நாகரும் களப்பிரரும்
    _________________________________________

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து நாடுகளையும் வில்லவர் போராளிகள் பாதுகாத்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    சேர சோழ பாண்டியன் நாடுகள் வில்லவர் ஆட்சியாளர்களால் ஆளப்பட்டன. வில்லவர் பண்டைய தமிழ் ஆட்சியாளர்கள் மற்றும் திராவிட க்ஷத்ரிய வம்சாவளியினர் ஆவர்.

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் – மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகரும் களப்பிரரும்

    நாகர் மற்றும் களப்பிரர் நாக பரம்பரையின் இரண்டு வட இந்திய குலங்கள், அவர்கள் பண்டைய காலத்தில் சேர சோழ பாண்டியன் நாடுகளைத் தாக்கினர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
    மறவர் எயினர் ஓவியர் ஓளியர் அருவாளர் பரதவர் என்பவர்கள் வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய ஆரம்பகால நாகர்கள் ஆவர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    மறவர்
    மறவர் கங்கை நதியில் மீனவர்களாக இருந்ததாகவும், குஹனின் வம்சாவளியினர் என்றும் மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. மறவர் அயோத்திக்கு ஸ்ரீராமரால் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு அயோத்தியில் பதவிகள் வழங்கப்பட்டன. வானரப்படையுடன் சேர்ந்து மறவர் இலங்கையை ஆக்கிரமித்து, பின்னர் ராவணனை தோற்கடித்தனர். இயக்கர் வம்ச மன்னன் இராவணனுக்கு எதிரான இந்த மறவர் வெற்றியின் காரணமாக, மறவர் அரக்கர் குலமறுத்த சிவ மறவர் குலம் என்று மட்டக்களப்பு மான்மியத்தில் அழைக்கப்படுகிறார்கள்.

    இலங்கை
    குஹன்குலத்தோர்
    இலங்கையும் நாக குலத்தாரால் ஆக்கிரமிக்கப்பட்டது. பண்டைய காலத்தில் நாகர்கள் இலங்கைக்கு பெரிய அளவில் குடியேறியதால் அது நாக தீவு என்றும் அழைக்கப்பட்டது. கிமு 543 இல் சிங்கள வம்சத்தை நிறுவிய சிங்கள இளவரசர் விஜயன் படையெடுப்பதற்கு முன்பே இந்த நாகர்களின் இடம்பெயர்வு தொடங்கியிருக்கலாம்.
    கரையர் இலங்கையின் ஆரம்பகால குடியிருப்பாளர்கள் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. இதற்குப் பிறகு குஹன்குலத்தோர் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளில் குடியேறினர். குஹன்குலத்தோரின் மூன்று குலங்கள் கலிங்கர், சிங்கர் மற்றும் வங்கர் என்றும் அவர்கள் இலங்கை மற்றும் ராம்நாதபுரம் பகுதிகளில் குடியேறியதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. இந்த மூன்று நாக குஹன் குலங்களும் முற்குஹர் அல்லது முற்குலத்தோர் அல்லது முக்குலத்தவர் அல்லது முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். மட்டக்களப்பு மான்மியத்தின் படி, சிங்களர் மறவர் மற்றும் முற்குகர் (முக்குவர்) ஆகியோர் குஹன்குலத்தோரிலிருந்து பொதுவான தோற்றத்தைக் கொண்டிருந்தனர். எனவே அவர்கள் முற்குஹர் என்று அழைக்கப்பட்டனர்.

    மறவர்களின் வன்னியர் பதவி
    கலிங்க அரச குலத்தால் ஆளப்பட்ட கண்டி ராஜ்ஜியத்தில் சிங்களவர்களுடனான இந்த உறவின் காரணமாக, மறவர்கள் வன்னியர்களாக நியமிக்கப்பட்டனர். மட்டக்களப்பு மான்மியம் மறவர்கள் ஆண்ட ராமநாதபுரம் பகுதியை வடக்கு ஸ்ரீலங்கா என்று விவரிக்கிறது. ஆனால் வேளாளர்கள் ஆதிக்கம் செலுத்திய யாழ்பாணம் போன்ற தமிழ் பகுதிகளில், மறவர்கள் வரவேற்கப்படவில்லை மற்றும் உயர் பதவிகளை வகிக்க முடியவில்லை.

    முக்குவர்(முற்குகர்)
    மேலும் முக்குவர் போடி எனப்படும் மட்டக்களப்புப் பகுதியின் பிராந்திய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். 1600 களில் டச்சு(ஒல்லாந்தர்) ஆட்சியின் போது எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியம் அருமக்குட்டி பொடி மற்றும் கந்தப்பொடி என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு பகுதியின் இரண்டு முக்குவர் ஆளுநர்களைக் குறிப்பிடுகிறது. மட்டக்களப்பு மான்மியம் கண்டியை ஆண்ட கலிங்க-வில்லவர் அரச குலத்திற்கு அடுத்த மிக உயர்ந்த சாதி முக்குவர்கள் என்று குறிப்பிடுகிறது. வெள்ளாளர் தலைமையிலான பதினெட்டு சாதியினர் மட்டக்களப்பில் முக்குவர் ஆட்சியாளர்களுக்குக் கீழ்ப்படிந்து மரியாதை செலுத்த வேண்டியிருந்தது.
    முக்குவருக்கு பட்டியலிடப்பட்ட சலுகைகள் கண்டிய அரச குடும்பங்களின் சலுகைகளுக்கு அடுத்ததாக இருந்தன.

    வெள்ளாளர்
    கலிங்க நாட்டிலிருந்து குடிபெயர்ந்ததால் வெள்ளாளர் கலிங்க வெள்ளாளர் என்று அழைக்கப்பட்டனர். மட்டகளப்பு மான்மியத்தின் கூற்றுப்படி, வெள்ளாளர் கலிங்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் பதினெட்டு சூத்திர ஜாதியினரின் தலைவர்களாக இருந்தனர்.

    நாகரும் களப்பிரரும்

    பரதவர்
    பரதவர் பலூசிஸ்தானில் உள்ள பரதராஜா நாடு கி.மு 323 இல் கிரேக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோது வெளியேற்றப்பட்டனர். பலூச்சிஸ்தானின் மொழி சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து வந்த பிராஹுய் என்று அழைக்கப்படும் ஒரு வட திராவிட மொழியாகும். பிராஹுய் தமிழ் மொழியை ஒத்திருக்கிறது. பரதவர் தமிழ்நாட்டின் கடற்கரையில் உள்ள நெய்தல் நிலங்களை ஆக்கிரமித்தனர்.

    வில்லவர் மன்னர்கள் நாக பரதவருடன் பல நூறு ஆண்டுகள் போர் புரிந்து அவர்களை அடக்கி வைத்திருந்தனர்.

    கிமு 301 இல் சோழ மன்னர் இளஞ்சேட்சென்னி கடலோரப் பகுதிகளில் குடியேறிய பரதவரை தோற்கடித்தார்.

    கியி 210 ல் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு எதிராக பரதவர் கலகம் செய்தபோது, ​​அவர் அவர்களின் குலங்களை தோற்கடித்து அழித்தார்.

    கி.பி 640 இல் பாண்டிய மன்னன் அரிகேசரி மாறவர்மன் இறுதிப் போரில் பரதவரை தோற்கடித்து அவர்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தினார். சிங்களவர்களே நாகர்களாக இருந்ததால், வடக்கு நாக குடியேறியவர்களில் பெரும்பாலானவர்களின் புகலிடமாக இலங்கை இருந்தது. கிமு 301 இல் நடந்த சோழ-பரதவர் போருக்குப் பிறகு 941 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பாண்டிய மன்னர்களால் பரதவர்களின் முழுமையாக அடக்க முடிந்தது.

    மறவர், முக்குவர், கரையர், வெள்ளாளர் மற்றும் பரதவர் உட்பட பெரும்பாலான நாக குலத்தினர் இலங்கையிலும் இருந்தனர்.

    Reply
  32. Vil

    நாகரும் களப்பிரரும்

    வில்லவர் அரசர்களால் தோற்கடிக்கப்பட்ட நாகர்கள்

    சேர சோழ பாண்டியன் நாடுகளின் வில்லவர்-மீனவர் ஆட்சியாளர்கள் நாகர்களை தோற்கடித்து அடிமைப்படுத்தி அவர்களை தங்கள் படையில் வீரர்களாக ஆக்கினர். குஹன்குலத்தோர் மறவர், களப்பிரர் துணைக்குழுக்கள் கள்ளர் வெள்ளாளர் (களப்பாளர்) சேர சோழ பாண்டியன் மன்னர்களால் அடிபணிய வைக்கப்பட்டு அவர்களின் படைகளில் பணியாற்றினர்.

    வில்லவருக்கு எதிரான நாகர்களின் சதி
    கங்கை நதிகளின் கரையிலிருந்து தொடர்ச்சியான இடம்பெயர்வு காரணமாக, தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் நாகர்கள் பெரும்பான்மையாக மாறினர்.
    வில்லவர் ஆட்சியாளர்களுக்கு எதிராக நாகர்கள் வெளிநாட்டு படையெடுப்பாளர்களுக்கு உதவத் தொடங்கினர்.

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் சாளுக்கியர், அரேபியர்கள், டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    களப்பிரர்

    வட இந்தியாவில் கல்வார் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய நாக குலம் பண்டைய சேதி இராச்சியத்தில் இருந்தது. சேதி இராச்சியம் மத்தியப்பிரதேசத்தில் புந்தல்கண்டில் கென் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. வட இந்திய கல்வார் காலர், கள்ளர், கலியபால என்றும் அழைக்கப்பட்டனர். கல்வார் குலத்தினர் பிற்காலத்தில் ஹைஹயா ராஜ்யம் மற்றும் சேதி ராஜ்ஜியத்தில் காலச்சூரி ராஜ்யங்களை நிறுவினர். தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட சூரி கத்தி ஒருவேளை களப்பிரரால் கொண்டுவரப்பட்டிருக்கலாம்.

    கிமு 150 ல் கங்கை பகுதி இந்தோ-சித்தியன் சாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சேதி மக்கள் உட்பட கங்கை மக்கள் கலிங்கத்திற்கு குடிபெயர்ந்தனர். இந்த காலகட்டத்தில் கல்வார் குலமும் சேதி இராச்சியத்திலிருந்து கலிங்க நாட்டிற்கு குடிபெயர்ந்திருக்கலாம். கலிங்கத்தில் அவர்கள் ஒரு சேதி இராச்சியத்தை நிறுவினர். சேதி வம்ச மன்னர் காரவேளா கிமு இரண்டாம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆட்சி செய்யத் தொடங்கினார்.

    வேளிர் வேளாளர்
    காரவேளா மன்னன் கி.மு 105 ல் வட தமிழகத்தின் மீது படையெடுத்து, கல்வர் மக்களை நில அதிபதிகளாக ஆக்கினார். காரவேளாவின் சேவகர்கள் வேள் ஆளர் அல்லது வேளிர் அல்லது காராளர் என்று அழைக்கப்பட்டனர்.
    கல்வார் படையெடுப்பாளர்கள் களப்பிரர் மற்றும் தமிழ் கள்வர் என்ற கள்ளர் மக்களுடன் ஒத்தவர்கள்.

    புல்லி
    காரவேளருக்குப் பிறகு திருப்பதியில் மாவண் புல்லி என்ற புதிய ஆட்சியாளர் தோன்றினார்.
    அவர் கள்வர் ஆட்சியாளராக இருந்ததால், புல்லி கள்வர் கள்வன் என்று அழைக்கப்பட்டார்.

    முடிராஜா
    ஆந்திராவில் முடிராஜா என்ற புதிய வம்சம் தோன்றியது. முடிராஜா வம்சம் தெலுங்கு பழங்குடிகளான எருக்கால மக்களுடன் வலையர் போன்ற பல்வேறு உள்நாட்டு மீனவர்களின் கலவையால் உருவாக்கப்பட்டது. முத்துராஜா வம்சத்தினர் தங்களை எரிக்கால் முத்துராஜா என்று அழைத்து கொண்டனர். முத்துராஜா மன்னர்கள் காரவேளர் விட்டு சென்ற கள்வர் படைகளின் அரசர்களாக ஆகி ராயலசீமா பகுதியை ஆட்சி செய்தனர்.

    பல்லவர்

    வீரகுர்ச்சா மற்றும் திரிலோச்சனா பல்லவர் போன்ற ஆரம்பகால பல்லவர்கள் ஆந்திரபிரதேசத்திலிருந்து கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தனர். பல்லவர் பாஞ்சால நாட்டிலிருந்து (உத்தரபிரதேசம் மற்றும் நேபாளம்) கொண்டு வரப்பட்ட சொந்த பாணர் (வன்னியர், அக்னி, திர்காலர்) அடங்கிய இராணுவத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் பல்லவர் சில கல்வரையும் இராணுவத்தில் சேர்த்திருக்கலாம். ஆந்திரப்பிரதேசத்தில் ஆரம்பகால பல்லவர் நாடு களபர்த்தர் நாடு என்று அழைக்கப்பட்டது. பல்லவர் ஒரு கல்வர்-கள்வர் இராணுவத்தையும் கொண்டிருந்தார்கள் என்பதை இது குறிக்கிறது.

    முத்தரையர்

    மூன்றாம் நூற்றாண்டில் முடிராஜ வம்சம் தமது கள்வர் படையுடன் தமிழ்நாட்டைத் தாக்கி சேர சோழ பாண்டிய அரசுகளை ஆக்கிரமித்தனர். இந்த ஆக்கிரமிப்புக்குப் பிறகு முடிராஜர்கள் முத்தரையர் என்று அழைக்கப்பட்டனர்.
    முத்தரையரின் கள்வர் இராணுவம் கள்ள+பிறர் (கள்ள பிறநாட்டினர்) அதாவது களப்பிரர் என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் முத்தரையர் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையில் தங்கள் தலைநகரை நிறுவினர்.

    நாகரும் களப்பிரரும்

    களப்பிர வம்சம்

    களப்பிரர் பட்டங்கள் களப்பிரர் கலியர் கள்வர் மற்றும் களப்பாளர் வட இந்திய கல்வார் பட்டங்களை அதாவது கல்வார், கள்ளர், காலர், காலாள், கல்யாபால போன்றவற்றை ஒத்திருக்கிறது. சுமார் 250 கி.பியில் சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்கள் கள்வர்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோது., கள்வர்களின் தலைநகரம் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலைகளில் இருந்தது. சில கல்வெட்டுகள் நந்தி மலைகளை ஸ்ரீ கள்வர் நாடு என்று குறிப்பிடுகின்றன. களப்பிர ஆட்சியாளர்களுக்கு சொந்தக் கொடி இல்லை ஆனால் சேர சோழ பாண்டியன் கொடிகளை பயன்படுத்தினர். களப்பிரர்கள் பாண்டியன் பட்டமான மாறன் என்பதை ஏற்றுக்கொண்டனர். இனரீதியாக சம்பந்தம் இல்லை என்றாலும் அவர்கள் தங்களை வில்லவர்கள் என்று அழைத்தனர் மற்றும் மற்ற வில்லவர் பட்டங்களை ஏற்றுக்கொண்டனர். கி.பி. 600 இல் கூன்பாண்டியனால் களப்பிரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    இருண்ட காலம்

    கி.பி 250 முதல் கிபி 575 வரையிலான களப்பிரர் ஆட்சி பொதுவாக தமிழக வரலாற்றில் இருண்ட யுகமாக கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் களப்பிரர்கள் அனைத்து சேர, சோழ மற்றும் பாண்டிய நாடுகளையும் கி.பி 467 முதல் கிபி 506 வரை 39 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தனர். களப்பிரர் கிபி 467 முதல் கிபி 570 வரை 103 ஆண்டுகள் பாண்டிய நாட்டை ஆண்டார்கள். சோழ நாடு கிபி 467 முதல் கிபி 506 வரையிலும், கிபி 630 முதல் கிபி 660 வரையிலும், கிபி 731 முதல் கிபி 775 வரையிலும் இடையிடையே களப்பிரர்களால் ஆளப்பட்டது. ஆனால் கி.பி 250 முதல் சேர, சோழ நாடுகளுக்குள் களப்பிரரின் காட்டுமிராண்டிக் கூட்டங்கள் ஊடுருவியதால் பழங்கால தமிழ் கலாச்சாரம் மற்றும் மதம் பாதித்தது இருண்ட யுகத்திற்கு வழிவகுத்தது.

    களப்பிரர் என்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான இனம், தென்னிந்தியா முழுவதையும் அழித்தது. களப்பிரர் புத்த மதத்தை ஊக்குவித்தனர் மற்றும் இந்துக்களை துன்புறுத்தினர்.
    களப்பிரர் கலியரசர் என்று அழைக்கப்பட்டனர். கள்வர் கலியர் என்றும் அழைக்கப்பட்டனர்.

    களப்பிரர் தோல்வி

    கி.பி 600 இல் கூன் பாண்டியன் களப்பிரரை தோற்கடித்து பாண்டிய பிரதேசத்திலிருந்து வெளியேற்றினார். களப்பிரர் பல்லவ மன்னராலும் தோற்கடிக்கப்பட்டனர்.
    என்றாலும் களப்பிரர் சோழ நாட்டில் தஞ்சாவூரை தலைநகராக கொண்டு கிபி 800 வரை ஆட்சி புரிந்து வந்தனர்.

    பிற்கால சோழர்
    பிற்கால சோழ மன்னர்கள் கி.பி 800 இல் களப்பிரரை தோற்கடித்து அடிபணிய வைத்து தங்கள் படையில் சேர்த்துக் கொண்டனர்.
    சோழர்களின் பல்வேறு படையெடுப்புகளில் நாக களப்பிர இராணுவத்தைப் பயன்படுத்தினர்.
    ஒரு கள்வர் படையுடன் சோழர்கள் இலங்கையையும் பர்மாவையும் தாக்கினர். இதன் காரணமாக சோழர்கள் போரில் காட்டுமிராண்டிகளாக கருதப்பட்டனர்.

    நாகர் களப்பிரர் குலங்களின் கலப்பு

    இலங்கையில் கண்டி ராஜ்யத்தில் முக்குலத்தோரின் மூன்று நாககுலங்கள் மறவர், முக்குவர் மற்றும் சிங்களர்
    ஆவர். ஆனால் தமிழ்நாடு முக்குலத்தோரில் முக்குவர் தவிர்க்கப்பட்டு, களப்பிரர் வம்ச கள்ளர், அகமுடையார்-துளுவ வேளாளர் போன்ற நாக குலங்கள் மறவருடன் சேர்க்கப்படுகின்றன.

    பாணர்
    ஆந்திராவின் பாணர்கள் வில்லவர் வம்சத்தின் வடுக உறவினர் ஆவர், அவர்கள் வில்லவர்களின் வானவர் துணைப்பிரிவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
    நாகர்களைக் கட்டுப்படுத்த சோழ பாண்டிய மன்னர்கள் ஆந்திராவில் உள்ள பாண ராஜ்ஜியத்திலிருந்து பாணர்களைக் கொண்டு வந்து அவர்களை நாக குலங்களின் ஆட்சியாளர்களாக நியமித்தனர்.
    இந்த தெலுங்கு பாணர்கள் வாணர் அல்லது வாணாதிராயர் அல்லது வன்னியர் என்று அறியப்பட்டனர். வாணாதிராயரின் கொடி காளை கொடி அல்லது அனுமன் கொடி (வானரக்கொடி).
    சோழர்கள் கங்கை நாட்டு கலிங்க நாட்டைச் சேர்ந்த வாணாதிராயரை ராமநாடு மற்றும் கேரள சிங்க வளநாடு ஆளுநராக நியமித்தனர். இந்த வாணாதிராயருக்கு ஆரம்பத்தில் அனுமன் கொடி இருந்தது. ராமநாட்டின் வாணாதிராயர்கள் நாயக்கர்களின் கீழ் சேதுபதி மன்னர்களாக ஆனார்கள்.
    வாணாதிராயர்களின் இந்த நியமனம் சோழ பாண்டிய அரசுகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    ___________________________________________

    நாகரும் களப்பிரரும்

    கொங்கு வேளாளர்
    கொங்கு வேளாளர் நான்காம் நூற்றாண்டில் கங்கை ஆற்றின் கரையிலிருந்து குடிபெயர்ந்த விவசாய சமூகமாகும். அவர்கள் கங்காதிகார் என்று அழைக்கப்படும் கர்நாடகத்தின் வொக்கலிகா கவுடா சமூகத்துடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள்.

    தமிழ்நாட்டில் கொங்கு வெள்ளாளரின் தோற்றம்

    சிலப்பதிகாரத்தின் படி கொங்கு படையெடுப்பாளர்கள் முதன்முதலில் இரண்டாம் நூற்றாண்டில் தோன்றினர், ஆனால் சேரன் செங்குட்டுவனால் தோற்கடிக்கப்பட்டனர்.

    சமுத்திர குப்தரின் தெற்கு படையெடுப்பின் பின்னர் கி.பி 350 இல் இக்ஷ்வாகு மன்னர்களின் கீழ் கங்கை சமவெளியில் இருந்து குடியேறியவர்களால், தெற்கு கர்நாடகாவில், மேலை கங்கை இராச்சியம் நிறுவப்பட்டது.

    கங்கை மன்னர் அவினிதா (கிபி 469 முதல் கிபி 529 வரை) வின் ஆட்சியின் போது கொங்கு பகுதியை மேலை கங்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். கொங்கு வேளாளர்கள் கொங்கு நாட்டை ஆக்கிரமித்து கிபி ஆறாம் நூற்றாண்டில் குடியேறினர்.

    கொங்கு குலத்தாரால் அச்சுறுத்தப்பட்ட பிரதான சேர வம்சம் கரூரில் இருந்து கேரளாவில் கொடுங்களூருக்கு ஏழாம் நூற்றாண்டில் மாற்றப்பட்டது.
    உம்மத்தூர் கொங்கு சேர வம்சம் என்றழைக்கப்படும் சேரரின் ஒரு சிறிய கிளை, பதினைந்தாம் நூற்றாண்டு வரை கொங்கு பிராந்தியத்தின் சில இடங்களை ஆட்சி செய்து வந்தது.
    சேர தலைநகரம் கேரளாவுக்கு மாற்றப்பட்ட பிறகு கொங்கு நாடு சோழர்கள் மற்றும் பாண்டியர்களால் கட்டுப்படுத்தப்பட்டது.

    ஆந்திரா மற்றும் கலிங்க நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பாணர் கொங்கு வேளாளர்களின் தலைவர்களாக பாண்டியர்களால் நியமிக்கப்பட்டனர். இந்த பாணர் ஆளுநர்கள் வாணவராயர் என அறியப்பட்டனர்.

    கேரள வெள்ளாளர்
    கிபி 800 முதல் 1102 கிபி வரையிலான பிற்கால சேர ஆட்சியின் போது வேளாளர் வில்லவர்களுக்கு அடிபணிந்த சமூகமாக இருந்தனர். ஆய் மன்னர் அய்யனடிகள் திருவடிகளால் பாரசீக வியாபாரி மார் சாபீர் ஈசோவுக்கு கி.பி 849 இல் வழங்கப்பட்ட தரிசாப்பள்ளி சாசனத்தில், வெள்ளாளர் விவசாயிகளின் நான்கு குடும்பங்கள், ஈழவர்களின் இரண்டு குடும்பங்கள் மற்றும் பிற கைவினை சாதி குடும்பங்கள் அடிமை வேலைக்காரர்களாக வழங்கப்பட்டனர். வயலில் செடிகள் நடுதல் மற்றும் விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வது என்பவை அடிமைப்படுத்தப்பட்ட வெள்ளாளரின் கடமைகளாக அட்டவணைப்படுத்தப்பட்டன.

    சாளுக்கிய சோழ வம்சம்

    1070 இல் சோழ வம்சம் சாளுக்கிய சோழ வம்சமாக மாற்றப்பட்டது. முதல் அரசனாக குலோத்துங்கன் ஆனார். மேலும் தெலுங்கு பாணர் தலைவர்கள் சோழ நாட்டிற்கு குடிபெயர்ந்தனர்.
    இதைத் தொடர்ந்து சேர மற்றும் பாண்டியன் நாடுகளுக்கு எதிராக சாளுக்கிய சோழர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.

    கேரளா மற்றும் பாண்டியன் நாடுகளில் வெள்ளாளர் குடியேற்றம்.

    சாளுக்கிய சோழர்கள் வெள்ளாளர் மற்றும் கள்ளர் என்னும் களப்பிரர் குலங்களை கொண்டு வந்து அவர்களுக்கு பாண்டியன் பிரதேசங்களில் நிலம் கொடுத்தனர்.
    இதேபோல் சாளுக்கிய சோழர்கள் சோழ நாட்டிலிருந்து வெள்ளாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு கேரளாவில் நிலம் கொடுத்தனர். சாளுக்கிய சோழ வம்சத்தின் வருகைக்குப் பிறகு கேரள வெள்ளாளர்களின் மக்கள் தொகை அதிகரித்தது
    தெலுங்கு சாளுக்கிய சோழர்கள் சேர மற்றும் பாண்டிய நாடுகளின் வில்லவர் ஆட்சியாளர்களுக்கு விரோதமாக இருந்தனர்.

    கேரளாவில் வில்லவர்களுக்கு எதிராக வேளாளர் சதி
    சேர வம்சத்தின் பூர்வீக வில்லவர் மன்னர்களுக்கு எதிராக வெள்ளாளர் துளு மன்னர்களை ஆதரிக்கத் தொடங்கினர்.

    Reply
  33. Vil

    நாகரும் களப்பிரரும்

    அஹிச்சத்திரம் நாகர்- நாயர்

    மயூரா வர்மா (கி.பி. 345)

    மயூரா சர்மா கர்நாடகத்தில் கடம்ப ராஜ்யத்தின் மன்னரான வட பிராமணர் ஆவார். அவர் தனது பெயரை மயூர வர்மா என்று மாற்றினார். மயூர வர்மா ஆரிய பிராமணர்களையும் நாக அடிமை வீரர்களையும், கி.பி 345 இல், அப்போது உத்தர பாஞ்சால நாட்டின் (நவீன நேபாளம்) தலைநகராக இருந்த அஹிச்சத்ரத்தில் இருந்து கர்நாடகாவிற்கு அழைத்து வந்து கரையோர கர்நாடகத்தில் குடியமர்த்தினார். நானூறு நாகர்களின் அடங்கிய ஒவ்வொரு குழுவும் ஒரு அஹிச்சத்ரா பிராமணரால் வழிநடத்தப்பட்டது. கி.பி 1120 இல் பாணப்பெருமாளுடன் சேர்ந்து கேரளாவை ஆக்கிரமித்த நாயர்களும் நம்பூதிரிகளும் பண்டைய நேபாளத்தின் அஹிச்சத்ரத்திலிருந்து கர்நாடகாவில் குடியேறியவர்கள் ஆவர்.

    துளுநாட்டில் நேபாள நாகர்

    நேபாள நாகர்கள் உள்ளூர் சமூகங்களான பாணா, பில்லவா மற்றும் மொகவீரா சமூகங்களுடன் கலந்தனர், இறுதியில் அனைத்து துளுநாடு மக்களும் இமாலய வழக்கமான மருமக்கள வாரிசுரிமையை ஏற்றுக்கொள்கிறார்கள். பாணர் வில்லவரின் வடக்கு உறவினர்கள் ஆவர். ஆனால் வில்லவர் சேரர்களின் பரம எதிரிகள் ஆவர். துளுநாட்டில் பாணர் பாண்டா அல்லது நாடாவரா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணர் ஆலுபா ராஜ்யத்தை ஆதரித்த திராவிடர்கள் ஆவர். அகிச்சத்திரம் நாகர்கள் பந்தரு அல்லது பிணைக்கப்பட்ட மக்கள் என்று அழைக்கப்பட்டனர். இடைக்காலத்தில் பாணர்களும் நாகர்களும் கலந்தனர். என்றாலும் பாணர்கள் பிறகும் உயர் பதவியில் தொடர்ந்தனர். உண்மையில் இருவரும் இப்போது பண்ட் என்று அழைக்கப்படுகின்றனர்.
    பாண்டா+பந்தரு=பண்ட்

    நாயரா ஹெக்டே துளுநாட்டில் கானாஜர் போன்ற சிறிய நாடுகளின் ஆட்சியாளர்களாக இருந்தனர்.

    மஹோதயபுரம் சேரர்களின் இடமாற்றம்

    கி.பி .1075 முதல் கேரளாவை ஆலுபாஸ் பாண்டிய நாட்டின் துளுப் படைகள் தாக்கியது.
    கிபி 1102 இல் கொடுங்கலூர் தலைநகராக கொண்ட கேரளத்தின் பிற்கால சேர வம்சம் உடனடியான துளு படையெடுப்பின் சாத்தியத்தால் அச்சுறுத்தப்பட்டது.
    கடைசி கொடுங்கலூர் தமிழ் சேரர் ராமவர்மா குலசேகரப்பெருமாள் தனது தலைநகரை கொல்லத்திற்கு மாற்றும்படி கட்டாயத்திலானார். ராமர்மா குலசேகரன் ராமர் திருவடியாக சேராய் வம்சத்தின் அரசரானார். கடைசி வில்லவர் சேர ராமவர்மா தனது ராஜ்யத்தை பிரிக்கவில்லை. கொல்லம் பனங்காவில் கொட்டாரத்தில் இறக்கும் வரை அவர் இந்துவாகவே இருந்தார்.

    கடல் சக்தியாக அரேபியர்களின் எழுச்சி

    பிற்கால சேர வம்சத்தின் கடைசி ஆண்டுகளில் அரேபியர்கள் கடலில் ஆதிக்கம் செலுத்தினர் மற்றும் கணிசமான கடற்படையைக் கொண்டிருந்தனர். மேற்கு கடற்கரையில் அவர்களுக்கு குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் பல தளங்கள் இருந்தன. சீனாவிலிருந்து அரேபியா வரையிலான கடல் வர்த்தகத்தை அரேபியர்கள் கட்டுப்படுத்தினர். அரேபியர்கள் கேரளாவில் ஒரு வலுவான தளத்தை நிறுவ விரும்பினர். சீனர்களுக்கு மட்டுமே அரபு கடற்படையை எதிர்கொள்ளும் ஆற்றல் இருந்தது. ராஜேந்திர சோழனின் ஆட்சிக்குப் பிறகு சோழ கடற்படையின் சக்தி குறைந்துவிட்டது. இஸ்லாமிய மதத்தைத் தழுவத் தயாராக இருந்த உள்ளூர் இளவரசர்களை ஆதரிக்க அரேபியர்கள் தயாராக இருந்தனர்.

    துளுநாடு ஆலுபா வம்சம்
    ஆலுபா(ஆளுப அரசு) நாடு மங்களூர் பகுதியில் உள்ள ஒரு சிறிய ராஜ்யமாகும், இது பாணப்பாண்டியன் மன்னர்களால் ஆளப்பட்டது.
    மதுரை பாண்டியன் மன்னர்களைப் போல ஆலுப்பா மன்னர்களும் தங்கள் சொந்த பாண பட்டங்களான பள்ளி, பாண அல்லது வாணி ஆகியவற்றுடன் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர்.
    சேர, பாண்டிய அல்லது சோழ வம்சங்களை எதிர்த்துப் போராடும் திறன் அவர்களுக்கு இருந்ததில்லை. ஆனால் அரேபியர்களின் ஆதரவு கேரளத்தின் மீது படையெடுப்பதற்கு துளு மன்னன் கவி ஆலுபேந்திரனின் (கி.பி 1110 முதல் 1160 வரை) சகோதரரான பானு விக்ரம குலசேகரப்பெருமாள் என்ற பாணப்பெருமாள் என்ற துளு இளவரசரை ஊக்குவித்தது.
    துளுநாடு பண்ட் குலத்தால் ஆன பெரிய இராணுவத்தைக் கொண்டிருந்தது.
    அஹிச்சத்திரத்தைச் சேர்ந்த நேபாள நாக வீரர்களுடன் துளுநாடு பழங்குடி பாணர் வீரர்களின் கலவையாக பண்ட் சமூகம் இருந்தது.
    பண்ட் சமூகத்தின் உயர் மட்டங்களில், சாமந்தர்கள் எனப்படும் பாணப்பிரபுக்கள், ஆளும் பாணப்பாண்டியன் மன்னர்களுடன் சம அந்தஸ்தைக் கோரினர்.

    பண்டைய நேபாளத்தின் அஹிசத்திரம் தலைநகரிலிருந்து நாயர்கள் என அழைக்கப்படும் நாக அடிமை வீரர்கள் பண்ட் சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருந்தனர். பண்ட் சமூகம் தாய்வழி வம்சாவளியைப் பின்பற்றியது. ஒருவரின் சட்டபூர்வ வாரிசுகள் அவருடைய சகோதரிகள் மகன்கள் ஆவர் .

    நாகரும் களப்பிரரும்

    துளு பாணப்பெருமாள் (கிபி 1120 முதல் கிபி 1156 வரை)

    கி.பி .1120 இல் பாணப்பெருமாள் (பானு விக்ரம குலசேகரப்பெருமாள் எனப்படும் பள்ளிபாணப்பெருமாள்) என்ற துளு படையெடுப்பாளர் தளபதி படைமலை நாயர் தலைமையில் 350000 எண்ணமுள்ள நாயர் படையுடன் படையெடுத்து கேரளா முழுவதும் அடிபணிய வைத்தார். பாணப்பெருமாள் வட கேரளாவில் குடியேறினார். பாணப்பெருமாள் துளுநாடு அரசர் கவி அலுபேந்திராவின் (கிபி 1120 முதல் 1160 கிபி) சகோதரர் ஆவார். அவர் ஒரு புத்தமதத்தவராக இருந்தார். அவர் அரேபியர்களின் ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். பாணப்பெருமாள் கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் தம் தலைநகரை நிறுவினார்.

    பாணப்பெருமாள் தமிழ் சேர வம்சத்தால் கைவிடப்பட்ட கொடுங்களூரில் இருந்து சுமார் 36 ஆண்டுகள் கேரளாவை ஆட்சி செய்தார்.

    இந்த துளு படையெடுப்பு கர்நாடக கடற்கரையிலிருந்து மலபாருக்கு, வட கேரளாவிற்கு ஒரு நாயர் குடியேற்றத்தை கொண்டு வந்தது.

    படைமலை நாயர்

    பாணப்பெருமாளின் இராணுவத்தின் தளபதி படைமலை நாயர் ராணியுடன் சட்டவிரோதமான உறவைக் கொண்டிருந்தார் என்று கூறப்பட்டது. கோபம் கொண்ட பாணப்பெருமாளின் விசாரித்தபோது ராணி படைமலை நாயரின் மீது பழி சுமத்தினார். ஆனால் தவறு ராணியிடம் இருந்தது.

    ‘பெண் சொல்லைக்கேட்ட பெருமாளை போலே’ என்பது ஒரு பழைய பழமொழி, பாணப்பெருமாள் தனது ராணியால் தவறாக வழிநடத்தப்பட்டார் என்பதைக் குறிக்கிறது. பாணப்பெருமாள் படைமலை நாயருக்கு மரண தண்டனை விதித்தார். ஆனால் செல்வாக்கு மிக்க படைமலை நாயர் தாம் சில காலம் வாழ்ந்த பிறகு தான் கொல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    படைமலை நாயர் மஹல் தீவிற்குச் சென்று தன்னை இஸ்லாம் மதத்திற்கு மாற்றிக்கொண்டார் மற்றும் ஹுசைன் குவாஜா என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அவரது மருமகன்கள் மற்றும் வேலைக்காரர்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர். ஆனால் பாணப்பெருமாள் படைமலை நாயரை கோரப்புழா ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டார்.
    இறப்பதற்கு முன் படைமலை நாயர் பாணப்பெருமாளை அரேபியர்களிடம் சரணடைய அறிவுறுத்தினார்.
    படைமலை நாயரின் மரணதண்டனை நாயர் வீரர்களின் கலகத்திற்கு வழிவகுத்தது, தனது சொந்த நாயர் இராணுவத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட பாணப்பெருமாள் அரேபியர்களிடம் சரணடைந்தார் மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு அசுவுக்கு (அரேபியா) ஒரு அரபு பாய் கப்பலில் (ஓலமாரி கப்பல்) சென்றார். அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தம்முடைய நாட்டை பிரித்து கொடுத்து விட்டு சென்றார். பாணப்பெருமாள் அதிகாரம் மலபாரில் மட்டுமே இருந்ததாக தெரிகிறது.

    பாணப்பெருமாளின் அரேபிய பயணம்

    பாணப்பெருமாள் தனது மருமகன் கோஹினூருடன் அரேபியாவுக்குச் சென்றார். சாலியம் என்ற இடத்தில் வசித்து வந்த படைமலை நாயரின் உறவினர்கள், முஸ்தா முதுகாடடு, நீலின்ஷாடா, ஷரிபாத் மற்றும் அவர்களின் ஊழியர்களான மர்ஜான் மற்றும் அஸ்வத் ஆகியோர் கோழிக்கோட்டில் பாணப்பெருமாளுடன் சேர்ந்தனர்.
    அவரது சகோதரியின் மகன் மகாபலி பாணப்பெருமாள் ஆட்சி செய்த தர்மடத்தில் சிறிது காலம் தங்கிய பிறகு மீண்டும் கப்பலில் ஏறி அரேபியாவுக்குப் பயணம் செய்தார். பாணப்யெருமாள் மகாபலியை இஸ்லாம் மதத்திற்கு மாற அறிவுறுத்தினார். மகாபலி இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டு சைஃபுதீன் முகமது அலி என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.

    அரேபியர்களின் செல்வாக்கு

    துளு ஆக்கிரமிப்பாளர் பாணப்பெருமாள் வேத ஆழியாரால் இஸ்லாமியராக மாற்றப்பட்டார் என்று கேரளோல்பதி கூறுகிறது. பாணப்பெருமாள் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய புத்த கலிங்க வம்சத்தைச் சேர்ந்த மஹல் தீவு மன்னர் தோவேமி கலாமிஞ்சாவால் (தோவேமி கலாமிஞ்சா ஸ்ரீ திரிபுவனா-ஆதித்த மகா ராதுன் 1141 முதல் 1166 கி.பி.) அறிவுறுத்தப்பட்டதாக மற்றொரு பதிவு கூறுகிறது. தோவேமி மன்னர் சுல்தான் முஹம்மது இப்னு அப்துல்லா என்று அறியப்பட்டார்.

    இரண்டாம் ஆயிரத்தில் அரேபியர்கள் ஒரு பெரிய கடல் சக்தியாக உருவெடுத்தனர். கி.பி 1156 இல் பாணப்பெருமாள் மற்றும் அவரது இரண்டு மருமகன்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர். ஹுசைன் குவாஜா என்ற கிருஷ்ணன் முன்ஜாட் என்ற படைமலை நாயரும் மஹல்திவீப்பில் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டார்.
    பல நாயர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டனர். அவர்கள் மாப்பிள்ளா முஸ்லிம்களின் கீழ் ஒரு தாய்வழி துணைக்குழுவை உருவாக்கினர்.

    நாகரும் களப்பிரரும்

    பாணப்பெருமாளின் அரேபியாவிற்குள்ள பயணம்

    பாணப்பெருமாளும், மருமகன் கோகினூரும் மற்றும் சாலியத்தில் வசித்த படைமலை நாயரின் மருமகன்களான முஸ்தா முதுகாடு, நீலின்ஷாதா, ஷரிபாட் மற்றும் மர்ஜான் மற்றும் அஸ்வத் ஆகியோருடன் பாஸ்ராவுக்குப் பயணம் செய்தனர், அங்கு அவர்களை மாலிக் தினார் வரவேற்றார். பாணப்பெருமாள் அரேபியாவில் 12 ஆண்டுகள் வசித்து வந்தார். கேரளாவுக்கு திரும்பும் பயணத்தில் அவர் ஏமன் நாட்டில் சஹார் முகல்லாவில் வைத்து இறந்தார்.

    கோலத்திரி

    பாணப்பெருமாள் தனது மகன் உதயவர்மன் கோலத்திரியை கி.பி 1156 இல் கோலத்திரி வடக்கன் பெருமாள் என்ற பட்டத்துடன் கோலத்துநாட்டின் முதல் ஆட்சியாளராக முடிசூட்டினார். கோலத்திரி ஆட்சியாளர்களுக்கு அரேபியர்களின் ஆதரவு இருந்தது. கோலத்திரிகள் அந்த பகுதியில் முக்கிய கடல் சக்தியாக இருந்த அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டனர். இந்தக் காலத்திற்குப் பிறகு வட கேரளாவில் அரபு குடியேற்றங்களின் அளவு அதிகரித்தன. ஒரு அரசனுக்குப் பிறகு, நம்புதிரி சம்பந்தம் மூலம் பிறந்த அவருடைய சகோதரிகள் மகன் அரசனாக ஆக்கப்பட்டான். இளவரசர்கள் திருமுல்பாடு அல்லது நம்பியாதிரி என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டனர்.

    நம்பூதிரிகளின் சம்பந்தம் உரிமைகள்

    துளு மன்னர்கள் நம்புதிரிகளுக்கு மட்டும் கீழ்படிந்த நாயர் இராணுவத்தை நம்பியதால், நம்பூதிரிகள் ஆட்சி செய்யும் அரசனின் சகோதரிகளுடன் சம்பந்தம் வைத்திருக்கும் வழக்கம் தொடங்கியது. மன்னரின் சகோதரிகளுக்கு பிறந்த மகன்கள் மட்டுமே அடுத்த அரசராக ஆவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    மலபாரின் பிரிவு
    பாணப்பெருமாள் தனது கட்டுப்பாட்டில் இருந்த மலபார் ராஜ்யத்தை (காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்கள்) பிரித்து தனது மகன் மற்றும் மருமகன்களுக்கு கொடுத்தார்.

    1. கண்ணூரின் கோலத்திரி
    2. கோழிக்கோட்டின் சாமுத்திரி
    3. அறைக்கல்லின் அலிராஜாக்கள்
    4. வன்னேரியின் பெரும்படப்பு மன்னர்கள்

    இந்த நான்கு நாடுகளையும் அரேபியர்கள் பாதுகாத்து வந்தனர். கி.பி 1120 இல் நாயர்கள் மற்றும் நம்புதிரிகளின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கு பின்னால் அரேபியர்கள் இருந்தனர். அரேபியர்கள் கேரளாவில் ஒரு கடல் தளம் மற்றும் ஒரு குடியேற்றத்தையும் சீனாவிலிருந்து அரேபியாவிற்கு செல்லும் தங்கள் கப்பல்களுக்கான துறைமுகத்தையும் நிறுவ விரும்பினர்.
    இதன் மூலம் துளு- நேபாள படையெடுப்பாளர்களான துளு மன்னர்கள் மற்றும் நாயர்கள் நம்பூதிரிகள் என்னும் அஹிச்சத்திரம்-நேபாள வம்சாவளியினர் வட கேரளாவில் ஆதிக்கம் செலுத்தினர். நம்பூதிரிகள், அரசர்களின் சகோதரிகள் உட்பட க்ஷத்திரியப் பெண்களுடன் திருமணம் இல்லாது சம்பந்தம் வைத்திருந்ததால், அந்த வம்சங்களை தங்கள் சொந்த நம்பபூதிரி வம்சங்களாக மாற்ற முடிந்தது. நாயர் இராணுவம் நம்புதிரிகளுக்கு மட்டுமே கீழ்ப்படிந்ததால் துளு மன்னர்கள் பலவீனமாக இருந்தனர். நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளுக்கு அஹிச்சத்திரத்தில் பொதுவான தோற்றமௌ இருந்தது. இவ்வாறு பன்னிரண்டாம் நூற்றாண்டில் வட கேரளா ஒரு நேபாளத்தில் பூர்வீகமுள்ள விநோத ஒழுக்கக்கேடான பழக்கவழக்கங்கள் மற்றும் ஒரு தாய்வழியுரிமையை கடைப்பிடிக்கும் ஒரு சமூகத்தால் ஆளப்பட்டது. .

    ஆனால் வேணாட்டின் தமிழ் சேர வம்சம் 1156 ல் மீண்டும் கேரளா முழுவதும் தங்கள் அதிகாரத்தை மீண்டும் நிறுவியது.

    துளு சாமந்தர்

    கோலத்திரி வம்சம் சாமந்தா என்று அழைக்கப்படும் துளு பண்ட் குலத்தோடு கலந்தது. இந்த சாமந்தர்கள் மற்றும் பிற பண்ட் குலங்கள் (பாண குலங்கள்) சாமந்த க்ஷத்ரியராக கேரளாவை ஆட்சி செய்தனர். சாமந்த க்ஷத்திரியருக்கு நம்பியார் மற்றும் நாயனார் பட்டங்கள் வழங்கப்பட்டன (அம்பலவாசி நம்பியார் போன்ற நாயர்கள் வேறு). நாயர்கள் தங்கள் நாகத் தோற்றம் காரணமாக சூத்திரர்களாகக் கருதப்பட்டனர்.

    சேர-ஆய் இராச்சியம் (கிபி 1102 முதல் கிபி 1335 வரை)
    கி.பி 1102 இல் சேர வம்சத்தின் தாக்குதலால் அச்சுறுத்தப்பட்ட சேர வம்சம் அதன் தலைநகரை கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு மாற்றியது.
    இந்த காலகட்டத்தில் கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு வில்லவர் குலங்களின் முதல் பெரிய இடம்பெயர்வு ஏற்பட்டது. சேர வம்சம் கொல்லத்தில் உள்ள ஆய் வம்சத்துடன் இணைந்து சேராய் வம்சம் என்ற புதிய வம்சத்தை உருவாக்கியது.
    கி.பி 1156 இல் பாணப்பெருமாள் வெளியேறிய பிறகு, கொல்லத்திலிருந்து ஆட்சி செய்த தெற்கு தமிழ் சேர-ஆய் ராஜ்யம் மீண்டும் சக்திவாய்ந்ததாக மாறியது மற்றும் கேரளா முழுவதும் மீண்டும் ஆதிக்கம் செலுத்தியது. சேர-ஆய் மன்னர்கள் தந்தைவழி வம்சாவளியைப் பின்பற்றி தமிழை ஊக்குவித்தனர்.
    சேராய் மன்னர்களின் அரச பட்டப்பெயர் திருப்பாப்பூர் மூத்த திருவடி (திருப்பாப்பு நாடார்கள் இந்த பட்டத்தை இன்றுவரை கொண்டுள்ளனர்)

    Reply
  34. Vil

    நாகரும் களப்பிரரும்

    வில்லார்வட்டம் ராஜ்யம் (கி.பி 1102 முதல் கிபி 1450 வரை)

    சேர வம்சத்தின் ஒரு கிளையான உதய ஸ்வரூபம் சேந்தமங்கலத்திலிருந்து ஆட்சி செய்தது. கொல்லத்திற்கு குடிபெயர விரும்பாத வில்லவரும் பணிக்கர்களும் வில்லார்வட்டம் ராஜ்யத்தை உருவாக்கியிருக்கலாம். வில்லார்வட்டம் பிரதேசங்கள் சேந்தமங்கலத்திலிருந்து வைக்கத்திற்கு அருகிலுள்ள உதயனாபுரம் வரை இருந்தன, பரவூர் மற்றும் வைப்பீன் உட்பட வேம்பநாடு காயலுக்கு கிழக்கே உள்ள பெரும்பாலான பகுதிகள் இந்த நாட்டில் அடங்கியிருந்தன.

    பாண்டியன் பேரரசு

    13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கேரளா மதுரை பாண்டிய வம்சத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. வேணாடு சேரர்கள் பாண்டிய வம்சத்தின் கீழ் வந்தனர். துளுநாடும் பாண்டிய வம்சத்தால் ஆளப்பட்டது.

    மகதைமண்டல பாணர்

    கி.பி 1190 முதல் 1260 வரை பாண வம்சத்தினர் மகதைமண்டலத்தை ‘பொன்பரப்பினான்’ என்ற பட்டத்துடன் அரகலூரில் தலைநகரத்துடனும் ஆட்சி செய்தனர்.
    மகதை மண்டலம் தெற்கு ஆற்காடு மாவட்டத்தை உள்ளடக்கியது.

    மாலிக் காஃபூரின் படையெடுப்பு

    கி.பி 1310 மாலிக் கஃபூரின் படையெடுப்புக்குப் பிறகு மூன்று தமிழ் வம்சங்களும் முடிவுக்கு வந்தன. 1335 வாக்கில், மதுரை சுல்தானகம் உருவாக்கப்பட்டபோது, ​முழு ​கேரளமும் துளு சாமந்த க்ஷத்ரியர்கள் மற்றும் அஹிச்சத்திரத்தில் தோற்றம் கொண்டவர்களான துளுவ பிராமண நம்பூதிரிகள் மற்றும் நாயர்களின் கீழ் வந்தது. நாயரா, மேனவா, குருபா மற்றும் சாமந்தா போன்ற துளு பண்ட் குலங்கள் கேரளாவின் ஆட்சியாளர்களாக ஆனார்கள்.

    நாகரும் களப்பிரரும்

    டெல்லி சுல்தானகத்தின் ஆட்சியின் கீழில் (கி.பி 1311-1377)
    மாலிக் காஃபூரின் கீழ் டெல்லி சுல்தானகத்தின் தாக்குதலைத் தொடர்ந்து மூவேந்த வில்லவர் ராஜ்யங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. 1314 க்குப் பிறகு, வில்லவர் மக்கள் டெல்லி சுல்தானகம், அரேபியர்கள் மற்றும் பாண ராஜ்ஜியத்தின் பாணர்கள் (வன்னியர் வாணாதிராயர், சமரகோலாகலன்) ஆகியோரின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டனர்.

    கள்ளர்

    கள்ளர் டெல்லியின் துருக்கிய படையெடுப்பாளர்களுடன் சேர்ந்து அவர்களின் கலாச்சாரம் மற்றும் மதத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. விருத்தசேதன சடங்கு, சந்திரன் மற்றும் நட்சத்திரக் குறியீடுகள் கொண்ட தாலி, மணமகனின் சகோதரி தாலியை கட்டுதல் போன்ற கள்ளர்களின் பழக்கவழக்கங்கள் மதுரை சுல்தானிய காலத்திலிருந்து துடங்கியவையாக இருக்கலாம்.

    முஸ்லிம்களுடனான திருமணம் நெல்சன் குறிப்பிட்டுள்ள “கட்டாய மதமாற்றத்தை” விட நம்பத்தகுந்ததாக வெளிப்படுகிறது (1868 , 255).
    மாபார் சுல்தானிய காலத்தில் (1335 முதல் 1377 வரை) அவர்களால் பெறப்பட்ட பல பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் இன்னும் அவர்களால் பின்பற்றப்படுகின்றன.

    1) விருத்தசேதனம்
    2) சந்திரன் மற்றும் நட்சத்திரத்துடன் தாலி
    3) சகோதரி தாலி கட்டுதல்

    விருத்தசேதனம்

    1950 வரை இந்த நடைமுறை அனைத்து பிறமலை கள்ளர்களாலும் கட்டாயமாக கடைபிடிக்கப்பட்டது. இப்போதெல்லாம் விருத்தசேதனம் செய்வது அரிது. ஆனால் விருந்துடன் விருத்தசேதன விழா இன்னும் நடத்தப்படுகிறது. விழாவின் செலவுகளை தாய் மாமன் ஏற்றுக்கொள்கிறார். பிறமலை கள்ளர்களுக்கு முஸ்லிம்களுடனான கடந்தகால உறவுகளைப் பற்றி விவாதிக்கப்படுகிறது. பிறமலை கள்ளர் மற்றும் அம்பலக்காரர் விருத்தசேதனம் செய்வதை நடைமுறையில் வைத்திருக்கிறார்கள். இந்துக்களிடையே இது மிகவும் அரிதான வழக்கம் ஆகும் (டுமான்ட் 1986, 150-3).

    விருத்தசேதனம் என்னும் விசித்திரமான வழக்கத்தை பிறமலை-கள்ளர் பின்பற்றினார்கள். அதாவது ஆண் பிறப்புறுப்பு உறுப்பை மறைக்கும் தோலை வெட்டுதல். இந்த நடைமுறை முதலில் அரபு பழங்குடியினரால் தட்பவெப்ப காரணங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

    கி.பி 1311-71 இல் மதுரையை சுல்த்தான்கள் ஆட்சி செய்தபோது, ​​அவர்கள் விருத்தசேதனம் செய்யும் பழக்கத்தை துடங்கினார்கள் .
    (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

    மதுரை பிராந்தியத்தில் பிறமலை கள்ளர் அவர்களின் வரலாற்றின் ஒரு கட்டத்தில் இந்த கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டார்கள். விழா தொடர்பான செலவுகள் அத்தையால் கொடுக்கப்பட வேண்டும். கிராமத்திற்கு வெளியே ஒரு தேங்காய் தோப்பில் சடங்கு நடத்தப்பட்டது (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

    இன்று விருத்தசேதனம் உண்மையில் பிறமலை கள்ளர் சாதி உறுப்பினர்களால் செய்யப்படவில்லை. பையனின் தாய் மாமா செலவுகளைச் ஏற்றுக்கொண்டு பையனுக்கு பரிசுகளை வழங்குவதன் மூலம் அவர்கள் அதை விருந்துடன் கொண்டாடுகிறார்கள். தோலை வெட்டுவது 1950-களில் இருந்து இப்போது செய்யப்படவில்லை
    (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

    பிறமலை கள்ளர்கள் இரண்டு வரலாற்று திருமண சம்பந்தங்களின் விளைவாக இருக்கலாம், ஒன்று கள்ளருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில், பின்னர் மற்றொன்று மறவருடன்.
    (வலந்தூர் நாட்டு பிறமலை கள்ளர் மதுரை மாவட்டம் , தமிழ்நாடு: உள்ளூர் அரசியலில் கிராமப் பெண்கள் மற்றும் பாரம்பரியம் அல்லாத வேலை சக்தி (மிச்சிலிம் ஈவா துபோ 1997)

    சந்திரன் மற்றும் நட்சத்திரத்துடன் தாலி
    சிறுகுடி கள்ளர் தாலியில் சந்திரன் மற்றும் நட்சத்திரக் குறியீடுகள் உள்ளன. ” இது நியாயப்படுத்தப்படலாம், ஏனெனில் சிறுகுடி-கள்ளன்களின் தாலியில் பிறை மற்றும் நட்சத்திரம் செதுக்கப்பட்டிருந்தன, அவை முஸ்லிம்களுக்கு புனிதமான சின்னங்கள்.
    (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

    நாகரும் களப்பிரரும்

    கள்ளர் திருமணம். தாலி கட்டும் சகோதரி
    பெரும்பாலான கள்ளர்களில் தாலியை மணமகனின் சகோதரியால் கட்டியிருக்கிறார்கள், மணமகனால் அல்ல. ஒரு பெண்ணின் துணியைக் கொண்ட ஒரு கூடை, மற்றும் ஒரு துணி துவைப்பவரிடமிருந்து கடன் வாங்கிய சிவப்பு துணியால் மூடப்பட்ட தாலி சரம் மணமகனின் சகோதரிக்கு அல்லது அவரது பிரிவைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு கொடுக்கிறார்கள். மணமகள் வீட்டிற்கு செல்லும் வழியில், இரண்டு பெண்கள் சங்குகளை (இசைக்கருவி) ஊதுகிறார்கள். மணமகனின் மக்கள் மணமகனின் குலம் என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர், மேலும் அவர் இந்திர குலம், தளவால நாடு மற்றும் அஹல்ய கோத்ரத்தைச் சேர்ந்தவர் என்று அவர்கள் கூற வேண்டும். மணமகனின் சகோதரி, தாலியை எடுத்து, அங்கிருந்த அனைவரும் தொடும்படி சுற்றிலும் கடந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சரத்தை மணமகள் கழுத்தில் சங்கு ஊதுவதற்கு இடையில் இறுக்கமாகக் கட்டுகிறாள். மணமகள் பின்னர் மணமகனின் வீட்டிற்கு நடத்தப்படுகிறார்
    (எட்கர் தர்ஸ்டனின் “தென்னிந்தியாவின் சாதி மற்றும் பழங்குடியினர்”)

    தஞ்சாவூர் கள்ளர்களில் மணமகன்தான் தாலி கட்டுகிறார்.
    ஆனால் தஞ்சையில் அவர்கள் அங்குள்ள ஏராளமான பிராமணர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு, தலையை மொட்டையடித்து பிராமணர்களை அர்ச்சகர்களாக நியமித்தனர். அவர்களது திருமணங்களிலும் மணமகன் தாலியை தானே கட்டிக்கொள்கிறார், மற்ற இடங்களில் அவருடைய சகோதரி அதைச் செய்கிறார்.
    (எட்கர் தர்ஸ்டனின் “தென்னிந்தியாவின் சாதி மற்றும் பழங்குடியினர்”)

    துருக்கியர் ஆட்சியின் போது தஞ்சாவூரைச் சுற்றி நில உடைமை வகுப்பாக கள்ளர்கள் மாற்றப்பட்டனர். டெல்லி சுல்தானியரின் கீழ் இருந்தபோது கள்ளர் பெயர்கள் மற்றும் பதவிகள் பற்றி எந்த ஆவணங்களும் இல்லை.

    பலகணவருடைமை

    பண்டைய பாஞ்சால நாட்டில் (உத்தரபிரதேசம் மற்றும் நேபாளம்) ஒரு பெண் பல கணவர்களை சிலசமயங்களில் சகோதரர்களை திருமணம் செய்யும் பழக்கவழக்கம் நடைமுறையில் இருந்தது.

    இது நாயர்கள் போன்ற நாகர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த பாண்டவ சமஸ்காரம் அல்லது திரவுபதி வழக்கம் என்று அழைக்கப்பட்டது. மேற்கு மதுரையின் கள்ளர்களில் ஒரு பெண் ஒரே நேரத்தில் பத்து தாய்வழி மைத்துனர்களை வரை திருமணம் செய்து கொண்டார்.

    எட்கர் தர்ஸ்டன் மதுரையின் மேற்கு பகுதியில் நிலவிய ஒரு விசித்திரமான வழக்கத்தை பதிவு செய்துள்ளார்.

    அத்தையின் மகளை திருமணம் செய்ய அதிக உரிமை கோருபவர்கள் இருந்தால், அவர்கள் அனைவரும் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனவே, ஒரு பெண்ணுக்கு இரண்டு முதல் பத்து கணவர்கள் வரை இருக்கலாம்.

    நாகரும் களப்பிரரும்

    விஜயநகர படையெடுப்பு.

    1377 இல் விஜயநகர இளவரசர் குமார கம்பணன் மதுரை சுல்தானால் ஆளப்பட்ட பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார். குமார கம்பணன் மதுரையின் துருக்கிய ஆட்சியாளர்களை தோற்கடித்து பாண்டிய நாட்டிலிருந்து வெளியேற்றினார். ஆனால் அவர் மதுரையின் சிம்மாசனத்தில் முறையான பாண்டிய மன்னர்களை மீண்டும் அமர்த்தவில்லை.

    பலிஜா நாயக்கர்களின் விஜயநகர வம்சம் கிஷ்கிந்தாவின் பாண வம்சத்தைச் சேர்ந்தது (அனேகுண்டி). விஜயநகர தலைநகர் ஹம்பி கிஷ்கிந்தாவிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. பலிஜா அரசர்கள் வில்லவர்களைப் போலவே மகாபலி மன்னரிடமிருந்து வந்ததாகக் கூறினர். பலிஜாக்கள் பாண பரம்பரையைச் சேர்ந்தவர்கள் மற்றும் வில்லவரின் வடக்கு உறவினர்கள் ஆவர். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் வில்லவர்களின் போட்டியாளர்களாகவும் பரம எதிரிகளாகவும் இருந்தனர்.
    பாண ராஜ்ஜியத்தின் தளபதிகள் வாணாதிராயர் (வாணகோவரையர், வாணாதிராஜா, வன்னியர், வாணர், வாணவராயர்) என்று அழைக்கப்பட்டனர்.
    பலிஜா நாயக்கர், வாணாதிராயர் மற்றும் லிங்காயத்துகளை தமிழ் நாட்டை ஆள பயன்படுத்தினர். பிற்கால பாளையக்காரரும் அதே குலத்தைச் சேர்ந்தவர்கள்.
    வாணாதிராயர்கள் பாண்டியர்களுக்கு எதிராக விஜயநகர வம்சத்தை ஆதரிக்க உள்ளூர் நாகர்களை (வெள்ளாளர், கள்ளர் மற்றும் மறவர்) தங்கள் கீழ் தொகுத்தனர். நாகர்கள் வில்லவர் மக்களுக்கும் அவர்களின் சேர, சோழ மற்றும் பாண்டியன் வம்சத்துக்கும் விரோதமாக இருந்தனர். ஒவ்வொரு வாணாதிராயரும் உள்ளூர் நாக குலத்தைச் சேர்ந்தவர்கள் போல் நடித்தனர் ஆனால் அதே நேரத்தில் அவர்கள் வாணாதிராயர் குலத்தில் மட்டுமே திருமணம் செய்து கொண்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு பல சிறிய வாணாதிராயர்கள் அந்தந்த நாகர், கங்கை அல்லது பாணர் குலங்களுடன் இணைந்தனர்.

    சேதிராயர்
    கள்ளர் மற்றும் அகமுடையார் ஆகியோர் மத்தியப் பிரதேசத்தில் கென் ஆற்றின் கரையில் உள்ள சேதி நாட்டிலிருந்து குடியேறியவர்கள். அதன் காரணமாக அவர்களுக்கு சேர்வை மற்றும் சேதிராயர் பட்டங்கள் உள்ளன. அகம்படியார் முன்பு ஆந்திராவில் பூங்கனூர் ஜமீனுக்கு சேவை செய்து வந்தனர். கள்ளர் மறவர் அகம்படியார் அனைவரும் பிரிட்டிஷ் காலத்தில் குற்றப் பரம்பரையில் சேர்க்கப்பட்டனர். இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் ஏராளமான காவல் நிலையங்கள் இருப்பதால், கள்ளர்-மறவர் குற்றங்கள் சற்று குறைந்துள்ளன.

    நாட்டுக்கோட்டை செட்டியார்கள் வீடுகள்

    நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தங்கள் வீடுகளைச் சுற்றி 12 அடி சுவர் கட்டி ஒவ்வொரு வீட்டையும் பலப்படுத்தினர். அவர்களின் வீட்டின் முன்பக்க கதவு சுமார் 8 அடி உயரமுள்ள தடிமனான பலகையால் ஆனது, அதைத் பத்து பேர் கூடி தள்ளி திறக்க முடியும். நாட்டுகோட்டை செட்டியார் வீடுகள் 10 முதல் 15 செட்டியார் குடும்பங்கள் தங்கும் பெரிய இடவசதியைக் கொண்டுள்ளன. சிலர் ஒவ்வொரு இரவும் உறங்காது தங்கள் வீட்டை சுழற்சி முறையில் பாதுகாத்து வருகின்றனர். இரவில் வீட்டைத் திறக்கக் கூடாது என்பதற்காக வீட்டுக்குள் கிணறு கூட தோண்டப்பட்டது. கள்ளர்கள் மற்றும் மறவர்களின் தொடர்ச்சியான திருட்டு அச்சுறுத்தல்கள் இருந்ததால்தான் செல்வந்தர்களாய நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தம்முடைய வீடுகளை சுற்றி கோட்டை கட்டி பலப்படுத்த வழிவகுத்தது.

    முடிவுரை

    நாக களப்பிரர் குலங்களான கள்ளர், மறவர் மற்றும் வெள்ளாளர்கள் டெல்லியின் துருக்கிய சுல்தானகம் மற்றும் மதுரை சுல்தானகத்துடன் (கி.பி. 1335 முதல் கி.பி 1378 வரை) கூட்டுச் சேர்ந்தனர். பல நாக குலங்கள் குறிப்பாக கள்ளர் மற்றும் வெள்ளாளர்கள் இஸ்லாத்தைத் தழுவினர் ஆனால் கி.பி 1377 இல் விஜயநகர நாயக்கர் படையெடுப்பிற்குப் பிறகு மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர்.

    சில கள்ளர் குலங்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை விருத்தசேதனம் செய்யும் வழக்கத்தைத் தொடர்ந்தனர். வில்லவர் வம்சங்களுக்கு எதிராக துருக்கியர்கள் மற்றும் நாயக்கர்களுடனான நாக குலங்களின் கூட்டணி அவர்களுக்கு பெரிதும் பயனளித்து அவர்களை நிலப்பிரபுத்துவ சாதிகளாக மாற்றியது.

    Reply
  35. Vil

    வில்லவர்-மீனவர் ராஜ்ஜியங்களின் வீழ்ச்சி

    இந்தியாவின் ஆரம்பம்

    திராவிட வில்லவர்-மீனவர் மற்றும் பானா-பில்-மீனா குலங்கள் 50000 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டனர். சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியம் மற்றும் இறையனார் அகப்பொருள் என்ற தமிழ் நூலின்படி கி.மு 9990 இல் பாண்டிய அரசு நிறுவப்பட்டது.

    இந்தோ-ஆரியர் வருகை

    கிமு 1800 இல் இந்தோ-ஆரியர்கள் நஹுஷன் தலைமையிலான நாக குலங்களுடன் சிந்துவில் தோன்றினர். கிமு 1100 இல் இந்தோ-ஆரியர்கள் உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாபில் குடியேறினர். ஆரியர்கள் திராவிட பாண மன்னர்களை அசுரர்கள் என்று அழைத்தனர். ஆரிய நாக குலங்கள் மகாபலி போன்ற பழங்குடி அசுர திராவிட மன்னர்களைக் கொன்றனர். வில்லவர்-மீனவர் மற்றும் பாணா-பில்-மீனா ஆகியோரும் மகாபலி எனப்படும் அசுர திராவிட மன்னர்களின் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    வெளிநாட்டு படையெடுப்பாளர்கள்

    பாரசீகர்கள், கிரேக்கர்கள், சித்தியர்கள், பார்த்தியர்கள், குஷானா, ஹூணர், ஹெப்தாலைட் (துருக்கியர்), அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் போன்ற வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் ஆரிய நாகா மக்களுடன் கூட்டணி வைத்து, பானா, பில், மீனா, வில்லவர், மீனவர் போன்ற திராவிட குலங்களை எதிர்த்தனர். சித்தியர்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தோ-ஆரியர்கள் சித்தியர்கள் மற்றும் பிற பாரசீக படையெடுப்பாளர்களுடன் கைகோர்த்தனர். வில்லவ நாடார்களின் மோசமான எதிரிகள் துருக்கிய படையெடுப்பாளர்களாவர்.

    நாகர் தெற்கு நோக்கி இடம்பெயர்தல்

    கிமு 540 இல் நடந்த குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு கடைசி இக்ஷவாகு மன்னன் பிரசன்னஜித் புத்த மதத்தில் சேர்ந்தார். கங்கைப் பகுதி, சிந்து சமவெளி, பரதராஜ சாம்ராஜ்யம் மற்றும் குரு ராஜ்யம் ஆகிய நாகா நாடுகளில் நாகர் பெரும்பாலோர் பௌத்தர்களாக மாறினர். இந்த பௌத்த நாகர்கள் ஆரிய பிராமணர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டனர், அவர்கள் முதலில் இலங்கைக்கும் பின்னர் தமிழகத்திற்கும் குடிபெயர்ந்தனர். இந்த நாகர்கள் 250 கிபி முதல் கிபி 575 வரை பண்டைய தமிழகம் மற்றும் கேரளாவிற்கு ஒரு இருண்ட காலத்தை கொண்டு வந்தனர்.
    வில்லவர் ராஜ்ஜியங்களுக்கு விரோதமாக இருந்த அதே நாக குலங்களான கள்ளர், மறவர், அகமுடையார், வெள்ளாளர் மற்றும் நாயர்கள் அரபு மற்றும் துருக்கிய படையெடுப்பாளர்களுடன் இணைந்தனர். அரேபியர்களுடன் இணைந்த பாணப்பெருமாள் என்ற துளு பௌத்த படையெடுப்பாளர் கிபி 1120 இல் நேபாள நாகர்களான நாயர்களின் இராணுவத்துடன் கேரளா மீது படையெடுத்து மலபாரை ஆக்கிரமித்தார். பாணப்பெருமாள் இஸ்லாமிய மதத்தைத் தழுவி தனது மகனை கண்ணூர் கோலத்திரி வம்சத்தின் முதல் மன்னனாக ஆக்கி விட்டு அரேபியா சென்றார்.

    துருக்கிய படையெடுப்பாளர்கள்

    கிபி 1311 இல் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்த துருக்கிய படையெடுப்பாளர் மாலிக்-காஃபூர் வில்லவர் ஆட்சியாளர்களின் மோசமான எதிரியாக இருந்தார். அத்துடன் சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் முடிவுக்கு வந்தன. வில்லவர் 200000 வலுவான துருக்கிய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார். இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்த நாடார்கள் கொல்லப்பட்டனர்.

    பல நாடார்கள் இலங்கைக்கு ஓடிவிட்டனர். பண்டைய பாண்டிய ராஜ்ஜியமான தென்காசிக்கு அருகிலுள்ள செங்கோட்டைக்கு அருகிலுள்ள சாணார் மலை என்ற மலையில் நாடார்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் தஞ்சம் அடைந்தனர். பல நாடார்கள் 300 ஆண்டுகளாக மலையில் வசித்து வந்தனர்.

    நாகர்களின் துரோகம்

    கள்ளர், வெள்ளாளர் போன்ற பல நாக குலங்கள் இக்காலத்தில் இஸ்லாம் மதத்தைத் தழுவி நில உரிமையாளர்களாக மாறியுள்ளனர்.
    கி.பி 1700 இல் ராமநாட்டின் சேதுபதி மன்னர் நூறு நாடார்களை அரேபியர்களிடம் அடிமைகளாக ஒப்படைத்தார். ஆனால் நாடார்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்ததால் அவர்கள் கடலில் வீசப்பட்டனர். வில்லவர் கோவில்கள் நாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. நேபாள நாகா குலங்களான நாயர்கள், கங்கை நாகர்களான கள்ளர், மறவர், வெள்ளாளர் போன்றவர்கள் ஆங்கிலேயர்களின் கீழ் ஒரு பொற்காலத்தை அனுபவித்தனர்.
    திராவிட வில்லவர்-நாடார்கள் ஐரோப்பிய காலனி ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்டனர்.

    நாடார் போன்ற பூர்வீக திராவிட ஆட்சியாளர் குலங்களுக்கு எதிராக ஐரோப்பியர்கள் ஆரிய பிராமணர்கள் மற்றும் நாகர்களை ஆதரித்தனர்.

    _________________________________

    Reply
  36. Vil

    வில்லவர்-மீனவர் மற்றும் பரதவர்

    வில்லவர் குலங்கள்

    சேர சோழ, பாண்டிய சாம்ராஜ்யங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் திராவிட வில்லவர், மலையர், வானவர் போன்ற துணைக் குலத்தவர்களாலும், மீனவர்கள் என அழைக்கப்படும் அவர்களது கடல்வழி உறவினர்களாலும் நிறுவப்பட்டது.

    இறையனார் அகப்பொருள் கிமு 9990 இல் பாண்டிய மன்னன் காய்சின வழுதி பாண்டிய அரசை நிறுவியதைக் குறிப்பிடுகிறது. பிற்காலத்தில் வில்லவர்-மீனவர் குலங்கள் இணைந்ததில் நாடாழ்வார் அல்லது நாடார் குலங்கள் உருவாயின.

    வில்லவர் பட்டங்கள்

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், ஸாணார், சார்ன்னவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பாப்பு, கவரா, இல்லம், கிரியம், கானா, மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல க்ஷத்திரியர், நெலாமக்காரர் முதலியோர்.

    பாணா மீனா

    கர்நாடகாவின் சான்றாரா பாண்டியன் இராச்சியம் மற்றும் ராஜஸ்தானின் மீனா வம்சம் ஆகியவை சேர, சோழ மற்றும் பாண்டிய இராச்சியங்களை ஆண்ட திராவிட வில்லவர் குலங்களுடன் இன ரீதியாக தொடர்புடையவை. வில்லவர்-மீனவர் வட இந்தியாவில் பாணா மீனா என்று அழைக்கப்பட்டனர்.

    நாகர்களுடன் வில்லவர்-மீனவர் போர்

    நாகர்களுக்கு எதிராக வில்லவர்-மீனவர் கூட்டுப் படைகள் நடத்திய பண்டைய போரை கலித்தொகை குறிப்பிடுகிறது. இந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு மத்திய இந்தியாவின் இறையாண்மையை நாகர்களிடம் இழந்தனர். இந்தப் போர் கிமு 600க்கு முன் நடந்திருக்கலாம்.

    தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு நாகர்களின் இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் குறிப்பாக கடலோரப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தன.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குஹர், சிங்களவர்)
    3. கௌரவர்கள்(கரவே)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள்(களப்பாளர், வெள்ளாளர், கள்ளர்)
    6. அஹிச்சத்திரம் நாகர்கள் (நாயர்)

    மறவர்

    கிமு 560 இல் குஹனின் குலத்தைச் சேர்ந்த மறவர்தான் தெற்கே குடியேறிய முதல் நாகர்கள். மறவர் இலங்கையின் இயக்கர் இராச்சியத்தின் மீது படையெடுத்த அயோத்தி இராச்சியத்தின் ஆரியப் படையின் உறுப்பினர்களாக வந்த நாகர்கள். மறவர் கங்கையில் மீனவர்களாக இரூந்தனர்.

    முற்குஹர்

    முக்குவர், மறவர் மற்றும் சிங்களவர்கள் மட்டக்களப்பு மான்மியத்தின்படி குகன் குலத்திலிருந்து வந்த முற்குஹர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள்.

    இதைத் தொடர்ந்து குஹன் குலங்களின் முற்குஹர் கூட்டமைப்பில் இருந்த இளவரசர் விஜயா கிமு 543 இல் சிங்கள இராச்சியத்தை நிறுவினார்.

    சிங்கள இராச்சியத்தை நிறுவுதல்

    சிங்கர், வங்கர் மற்றும் கலிங்கர் என்று அழைக்கப்படும் குகனின் மூன்று குலங்கள் கிமு 543 இல் இளவரசர் விஜயாவின் கீழ் சிங்கள நாக இராச்சியத்தை தாம்பபாணியில் தலைநகராகக் கொண்டு நிறுவினர். இலங்கையே நாகத்தீவு என்று அழைக்கப்பட்டது.

    இதன் பின்னர் மறவர், முக்குவர் மற்றும் சிங்களவர்கள் இலங்கையை காலனித்துவப்படுத்தினர். பிற்காலங்களில் மறவர் இந்தியாவை ஒட்டிய பகுதிகளான ராமநாடு பகுதியை ஆக்கிரமித்தார். முக்குவர் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்தார்கள்.

    மறவர், முக்குவர் மற்றும் சிங்களவர்கள் குகன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். கரையர், பரதவர் மற்றும் அகமுடையார் ஆகியோர் குருகுல-பரதகுல பரம்பரையைப் பகிர்ந்து கொள்கின்றனர். பரதவர் மற்றும் அகமுடையார் பர்வத ராஜ குல பரம்பரையைப் பகிர்ந்து கொள்கின்றனர். கள்ளர்களும் வெள்ளாளர்களும் களப்பிரர்கள் என்று அழைக்கப்படும் சேதி ராஜ்யத்திலிருந்து வந்து குடியேறியவர்கள்.

    குருகுலம்

    கிமு 540 இல் குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு நாகர்கள் புத்த மதத்திற்கு மாறினார்கள். இது நாகர்களை பிராமணர்களின் கோபத்திற்கு ஆளாக்கியது மற்றும் நாகர்கள் ஆரியர்களால் படுகொலை செய்யப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டனர். இதன் மூலம் பரதகுல நாகர்கள் என்ற குருகுலம் தென்னிந்தியாவிற்கு இடம் பெயர்வது தொடங்கியது.

    வில்லவர்-மீனவர் மற்றும் பரதவர்

    பர்வதா அல்லது பரத நாடு

    பர்வத நாடு பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் சிந்து சமவெளியின் மலைப்பகுதியில் அமைந்திருந்த நாடு. மகாபாரதத்தில் பர்வத நாடு குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்றுப் பெயர்கள் பரத நாடு அல்லது பரதராஜ நாடு.

    சுவாரஸ்யமாக, சிந்து சமவெளியில் இருந்து பெறப்பட்ட வட திராவிட மொழியான பிராஹுய், பரத இராச்சியம் அமைந்துள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் மொழியாக இருந்தது. பர்வத ராஜ குலம் பாரசீகர்கள், கிரேக்கர்கள் மற்றும் சித்தியர்கள் போன்றவர்களின் தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொண்டது.

    பரதவர்

    பரதவர் சிந்து சமவெளிக்கு அருகில் உள்ள மலைத்தொடரில் உள்ள பர்வத அல்லது பரத நாட்டின் குடிமக்களாக இருந்திருக்கலாம்.
    பரதவர் குருகுலம், வருண குலம், குகன் குலம், ஆரிய நாட்டார், கங்கை நாட்டார், சிந்து நாட்டார் முதலிய குடும்பப்பெயர்களைக் கொண்டுள்ளனர். சோழ நாட்டைச் சேர்ந்த பரதவரின் பட்டினத்தார் துணைக்குழு ஆரியப் பட்டம் பெற்றுள்ளது. பரதவர் அடிப்படையில் பலூசிஸ்தானிலிருந்து வந்த பரத ராஜ்ஜியத்தைச் சேர்ந்த நாகர்களாக இருந்திருக்கலாம். பரதவர் சிந்து சமவெளி, பாண்டவர்களின் குரு சாம்ராஜ்யம், கங்கை குகன் குலங்கள், ஆரிய நாடுகள் மற்றும் கங்கை ராஜ்ஜியங்களில் இருந்து நாகர்களுடன் கலந்திருக்கலாம்.

    சிந்து சமவெளி மீது பாரசீக தாக்குதல்

    பாரசீக மன்னர் டேரியஸ் கிமு 535 இல் சிந்து சமவெளியைத் தாக்கி இணைத்தார். அவரது மகன் டேரியஸ் கிமு 518 இல் தனது ஆட்சியை உறுதிப்படுத்தினார். கிமு 323 இல் அலெக்சாண்டர் சிந்து சமவெளியைத் தாக்கியபோது பாரசீக சக்தி வீழ்ச்சியடைந்தது. கிமு 150 இல் இந்தோ-ஆரியர்களின் உறவினர்களான சித்தியர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து வடமேற்கு இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    பரதராஜா

    பரதராஜா என்று அழைக்கப்படும் பாரசீக வம்சம் பர்வத ராஜா நாட்டில் ஆரம்பகால கிறிஸ்தவ சகாப்தத்தில் நிறுவப்பட்டது. பரதராஜ வம்சம் கி.பி 272 வரை சுதந்திரமாக ஆட்சி செய்தது. கி.பி 272 இல் சசானியன் பாரசீக வம்சமானது சிந்து சமவெளியின் பரதராஜ இராச்சியத்தின் இறையாண்மையாக மாறியது, அவர் கி.பி 365 இல் ஹூணர்களால் தோற்கடிக்கப்படும் வரை ஆட்சி செய்தார்கள்.

    தெற்கே பரதவர் இடம்பெயர்வு

    அலெக்சாண்டரின் படையெடுப்பு கிமு 323 இல் பரத நாட்டிலிருந்து பரதவரை வெளியேற்றியிருக்கலாம். பரதவர் அண்டை நாடான பரத நாட்டிற்கு அதாவது நாக நாடாக இருந்த பாண்டவ நாட்டிற்கு குடிபெயர்ந்திருக்கலாம். பரதவர், பரதகுலங்கள் அங்கே கலந்திருக்கலாம். பரதவர் மற்றும் பரதர் இருவரும் பிராமணர்கள் மற்றும் வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டு தென்னிந்தியாவிற்கு இடம்பெயரத் தொடங்கினர்.

    சோழ பரதவர் போர்

    கிமு 301 முதல் கிமு 270 வரை ஆட்சி செய்த சோழ மன்னன் செருப்பாழிஎறிந்த இளம்சேட்சென்னி தென் தமிழகக் கடலோரப் பகுதியில் குடியேறிய பரதவருடன் போரிட்டான். மற்ற நாகர்களைப் போலவே பரதவர்களும் முதலில் இலங்கைக்குச் சென்று பின்னர் தமிழகத்தின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கலாம்.

    புறநானூறு

    சங்க கால இலக்கியமான புறநானூற்றின் படி சோழ மன்னன் இளம்சேட்சென்னி பரதவரை தோற்கடித்து அவர்களின் அதிகாரத்தை அழித்தார். ஊன் பொதி பசுங்குடையார் என்னும் புலவர், சோழ மன்னன் இளம்செட்சென்னியின் பரதவரை ஒடுக்கும் முயற்சியைப் பாராட்டி ஒரு செய்யுள் எழுதினார். தென் பரதவர் அதிகாரம் நசுக்கப்பட்டது என்று கவிஞர் பசுங்குடையார் எழுதினார்.

    தென் பரதவர் மிடல் சாய,
    வட வடுகர் வாள் ஓட்டிய,
    தொடை அமை கண்ணி,
    திருந்து வேல் தடக் கை,
    கடு மா கடைஇய விடு பரி வடிம்பின்,
    நல் தார், கள்ளின், சோழன் கோயில்,
    (புறநானூறு)

    இருப்பினும் சோழன் இளம்செட்சென்னி நாக பரதவர் படையெடுப்பாளர்களை திராவிட தமிழ் ராஜ்யங்களிலிருந்து வெளியேற்றுவதில் வெற்றிபெற முடியவில்லை.

    வில்லவர்-மீனவர் மற்றும் பரதவர்

    பரதவருடன் பாண்டியர்களின் முதலாம் போர்

    வில்லவர் மன்னர்கள் நாகர்களுடன் கி.பி. 210 இல் நடத்திய இரண்டாவது போரில் பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் இரண்டாம் நெடுஞ்செழியன்  பரதவருடன் போர் செய்து அவர்களை அடக்கினான்.

    மதுரைக்காஞ்சி

    சங்க இலக்கியத்தின் ஒரு பகுதியாக இருந்த பத்துப்பாட்டு (பத்து பாடல்கள்) என்ற கவிதைத் தொகுப்பின் ஒரு பகுதியாக இருந்த மதுரைக்காஞ்சி, பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் பரதவர்களுக்கும் இடையே நடந்த போரை விவரிக்கிறது.

    அதே காலகட்டத்தில் ஆரியப் படைகள் சேர, சோழ பாண்டிய நாட்டை மீண்டும் மீண்டும் தாக்கின. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வட நாகர்கள் கடல் வழியிலிருந்து பாண்டியர்களை எதிர்த்துப் போரிட்டனர்.

    பாண்டியன் நெடுஞ்செழியன், பரதவர்களை எதிர்த்து வெற்றி பெற்றதற்காகப் போற்றினார் கவிஞர் மாங்குடி மருதனார். மாங்குடி மருதனார் பரதவரை வீரம் மிக்க மனிதர்கள் என்றும், அவர்கள் தங்கள் எதிரிகளின் பிரதேசங்களை ஆக்கிரமித்தவர்கள் என்றும், மேலும் அவர்கள் தங்கள் குடிசைகளில் எதிரிகளின் கொழுப்பால் கறை படிந்த வில் மற்றும் அம்புகளை வைத்திருப்பதாகவும் விவரித்தார். மாங்குடி மருதனார் தெற்குப் பரதவர் போரில் பாண்டியன் நெடுஞ்செழியனை சிங்கத்திற்கு ஒப்பிட்டார்.

    செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று,    
    அஞ்சு வரத் தட்கும் அணங்குடைத் துப்பின்,               கோழ் ஊஉன் குறைக் கொழு வல்சி,   
    புலவு வில், பொலி கூவை,          
    ஒன்று மொழி, ஒலி இருப்பின்,
    தென் பரதவர் போர் ஏறே!   
    (மதுரைக்காஞ்சி)
     

    பரதவருடன் இரண்டாம் பாண்டியன் போர்

    நாக பரதவருடன் வில்லவர்களின் மூன்றாவது போர் கி.பி 640 இல் நடந்தது.

    கி.பி 640 இல் பாண்டிய மன்னன் அரிகேசரி மாறவர்மன் (கி.பி. 640 முதல் கி.பி. 690 வரை) பரதவருடன் ஒரு போரில் ஈடுபட்டார், அதில் அவர் பரதவரை தோற்கடித்து அவர்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தினார். பாண்டிய மன்னன் அரிகேசரி மாறவர்மன் பரதவருடன் நடத்திய போரை வேள்விக்குடி தகடுகள் விவரிக்கின்றன.

    “நெல்வேலிச் செருவென்றும் விரவி
    வந்தடையாத பரவரை பாழ்படுத்தும்
    அறுகாலினம் புடை திளைக்குங்
    குறுநாட்டவர் குலங்கெடுத்தும்
    (வேள்விக்குடி செப்பேடு)

    நெல்வேலிப் போரில் குறுநில மன்னர்களான பரதவர்கள் அரிகேசரி மாறவர்மன் என்ற பாண்டிய மன்னனால் அழிக்கப்பட்டதாகவும், பரதவர் குலங்களை அழித்ததாகவும் வேள்விக்குடி தகடுகள் கூறுகின்றன.

    பரதவர்களின் தோல்வி

    கி.மு.301ல் நடந்த முதல் போருக்குப் பிறகு 941 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வில்லவர் பாண்டிய மன்னர்கள் நாக பரதவர் குலங்களை கி.பி.640ல் முற்றிலுமாகத் தோற்கடித்து அடிமைப்படுத்தினர்.

    வில்லவர்-மீனவர் மற்றும் பரதவர்

    ஆரிய நாக குலங்களின் பொய்யான கூற்றுகள்

    சேர, சோழ, பாண்டிய அரசுகள் போன்ற திராவிட அரசுகள் அவர்களால் நிறுவப்பட்டவை என்று ஆரிய நாக குலத்தினர் கூறுகின்றனர்.

    பந்தளம் பாண்டியர்கள் போல் நடிக்கும் நம்பூதிரிகள் பாண்டிய வம்சம் தங்கள் பிராமண பார்கவ குலத்தைச் சேர்ந்தது என்று கூறுகிறார்கள்.

    கங்கை மீனவர் குகன் குலத்தைச் சேர்ந்த மறவர் போன்ற நாகர்கள் பாண்டியர்கள் மறவரைச் சேர்ந்தவர்கள் என்று பாசாங்கு செய்கிறார்கள்.

    களப்பாளர் எனப்படும் களப்பிரர் துணைக்குழுவைச் சேர்ந்த மருதநாயகம் பிள்ளை போன்ற வேளாளர்கள், வட இந்தியாவைச் சேர்ந்த அவரது மூதாதையர் மருதநாயக பாண்டியன்தான் பாண்டிய வம்சத்தை நிறுவியதாக ஆங்கிலேயர்களை நம்ப வைத்தார்.

    களப்பிரர்களின் வழித்தோன்றல்களான கள்ளர் அவர்களின் பார்கவ குலமும், சேதி சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த சேதி ராயர் குலமும் சோழருடன் தொடர்புடையவர்கள் என்று கூறுகிறார்கள்.

    பலூசிஸ்தானின் பர்வத நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த நாக இனத்தைச் சேர்ந்த பரதவர், பரதா மற்றும் பரதகுல குலத்தவர் உள்ளிட்ட வட நாகர்களின் கலவையாக இருக்கலாம்.

    அகமுடையாரும் மற்றும் பரதவரும்

    பரதவர் பர்வத ராஜகுலம் பட்டம் பெற்ற அகமுடையார்களுடன் தொடர்புடையவராக இருக்கலாம்.

    அவர்களை தோற்கடித்து அடிமைப்படுத்திய பாண்டிய மன்னர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்த பரதவர் மற்றும் பரதகுல பரம்பரையைச் சேர்ந்த நாகர்கள் என்று பரதவர்கள் இப்போது கூறுகின்றனர்.

    பாண்டிய வம்சத்தின் தொன்மை

    கிமு 1800 இல் ஆரியர்களுடன் நாகர்கள் வருவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாண்டிய வம்சம் இருந்தது. கிமு 570 இல் பாண்டிய மன்னர்களின் கபாடபுரத்தைப் பற்றி ராமாயணம் குறிப்பிடுகிறது. மகாபாரதம் கிமு 540 இல் சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்களைக் குறிப்பிடுகிறது. இந்தக் காலகட்டத்திற்குப் பிறகுதான் பரதவர் தென்னிந்தியாவிற்கு இடம்பெயரத் தொடங்கினார்கள்.

    சூரிய மற்றும் சந்திர வம்சம்

    சூரிய மற்றும் சந்திர வம்சங்கள் திராவிட பாண்டிய மன்னரால் நிறுவப்பட்டது, அவரை ஆரியர்கள் ஷ்ரத்தாதேவ மனு என்று அழைத்தனர். கிமு 1800 இல் ஏற்பட்ட இரண்டாவது பிரளயத்திற்குப் பிறகு ஷ்ரத்தாதேவ மனு அயோத்தியில் சூரிய வம்சத்தையும் மதுராவில் சந்திர வம்சத்தையும் நிறுவினார். யாதவர்கள் மற்றும் குருகுல நாகர்களின் முன்னோடியான நஹுஷன் ஒரு போட்டி சந்திர வம்சத்தை நிறுவினார். பிற்காலத்தில் அயோத்தியின் இக்ஷவாகு வம்சம் ஆரிய நாடாக மாறியது, மதுரா யாதவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.

    திராவிட சூரிய மற்றும் சந்திர வம்சங்கள்

    முதலில் வில்லவர்களும் அவர்களது வடக்கு உறவினர்களான பாணர்களும் தாம் நெருப்பிலிருந்து வந்தவர்கள் என்று கூறினர். பின்னர் வட திராவிட இயக்கர் குலத்தை வில்லவர் குலங்களுடன் இணைத்து திராவிட சூரிய வம்சம் உருவாக்கப்பட்டது. சூரிய வம்ச மன்னர்கள் இயக்கவாகு அல்லது இக்குவாகு அல்லது இக்ஷவாகு என்று அழைக்கப்பட்டனர். இக்ஷவாகு மன்னர்கள் இயக்கர்களின் பாகு பட்டத்தையும் வில்லவர்களின் பலி பட்டத்தையும் அதாவது பாகுபலி பட்டத்தை பயன்படுத்தினர். திராவிட பாண்டியன் சந்திர வம்சம் நஹுஷன் உருவாக்கிய யாதவ-நாக சந்திர வம்சத்திலிருந்து வேறுபட்டது.

    பிராமணர்களின் கட்டுக்கதைகள்

    இடைக்காலத்தில் பிராமணர்கள் சோழ வம்சம் ஆரிய இக்ஷவாகு வம்சத்திலிருந்தும், பாண்டிய வம்சம் நாகர்களாக இருந்த பாண்டவர்களிடமிருந்தும் வந்ததாகக் கூறத் தொடங்கினர்.

    திராவிட அரசுகள் ஆரிய மற்றும் நாக ராஜ்யங்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததால் இது ஒரு கேலிக்குரிய கூற்றாகும். இராமாயணம் கிமு 570 இல் பாண்டியர்களின் கபாடபுரத்தைக் குறிப்பிடுகிறது. சேர, சோழ, பாண்டிய அரசுகளைக் குறிப்பிடுகிறது. இந்தியா முழுவதும் ஏராளமான பாணப்பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தனர்.

    அசுர திராவிட வில்லவர்கள்

    ஆரியர்கள் பாணர்களை அசுரர்கள் என்று அழைத்தனர். பாண குலத்துடன் இனரீதியாக தொடர்புடைய வில்லவர்களும் திராவிடர்கள் என்ற அசுரர்களே. ஆரிய, நாக, யாதவ மன்னர்களால் கொல்லப்பட்ட அனைத்து அசுரர்களும் திராவிட வில்லவர் மற்றும் பாண குலத்தவரின் மூதாதையர்கள் ஆவர்.

    நாகர்களின் வடக்கு சந்திர வம்சம்

    தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்த யாதவ மற்றும் நாக குலங்கள் அனைத்தும் நாக அரசன் நஹுஷனால் நிறுவப்பட்ட போட்டி சந்திர வம்சத்தைச் சேர்ந்தவை.

    நாக குலங்களின் வஞ்சகம்

    கிபி 1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு வில்லவர்கள் துருக்கிய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். வில்லவர்களுக்கு எதிராக நாகர்கள் அரேபியர்கள், துருக்கியர்கள், நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களுடன் கைகோர்த்தனர். சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் என அனைத்து வில்லவர் சாம்ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன. வில்லவ நாடார் மக்கள் தொகையும் குறைந்தது.

    வில்லவர்-மீனவர் மற்றும் பரதவர்

    அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுடன் நாகர்களின் கூட்டு

    மரைக்காயர் எனப்படும் உள்ளூர் மீனவர்கள் மற்றும் மாலுமிகள் அரேபியர்களுடனும் அவர்களது கடற்படையினருடனும் சேர்ந்து மொத்தமாக இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்கள். நாயர்கள், கள்ளர், வெள்ளாளர் போன்ற பிற நாக குலங்களைப் போல பரதவர் அரேபியர்களிடமோ அல்லது துருக்கியர்களிடமோ சேரவில்லை. உண்மையில் கடலோர முஸ்லிம்களும் அரேபியர்களும் பரதவர் மீனவர்களுக்கு எதிரிகளாக இருந்தனர். முஸ்லீம்கள் பரதவரை அடிமைப்படுத்தினர் மற்றும் முஸ்லீம்களிடமிருந்து போர்த்துகீசியர்கள் காப்பாற்றினர். ஆனால் போர்த்துகீசியர்கள் பரதவரிடமிருந்து ஆண்டுதோறும் கப்பத்தை பிரித்தெடுத்தனர்.

    பரதவர் ரோமன் கத்தோலிக்கத்திற்கு மாறுதல்

    கி.பி 1535 இல் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி பரதவர்கள் அரபு கடற்படையின் ஆதரவுடன் இருந்த முஸ்லிம்களால் துன்புறுத்தப்பட்டனர். ஒவ்வொரு மீனவரும் கடலுக்குச் செல்வதற்கு முன்பு உள்ளூர் முஸ்லீம் தலைவரிடம் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் அரேபியர்கள் ஒரு பெரிய கடல் சக்தியாக இருந்தனர்.

    ஜோவாவோ டா குரூஸ்

    கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஜோவாவோ டா குரூஸ் என்ற கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்த நாயர், குதிரை வியாபாரத்திற்காக தூத்துக்குடிக்கு தற்செயலாக வந்தார். ஜோவாவோ டா குரூஸ் பரதவர்களின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டார். ஜோவா டா குரூஸ், போர்த்துகீசிய ஆதரவைப் பெறுவதற்காக பரதவரை கிறித்தவ மதத்திற்கு மாறுமாறு அறிவுறுத்தினார். 1542 ஆம் ஆண்டில், போர்த்துகீசிய ஜெசூயிட் மிஷனரி பிரான்சிஸ் சேவியரால் 3000 பரவர்கள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு ஞானஸ்நானம் பெற்றார்கள்.

    படித்த பரதவர்கள்

    பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கூட பரதவர் கல்வி கற்றிருந்தார்கள். இந்தியாவில் 16 ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட புத்தகத்தைப் படித்த சிலரில் அவர்களும் அடங்குவர். போர்த்துகீசியர்கள் பரதவருக்காக புன்னக்காயலில் ஒரு அச்சகத்தை நிறுவினர்.

    லஸ்கார்கள்

    பரதவர் போர்த்துகீசிய கடற்படையில் சேர்ந்திருந்தனர், அவர்கள் லஸ்காரைன்கள் அல்லது லஸ்கார்கள் என்று அழைக்கப்பட்டனர்.

    ஃபெர்னாண்டோ

    பரதவர் போர்த்துகீசிய மன்னர் ஃபெர்டினாண்டின் விசுவாசமான குடிமக்களாக இருந்தனர்.
    மன்னர் ஃபெர்டினாண்டிடம் அவர்கள் கொண்டிருந்த பக்தியின் காரணமாக அவர்கள் பெர்னாண்டோ என்றும் அழைக்கப்பட்டனர். பரதவர் பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகீசிய குடும்பப்பெயர்களை ஏற்றுக்கொண்டனர்.

    கலப்பு இன போர்த்துகீசிய மெஸ்டிசோக்கள்

    போர்த்துகீசிய வீரர்கள் இந்தியா மற்றும் இலங்கையின் ரோமன் கத்தோலிக்க சமூகத்தைச் சேர்ந்த பெண்களை மனைவிகள், காமக்கிழத்திகள் மற்றும் அடிமைப் பெண்களாக வைத்திருக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இந்தியர்களுடனான போர்த்துகீசியக் கலவையானது, போர்த்துகீசிய குடும்பப்பெயர்களைப் பயன்படுத்தும் ஒரு மெஸ்டிசோ சமூகத்தை உருவாக்கியது. போர்த்துகீசிய சகாப்தத்தில் போர்த்துகீசிய குடும்பப்பெயர்களைக் கொண்ட மெஸ்டிசோக்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கொண்டிருந்தாகள். பரதவர் தலைவர்களும் இந்த போர்த்துகீசிய மெஸ்டிசோ சமூகத்தில் இருந்து வந்தவர்கள். அதனால் பெர்னாண்டோ, டிக்ரூஸ், மச்சாடோ, மஸ்காறேன்ஹாஸ், ரோட்ரிகஸ் போன்ற போர்த்துகீசிய குடும்பப்பெயர்களைக் கொண்ட பரதவர் பாண்டிய மரபைக் கோரலாம்.

    ஆனால் பரதவர் பலூசிஸ்தானில் உள்ள பரத நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து தென்னிந்தியாவில் மீனவர்களாக மாறிய நாகர்கள் ஆவர்.
    வில்லவர்களால் ஆளப்பட்ட திராவிட பாண்டிய ராஜ்ஜியத்துடன் பரதவர் எந்த வகையிலும் தொடர்புடையவர்கள் அல்ல.

    பாண்டிய இராச்சியம் அசுர மன்னன் மகாபலியின் குலத்திலிருந்து வந்த திராவிட பாண-வில்லவர் பரம்பரையின் ஒரு பகுதியாகும். பாண்டியர்கள் என்று கூறிக்கொள்ளும் அனைவரும் முதலில் திராவிடர்களாக இருக்க வேண்டும். பரதவர் திராவிடர்கள் அல்ல, மாறாக பரத நாடு, சிந்து நாடு, குரு சாம்ராஜ்யம் மற்றும் கங்கைப் பகுதியிலிருந்து வந்த வட நாகர்களின் கலவையாவர்.

    வில்லவராயர்

    ஆனால் பரதவர்களிடையே காணப்பட்ட வில்லவராயர் குலத்தினர் பாண்டிய மன்னர்களின் கீழ் பரதவரை ஆண்ட வில்லவர் தலைவர்களாக இருந்திருக்க முடியும்.

    வில்லவர் மன்னர்கள்

    சேர, சோழ பாண்டியர்கள் நாகர்கள் அல்ல அவர்கள் திராவிட வில்லவர்கள் ஆவர். சோழர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவை சேர்ந்தவர்கள். பாண்டிய மன்னர்கள் வில்லவர்-மீனவர் குலத்திலிருந்து வந்தவர்கள். சேரர்கள் வில்லவர் துணைக்குழுவில் இருந்து வந்தவர்கள்.

    அனைவரும் வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    பரதராஜா

    https://en.m.wikipedia.org/wiki/Paratarajas

    _________________________________

    பர்வத ராஜ்யம்

    https://en.m.wikipedia.org/wiki/Parvata_Kingdom

    _________________________________

    .

    Reply
  37. Vil

    சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் ஆரிய மற்றும் நாக குலத்திலிருந்து வந்தவர்கள் என்ற தவறான கூற்று

    ஆரிய மற்றும் நாக குலங்கள் சேர சோழ பாண்டியர்களாக வேடம் போடுகிறார்கள்.
    கேரளாவில் ஒருபோதும் தமிழ் பேசாத நம்பூதிரிகள் பந்தளம் பாண்டியர்களாக நடிக்கிறார்கள். பாண்டியர்கள் தங்கள் பார்கவகுலத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்பூதிரிகள் கூறுகின்றனர். பார்கவகுலம் பிராமண ரிஷி பரசுராமரால் நிறுவப்பட்டது.

    தமிழ்நாட்டில் ஆரிய-நாக இந்திரனின் குலத்திலிருந்து வந்த பல்வேறு நாக குலங்கள் திராவிட சேர சோழ பாண்டிய மன்னர்களாக வேடம் போடுகிறார்கள். சேர சோழ பாண்டியன் போன்ற திராவிட வில்லவர் மன்னர்களின் மூதாதையர் இந்திரன் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

    ஆனால் இந்திரன் மற்றும் நாகர்கள் திராவிட வில்லவர் மீனவர் மக்களுக்கு எதிரிகளாக இருந்தனர். நாகர்கள் முற்றிலும் வேறுபட்ட வட இந்திய இனமாகும்.

    கேரளாவின் நம்பூதிரி பாண்டியர்களின் கூற்றுகளைப் போலவே சோழர்கள் தங்கள் சொந்த பார்கவ குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கள்ளர் போன்ற தமிழ்நாட்டின் நாகர்கள் கூறுகின்றனர். சேர சோழ பாண்டிய வம்சங்கள் ஆரிய பிராமண நம்பூதிரிகளுடனோ அல்லது கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வெள்ளாளர் போன்ற நாகர்களுடனோ தொடர்பு உன்னவர்கள் இல்லை.

    சேர சோழ பாண்டிய வம்சங்கள் திராவிடர்களான வில்லவர்-நாடாழ்வார் குலங்களிடமிருந்து வந்தவை. அவர்கள் வில்லவர், மீனவர் மற்றும் இயக்கர் குலங்களால் ஆதரிக்கப்பட்டனர். வில்லவர் பிரபுத்துவம் நாடாள்வார் அல்லது நாடார் குலங்கள் என்று அழைக்கப்பட்டது. வானவர் குலத்தினர் சோழர்களாகவும், வில்லவர்-மீனவர் குலங்கள் பாண்டியர்களாகவும், வில்லவர் குலங்கள் சேரர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் ஆரிய மற்றும் நாக குலத்திலிருந்து வந்தவர்கள் என்ற தவறான கூற்று

    ஆரியர்கள் மற்றும் நாக-களப்பிரர்களின் கூற்றுகள்

    1. பந்தளம் பாண்டியர்கள் போல் நடிக்கும் நம்பூதிரிகள் பாண்டியர்கள் தம்முடைய பிராமண பார்கவ குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர்.

    2. தமிழ்நாட்டில் மூப்பனார் உட்பிரிவு பார்கவ குலம் உடையார் அவர்கள் சோழர்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறுகின்றனர். நாகர்களின் இந்த பார்கவ குலமானது நம்பூதிரிகளின் பார்கவ குலத்திலிருந்து வேறுபட்டதாகத் தோன்றுகிறது. நாக பார்கவகுலம் என்பது சேதி ராஜ்ஜியத்திலிருந்து புலம்பெயர்ந்த களப்பிரர்களின் குலமாகும்.

    3. சந்திர வம்சத்தைச் சேர்ந்த யாதவர்களும் நாகர்களும் பாண்டிய வம்சத்துடன் தொடர்புடையவர்கள் என்ற கூற்று. பண்டைய பாண்டிய வம்சத்தால் நிறுவப்பட்ட திராவிட சந்திர வம்சம் நஹுஷனால் நிறுவப்பட்ட யாதவ-நாக சந்திர வம்சத்திலிருந்து வேறுபட்டது.

    4. கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வெள்ளாளர் போன்ற பல்வேறு நாக குலங்கள் சேர, சோழ பாண்டிய வம்சங்கள் தங்கள் சொந்த இந்திர குலத்திலிருந்து வந்ததாகக் கூறுகின்றனர். சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் திராவிட வில்லவர்-நாடாழ்வார் குலங்களால் நிறுவப்பட்டது. சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் நாகர்கள் அல்ல, அவர்கள் ஆரிய-நாக மக்களின் இந்திர குலத்தைச் சேர்ந்தவர்களும் அல்ல.

    5. சோழ வம்சத்தை நிறுவியவர்கள் வேளிர் என்ற கூற்று. வேளிர்கள் ஆரம்பகால களப்பிரர் படையெடுப்பாளர்கள். வேளிர்கள் கிமு 172 இல் கலிங்க மன்னன் காரவேளனின் ஆணைப்படி சோழ நாட்டின் மீது படையெடுத்தவர்கள். வேளிர்களுக்கு யாதவ-நாக வேர்கள் இருந்தன, அவர்கள் சேதி சாம்ராஜ்யத்திலிருந்து கலிங்க நாட்டிற்கு குடிபெயர்ந்தனர், அங்கிருந்து அவர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்தனர். சோழர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவை சேர்ந்தவர்கள்

    6. சேதி ராயர்கள் மலையமான்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்கள் சோழர்களின் கிளைக்குடியினர் என்றும் கூறுவது.
    களப்பிரர்கள் சேதி ராஜ்ஜியத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் தலைவர்கள் சேதி ராயர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சேதிராயர்களுக்கு யாதவ-நாக வேர்கள் இருக்கலாம். மலையமான்கள் திராவிடர்களான வில்லவர்களின் மலையர் துணைக்குழுவின் தலைவர்கள். சோழர்களின் கீழ் இடைக்காலத்தில் சில மலையமான் குலங்கள் களப்பிரர்களின் சேதி ராயர் குலங்களுடன் கலந்திருக்கலாம். கள்ள சான்றார்களில் உள்ள சேதிராயர் மற்றும் சேர்வராயர் ராயர் என்ற பட்டங்கள் சில வில்லவ நாடார்களும் களப்பிரர்களுடன் கலந்திருக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது.

    கள்ள சான்றார் மற்றும் மலையான் சான்றார் குலங்கள் களப்பிரர்களின் வழிவந்த கள்ளர் மற்றும் வெள்ளாளர் ஆகியோருடன் இன ரீதியாக தொடர்புடையதாக இருக்கலாம்.

    7. பரத குலம் என்பது குரு வம்சத்தின் மற்றொரு பெயர், அதாவது பாண்டவர் மற்றும் கௌரவர்கள் தோன்றிய குருகுலம். பரதராஜா அல்லது பர்வத ராஜ குலம் பாகிஸ்தானில் பலூசிஸ்தானை ஆண்டது.

    முடிவுரை:

    வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் போன்ற வில்லவர் குலங்களிலிருந்து தோன்றிய நாடாழ்வார்கள் அல்லது நாடார்களால்தான் சேர சோழ பாண்டியன் வம்சங்கள் நிறுவப்பட்டன.

    ________________________________________

    Reply
  38. Vil

    நாகர்களின் படிநிலை.

    நாகர்களின் படிநிலை இவ்வாறு

    நாகர்களின் படிநிலை

    1. கைக்கோள முதலியார், செங்குந்த முதலியார், துளுவ வெள்ளாள முதலியார் மற்றும் கொண்டைகெட்டி முதலியார்
    2. நாயர்
    3. வெள்ளாளர்
    4. அகமுடையார், கள்ளர் மற்றும் மறவர்.
    5. பரதவர்
    6. முக்குவர்
    7. கரையர்
    8. யாதவர்

    முதலியார்

    தமிழ்நாட்டின் நாக குலங்களில் உயர்ந்த குலத்தவர் முதலியார் எனப்படும் தெலுங்கு நெசவாளர்களாவர். முதலியார் மக்கள்தொகையில் 2% மட்டுமே என்றாலும், நாக குலங்களின் ஆதரவின் காரணமாக அவர்கள் முக்கியமான அமைச்சர் பதவிகளை வகிக்க முடியும். வட இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த புத்த நாக சமூகம் தெலுங்கு கைகால சமூகத்தின் வழித்தோன்றல்களான கைகோள முதலியார்களால் வழிநடத்தப்பட்டது. கைகாலர்கள் பத்மசாலியர் என்ற புத்த நெசவாளர்களிடமிருந்து வந்தவர்கள். மணிபத்மன் என்றால் பகவான் புத்தரின் ஒரு பெயர் சாலியா என்றால் பின்பற்றுபவர்கள் என்று பொருள். கைகாலா என்ற தெலுங்கு நெசவாளர் சமூகம் பத்மசாலியர் வழிவந்தவர்கள். கேரளாவைச் சேர்ந்த சாலியர் மற்றும் சிங்களவர்களில் சாலேகாமா ஆகியோரும் அதே முன்னாள் பௌத்த இனத்தைச் சேர்ந்தவர்கள். கைகாலா ஆந்திர பிரதேசத்தில் உள்ள ராயலசீமா கடற்கரையை சேர்ந்தவர்கள். தெலுங்கு கைகால மக்கள் சோழ மன்னன் கரிகாலன் மீது கொண்ட பக்திக்காக அறியப்பட்டனர், எனவே தெலுங்கில் கரிகால பக்துலு என்று அழைக்கப்படுகிறார்கள். தெலுங்கு கைகால சமூகம் தமிழ்நாட்டில் கைக்கோளர் என்றும் செங்குந்தர் என்றும் அழைக்கப்பட்டது. முதலியார்கள் தமிழ் பிராமணர்களின் கூட்டாளிகளாக இருந்து பின்னர் அவர்கள் தங்களை திராவிடர்களாக அடையாளப்படுத்த ஆரம்பித்தனர்.

    துளுவ வேளாள முதலியார்

    கி.பி.1330ல் ஹொய்சாள பல்லாளனின் படையெடுப்பிற்குப் பிறகு துளுவ வெள்ளாள முதலியார் தெலுங்கு முதலியார்களுடன் இணைந்தனர். ஹொய்சாள பல்லாளன் காஞ்சிபுரம் மற்றும் தென் ஆற்காடு மாவட்டங்களை ஆக்கிரமித்து, நாக வேர்களைக் கொண்ட கடலோர கர்நாடக மக்களைக் குடியேற்றினார். துளுவ வேளாளர் என்ற சமூகம் கர்நாடகாவில் இருந்ததில்லை. துளுவ வேளாளர் நெசவாளர்கள் மற்றும் விவசாயிகளை உள்ளடக்கிய ஹொய்சாள பல்லாளனின் படையிலிருந்து வந்தவர்கள்.

    துளுவ வேளாளர் தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள முக்குலத்தோர் அகமுடையார் சமூகத்துடன் கலந்தனர்.

    நாயர்கள்

    நேபாளத்தின் பண்டைய தலைநகரான அஹிச்சத்ராவிலிருந்து கிபி 345 இல் அடிமைப் போராளிகளாக நாயர்கள் கர்நாடகாவிற்கு கொண்டுவரப்பட்டனர். நேபாளத்தின் நேவார்கள் என்று அழைக்கப்படும் நாயர்களின் மூதாதையர் சமூகம் பௌத்தர்கள் ஆவர். கி.பி 1120 இல் வட கேரளாவில் ஒரு காலனியை நிறுவ விரும்பிய அரேபியர்களால் கடலோர கர்நாடகாவில் இருந்து நாயர்கள் கேரளாவிற்கு கொண்டு வரப்பட்டனர். கிபி 1120 இல் நேபாள நாயர் இராணுவத்துடனும் அரேபியர்களின் ஆதரவுடனும் கேரளா மீது படையெடுத்த பாணப்பெருமாள் என்ற பௌத்த துளு இளவரசர் பின்னர் கிபி 1156 இல் இஸ்லாத்திற்கு மாறினார்.
    நாயர்கள் தமிழ் பிராமணர்களுக்குப் பினாமிகளாகச் செயல்படும் வலுவான ஆரிய சார்பு மக்கள். சில நாயர்கள் திராவிடர்களாகவும் வேடம் போடுகிறார்கள். நாயர்கள் தமிழ் பிராமணர்களுக்குப் பினாமிகளாகச் செயல்படும் வலுவான ஆரிய சார்பு மக்கள். இலங்கையில் இனக்கலவரத்தின் போது இலங்கையில் உள்ள பெரும்பாலான இந்திய மற்றும் ஐ.நா உயர் அதிகாரிகள் நாயர்களாக இருந்தனர் மற்றும் அவர்கள் தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களின் பக்கம் நின்றார்கள்.. பணக்காரர்கள் மற்றும் சக்திவாய்ந்த நாயர்களில் பெரும்பாலானவர்கள் இந்தி மட்டுமே பேசுகிறார்கள் மற்றும் வட இந்தியாவில் தங்க விரும்புகிறார்கள். கேரளாவில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு ஹிந்தி நாயர் தலைவர் இருக்கிறார், அவர் கேரள அரசியல்வாதிகளை மத்திய அரசியல்வாதிகளுடன் இணைக்கிறார். கேரளாவில் பணக்கார நாயர்கள் தங்களை கம்யூனிஸ்டுகளாக காட்டிக்கொண்டு ஈழவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர். ஆனால் நாயர் மற்றும் ஈழவர் மக்கள்தொகை இணைந்து கேரள மக்கள்தொகையில் 36% மட்டுமே.

    வெள்ளாளர்

    வேளாளர் என்பவர்கள் கென் ஆற்றின் கரையில் இருந்த சேதி ராஜ்யத்திலிருந்து கலிங்கத்துக்கும் பின்னர் தமிழகத்துக்கும் குடிபெயர்ந்தவர்கள். புந்தேல்கண்டில் சேதி ராஜ்யம் இருந்தது அதாவது தெற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் வடக்கு மத்தியப்பிரதேசம் என்னும் பிரதேசங்களில். சேதி ராஜ்ஜியத்திலிருந்து புலம்பெயர்ந்த களப்பிரர்களில் வெள்ளாளர்கள் ஒரு பகுதியாக இருந்தனர். வேளாளர்கள் கள்ளர் சமூகத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். வேளாளர் களப்பிர பிரபுத்துவத்தின் களப்பாளர் என்ற பட்டப்பெயராலும் அறியப்பட்டார்கள்.

    தற்போது இசை வேளாளர் துணைக்குழுவில் உள்ள வேளாளர்களே தமிழ்நாட்டிலுள்ள நாக குலங்களின் உண்மையான தலைவர்களாக உள்ளனர்.

    நாகர்களின் படிநிலை.

    அகமுடையார்கள்

    அகமுடையார்கள் என்பவர்கள் கள்ளர் மற்றும் மறவர் ஆகிய இருவரின் கலவையாகும், ஆனால் அவர்களுக்கு பர்வத ராஜகுலம் என்ற பட்டம் உள்ளது, மேலும் பரதவர்களுடன் அவர்கள் கலந்திருப்பதைக் குறிக்கிறது. துளுவ வேளாளர்களுடன் கலந்த வட தமிழ்நாட்டு அகமுடையார்கள் திருச்சி அகமுடையார்களை விட உயர்ந்த நிலையில் உள்ளனர்.

    கள்ளர்

    கள்ளர் களப்பிரர்களின் வழித்தோன்றல்கள். கள்ளர் சாதி வட இந்திய கள்வார் சாதியுடன் இனரீதியாக ஒத்ததாக இருக்கலாம். சோழர் காலத்தில் கள்ளர்கள் பல்வேறு சமூகங்களுடன் கலந்துள்ளனர். வில்லவர்களின் வானவர் துணைக்குழுவைச் சேர்ந்த சோழர்கள் களப்பிரரை அடக்கி சோழப் படையில் வீரர்களாக்கினர்.

    மறவர்

    மறவர், முற்குஹர் என்று அழைக்கப்படும் கங்கை பகுதியின் குஹன் குலத்தைச் சேர்ந்தவர்கள், இலங்கைக்கு ஆரம்பகாலத்தில் குடியேறிய நாகர்கள் ஆவர். சிங்களவர், மறவர் மற்றும் முக்குவர் ஆகிய மூன்று குஹன் குலங்கள் மட்டக்களப்பு மான்மியத்தின்படி கங்கைப் படுகையில் இருந்து இடம்பெயர்ந்தனர். பின்னர் மறவர் இலங்கையை ஒட்டிய ராம்நாடு பகுதியை ஆக்கிரமித்து அதை வடக்கு இலங்கை என்று அழைத்தனர்.

    இலங்கை முக்குலத்தோர் அல்லது முற்குஹர்
    1. சிங்களவர்கள்
    2. மறவர்
    3. முக்குவர்

    இந்திய முக்குலத்தோர்
    1. கள்ளர்
    2. அகமுடையார்
    3. மறவர்

    பரதவர்

    பரதவர் பலுசிஸ்தானின் பரதராஜ நாடு என்று அழைக்கப்படும் பரத நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள். பரதவர் சிந்து நாட்டார், கங்கை நாட்டார், குருகுல-பரதகுல குலங்களில் இருந்து பரம்பரையாக வந்ததாகக் கூறுகிறார்கள்.

    முக்குவர்

    மட்டக்களப்பு மான்மியத்தின் கூற்றுப்படி, முக்குவர், மறவர் மற்றும் சிங்களவர்கள் கங்கை நதிப் பகுதியில் வம்சாவளியைக் கொண்டிருந்த குஹான் குலத்தவர்கள். இலங்கையில் கண்டி இராச்சியத்தில் முக்குவர் பொடி என்றழைக்கப்படும் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். முக்குவரின் சமூக அந்தஸ்து கண்டி மன்னர்களுக்கு அடுத்ததாக இருந்தது. அதேபோன்று மறவர்களும் கண்டி அரசில் வன்னியர் எனப்படும் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.

    கரையர்

    கரையர் மீனவர்கள் மற்றும் போர்வீரர்களாவர், அவர்கள் நாக குலங்களில் மிகவும் வன்முறையாளர்களாக இருந்தனர். கரையர் பாண்டவர் மற்றும் கௌரவர்களின் குருகுலத்தின் வழித்தோன்றல் என்று கூறுகிறார்கள். ஒரு போர்த்துகீசிய கலப்பு சிங்கள கிறிஸ்தவ கரவே சாதியானது கரையரிலிருந்து வேர்களைக் கொண்டிருந்தது. கரவே முதலியார் என்ற பட்டத்துடன் இலங்கையின் நிலப்பிரபுத்துவ பிரபுக்களாக போர்த்துகீசியர்களால் உயர்த்தப்பட்டனர். ஆனால் கரவே போர்த்துகீசியர்களுக்கு துரோகம் செய்து கி.பி 1663 இல் கொச்சி முற்றுகையில் டச்சுக்காரர்களுடன் கைகோர்த்தார். சமீபத்தில் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் தமிழ் கரையர்களும், சிங்களக் கரவேகளும் ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிட்டனர்.

    யாதவர்கள்

    கலிங்க நாட்டிலிருந்து படையெடுத்து வந்த பல வேளிர்கள் யாதவர்களாக இருந்துள்ளனர். தென் கேரளாவின் ஆய் ராஜ்ஜியமும் யாதவர்களால் ஆளப்பட்டது. பெரும்பாலான யாதவ குலங்கள் கேரளாவில் திராவிட வில்லவர் குலங்களுக்கு விரோதமாக இருந்தன. யாதவருக்கு வடக்கு நாகா வம்சாவளி இருந்தது ஆனால் இப்போது அவர்களும் திராவிடர்களாக நடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு பெரிய திராவிடக் கட்சி யாதவர்களால் நடத்தப்படுகிறது.

    முடிவுரை:.

    திராவிட வில்லவர் குலங்களுக்கு எதிராக நாகர்கள் அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் விஜயநகர நாயக்கர்களுடன் இணைந்து வில்லவர் குலங்களின் சேர, சோழ மற்றும் பாண்டிய வம்சங்களை முடிவுக்கு கொண்டு வந்தனர். நாகர்கள் திராவிட மக்களின் மிக மோசமான எதிரிகளாவர். கிமு 543 இல் நாகர்கள் முன்பு திராவிடர்களுக்கு சொந்தமான இலங்கையை ஆக்கிரமித்து குடியேறினர். நாக குலத்தவர்கள் காரணம் வில்லவர்களால் அவர்களது சொந்த குலதெய்வக் கோவில்களுக்குள் கூட நுழைய முடியவில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் நாக குலத்தினர் திராவிடர்களாக வேடமிடத் தொடங்கினர். திராவிடர்களை முட்டாளாக்கி நாகர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் ஆட்சியாளர்களாக ஆனார்கள்.

    _____________________________

    கைக்காலா-கைக்கோளர்

    https://en.m.wikipedia.org/wiki/Kaikalas

    _______________________________

    நேவார் மக்கள் -நாயர்

    https://en.m.wikipedia.org/wiki/Newar_people

    _______________________________

    Reply
  39. Vil

    வில்லவர் மற்றும் இயக்கர்

    வில்லவர்

    வில்லவர் மற்றும் அவர்களின் உறவினர்களான மீனவர் ஆகியோர் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பாண்டிய ராஜ்ஜியத்தை நிறுவிய திராவிட தமிழ் குலத்தினர் ஆவர். வில்லவரின் மூன்று துணைக்குழுக்கள் வில்லவர், மலையர் மற்றும் வானவர்கள் ஆகும்.

    1. வில்லவர் வேட்டைக்காரர்கள் மற்றும் வில்லாளர்கள். வில்லவர் கொடி வில் மற்றும் அம்பு சின்னத்தைக் கொண்டிருந்தது.

    2. மலையர் மலைவாழ் மக்கள். மலையர் கொடி ஒரு மலை சின்னத்தைக்கொண்டிருந்தது.

    3. வானவர் காட்டில் வசிப்பவர்கள். வானவர் கொடி மரம் அல்லது புலி சின்னத்தைக்கொண்டிருந்தது.

    4. மீனவர் மீன் பிடிக்கும் தொழிலை கொண்டவர்கள். மீனவர் கொடி இரட்டை மீன் சின்னத்தை கொண்டிருந்தது.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் மீனவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாழ்வார் குலங்களை உருவாக்கியது. நாடாழ்வார் பட்டங்கள் நாடாழ்வார், வில்லவர், நாடார், மாற நாடார், பணிக்கர், திருப்பாப்பு, சாணார் போன்றவை. வில்லவரும் மீனவரும் இந்தியா முழுவதையும் ஆண்ட ஒரு பெரிய திராவிட குலமாகிய பாணா மீனா குலத்தின் ஒரு பகுதியாக இருந்தனர்.

    பாணர் மற்றும் வில்லவர் பழங்கால இந்தியாவின் பூர்வீக அசுர-திராவிட ஆட்சியாளர்கள் ஆவர். பாண்டிய ராஜ்ஜியத்தின் பிரிவுவரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பண்டைய பாண்டிய இராச்சியம் மூன்று அரசுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் வில்லவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவை

    பாண்டிய ராஜ்யம் பாதுகாத்தது
    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்
    4. மீனவர்

    சோழ சாம்ராஜ்யம் பாதுகாத்தது
    1. வானவர்
    2. வில்லவர்
    3. மலையர்

    சேர இராச்சியம் பாதுகாத்தது
    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    பிற்கால சேர வம்ச காலத்தில் சேர வம்சத்தை ஆதரித்த இலங்கை வம்சத்தினர்
    4. இயக்கர்

    இயக்கர்

    இயக்கர் திராவிட வில்லவர் மக்களிடமிருந்து வேறுபட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள். இயக்கர் வட திராவிடர்களின் ஒரு குலமாக இருக்கலாம். இயக்கர் இலங்கையின் பூர்வீக மக்கள் ஆவர். இயக்கரின் மாற்றுப் பெயர்கள் தமிழில் ஈழ மற்றும் சிங்களத்தில் ஹெலா. எனவே இலங்கை தமிழில் ஈழம் மேலும் சிங்களத்தில் ஹெலத்வீபா என்று அழைக்கப்பட்டது. இயக்கர் மட்டுமே இலங்கையின் உண்மையான பழங்குடி மக்கள் ஆவார்கள். ஆனால் அசுர-திராவிட மக்கள் பழங்காலத்தில் இருந்து இலங்கையில் இருந்தனர்.

    மகாவெலி கங்கா நதிக்கு வில்லவர்-பாணா குலங்களின் மூதாதையரான மகாபலியின் பெயரிடப்பட்டது. இயக்கர் அசுர-திராவிடத் தமிழர்களுடன் சில கலப்புகளைக் கொண்டிருந்தனர். பழங்காலத்தில் ஈழவர் என்றால் இயக்கர் மட்டுமே.

    ஹெல மொழி

    இயக்கர் கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழ் மொழியை முதன்மை மொழியாக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் சிங்கள மக்களுடன் கலந்து பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இயக்கர் ஹெல (ஹெலு அல்லது இலு) மொழியைப் பயன்படுத்தினார். ஹெல மொழி பிராகிருதம் மற்றும் பாலி மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடைய இந்தோ-ஆரிய மொழியாகும்.

    திமிலர்

    திமிலர் இயக்கர் இனத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆவர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பட்டாணிகளின் உதவியுடன் கலிங்கர்களால் திமிலர் கடைசியாக அழிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மகான்மியம் கூறுகிறது.

    வில்லவர் மற்றும் இயக்கர்

    ஆரம்பகால நாகர்கள்.

    சில நாகர்கள் கிமு ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் இயக்கர்கள் மற்றும் வில்லவர்களுடன் நட்பாக இருந்தனர்.

    திரையர்

    தமிழ் காவியமான மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய இலங்கையில் வசித்து வந்த திரையர் நாக மீனவர்கள் ஆவர். காவியத்தின் கதாநாயகியான மணிமேகலை, கி.பி மூன்றாம் நூற்றாண்டில், புத்தர் (கிமு 563 முதல் 483 கி.மு. வரை) பயன்படுத்திய இருக்கை அல்லது கால் பலகை இருந்த வடக்கு இலங்கையில் உள்ள ஒரு சிறிய தீவான மணிபல்லவத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். புத்தர் உபதேசம் செய்து நாகநாட்டின் இரண்டு மன்னர்களை சமரசம் செய்து வைத்தார்.

    யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் மணிபல்லவத்தை (நைனாதீவு) ஆட்சி செய்த நாக மன்னர் வலை வாணன் மற்றும் அவரது ராணி வாச மயிலையைப் பற்றி மணிமேகலை கூறுகிறார். அவர்களின் மகள் இளவரசி பீலி வளை ஆரம்பகால சோழ மன்னன் கிள்ளிவளவனுடன் நாகத்தீவில் வைத்து தொடர்பு கொண்டிருந்தாள். இந்த தொடர்பு மூலம் இளவரசர் தொண்டை ஈழத் திரையன் பிறந்தார். இளந்திரையன் காஞ்சிபுரத்திலிருந்து தொண்டை நாட்டை ஆண்டான். திரையர் கேரளாவின் தீய்யருடன் தொடர்புடையவராக இருக்கலாம்.

    கடைசி இயக்கர் வம்சம்

    இயக்கரின் அறியப்பட்ட கடைசி வம்சம் புலஸ்திய முனிவரால் நிறுவப்பட்டது. புலஸ்தியர் கிமு 6 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி செய்திருக்கலாம். புலஸ்தியரின் தலைநகரம் நவீன பொலன்னறுவை என்ற புலஸ்தி நகரா ஆகும். புலஸ்தியரின் மகன்கள் அகஸ்திய முனிவர் மற்றும் விஸ்ரவர்.

    அகத்திய முனிவர் பொதிகை மலையில் வசித்து வந்தார், அவர் அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை எழுதினார். விஸ்ரவனின் மகன்கள் குபேரன், இராவணன் மற்றும் விபீஷணன் என்பவர்கள். இராவணனின் ஆட்சி புத்தரின் வாழ்நாளில் இருந்திருக்கலாம். அதாவது கிமு 543 க்கு முன்பு வானர இராணுவத்தால் ராவணன் தோற்கடிக்கப்பட்டிருப்பார். அதைத் தொடர்ந்து சிங்கள நாக வம்சம் கிமு 543 இல் இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது.

    சிங்கள அரசனும், விபீஷணனும் குருக்ஷேத்திரப் போரின் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் என்று மகாபாரதம் குறிப்பிட்டுள்ளது. மகாபாரதம், இலங்கையிலிருந்து சிங்கள அரசர் குருக்ஷேத்ரா போரில் பங்கேற்றதையும், போருக்குப் பிறகு யுதிஷ்டிரரால் நடத்தப்பட்ட ராஜசூய யாகத்தில் சிங்கள அரசர் பங்கேற்றதையும் குறிப்பிடுகிறது. மகாபாரதம் பாண்டவ சகாதேவன் இலங்கையில் மன்னர் விபிஷணனை சந்தித்ததையும் குறிப்பிட்டுள்ளது. சிங்கள இராச்சியம் கிமு 543 இல் நிறுவப்பட்டதால் மகாபாரதம் நடந்த காலம் கிமு 543 க்குப் பிறகாக இருக்கலாம்.

    தாம்பபாணியும் பொலன்னறுவையும் அக்காலத்தில் இயக்கர்களின் இரண்டு தலைநகர்களாக இருந்திருக்கலாம்.

    வானரர்கள்

    ராவணனை வென்ற வானரர்கள் கர்நாடகாவில் உள்ள கிஷ்கிந்தாவில் இருந்து ஆட்சி செய்தனர். வானரர்கள் விஜயநகரத்தின் பலிஜா நாயக்கர்களின் மூதாதையர்கள். மகாபலியின் வழிவந்த பலிஜா நாயக்கர்கள் பாணாஜிகா, வளஞ்சியர் மற்றும் வானரர் என்றும் அழைக்கப்பட்டனர். பலிஜா நாயக்கர்களின் அரச மாளிகை அமைந்திருந்த கிஷ்கிந்தாவின் நவீன பெயர் ஆனேகுண்டி. விஜயநகர தலைநகர் ஹம்பி பழமையான கிஷ்கிந்தாவிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கிமு ஆறாம் நூற்றாண்டில் பொலன்னறுவையில் ராவணன் ஆட்சியை வானரர்கள் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

    வில்லவர் மற்றும் இயக்கர்

    பிற்கால நாகர்கள்

    ராவணன் தோற்கடிக்கப்பட்ட உடனேயே குஹன் குலத்தைச் சேர்ந்த நாகர்கள் கிமு ஆறாம் நூற்றாண்டில் இலங்கையை ஆக்கிரமித்தனர். குஹன்குலத்தோர் சிங்க நாடு, வங்காள நாடு மற்றும் ஒரிசாவைச் சேர்ந்த சிங்கர், வங்கர் மற்றும் கலிங்கர் என்பவர்களாவர்.

    இந்த மூன்று நாட்டு மக்களின் கலவையால் முக்குலத்தோர் அல்லது முற்குஹர் உருவானார்கள்.
    முற்குஹரின் மூன்று குலங்கள்
    1. சிங்களவர்கள்
    2. முற்குஹர் (முக்குவர்)
    3. மறவர்

    பின்னர் குகன்குலத்தோர் ஆகிய நாகர்கள் இலங்கை, ராமநாடு மற்றும் கடலோர தமிழகத்தை ஆக்கிரமித்தனர் .ஆரம்பகால சிங்கள இராச்சியம் சிங்கள இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது, ஆனால் பிற்காலத்தில் வங்கர் மற்றும் கலிங்கன் வம்சங்கள் சிங்களரை மாற்றினர்.

    இயக்கர் சிங்களக் கலவை

    கிமு 543 இல் சிங்கள இளவரசர் விஜயன் தனது 700 பேர் இராணுவத்துடன் இலங்கையை அடைந்தார். அவர் இயக்கர் இளவரசி குவேணியை மணந்தார் மற்றும் இயக்கரின் மற்றொரு தலைநகரான தாம்பபாணியை ஆட்சி செய்தார். ஆனால் விரைவில் குவேனி தனது குழந்தைகளுடன் காட்டுக்கு விரட்டப்பட்டார்.

    புத்த மதத்தின் எழுச்சி

    இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்களில் பலர் ஏற்கனவே பௌத்தர்களாக இருந்திருக்கலாம். அசோகரின் மகன்கள் மகேந்திரன் மற்றும் சங்கமித்ரா ஆகியோர் கி.பி 250 இல் அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி செய்த தேவனாம்பியா திஸ்ஸா (கிமு 250 முதல் கிமு 210 வரை) காலத்தில் இலங்கைக்கு வந்தபோது பெரும்பாலான இலங்கையர்கள் புத்த மதத்திற்கு மாறினர்.

    கேரளாவுக்கு இயக்கர் இடம்பெயர்வு

    இலங்கையில் கலிங்கர்களின் ஆதிக்கம் நிறுவப்பட்ட பிறகு, ஈழவர் என்ற இயக்கர் கேரளாவுக்கு குடிபெயரத் தொடங்கினர். இது கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் அதாவது சங்க காலம் முடிந்த பிறகு இருக்கலாம். பண்டைய கேரளாவிலும் பௌத்தம் செழித்தது. குடியேறிய இயக்கர்களும் புத்த மதத்தினர். அவர்கள் அருகக் கடவுளை வணங்கினர். அருக அல்லது அர்ஹதன் என்பது புத்தரின் மாற்றுப் பெயர். 1335 இல் சேர வம்சத்தின் வீழ்ச்சி வரை ஈழவர் / இயக்கர் சேரன் வம்சத்தின் வில்லவர் / நாடாள்வாரிடமிருந்து தனித்தனியாக இருந்தார்கள்.

    வில்லவர் மற்றும் இயக்கர்

    பிற்கால சேர வம்சம் (கி.பி. 800 முதல் கி.பி 1102 வரை)

    தமிழ் வில்லவர்களின் பிற்கால சேர வம்சத்தை வில்லவர், வானவர் மற்றும் மலையர் குலத்தினர் ஆதரித்தனர்.

    சேர நாட்டில் இயக்கர்

    பிற்கால சேரர் காலத்தில் சில பகுதிகளில், இயக்கர் அல்லது யக்கர் பிரபுக்கள் நிலப்பிரபுக்களாக ஆட்சி செய்தனர். எர்ணாகுளத்தில் உள்ள காக்கநாட்டிலும் குமாரநெல்லூர் மற்றும் புனலூரிலும் இயக்கர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இயக்கர் படையினர் அல்லது சேவகர்களாகப் பணியமர்த்தப்பட்டதாகத் தெரிகிறது. ஈழவர்கள் சேவகர் என்று அழைக்கப்பட்டனர்.

    பிற்கால சேர வம்சத்தின் முடிவு

    துளு-அரபு அச்சுறுத்தலைத் தொடர்ந்து பிற்கால சேர வம்சம் கி.பி 1102 இல் கொடுங்களூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. வில்லவரின் பெரும்பகுதி மக்கள் கொல்லத்திற்கு குடிபெயர்ந்ததனர்.

    கி.பி 1120 இல் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்த துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் 350000 பேர் அடங்கிய நாயர் படையுடன் கேரளாமீது படையெடுத்து மலபாரை ஆக்கிரமித்தார். பாணப்பெருமாள் தனது மகன் உதயவர்மன் கோலத்திரியை முதல் அரசராகக் கொண்டு கண்ணூரில் துளு கோலத்திரி வம்சத்தை நிறுவினார். நாயர்கள் என்று அழைக்கப்படும் துளு-நேபாள நாகர்கள் மலபாரின் காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்களை ஆக்கிரமித்தனர். அக்காலத்தில் மலபாரில் ஒரு அரபு குடியேற்றம் நிறுவப்பட்டது.

    சேராய் வம்சம் (கி.பி 1102 முதல் கி.பி 1335 வரை)

    கி.பி 1102 இல் கொடுங்கலூர் சேரர்கள் கொல்லத்திற்கு இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, சேர வம்சம் கொல்லத்தின் ஆய் வம்சத்துடன் இணைந்தது. கி.பி 1156 முதல் 1335 வரை கேரளம் கொல்லம் சேரர்களால் ஆளப்பட்டது. நாடார் என்று அழைக்கப்படும் வில்லவர், சண்ணார் மற்றும் பணிக்கர் குலங்கள், கொல்லத்திற்கு குடிபெயர்ந்து சேராய் ராஜ்ஜியத்தை உருவாக்கினர் (கி.பி. 1102 முதல் கி.பி. 1333). தென் கேரளாவில் வில்லவர் சக்தி வாய்ந்தவராக இருந்தார்கள்.

    வில்லார்வட்டம் இராச்சியம் (கி.பி 1120 முதல் 1450 கி.பி.)

    மத்திய கேரளாவில் இருந்த வில்லவர் மற்றும் பணிக்கர் குழு வில்லார்வெட்டம் வம்சத்தை உருவாக்கினர். வைக்கம் அருகே உள்ள உதயனாபுரத்திலிருந்து சேந்தமங்கலத்திற்கு இடையே உள்ள பகுதிகளை வில்லார்வெட்டம் ராஜ்யம் ஆட்சி செய்தது. உதயம்பேரூர் எர்ணாகுளம், பரவூர், இளங்குன்னபுழ, வைபீன் ஆகியவை வில்லார்வட்டம் ராஜ்யத்தின் ஆட்சியின் கீழ் இருந்தன. கி.பி 1339 இல், வில்லார்வட்டம் அரசர் தம்முடைய குடிமக்களுடன் ஒரு கிறிஸ்தவராக மாறினார். இது கேரளாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. கி.பி 1450 இல் வில்லார்வட்டம் ராஜ்யத்தின் மேலாதிக்கம் கொச்சி ராஜ்யத்துடன் சேர்ந்த பணிக்கர்களாய பாலியத்து அச்சன்களுக்கு வழங்கப்பட்டபோது வில்லார்வட்டம் இராச்சியம் முடிவுக்கு வந்தது.

    வில்லார்வட்டம் ராஜ்யத்தின் கீழ் பரவூர், வைபீன் மற்றும் உதயம்பேரூர் ஆகியவை கிறிஸ்தவத்தின் முக்கிய மையங்களாக மாறின. வில்லார்வட்டம் பணிக்கர்கள் போர்த்துகீசியர்களுடன் சேர்ந்து ஒரு கலப்பின மெஸ்டிசோ சமூகத்தை உருவாக்கினர், பின்னர் அந்த சமூகம் சிரியன் கிறிஸ்தவத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது.

    மாலிக் காஃபூரின் படையெடுப்பு

    கி.பி 1310 மாலிக் காஃபூர் படையெடுப்பைத் தொடர்ந்து, அனைத்து தமிழ் வம்சங்களும் முடிவுக்கு வந்தன. சேராய் மன்னர் ரவிவர்மா குலசேகரன் காஞ்சிபுரத்தில் திரிபுவனசக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டாலும், கிபி 1314 இல் துருக்கியர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்

    கோலத்திரியின் எழுச்சி

    அரபு மற்றும் துருக்கியர்களின் ஆதரவுடன் கண்ணூரின் துளு ஆட்சியாளர் கோலத்திரி கேரளாவின் உச்ச தலைவரானார்.1314 ஆம் ஆண்டில் அவர் ஆற்றிங்கல் ராணி மற்றும் குன்னுமேல் ராணிகள் என்ற இரண்டு துளு இளவரசிகளை வேணாட்டை ஆள்வதற்காக வேணாட்டுக்கு அனுப்பினார். கி.பி 1335 இல் மதுரை சுல்தானகம் நிறுவப்பட்டபோது, ​​அஹிச்சத்திரத்திலிருந்து நம்பூதிரிகள் மற்றும் நாயர்கள் என்ற துளு-நேபாள ஆரிய-நாகா குடியேற்றக்காரர்கள் கேரளாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.

    கடைசி தமிழ் வில்லவர் ஆட்சியாளர்

    கடைசி சேர ஆட்சியாளர் வீர உதயமார்த்தாண்ட வர்மா வீர பாண்டியன், பாண்டியன் தாய்க்கு பிறந்த சேராய் மன்னர் ரவிவர்மா குலசேகரனின் மகன். அவர் ஆற்றிங்கல் மற்றும் குன்னுமேல் ராணிகளால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கடைசியான தமிழ் வில்லவர் ஆட்சியாளர் உதயமார்த்தாண்ட வர்மாவின் ஆட்சி கி.பி 1335 இல் மதுரை சுல்தானேட் நிறுவப்பட்ட போது முடிவடைந்தது. குன்னுமேல் ராணியின் மகன் குன்னுமேல் ஆதித்ய வர்மா கி.பி 1335 இல் வேணாட்டில் ஒரு துளு தாய்வழி வம்சத்தை நிறுவினார்.

    வில்லவர் மற்றும் இயக்கர்

    ஈழவரோடு சேர்ந்த வில்லவர்

    கி.பி 1335 இல் தமிழ் ராஜ்ஜியங்கள் வீழ்ச்சியடைந்த பிறகு சில வில்லவர், பணிக்கர் மற்றும் சண்ணார் ஆகியோர் ஈழவர்களுடன் இணைந்தனர். பணிக்கர்களும் சண்ணாரும் ஈழவர்களிடையே பிரபுத்துவமாக கருதப்பட்டனர். ஆனால் ஈழவருடன் சேர்ந்த வில்லவர் ஈழவரின் மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தனர். இருபதாம் நூற்றாண்டில் சண்ணார்களும் பணிக்கர்களும் ஈழவரின் மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர்.

    வில்லவரின் இடம்பெயர்வு

    கி.பி 1335 இல் சேராய் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, வில்லவர்-நாடாழ்வார் மக்கள் தெற்கே திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு குடிபெயர்ந்தனர். கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள கோட்டையடி கேரளாவின் வில்லவரால் கட்டப்பட்ட கடைசி கோட்டையாக இருக்கலாம். கி.பி.1610 வரை வில்லவர் இறையாண்மையைக் கொண்டிருந்தனர்.

    அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டின் வில்லவர் வம்சங்களாகிய சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் அறுதிதெற்கிற்கு குடிபெயர்ந்தனர். களக்காட்டில் சோழர்கள் கோட்டையையும், கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் பாண்டியர்கள் கோட்டைகளையும் கட்டினார்கள்.

    கி.பி 1610 இல் கொச்சியின் வெள்ளாரப்பள்ளி கோவிலகத்தைச் சேர்ந்த ஒரு துளு-நேபாள பிராமண வம்சம் போர்த்துக்கேயர் காலத்தில் வேணாட்டின் ஆட்சியாளர்களாக நிறுவப்பட்டனர். இந்தக் காலத்திற்குப் பிறகு வில்லவர் கீழ் அடுக்குக்குத் தள்ளப்பட்டனர்.

    வில்லவர் மற்றும் இயக்கர் ஒன்றியம்

    வில்லவரும் இயக்கரும் முற்றிலும் மாறுபட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள். வில்லவர் திராவிட தமிழினத்தைச் சேர்ந்தவர்கள். இயக்கர் இலங்கை பௌத்தர்கள் ஆயிருந்தார்கள். ஆனால் பிற்கால சேர வம்சத்தின் ஆட்சியின் போது, ​​இயக்கர் இராணுவத்தில் வீரர்களாகவும் நிலப்பிரபுக்களாகவும் நியமிக்கப்பட்டனர், அவர்கள் சேர வம்சத்தை ஆதரித்தனர். கி.பி 1335 இல் தமிழ் வம்சங்கள் வீழ்ச்சியடைந்த பின்னரே ஈழவருடன் வில்லவர் கலப்பு ஏற்பட்டது.
    மத்திய கேரளாவில் பெரும்பாலான வில்லவர்களும் தெற்கே குடிபெயர்ந்தனர் அல்லது போர்த்துகீசியர்களுடன் சேர்ந்தனர். எஞ்சியிருந்த பணிக்கர்களும் சண்ணார்களும் ஈழவர்களுடன் சேர்ந்துள்ளனர். நாடாழ்வார் மற்றும் ஈழவருக்கு பொதுவான தோற்றம் இல்லை ஆனால் சில பகுதிகளில் சமீப காலங்களில் கலப்பு உள்ளது..

    ஈழவ சண்ணார் மற்றும் பணிக்கர்

    சண்ணாரும் பணிக்கர்களும் முதலில் தமிழ் வில்லவர் குலங்கள், அவர்கள் தமிழ் வில்லவர் ராஜ்யங்களுக்கு அதாவது சேர, சோழ மற்றும் பாண்டிய அரசுகளுக்கு சேவை செய்தனர். தமிழ் வில்லவர் ராஜ்ஜியங்கள் கி.பி 1335 இல் தாய்வழி துளு-நேபாள இராச்சியங்களால் மாற்றப்பட்டன. இந்த காலகட்டத்திற்குப் பிறகு தமிழ் வில்லவர், பணிக்கர் மற்றும் சண்ணார் ஆகியோர் இன ரீதியாக வேறுபட்ட இயக்கர் சமூகத்தில் இணைந்து ஈழவ சமூகத்தை உருவாக்கினர். பணிக்கர் மற்றும் சண்ணார் ஆகியோர் ஈழவ சமூகத்தின் உயர்குடித் தலைவர்களாக இருந்தவர்கள். இவ்வாறாக ஈழவர்களின் வேர்கள் இலங்கை இயக்கர், தமிழ் வில்லவர், தீயர்கள் மற்றும் வில்லவர்களுக்கு இணையான துளுநாடு பில்லவர்களில் உள்ளன.

    ஈழவர்களை அடக்கியது

    கி.பி 1333 இல் துளு வம்சங்கள் உருவான பிறகு, ஈழவர், சண்ணார் மற்றும் பணிக்கர் ஆகியோர் துளு-நேபாள நாயர்களாலும் நம்பூதிரிகளாலும் அடக்கப்பட்டனர்.

    சீரப்பஞ்சிற பணிக்கர்கள்

    1623 கி.பி மற்றும் 1647 க்கு இடைப்பட்ட காலத்தில் முகம்மாவின் சீரப்பஞ்சிற பணிக்கர்கள் பந்தளம் பாண்டிய ராஜ்ஜியத்துடனும், ஐயப்பன் சுவாமியுடனும் தொடர்புடையவர்கள் ஆவர். திருமலை நாயக்கர் அனுப்பிய உதயணன் தலைமையிலான மறவப் படைக்கு எதிரான போரில் சீரப்பஞ்சிற பணிக்கர்கள் சபரிமலை ஐயப்பன் சுவாமியை ஆதரித்தார்கள்.

    ஆலும்மூட்டில் சண்ணார்

    1930 களில் கேரளாவின் மிகப்பெரும் பணக்கார குடும்பமாக ஆலும்மூட்டில் சண்ணார் குடும்பம் இருந்தது. ஆனால் திருவிதாங்கூரின் துளு-நேபாள வம்சத்தால் அந்த சகாப்தத்தில் அவர்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டன.

    ஈழவர்களின் மறுமலர்ச்சி

    இருபதாம் நூற்றாண்டில் ஈழவ சமூகத்தின் மறுமலர்ச்சியில் சீரப்பஞ்சிற பணிக்கர்களும் ஆறுன்னாசேரி சண்ணார்களும் மற்றும் பல ஈழவப் பணிக்கர்களும் முக்கியப் பங்காற்றினர். தற்போது ஈழவர்கள் கேரளாவில் அதிக மக்கள்தொகை உள்ளவர்கள் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் சமூகம் ஆகும்.

    முடிவுரை

    இயக்கர் மற்றும் வில்லவர் முறையே இலங்கை மற்றும் பண்டைய தமிழகம் (கேரளா மற்றும் தமிழ்நாடு) ஆண்ட வம்சங்கள். கிமு ஆறாம் நூற்றாண்டில் வானரர்கள் என்ற பலிஜா நாயக்கர்களின் மூதாதையர்கள் இயக்கர் சாம்ராஜ்யத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்து பாண்டிய ராஜ்ஜியத்தை அழித்து வில்லவர் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

    .

    Reply
  40. Vil

    ஆர்யன்-நாகர் ஆக்கிரமிப்பு

    நாகர்கள் மற்றும் அவர்களின் அரசன் இந்திரன் அசுர திராவிட பாண-வில்லவர் மக்கள் மற்றும் அவர்களின் மன்னன் மகாபலிக்கு எதிராக போர் செய்தனர். நாகர்கள் திராவிடர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள். நாகர்களும் அவர்களின் அரசன் நஹுஷனும் திராவிட மக்களின் பரம எதிரிகளாவர்.

    நாகர்கள் இந்தோ-ஆரியர்களுடன் கிமு 1800 இல் தோன்றினர். இந்தோ-ஆரியர்களுடன் நாகர்களும் இந்தியாவிற்கு குடிபெயர்ந்திருக்கலாம். ஸ்வாட் பள்ளத்தாக்கில் கிமு 1500 முதல் கிமு 1200 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்ட ரிக் வேதத்தில் நாக மன்னர் நஹுஷன் குறிப்பிடப்பட்டுள்ளார். ஆரியர்களும் நாகர்களும் ஒரே மொழி மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டிருந்தனர். ஆரிய-நாகா மொழி தேவநாகரி என்று அழைக்கப்பட்டது, அதில் இருந்து நவீன இந்தி உருவானது. நாகர்கள் இந்தோ-ஆரியர்களின் துணை இனம் ஆவர். நாகர்கள் ஆரியப் படைகளில் வீரர்களாகப் பணியாற்றினர். பெரும்பாலான நாகர்கள் ஆரியப் படையில் வீரர்களாக தென்னிந்தியாவை அடைந்தனர்.

    ஆரியப் படை நாகர்

    இலங்கையின் இயக்கர் இராச்சியத்தை ஆக்கிரமித்த ஆரியப் படையின் உறுப்பினர்களாக மறவர் முதலில் தென்னிந்தியாவிற்கு வந்தார்கள். விரைவில் மற்ற நாகர்களின் கூட்டங்கள் திராவிட ராஜ்ஜியங்களுக்குள் ஊடுருவி இருண்ட காலத்தை உருவாக்கின.

    வில்லவர் இனத்தைச் சேர்ந்த திராவிட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் யாதவ-நாக ஊடுருவல்காரர்களுடன் போர் புரிந்தனர். விந்தை என்னவென்றால், வெள்ளாளர், நாயர், கள்ளர், மறவர் பரதவர் போன்ற நாக குலங்களில் பெரும்பாலானவர்கள் தங்களை திராவிடர் என்றும், அவர்களின் நாக அரசன் இந்திரனை திராவிடர் என்றும் அடையாளப்படுத்த முயல்கின்றனர்.

    .

    Reply
  41. Vil

    நாகர்களின் தெற்குக் குடியேற்றத்திற்கான காரணம்.

    சேதி ராஜ்யம், பரதராஜ ராஜ்யம், பாண்டவ ராஜ்யம், பாஞ்சால நாடு, கங்கையின் குஹன் குலங்கள் மற்றும் யாதவ ராஜ்ஜியம் ஆகியவற்றிலிருந்து யாதவர் மற்றும் நாகர்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர். நாகர்கள் புத்த மதத்திற்கு மாறியதால் அவர்களுக்கு ஆரிய பிராமணர்களின் பகை ஏற்பட்டது. நாகர்கள் பிராமண சுங்க வம்சத்தால் துன்புறுத்தப்பட்டனர். ஆரிய பிராமண ஆட்சியாளர்கள் நாக குலங்களை அழிப்பதில் வெற்றி பெற்றிருந்தால் தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை ஆகியவை திராவிட குலங்களின் கீழ் முற்றிலும் சிறந்த இடங்களாக இருந்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாகர்கள் தங்கள் ஆரிய அடக்குமுறையாளர்களிடமிருந்து தப்பி கலிங்கம், இலங்கை மற்றும் தமிழ் நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். கொள்ளையடிக்கும் காட்டுமிராண்டி நாக குலங்களால் திராவிடர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
    இதற்குப் பிறகு நாகர்கள் வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட வகுப்பாக மாறினார்கள்.

    வெளிநாட்டு படையெடுப்பாளர்கள்

    சிந்து சமவெளி மற்றும் பஞ்சாப் ஆகியவை பாரசீக மன்னர் சைரஸால் கிமு 535 இலும் மற்றும் அவரது மகன் டேரியஸால் கிமு 518 இலும் ஆக்கிரமிக்கப்பட்டன. கிமு 323 இல் கிரேக்க அலெக்சாண்டர் தாக்கியபோது பாரசீகர்கள் சிந்துவின் கட்டுப்பாட்டை இழந்தனர். கிமு 150 இல் ஆரிய வம்சத்தைச் சேர்ந்த சித்தியர்கள் சிந்து சமவெளி மற்றும் மேற்கு இந்தியாவை ஆக்கிரமித்தனர். கி.பி 20 இல் கிரேக்க ஆட்சி பாரசீக இந்தோ-பார்த்தியன் இராச்சியத்தால் மாற்றப்பட்டது. அதே நேரத்தில் பரதராஜா என்ற மற்றொரு பாரசீக வம்சத்தினர் நாகர்களின் பர்வத ராஜ குலத்தை அகற்றினர். கிபி 262 இல் பாரசீக ஸசானிய இராச்சியம் சிந்து பகுதியை ஆக்கிரமித்தது மற்றும் பாரசீகர்கள் கிபி 365 வரை ஆட்சி செய்தனர். இவ்வாறு பிராமணர்கள் மற்றும் வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொண்டு, நாகர்கள் மற்றும் யாதவர்கள் தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர்.

    ஒடுக்கப்பட்ட வகுப்பான நாக குலங்கள்

    இலங்கைக்கு தப்பிச் சென்ற பௌத்த நாகர்களும் ஆரிய ஒடுக்குமுறையிலிருந்து தப்பினர். வட இந்தியாவில் நாகர்கள் ஆரியர்களால் சமூகத்தின் கீழ்மட்டத்திற்கு தள்ளப்பட்டனர். தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்த நாகர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து இருண்ட காலத்தை உருவாக்கினர். நாகர்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கிய படையெடுப்பாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து அவர்களை நில உரிமையாளர் வர்க்கமாக மாற்றினார். ஆனால் நாயர், வேளாளர் உட்பட அனைத்து நாகர்களுக்கும் ஒழுக்கக்கேடு மற்றும் ஆணவம் பொதுவான அம்சங்களாக இருந்தது. கள்ளர் மற்றும் மறவர் போன்ற நாகர்கள் திருடர்களாகவும் கொள்ளையர்களாகவும் இருந்தனர், வெள்ளாளர்களுடன் பொதுவான தோற்றம் கொண்டவர்கள். ஐரோப்பியர்கள் நாகர்களை திராவிட வில்லவர்களுக்கு எதிராக பாதுகாத்தனர்.

    தென்னிந்தியாவிற்கு நாகர்களின் இடம்பெயர்வு

    இந்த நாக குலங்களில் பெரும்பாலானவர்கள் உத்தரப்பிரதேசம், நேபாளம், பஞ்சாப் மற்றும் பலூசிஸ்தான் ஆகிய இடங்களில் இருந்து தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு இடம்பெயர்ந்தனர். நாகர்களின் அசல் மொழி பிராகிருதம். பௌத்த நாகர்கள் பாலி மொழியை வழிபாட்டு மொழியாகப் பயன்படுத்தினர்.

    நாக களப்பிர குலங்கள் பண்டைய தமிழகத்தில் கி.பி 250 முதல் கிபி 600 வரை இருண்ட காலத்தை உருவாக்கினர்.

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    சேர, சோழ, பாண்டிய வம்சங்களுக்கு நாகர்கள் விரோதமாக இருந்தனர்.

    ஆனால் சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்களை ஆண்ட வில்லவர் மன்னர்கள் நாகர்களை வென்று அவர்களை படைவீரர்களாக்கினர். ஆனால் நாகர்கள் அரேபிய, துருக்கிய மற்றும் விஜயநகர நாயக்கர் படையெடுப்பாளர்களுடன் கூட்டணி வைத்து வில்லவர் ராஜ்ஜியங்களை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

    நாகர்களின் தெற்குக் குடியேற்றத்திற்கான காரணம்.

    துருக்கியர்கள் மற்றும் அரேபியர்களுடன் நாகர்களின் சதி

    கிபி 1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு மற்றொரு காட்டுமிராண்டித்தனமான யுகம் தொடங்கியது.
    பல நாகர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டனர், குறிப்பாக நாயர்கள், வெள்ளாளர்கள் மற்றும் கள்ளர்கள். இந்து மதத்திற்கு மாறிய பிறகும் கள்ளர்கள் 21 ஆம் நூற்றாண்டு வரை விருத்தசேதனம் செய்து வந்தனர். சோழ நாட்டைச் சேர்ந்த முற்கால முஸ்லிம்கள்,சோழியர் என்று அழைக்கப்பட்டிருந்தனர். அதற்கு காரணம் சோழிய வேளாளர் பெருமளவில் மதம் மாறியதால்தான் .

    கிபி 1333 முதல் கிபி 1947 வரை கேரளாவில் நாயர்கள் என்று அழைக்கப்படும் காட்டுமிராண்டித்தனமான நேபாள நாகர்களின் கீழ் அடக்குமுறை ஆட்சி இருந்தது. அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் ஐரோப்பியர்களால் ஆதரிக்கப்பட்ட நாகர்களின் கீழ் உள்ள பழங்குடி திராவிட ஆளும் குலங்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது.

    கிபி 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடையும் வரை கேரளா மற்றும் தமிழகம் நேபாள நாகர்கள், களப்பிரர்கள் மற்றும் முற்குஹர் எனப்படும் கங்கை நாகர்களால் ஆளப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால், அரேபியர்கள், துருக்கியர்கள், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு திருடர்களும் கொள்ளையர்களும் நேபாள அடிமைகளும் மட்டுமே கேரளாவையும் தமிழகத்தையும் ஆட்சி செய்தனர்.

    தமிழ்நாட்டின் பல பகுதிகளில் திருட்டு, கொள்ளைக்கு பயந்து கள்ளர், மறவர் மற்றும் அவர்களது கூட்டாளிகளான வேளாளர் வாழும் பகுதிகளில் மக்கள் வாழ விரும்புவதில்லை.

    நாயர்கள், வெள்ளாளர், கள்ளர், மறவர், பரதவர் போன்ற நாகர்கள் திராவிடர்களாக வேடம் போடுகிறார்கள். ஆனால் அவர்களின் நடத்தை மற்றும் பழக்கவழக்கங்கள் திராவிட மக்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவை.

    இலங்கையைத் தவிர கேரளாவிலும் தமிழகத்திலும் உள்ள நாக குலங்கள் திராவிட வேடமணிந்து உயர்ந்த அந்தஸ்தை அனுபவித்து வருகின்றனர். இந்தியாவின் மற்ற பகுதிகளில் நாகர்கள் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளனர். நாகா மக்களின் மையமாக நாக்பூர் கருதப்படுகிறது. நாக்பூரைச் சுற்றியுள்ள பலரால் பௌத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    இப்போது நாகர்கள் வடமேற்கு இந்தியாவின் ஆரிய நாக குலங்களான பரசுராமரின் பார்கவகுலம், பரத குலம், குருகுலம், சேதிராயர்கள், இந்திரகுல மக்கள்தான் சேர, சோழ மற்றும் பாண்டிய வம்சங்களின் முன்னோர்கள் என்று கூறுகிறார்கள்.

    ___________________________________

    Reply
  42. Vil

    நாடார்களிடையே களப்பிரர் மற்றும் யாதவ குலங்கள்

    வில்லவர்-நாடார்கள் களப்பிரர் குலங்களுடன் சில கலப்புகளைக் கொண்டுள்ளனர்.

    களப்பிரர் பட்டங்கள்

    1. கள்ள சாணாரில் சேதிராயர் மற்றும் சேர்வராயர் பட்டங்கள்
    2. மலையான் சான்றார்-மேனாட்டார் மத்தியில் சேதிராயர் பட்டம்
    3. நளவர் மத்தியில் கத்திக்காரர் பட்டம்

    யாதவ பட்டம்

    1. திருவிதாங்கூர் நாடார்களிடையே திருப்பாப்பு பட்டம்

    கள்ள சான்றார்

    கள்ள சான்றார் பாண்டிய இராச்சியத்தில் இணைந்த ஆரம்பகால களப்பிரர்களிடமிருந்து வந்திருக்கலாம். கள்வர், கலியர் அல்லது கள்ளர் என அழைக்கப்படும் களப்பிரர்கள், சேதி இராச்சியத்தின் வட இந்திய கல்வார் சாதியிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம். கல்வார் நாக இனத்தவராக இருக்கலாம்.

    சேதி இராச்சியம்

    உத்தரப்பிரதேசம், நேபாளம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய புந்தேல்கண்ட் பகுதியில் கிமு 600 முதல் கிமு 300 வரை இருந்த பண்டைய சேதி ராஜ்யத்திலிருந்து களப்பிரர்கள் இடம்பெயர்ந்தனர். சேதி ராஜ்யம் யாதவர்களால் ஆளப்பட்டது, இது யாதவர்கள் மற்றும் நாகர்களின் நாடு. வட இந்திய கல்வார் சாதி வல்லமை சேதி சாம்ராஜ்யத்தின் நாகர்களின் துணைக்குழுவாக இருக்கலாம்.

    கலிங்கத்தின் சேதி இராச்சியம்

    சேதி மக்கள் படையெடுத்து வந்து கலிங்க நாட்டில் மஹாமேகவாஹன வம்சம் என்று அழைக்கப்படும் சேதி வம்சத்தை நிறுவினர். சேதி மக்கள் எங்கு சென்றாலும் அந்த நாட்டுக்கு சேதி நாடு என்று பெயரிட்டனர். சோழ, பல்லவ நாடுகளுக்கு இடையே உள்ள மலையமான் நாட்டை சேதி-களப்பிரர் படையெடுப்பாளர்கள் சேதி நாடு என்று பெயரிட்டிருக்கலாம். கி.பி 467 இல் சேர, சோழ, பாண்டிய நாடுகளை அடிபணியச் செய்த அச்சுத விக்ராந்தனின் களப்பிரர் படையெடுப்பிற்குப் பிறகு மலையமான்கள் சேதிராயர்களுடன் கலந்திருக்கலாம்.

    காரவேளா

    கலிங்க மன்னர் காரவேளா கிமு 172 இல் தமிழ் மன்னர்களின் கூட்டமைப்பை தோற்கடித்தார். காரவேளா வட தமிழகத்தை ஆக்கிரமித்து கார்நாடு என்று பெயர் மாற்றினார்.. கலிங்க மன்னர் காரவேளாவின் அடியாட்கள் வேளாளர் என்றும் அவர்களின் தலைவர்கள் வேளிர் என்றும் அழைக்கப்பட்டனர். வேளாளர்கள் கார்காத்த வேளாளர் அல்லது கலிங்க வேளாளர் என்றும் அழைக்கப்பட்டனர்.

    களப்பிரர் ஆட்சி

    பின்னர் கலிங்கத்தின் கல்வார்கள் கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்து பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையைத் தலைநகராகக் கொண்டனர். நந்தி மலை இராச்சியம் ஸ்ரீ கள்வர் நாடு அல்லது களவர நாடு என்று அழைக்கப்பட்டது. களப்பிரர்கள் வடுகக்கருநாடர் என்றும் அழைக்கப்பட்டனர். கி.பி 250 இல் களப்பிரர்கள் சேர, சோழ, பாண்டிய நாடுகளைத் தாக்கினர். கி.பி 467 இல் களப்பிர மன்னன் அச்சுத விக்ராந்தன் சேர, சோழ, பாண்டிய அரசுகளை அடக்கி ஆண்டான். கிபி 506 இல் சோழ, சேர அரசுகள் சுதந்திரமடைந்தன. களப்பிரர் கிபி 570 வரை பாண்டிய நாட்டை ஆண்டனர்.

    கி.பி 775 இல் தான் நந்திவர்ம பல்லவன் சோழ நாட்டில் களப்பிரர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தான். சில வில்லவர் குலங்களுடன் களப்பிரர் கலப்பு கி.பி 250 முதல் கிபி 775 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கலாம்.

    நாடார்களிடையே களப்பிரர் மற்றும் யாதவ குலங்கள்

    சேதி ராயர்

    சேதி ராயர், களப்பாளர், ஆய் வம்சம் மற்றும் வேளிர் ஆகிய அனைவரும் களப்பிரர் பரம்பரையில் இருந்து வந்தவர்களாகவும், அவர்கள் யாதவ-நாக இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அனைவருக்கும் சேதி ராஜ்ஜியத்தில் வேர்கள் இருக்கலாம்.

    ஆய்-களப்பிரர் உறவு

    ஆய் குலங்கள் வட இந்தியாவில் ஆபிரா என்று அழைக்கப்பட்டிந்தன. மகாராஷ்டிராவை ஆண்ட ஆபிரா மன்னன் ஈஸ்வர்சேனா கி.பி 248 இல் காலச்சூரி-சேதி சகாப்தத்தை நிறுவினார், இது ஆபிரா-ஆய் இராச்சியம், சேதி இராச்சியம் மற்றும் காலச்சூரி ராஜ்யங்கள் தொடர்புடையவை என்பதைக் குறிக்கிறது. காலச்சூரி ராஜ்ஜியம் வட இந்திய கல்வார் சாதியினரால் ஆளப்பட்டிருக்கலாம். கல்வார் நாக இனத்தவராக இருக்கலாம். கல்வார் தென்னிந்தியாவில் களப்பிரர் அல்லது கள்ளர் என்று அழைக்கப்பட்டார்கள். காலச்சூரி வம்சத்தின் நாகர்கள் மற்றும் தொடர்புடைய யாதவ-ஆபிரா குலங்கள் இருவரும் சேதி சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள். கிமு 172 இல் வேளிர் சோழ நாட்டை ஆக்கிரமித்தனர், ஆய் குலங்கள் கிபி 100 இல் பாண்டிய பிரதேசமாக இருந்த வேணாட்டை ஆக்கிரமித்தனர், அதைத் தொடர்ந்து கிபி 250 இல் களப்பிரர்களும் ஆக்கிரமித்தனர்.

    கள்ளர்களில் சேதி ராயர் பட்டம்

    முன்னாள் களப்பிரர் தலைநகர் செந்தலைக்கு அருகாமையில் உள்ள திருக்காட்டுப்பள்ளியிலும், அருகிலுள்ள தென்னமநாட்டிலும் வாழும் கள்ளர்களுக்கு சேதி ராயர் பட்டம் உள்ளது.

    வில்லவர் மத்தியில் சேதி ராயர் பட்டம்

    வில்லவர் உபகுலமும் மலையர் உபகுலமும் களப்பிரர்களுடன் கலந்து சேதி ராயர், கள்ளச்சாணார் என்ற பட்டங்களைப் பெற்றிருக்கலாம். சேதி ராயர் மற்றும் சேர்வராயன் பட்டம் வில்லவ நாடார்களின் கள்ளச்சான்றார் துணைக்குழுவில் காணப்படுகிறது. கேரளாவில் முதலில் மலைவாழ் பழங்குடியினராக இருந்த மலையான் சான்றார் அல்லது மேனாட்டாருக்கும் சேதிராயர் பட்டம் உள்ளது.

    இவ்வாறு கள்ளச்சான்றார், மலையான் சான்றார், மேனாட்டார் ஆகியோர் களப்பிரரோடு சில கலப்புகளைக் கொண்டுள்ளனர் மற்றும் கள்ளர் மற்றும் வெள்ளாளர் இனத்துடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம்.

    2. நளவர் மத்தியில் ஸ்ருதிமான் மூப்பனார்

    சோழ நாட்டின் சில மலையமான் குலங்கள் களப்பிரர்களின் சேதி ராயர்களுடனும் பாண வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ருதிமான்களுடனும் கலந்திருந்தனர். ஸ்ருதிமான்கள் முன்பே களப்பிரர் குலத்தில் சேர்ந்திருக்கலாம்.

    ஸ்ருதிமான்கள் ஆந்திரா அல்லது கலிங்க நாட்டைச் சேர்ந்த பாண குலமாக இருக்கலாம்.

    திருக்கோவிலூரில் இருந்து ஆண்ட மலையமான்கள் மலையமான், உடையார், நாடாழ்வார், குலசேகரன், ஏனாதி முதலான வில்லவர் பட்டங்களை பெற்றிருந்தனர்.

    ஸ்ருதிமான், வாண, வாணராயர், வாண விச்சாத்திர நாடாழ்வான் போன்ற பாணப் பட்டங்களும் மலையமான்களுக்கு உண்டு.

    மலையமான்களுக்கு சேதிராயர், சேதி நாடன், பார்கவகுலம் போன்ற களப்பிரர் பட்டங்களும் உண்டு.

    இந்த ஸ்ருதிமான் மூப்பனார் மற்றும் சேதிராயர் ஆகியோர் கள்ளர்களின் துணைக்குழுவான மூப்பனார்களிடையே காணப்படுகின்றனர்.

    பார்கவ குலம் ஸ்ருதிமான் மூப்பனார்கள் மன்னர்கள் மற்றும் தலைவர்களின் மெய்க்காப்பாளர்களாக இருந்தனர் மற்றும் கத்திக்காரர் அல்லது கத்திரியர் என்ற பட்டத்தை கொண்டிருந்தார்கள்.

    சோழர் படையெடுப்பு

    முதலாம் இராஜேந்திர சோழன் (கி.பி. 1014 முதல் கி.பி. 1044 வரை) கேரளாவின் மீது படையெடுத்து அங்கு பார்கவகுலம் ஸ்ருதிமான்கள் போன்ற கள்ளர் உபகுழுக்களையும், வெள்ளாளர்களையும் சோழர்களின் இறையாண்மையைக் காக்க பாண்டிய நாடு மற்றும் தெற்கு கேரளாவில் குடியேற்றினார்.

    கத்திக்கார மூப்பனார் என்ற பார்கவகுல ஸ்ருதிமான்களின் வழித்தோன்றல்கள் மதுரை, ராம்நாடு, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காணப்படுகின்றன. இவர்கள் உள்ளூரில் கத்திக்கார மூப்பனார் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    இந்த கத்திகாரர்களில் சிலர் இலங்கை நளவரின் துணைக்குழுவாக மாறி நம்பி என்று அழைக்கப்படுகிறார்கள்.

    நளவர் (நழவர்)

    நளவர் சாணார்களின் வேலைக்காரர்களளாக இருந்தனர். நளவர் நாடாள்வாரின் மாறுபாடாக இருக்கலாம். பிற்காலத்தில் நளவர் பல்வேறு இன சம்பந்தமில்லாத குலங்களுடன் கலந்தார்கள்.

    நளவரின் துணைக்குழுக்கள்

    1) நம்பி கத்திக்கார நம்பிகள் நம்பிகள் களப்பிரர் வேர்களைக் கொண்டிருந்தனர், அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள்.
    2) பண்டாரி பண்டாரி என்பவர்கள் கொங்கணக் கடற்கரையில் உள்ள பாண நாட்டிலிருந்து பாண பரம்பரையைக் கொண்டிருந்த கள் இறக்குபவர்கள்
    3) சேவகர்,போர் வீரர்கள்
    4) பஞ்சமர்
    5) கோட்டைவாயில் நளவர்

    நம்பி

    நம்பிகள் பாரம்பரியமாக சாண்டார் மற்றும் சாணார்களிடம் பனை ஏறுபவர்களாக பணிபுரிந்தனர். கிபி 1736 இல் எழுதப்பட்ட யாழ்பாண வைபவ மாலை நம்பிகள் உண்மையில் தென்னிந்தியாவிலிருந்து வந்ததாகக் கூறுகிறது.

    நாடார்களிடையே களப்பிரர் மற்றும் யாதவ குலங்கள்

    கத்திக்காரர் நளவரின் துணைக்குழுவாக மாறுவது

    டச்சு காலத்தில் கி.பி 1736 இல் எழுதப்பட்ட யாழ்பாண வைபவ மாலை, தென்னிந்தியாவிலிருந்து கத்திக்கார நம்பிகள் என்ற மெய்ப்பாதுகாவலர்களுடன் இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த 49 வன்னியர்களின் சரித்திரத்தை விவரிக்கிறது. நெடுந்தீவு அருகே கப்பல்கள் மூழ்கியதில் பெரும்பாலான வன்னியர்கள் நீரில் மூழ்கி இறந்தனர். எனினும் கரைப்பிட்டி வன்னியன் தனது மனைவி மற்றும் அறுபது மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ்ப்பாணத்தை அடைந்து கந்தரோடையில் வீடுகளை கட்டினார்.

    தலைநம்பியின் மகள், (மெய்க்காப்பாளர்களின் தலைவனின்) மகள் கரைப்பிட்டி வன்னியனால் கற்பழிக்கப்பட்டாள். இச்சம்பவம் அவளது தந்தைக்கு தெரிய வந்ததும், கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த கரைப்பிட்டி வன்னியனை கொலை செய்துள்ளார். வயல்வெளிக்கு ஓடிய கரைப்பிட்டி வன்னியனின் மனைவி அம்மைச்சி தற்கொலை செய்து கொண்டாள். மன்னர் நம்பி தலைவருக்கு மரண தண்டனை விதித்தார். வன்னியன் கொண்டு வந்த செல்வம் முதலாம் சங்கிலி அரசனால் (கி.பி. 1561 முதல் கி.பி. 1591 வரை) பறிமுதல் செய்யப்பட்டது.

    வாழ்வாதாரத்தை இழந்த மற்ற நம்பிகள் சாணாரகுப்பத்தைச் சேர்ந்த சாணார்களுக்கு வேலையாட்களாக ஆனார்கள். அவர்கள் பனைமரம் ஏறுவதைக் கற்றுக்கொண்டார்கள், அதுவே பிற்காலத்தில் அவர்களது பரம்பரைத் தொழிலாக மாறியது.

    கத்திக்கார நம்பிகள் பிற்காலத்தில் நளவர் என்று அழைக்கப்பட்டனர்.

    கி.பி 1736 இல் எழுதப்பட்ட யாழ்பாண வைபவ மாலையில் கூறப்பட்டுள்ளபடி, நளவர்கள் நாடார்களுடன் இனம் சார்ந்தவர்கள் அல்ல, ஆனால் கத்திக்கார நம்பிகள் தமிழ்நாட்டின் பார்கவகுலம் ஸ்ருதிமான் மூப்பனார் என்ற முற்றிலும் மாறுபட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். ஸ்ருதிமான் மூப்பனார் என்பது கள்ளர்களின் துணைக்குழுவாகும், அவர்கள் மெய்க்காப்பாளர்களாக பணிபுரிந்தனர், அவர்கள் எப்போதும் ஒரு கத்தியை ஏந்தியிருப்பார்கள், எனவே அவர்கள் கத்திக்காரர் அல்லது கத்திக்கார மூப்பனார் என்று அழைக்கப்பட்டனர்.

    யாழ்பாண வைபவ மாலையில் கூறப்பட்டுள்ளபடி,

    நம்பிகள்கரைப்பிட்டி வன்னியன் கீழ் அறுபது கத்திக்கார நம்பிகள் சேவகராயிருந்தார்கள். அந்த நம்பிகளுள் தலைநம்பியின் மகளைக் கரைப்பிட்டி வன்னியன் கறபழித்தான். அதை அவள் தகப்பன் அறிந்து மறுநாள் அவ்வன்னியன் தேவ வழிபாடு செய்து கொண்டிருக்கையில் அவனைக் கோலை செய்தான். அவன் கொலையுண்ண அவன் மனைவி அம்மைச்சி நாச்சியார் வயல் வெளியிலோடித் தான் எங்கே போகலாமென்றறியாமல் தற்கொலை செய்திறந்தாள். நம்பித் தலைவனும் இராச விசாரணைக்குள்ளாகிக் கொலையுண்டான். வன்னியர் கையிலிருந்த திரவியம் சங்கிலி இராசனுக்காயிற்று. மற்ற நம்பிகள் சீவனத்துக்கு வழியில்லாததனாலே சாணாராக்குப்பம் என்னும் அயற்கிராமத்திருந்த சாணாருக்குப் பணிவிடைக்காரர்களாகிப் பனையேறுந் தொழில் பயின்று , பின்பு அத்தொழிலைத் தங்கள் சொந்தமாக்கிக் கோண்டார்கள்.
    (யாழ்ப்பாண வைபவமாலை)

    நளவர்அந்த நம்பிகள் தங்கள் குலத்தை விட்டு நழுவினதால் அவர்கள் பெயர் நளுவரென்றாய், இக்காலம் நளவரென்றாயிற்று.
    (யாழ்ப்பாண வைபவமாலை)

    பார்கவகுலம் ஸ்ருதிமான் என்ற கத்திக்கார மூப்பனார் நம்பிகள் எனப்படும் நளவர்களின் மிகப்பெரிய துணைக்குழுவை உருவாக்குகிறார்கள்.

    நம்பிகளின் மூன்று குடும்பங்கள் ஏழு நாடார் குடும்பங்களுடன் மட்டக்களப்புக்குச் சென்றதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது.

    கி.பி.1580 இல் நம்பிகளுடன் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு ஏழு நாடார் குடும்பங்கள் இடம்பெயர்ந்தது.

    மட்டக்களப்பு மான்மியம் ஏழு நாடார் குடும்பங்களையும் அவர்களின் உதவியாளர்களான நம்பிகள் (கத்திகார மூப்பனார்கள்) மற்றும் கோவியர் (கோவிகாமா வேளாளர் துணைக்குழு) யாழ்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்ததையும் குறிப்பிடுகிறது. கந்தப்பர் மற்றும் அவரது குடும்பத்தினரின் தலைமையில். இவ்வாறு ஏழு கண்ணகி சிலைகளை ஏந்திய ஏழு நாடார் குடும்பங்கள் மட்டக்களப்பு அருகே மண்முனையை வந்தடைந்தன. நம்பிகளின் மூன்று குடும்பங்கள் வேலையாட்களாகவும், ஏழு கோவியர் குடும்பங்கள் கோவில் வேலைக்காகவும் ஏழு நாடார் குடும்பங்களுடன் சென்றனர். மன்னர் விமலதர்மசூரிய அவர்களை போர்த்துகீசிய உளவாளிகள் என்று சந்தேகித்து, கந்தப்பரையும் அவரது சகோதரிகளையும் நீரில் மூழ்கடித்து கொலை செய்தார். இருப்பினும் அவர் கந்தப்பரின் மகள் சங்குமுத்துவைக் காப்பாற்றி, அரச குடும்பத்தைச் சேர்ந்த கலிங்க வில்லவனுக்குத் திருமணம் செய்து வைக்க உத்தரவிட்டார்.

    நாடார்களிடையே களப்பிரர் மற்றும் யாதவ குலங்கள்

    3. சேராய் வம்சத்தின் திருப்பாப்பு நாடார்கள்

    கி.பி 1102 இல் கொடுங்களூரின் சேர வம்சம் வடக்கு கேரளாவில் அதாவது மலபாரில் குடியேற விரும்பிய அரேபியர்களால் அச்சுறுத்தப்பட்டது. நாயர்களின் நேபாளப் படையைக் கொண்டிருந்த பாணப்பெருமாள் (பானு விக்ரம குலசேகரப்பெருமாள்) என்ற துளு படையெடுப்பாளரை அரேபியர்கள் ஆதரித்தனர். துளு மற்றும் அரேபிய படையெடுப்பை எதிர்கொண்ட சேர வம்சம் கி.பி 1102 இல் கொடுங்களூரிலிருந்து கொல்லத்திற்கு தலைநகரை மாற்றியது. கொல்லத்தில் சேர வம்சம் ஆய் வம்சத்தின் சில குலங்களுடன் ஒன்றிணைந்து கிபி 1102 முதல் கிபி 1333 வரை கேரளாவை ஆண்ட சேராய் வம்சத்தை உருவாக்கியது.

    சேராய் வம்சத்தின் அரச பட்டங்கள் குலசேகரன், திருவடி, திருப்பாப்பூர் மூத்த திருவடி, சிறைவாய் மூத்தவர் முதலியன. திருப்பாப்பு நாடார்கள் இந்த சேராய் வம்சத்திலிருந்து வந்தவர்கள் எனலாம். திருப்பாப்பூர் மூத்த திருவடி பட்டம் ஆய் வம்சத்தினரின் பட்டப்பெயர் ஆக இருந்தது.

    ஆய் வம்சம் பண்டைய யாதவ-நாகா படையெடுப்பாளர்கள் மற்றும் வில்லவர்களின் எதிரிகளின் ஒரு பகுதியாக இருந்தது. திருவனந்தபுரத்தில் உள்ள கீழ்பேரூரில் தலைநகரைக் கொண்ட ஆய்கள் துளு-நேபாள படையெடுப்பாளர்களான நாயர்கள், நம்பூதிரிகள் மற்றும் துளு சாமந்த ஆட்சியாளர்கள் மற்றும் வெள்ளாளர்களுடன் கைகோர்த்தனர். இதன் விளைவாக கி.பி 1333 இல் சேராய் வம்சம் முடிவுக்கு வந்தது.

    ஆனால் திருப்பாப்பு நாடார் குலம் இன்னும் இருக்கிறது.

    சேதி இராச்சியத்தின் கிளைகள்

    1. யாதவர்களின் ஹேஹெயா ராஜ்யம் (கிமு 700 முதல் கிமு 500 வரை).
    2. சேதி ராயரின் கலிங்கத்தின் மகாமேகவாஹன வம்சம் (கிமு 200 முதல் கிபி 300 வரை)
    3. கள்வர் நந்தி மலையில் உள்ள ஸ்ரீ கள்வர் நாடு (கி.பி. 200 முதல் கி.பி. 570 வரை)
    4. ஆபிரா வம்சம் (கி.பி. 203 முதல் கி.பி. 370 வரை) யாதவ-ஆயர் வம்சம்
    5. களப்பிரர் (கி.பி. 250 முதல் கி.பி. 800 வரை) கள்வர், களப்பாளர் அல்லது கள்ளர்
    6. மஹிஷ்மதியின் காலச்சூரிகள் அல்லது ஹைஹயா (550 கிபி முதல் கிபி 625 வரை) வடக்கு கல்வார்
    7. திரிபுரியின் காலச்சூரிகள் (கி.பி. 600 முதல் கி.பி. 1212 வரை) வடக்கு கல்வார்
    8. சீக்கிய கல்வார் அலுவாலியாவின் கபூர்தலா மாநிலம் (கி.பி. 1772 முதல் கி.பி. 1947 வரை)

    இவை அனைத்தும் யாதவ-நாக அரசுகளாக இருந்தன.

    திராவிட வில்லவர் குலங்களின் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் எதிரிகளும் யாதவ-நாக படையெடுப்பாளர்களே.

    யாதவ-நாக படையெடுப்பாளர்கள் பண்டைய தமிழகத்தில் வேளிர், களப்பிரர், நாகர் மற்றும் ஆயர் என அழைக்கப்பட்டனர்.

    முடிவுரை:

    நாடார்களின் சேதி ராயர், சேர்வராயர் மற்றும் கத்திக்காரர் ஆகிய பட்டங்கள் களப்பிரர் குலத்தவருடனான அவர்களின் கலப்பைக் குறிக்கலாம். சேதிராயர்கள் யாதவ-நாக இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். கள்ள சான்றார், மலையான் சான்றார் மற்றும் நளவர்களில் நம்பி துணைக்குழுக்களுக்கு சிறிது களப்பிர இரத்தம் இருக்கலாம். அவர்கள் கள்ளர்-மூப்பனார் சாதிகளிலிருந்து வேர்களைக் கொண்டிருக்கலாம்.

    திருப்பாப்பு நாடார்கள் கொல்லத்தின் சேராய் வம்சத்திலிருந்து வந்தவர்களாக இருக்கலாம். சேர வம்சத்தின் வில்லவர் குலங்கள் ஆய்-யாதவ குலங்களுடன் கலந்து கி.பி 1102 இல் சேராய் வம்சத்தை உருவாக்கினர்.

    ___________________

    .

    Reply
  43. Vil

    வில்லவர்-மீனவர் மற்றும் பரதவர்.

    வில்லவர் குலங்கள்

    சேர சோழ, பாண்டிய சாம்ராஜ்யங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் திராவிட வில்லவர், மலையர், வானவர் போன்ற துணைக் குலத்தவர்களாலும், மீனவர்கள் என அழைக்கப்படும் அவர்களது கடல்வழி உறவினர்களாலும் நிறுவப்பட்டது.

    இறையனார் அகப்பொருள் கிமு 9990 இல் பாண்டிய மன்னன் காய்சின வழுதி பாண்டிய அரசை நிறுவியதைக் குறிப்பிடுகிறது. பிற்காலத்தில் வில்லவர்-மீனவர் குலங்கள் இணைந்ததில் நாடாழ்வார் அல்லது நாடார் குலங்கள் உருவாயின.

    வில்லவர் பட்டங்கள்

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், ஸாணார், சார்ன்னவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பாப்பு, கவரா, இல்லம், கிரியம், கானா, மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல க்ஷத்திரியர், நெலாமக்காரர் முதலியோர்.

    பாணா மீனா

    கர்நாடகாவின் சான்றாரா பாண்டியன் இராச்சியம் மற்றும் ராஜஸ்தானின் மீனா வம்சம் ஆகியவை சேர, சோழ மற்றும் பாண்டிய இராச்சியங்களை ஆண்ட திராவிட வில்லவர் குலங்களுடன் இன ரீதியாக தொடர்புடையவை. வில்லவர்-மீனவர் வட இந்தியாவில் பாணா மீனா என்று அழைக்கப்பட்டனர்.

    நாகர்களுடன் வில்லவர்-மீனவர் போர்

    நாகர்களுக்கு எதிராக வில்லவர்-மீனவர் கூட்டுப் படைகள் நடத்திய பண்டைய போரை கலித்தொகை குறிப்பிடுகிறது. இந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு மத்திய இந்தியாவின் இறையாண்மையை நாகர்களிடம் இழந்தனர். இந்தப் போர் கிமு 600க்கு முன் நடந்திருக்கலாம்.

    தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு நாகர்களின் இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் குறிப்பாக கடலோரப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தன.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குஹர், சிங்களவர்)
    3. கௌரவர்கள்(கரவே)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள்(களப்பாளர், வெள்ளாளர், கள்ளர்)
    6. அஹிச்சத்திரம் நாகர்கள் (நாயர்)

    மறவர்

    கிமு 560 இல் குஹனின் குலத்தைச் சேர்ந்த மறவர்தான் தெற்கே குடியேறிய முதல் நாகர்கள். மறவர் இலங்கையின் இயக்கர் இராச்சியத்தின் மீது படையெடுத்த அயோத்தி இராச்சியத்தின் ஆரியப் படையின் உறுப்பினர்களாக வந்த நாகர்கள். மறவர் கங்கையில் மீனவர்களாக இரூந்தனர்.

    முற்குஹர்

    முக்குவர், மறவர் மற்றும் சிங்களவர்கள் மட்டக்களப்பு மான்மியத்தின்படி குகன் குலத்திலிருந்து வந்த முற்குஹர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள்.

    இதைத் தொடர்ந்து குஹன் குலங்களின் முற்குஹர் கூட்டமைப்பில் இருந்த இளவரசர் விஜயா கிமு 543 இல் சிங்கள இராச்சியத்தை நிறுவினார்.

    சிங்கள இராச்சியத்தை நிறுவுதல்

    சிங்கர், வங்கர் மற்றும் கலிங்கர் என்று அழைக்கப்படும் குகனின் மூன்று குலங்கள் கிமு 543 இல் இளவரசர் விஜயாவின் கீழ் சிங்கள நாக இராச்சியத்தை தாம்பபாணியில் தலைநகராகக் கொண்டு நிறுவினர். இலங்கையே நாகத்தீவு என்று அழைக்கப்பட்டது.

    இதன் பின்னர் மறவர், முக்குவர் மற்றும் சிங்களவர்கள் இலங்கையை காலனித்துவப்படுத்தினர். பிற்காலங்களில் மறவர் இந்தியாவை ஒட்டிய பகுதிகளான ராமநாடு பகுதியை ஆக்கிரமித்தார். முக்குவர் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்தார்கள்.

    மறவர், முக்குவர் மற்றும் சிங்களவர்கள் குகன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். கரையர், பரதவர் மற்றும் அகமுடையார் ஆகியோர் குருகுல-பரதகுல பரம்பரையைப் பகிர்ந்து கொள்கின்றனர். பரதவர் மற்றும் அகமுடையார் பர்வத ராஜ குல பரம்பரையைப் பகிர்ந்து கொள்கின்றனர். கள்ளர்களும் வெள்ளாளர்களும் களப்பிரர்கள் என்று அழைக்கப்படும் சேதி ராஜ்யத்திலிருந்து வந்து குடியேறியவர்கள்.

    குருகுலம்

    கிமு 540 இல் குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு நாகர்கள் புத்த மதத்திற்கு மாறினார்கள். இது நாகர்களை பிராமணர்களின் கோபத்திற்கு ஆளாக்கியது மற்றும் நாகர்கள் ஆரியர்களால் படுகொலை செய்யப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டனர். இதன் மூலம் பரதகுல நாகர்கள் என்ற குருகுலம் தென்னிந்தியாவிற்கு இடம் பெயர்வது தொடங்கியது.

    வில்லவர்-மீனவர் மற்றும் பரதவர்

    பர்வதா அல்லது பரத நாடு

    பர்வத நாடு பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் சிந்து சமவெளியின் மலைப்பகுதியில் அமைந்திருந்த நாடு. மகாபாரதத்தில் பர்வத நாடு குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்றுப் பெயர்கள் பரத நாடு அல்லது பரதராஜ நாடு.

    சுவாரஸ்யமாக, சிந்து சமவெளியில் இருந்து பெறப்பட்ட வட திராவிட மொழியான பிராஹுய், பரத இராச்சியம் அமைந்துள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் மொழியாக இருந்தது. பர்வத ராஜ குலம் பாரசீகர்கள், கிரேக்கர்கள் மற்றும் சித்தியர்கள் போன்றவர்களின் தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொண்டது.

    பரதவர்

    பரதவர் சிந்து சமவெளிக்கு அருகில் உள்ள மலைத்தொடரில் உள்ள பர்வத அல்லது பரத நாட்டின் குடிமக்களாக இருந்திருக்கலாம்.
    பரதவர் குருகுலம், வருண குலம், குகன் குலம், ஆரிய நாட்டார், கங்கை நாட்டார், சிந்து நாட்டார் முதலிய குடும்பப்பெயர்களைக் கொண்டுள்ளனர். சோழ நாட்டைச் சேர்ந்த பரதவரின் பட்டினத்தார் துணைக்குழு ஆரியப் பட்டம் பெற்றுள்ளது. பரதவர் அடிப்படையில் பலூசிஸ்தானிலிருந்து வந்த பரத ராஜ்ஜியத்தைச் சேர்ந்த நாகர்களாக இருந்திருக்கலாம். பரதவர் சிந்து சமவெளி, பாண்டவர்களின் குரு சாம்ராஜ்யம், கங்கை குகன் குலங்கள், ஆரிய நாடுகள் மற்றும் கங்கை ராஜ்ஜியங்களில் இருந்து நாகர்களுடன் கலந்திருக்கலாம்.

    சிந்து சமவெளி மீது பாரசீக தாக்குதல்

    பாரசீக மன்னர் டேரியஸ் கிமு 535 இல் சிந்து சமவெளியைத் தாக்கி இணைத்தார். அவரது மகன் டேரியஸ் கிமு 518 இல் தனது ஆட்சியை உறுதிப்படுத்தினார். கிமு 323 இல் அலெக்சாண்டர் சிந்து சமவெளியைத் தாக்கியபோது பாரசீக சக்தி வீழ்ச்சியடைந்தது. கிமு 150 இல் இந்தோ-ஆரியர்களின் உறவினர்களான சித்தியர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து வடமேற்கு இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    பரதராஜா

    பரதராஜா என்று அழைக்கப்படும் பாரசீக வம்சம் பர்வத ராஜா நாட்டில் ஆரம்பகால கிறிஸ்தவ சகாப்தத்தில் நிறுவப்பட்டது. பரதராஜ வம்சம் கி.பி 272 வரை சுதந்திரமாக ஆட்சி செய்தது. கி.பி 272 இல் சசானியன் பாரசீக வம்சமானது சிந்து சமவெளியின் பரதராஜ இராச்சியத்தின் இறையாண்மையாக மாறியது, அவர் கி.பி 365 இல் ஹூணர்களால் தோற்கடிக்கப்படும் வரை ஆட்சி செய்தார்கள்.

    தெற்கே பரதவர் இடம்பெயர்வு

    அலெக்சாண்டரின் படையெடுப்பு கிமு 323 இல் பரத நாட்டிலிருந்து பரதவரை வெளியேற்றியிருக்கலாம். பரதவர் அண்டை நாடான பரத நாட்டிற்கு அதாவது நாக நாடாக இருந்த பாண்டவ நாட்டிற்கு குடிபெயர்ந்திருக்கலாம். பரதவர், பரதகுலங்கள் அங்கே கலந்திருக்கலாம். பரதவர் மற்றும் பரதர் இருவரும் பிராமணர்கள் மற்றும் வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டு தென்னிந்தியாவிற்கு இடம்பெயரத் தொடங்கினர்.

    சோழ பரதவர் போர்

    கிமு 301 முதல் கிமு 270 வரை ஆட்சி செய்த சோழ மன்னன் செருப்பாழிஎறிந்த இளம்சேட்சென்னி தென் தமிழகக் கடலோரப் பகுதியில் குடியேறிய பரதவருடன் போரிட்டான். மற்ற நாகர்களைப் போலவே பரதவர்களும் முதலில் இலங்கைக்குச் சென்று பின்னர் தமிழகத்தின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கலாம்.

    புறநானூறு

    சங்க கால இலக்கியமான புறநானூற்றின் படி சோழ மன்னன் இளம்சேட்சென்னி பரதவரை தோற்கடித்து அவர்களின் அதிகாரத்தை அழித்தார். ஊன் பொதி பசுங்குடையார் என்னும் புலவர், சோழ மன்னன் இளம்செட்சென்னியின் பரதவரை ஒடுக்கும் முயற்சியைப் பாராட்டி ஒரு செய்யுள் எழுதினார். தென் பரதவர் அதிகாரம் நசுக்கப்பட்டது என்று கவிஞர் பசுங்குடையார் எழுதினார்.

    தென் பரதவர் மிடல் சாய,
    வட வடுகர் வாள் ஓட்டிய,
    தொடை அமை கண்ணி,
    திருந்து வேல் தடக் கை,
    கடு மா கடைஇய விடு பரி வடிம்பின்,
    நல் தார், கள்ளின், சோழன் கோயில்,
    (புறநானூறு)

    இருப்பினும் சோழன் இளம்செட்சென்னி நாக பரதவர் படையெடுப்பாளர்களை திராவிட தமிழ் ராஜ்யங்களிலிருந்து வெளியேற்றுவதில் வெற்றிபெற முடியவில்லை.

    வில்லவர்-மீனவர் மற்றும் பரதவர்

    பரதவருடன் பாண்டியர்களின் முதலாம் போர்

    வில்லவர் மன்னர்கள் நாகர்களுடன் கி.பி. 210 இல் நடத்திய இரண்டாவது போரில் பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் இரண்டாம் நெடுஞ்செழியன்  பரதவருடன் போர் செய்து அவர்களை அடக்கினான்.

    மதுரைக்காஞ்சி

    சங்க இலக்கியத்தின் ஒரு பகுதியாக இருந்த பத்துப்பாட்டு (பத்து பாடல்கள்) என்ற கவிதைத் தொகுப்பின் ஒரு பகுதியாக இருந்த மதுரைக்காஞ்சி, பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் பரதவர்களுக்கும் இடையே நடந்த போரை விவரிக்கிறது.

    அதே காலகட்டத்தில் ஆரியப் படைகள் சேர, சோழ பாண்டிய நாட்டை மீண்டும் மீண்டும் தாக்கின. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வட நாகர்கள் கடல் வழியிலிருந்து பாண்டியர்களை எதிர்த்துப் போரிட்டனர்.

    பாண்டியன் நெடுஞ்செழியன், பரதவர்களை எதிர்த்து வெற்றி பெற்றதற்காகப் போற்றினார் கவிஞர் மாங்குடி மருதனார். மாங்குடி மருதனார் பரதவரை வீரம் மிக்க மனிதர்கள் என்றும், அவர்கள் தங்கள் எதிரிகளின் பிரதேசங்களை ஆக்கிரமித்தவர்கள் என்றும், மேலும் அவர்கள் தங்கள் குடிசைகளில் எதிரிகளின் கொழுப்பால் கறை படிந்த வில் மற்றும் அம்புகளை வைத்திருப்பதாகவும் விவரித்தார். மாங்குடி மருதனார் தெற்குப் பரதவர் போரில் பாண்டியன் நெடுஞ்செழியனை சிங்கத்திற்கு ஒப்பிட்டார்.

    செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று,    
    அஞ்சு வரத் தட்கும் அணங்குடைத் துப்பின்,               கோழ் ஊஉன் குறைக் கொழு வல்சி,   
    புலவு வில், பொலி கூவை,          
    ஒன்று மொழி, ஒலி இருப்பின்,
    தென் பரதவர் போர் ஏறே!   
    (மதுரைக்காஞ்சி)
     

    பரதவருடன் இரண்டாம் பாண்டியன் போர்

    நாக பரதவருடன் வில்லவர்களின் மூன்றாவது போர் கி.பி 640 இல் நடந்தது.

    கி.பி 640 இல் பாண்டிய மன்னன் அரிகேசரி மாறவர்மன் (கி.பி. 640 முதல் கி.பி. 690 வரை) பரதவருடன் ஒரு போரில் ஈடுபட்டார், அதில் அவர் பரதவரை தோற்கடித்து அவர்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தினார். பாண்டிய மன்னன் அரிகேசரி மாறவர்மன் பரதவருடன் நடத்திய போரை வேள்விக்குடி தகடுகள் விவரிக்கின்றன.

    “நெல்வேலிச் செருவென்றும் விரவி
    வந்தடையாத பரவரை பாழ்படுத்தும்
    அறுகாலினம் புடை திளைக்குங்
    குறுநாட்டவர் குலங்கெடுத்தும்
    (வேள்விக்குடி செப்பேடு)

    நெல்வேலிப் போரில் குறுநில மன்னர்களான பரதவர்கள் அரிகேசரி மாறவர்மன் என்ற பாண்டிய மன்னனால் அழிக்கப்பட்டதாகவும், பரதவர் குலங்களை அழித்ததாகவும் வேள்விக்குடி தகடுகள் கூறுகின்றன.

    பரதவர்களின் தோல்வி

    கி.மு.301ல் நடந்த முதல் போருக்குப் பிறகு 941 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வில்லவர் பாண்டிய மன்னர்கள் நாக பரதவர் குலங்களை கி.பி.640ல் முற்றிலுமாகத் தோற்கடித்து அடிமைப்படுத்தினர்.

    வில்லவர்-மீனவர் மற்றும் பரதவர்

    ஆரிய நாக குலங்களின் பொய்யான கூற்றுகள்

    சேர, சோழ, பாண்டிய அரசுகள் போன்ற திராவிட அரசுகள் அவர்களால் நிறுவப்பட்டவை என்று ஆரிய நாக குலத்தினர் கூறுகின்றனர்.

    பந்தளம் பாண்டியர்கள் போல் நடிக்கும் நம்பூதிரிகள் பாண்டிய வம்சம் தங்கள் பிராமண பார்கவ குலத்தைச் சேர்ந்தது என்று கூறுகிறார்கள்.

    கங்கை மீனவர் குகன் குலத்தைச் சேர்ந்த மறவர் போன்ற நாகர்கள் பாண்டியர்கள் மறவரைச் சேர்ந்தவர்கள் என்று பாசாங்கு செய்கிறார்கள்.

    களப்பாளர் எனப்படும் களப்பிரர் துணைக்குழுவைச் சேர்ந்த மருதநாயகம் பிள்ளை போன்ற வேளாளர்கள், வட இந்தியாவைச் சேர்ந்த அவரது மூதாதையர் மருதநாயக பாண்டியன்தான் பாண்டிய வம்சத்தை நிறுவியதாக ஆங்கிலேயர்களை நம்ப வைத்தார்.

    களப்பிரர்களின் வழித்தோன்றல்களான கள்ளர் அவர்களின் பார்கவ குலமும், சேதி சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த சேதி ராயர் குலமும் சோழருடன் தொடர்புடையவர்கள் என்று கூறுகிறார்கள்.

    பலூசிஸ்தானின் பர்வத நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த நாக இனத்தைச் சேர்ந்த பரதவர், பரதா மற்றும் பரதகுல குலத்தவர் உள்ளிட்ட வட நாகர்களின் கலவையாக இருக்கலாம்.

    அகமுடையாரும் மற்றும் பரதவரும்

    பரதவர் பர்வத ராஜகுலம் பட்டம் பெற்ற அகமுடையார்களுடன் தொடர்புடையவராக இருக்கலாம்.

    அவர்களை தோற்கடித்து அடிமைப்படுத்திய பாண்டிய மன்னர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்த பரதவர் மற்றும் பரதகுல பரம்பரையைச் சேர்ந்த நாகர்கள் என்று பரதவர்கள் இப்போது கூறுகின்றனர்.

    பாண்டிய வம்சத்தின் தொன்மை

    கிமு 1800 இல் ஆரியர்களுடன் நாகர்கள் வருவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாண்டிய வம்சம் இருந்தது. கிமு 570 இல் பாண்டிய மன்னர்களின் கபாடபுரத்தைப் பற்றி ராமாயணம் குறிப்பிடுகிறது. மகாபாரதம் கிமு 540 இல் சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்களைக் குறிப்பிடுகிறது. இந்தக் காலகட்டத்திற்குப் பிறகுதான் பரதவர் தென்னிந்தியாவிற்கு இடம்பெயரத் தொடங்கினார்கள்.

    சூரிய மற்றும் சந்திர வம்சம்

    சூரிய மற்றும் சந்திர வம்சங்கள் திராவிட பாண்டிய மன்னரால் நிறுவப்பட்டது, அவரை ஆரியர்கள் ஷ்ரத்தாதேவ மனு என்று அழைத்தனர். கிமு 1800 இல் ஏற்பட்ட இரண்டாவது பிரளயத்திற்குப் பிறகு ஷ்ரத்தாதேவ மனு அயோத்தியில் சூரிய வம்சத்தையும் மதுராவில் சந்திர வம்சத்தையும் நிறுவினார். யாதவர்கள் மற்றும் குருகுல நாகர்களின் முன்னோடியான நஹுஷன் ஒரு போட்டி சந்திர வம்சத்தை நிறுவினார். பிற்காலத்தில் அயோத்தியின் இக்ஷவாகு வம்சம் ஆரிய நாடாக மாறியது, மதுரா யாதவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.

    திராவிட சூரிய மற்றும் சந்திர வம்சங்கள்

    முதலில் வில்லவர்களும் அவர்களது வடக்கு உறவினர்களான பாணர்களும் தாம் நெருப்பிலிருந்து வந்தவர்கள் என்று கூறினர். பின்னர் வட திராவிட இயக்கர் குலத்தை வில்லவர் குலங்களுடன் இணைத்து திராவிட சூரிய வம்சம் உருவாக்கப்பட்டது. சூரிய வம்ச மன்னர்கள் இயக்கவாகு அல்லது இக்குவாகு அல்லது இக்ஷவாகு என்று அழைக்கப்பட்டனர். இக்ஷவாகு மன்னர்கள் இயக்கர்களின் பாகு பட்டத்தையும் வில்லவர்களின் பலி பட்டத்தையும் அதாவது பாகுபலி பட்டத்தை பயன்படுத்தினர். திராவிட பாண்டியன் சந்திர வம்சம் நஹுஷன் உருவாக்கிய யாதவ-நாக சந்திர வம்சத்திலிருந்து வேறுபட்டது.

    பிராமணர்களின் கட்டுக்கதைகள்

    இடைக்காலத்தில் பிராமணர்கள் சோழ வம்சம் ஆரிய இக்ஷவாகு வம்சத்திலிருந்தும், பாண்டிய வம்சம் நாகர்களாக இருந்த பாண்டவர்களிடமிருந்தும் வந்ததாகக் கூறத் தொடங்கினர்.

    திராவிட அரசுகள் ஆரிய மற்றும் நாக ராஜ்யங்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததால் இது ஒரு கேலிக்குரிய கூற்றாகும். இராமாயணம் கிமு 570 இல் பாண்டியர்களின் கபாடபுரத்தைக் குறிப்பிடுகிறது. சேர, சோழ, பாண்டிய அரசுகளைக் குறிப்பிடுகிறது. இந்தியா முழுவதும் ஏராளமான பாணப்பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தனர்.

    அசுர திராவிட வில்லவர்கள்

    ஆரியர்கள் பாணர்களை அசுரர்கள் என்று அழைத்தனர். பாண குலத்துடன் இனரீதியாக தொடர்புடைய வில்லவர்களும் திராவிடர்கள் என்ற அசுரர்களே. ஆரிய, நாக, யாதவ மன்னர்களால் கொல்லப்பட்ட அனைத்து அசுரர்களும் திராவிட வில்லவர் மற்றும் பாண குலத்தவரின் மூதாதையர்கள் ஆவர்.

    நாகர்களின் வடக்கு சந்திர வம்சம்

    தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்த யாதவ மற்றும் நாக குலங்கள் அனைத்தும் நாக அரசன் நஹுஷனால் நிறுவப்பட்ட போட்டி சந்திர வம்சத்தைச் சேர்ந்தவை.

    நாக குலங்களின் வஞ்சகம்

    கிபி 1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு வில்லவர்கள் துருக்கிய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். வில்லவர்களுக்கு எதிராக நாகர்கள் அரேபியர்கள், துருக்கியர்கள், நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களுடன் கைகோர்த்தனர். சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் என அனைத்து வில்லவர் சாம்ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன. வில்லவ நாடார் மக்கள் தொகையும் குறைந்தது.

    வில்லவர்-மீனவர் மற்றும் பரதவர்

    அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுடன் நாகர்களின் கூட்டு

    மரைக்காயர் எனப்படும் உள்ளூர் மீனவர்கள் மற்றும் மாலுமிகள் அரேபியர்களுடனும் அவர்களது கடற்படையினருடனும் சேர்ந்து மொத்தமாக இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்கள். நாயர்கள், கள்ளர், வெள்ளாளர் போன்ற பிற நாக குலங்களைப் போல பரதவர் அரேபியர்களிடமோ அல்லது துருக்கியர்களிடமோ சேரவில்லை. உண்மையில் கடலோர முஸ்லிம்களும் அரேபியர்களும் பரதவர் மீனவர்களுக்கு எதிரிகளாக இருந்தனர். முஸ்லீம்கள் பரதவரை அடிமைப்படுத்தினர் மற்றும் முஸ்லீம்களிடமிருந்து போர்த்துகீசியர்கள் காப்பாற்றினர். ஆனால் போர்த்துகீசியர்கள் பரதவரிடமிருந்து ஆண்டுதோறும் கப்பத்தை பிரித்தெடுத்தனர்.

    பரதவர் ரோமன் கத்தோலிக்கத்திற்கு மாறுதல்

    கி.பி 1535 இல் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி பரதவர்கள் அரபு கடற்படையின் ஆதரவுடன் இருந்த முஸ்லிம்களால் துன்புறுத்தப்பட்டனர். ஒவ்வொரு மீனவரும் கடலுக்குச் செல்வதற்கு முன்பு உள்ளூர் முஸ்லீம் தலைவரிடம் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் அரேபியர்கள் ஒரு பெரிய கடல் சக்தியாக இருந்தனர்.

    ஜோவாவோ டா குரூஸ்

    கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஜோவாவோ டா குரூஸ் என்ற கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்த நாயர், குதிரை வியாபாரத்திற்காக தூத்துக்குடிக்கு தற்செயலாக வந்தார். ஜோவாவோ டா குரூஸ் பரதவர்களின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டார். ஜோவா டா குரூஸ், போர்த்துகீசிய ஆதரவைப் பெறுவதற்காக பரதவரை கிறித்தவ மதத்திற்கு மாறுமாறு அறிவுறுத்தினார். 1542 ஆம் ஆண்டில், போர்த்துகீசிய ஜெசூயிட் மிஷனரி பிரான்சிஸ் சேவியரால் 3000 பரவர்கள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு ஞானஸ்நானம் பெற்றார்கள்.

    படித்த பரதவர்கள்

    பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கூட பரதவர் கல்வி கற்றிருந்தார்கள். இந்தியாவில் 16 ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட புத்தகத்தைப் படித்த சிலரில் அவர்களும் அடங்குவர். போர்த்துகீசியர்கள் பரதவருக்காக புன்னக்காயலில் ஒரு அச்சகத்தை நிறுவினர்.

    லஸ்கார்கள்

    பரதவர் போர்த்துகீசிய கடற்படையில் சேர்ந்திருந்தனர், அவர்கள் லஸ்காரைன்கள் அல்லது லஸ்கார்கள் என்று அழைக்கப்பட்டனர்.

    ஃபெர்னாண்டோ

    பரதவர் போர்த்துகீசிய மன்னர் ஃபெர்டினாண்டின் விசுவாசமான குடிமக்களாக இருந்தனர்.
    மன்னர் ஃபெர்டினாண்டிடம் அவர்கள் கொண்டிருந்த பக்தியின் காரணமாக அவர்கள் பெர்னாண்டோ என்றும் அழைக்கப்பட்டனர். பரதவர் பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகீசிய குடும்பப்பெயர்களை ஏற்றுக்கொண்டனர்.

    கலப்பு இன போர்த்துகீசிய மெஸ்டிசோக்கள்

    போர்த்துகீசிய வீரர்கள் இந்தியா மற்றும் இலங்கையின் ரோமன் கத்தோலிக்க சமூகத்தைச் சேர்ந்த பெண்களை மனைவிகள், காமக்கிழத்திகள் மற்றும் அடிமைப் பெண்களாக வைத்திருக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இந்தியர்களுடனான போர்த்துகீசியக் கலவையானது, போர்த்துகீசிய குடும்பப்பெயர்களைப் பயன்படுத்தும் ஒரு மெஸ்டிசோ சமூகத்தை உருவாக்கியது. போர்த்துகீசிய சகாப்தத்தில் போர்த்துகீசிய குடும்பப்பெயர்களைக் கொண்ட மெஸ்டிசோக்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கொண்டிருந்தாகள். பரதவர் தலைவர்களும் இந்த போர்த்துகீசிய மெஸ்டிசோ சமூகத்தில் இருந்து வந்தவர்கள். அதனால் பெர்னாண்டோ, டிக்ரூஸ், மச்சாடோ, மஸ்காறேன்ஹாஸ், ரோட்ரிகஸ் போன்ற போர்த்துகீசிய குடும்பப்பெயர்களைக் கொண்ட பரதவர் பாண்டிய மரபைக் கோரலாம்.

    ஆனால் பரதவர் பலூசிஸ்தானில் உள்ள பரத நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து தென்னிந்தியாவில் மீனவர்களாக மாறிய நாகர்கள் ஆவர்.
    வில்லவர்களால் ஆளப்பட்ட திராவிட பாண்டிய ராஜ்ஜியத்துடன் பரதவர் எந்த வகையிலும் தொடர்புடையவர்கள் அல்ல.

    பாண்டிய இராச்சியம் அசுர மன்னன் மகாபலியின் குலத்திலிருந்து வந்த திராவிட பாண-வில்லவர் பரம்பரையின் ஒரு பகுதியாகும். பாண்டியர்கள் என்று கூறிக்கொள்ளும் அனைவரும் முதலில் திராவிடர்களாக இருக்க வேண்டும். பரதவர் திராவிடர்கள் அல்ல, மாறாக பரத நாடு, சிந்து நாடு, குரு சாம்ராஜ்யம் மற்றும் கங்கைப் பகுதியிலிருந்து வந்த வட நாகர்களின் கலவையாவர்.

    வில்லவராயர்

    ஆனால் பரதவர்களிடையே காணப்பட்ட வில்லவராயர் குலத்தினர் பாண்டிய மன்னர்களின் கீழ் பரதவரை ஆண்ட வில்லவர் தலைவர்களாக இருந்திருக்க முடியும்.

    வில்லவர் மன்னர்கள்

    சேர, சோழ பாண்டியர்கள் நாகர்கள் அல்ல அவர்கள் திராவிட வில்லவர்கள் ஆவர். சோழர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவை சேர்ந்தவர்கள். பாண்டிய மன்னர்கள் வில்லவர்-மீனவர் குலத்திலிருந்து வந்தவர்கள். சேரர்கள் வில்லவர் துணைக்குழுவில் இருந்து வந்தவர்கள்.

    அனைவரும் வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    பரதராஜா

    https://en.m.wikipedia.org/wiki/Paratarajas

    _________________________________

    பர்வத ராஜ்யம்

    https://en.m.wikipedia.org/wiki/Parvata_Kingdom

    _________________________________

    .

    Reply
  44. Vil

    திராவிட மீனவர்களூம் நாக மீனவர்களும்

    மீனவர் என்று அழைக்கப்படும் பண்டைய திராவிட மீனவர்கள் வில்லவர்களின் இரட்டை சாதியாக இருந்தனர். வில்லவர் துணைக்குழுக்கள் வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் ஆகியோர் கிமு 9990 இல் பாண்டிய வம்சத்தை நிறுவினர். பாண்டிய இராச்சியம் மிகவும் பிற்காலத்தில் சேர, சோழ பாண்டிய ராஜ்ஜியங்களாகப் பிரிக்கப்பட்டது. அனைத்து வில்லவர் குலங்களின் இணைப்பால் நாடாள்வார் அல்லது நாடார் சமூகம் உருவானது.

    நாக மீனவர்களான பரதவர், முக்குவர், கரையர் போன்றோர் திராவிட வில்லவர்-மீனவர் இன மக்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல. கிமு 570 இல், மீனவர்களான குஹன் குலத்தைச் சேர்ந்த மறவர், இராவணன் என்னும் இராவணன் ஆண்ட இலங்கையின் மீது படையெடுத்தார். முக்குவர் குகன்குலத்தோர் அல்லது முற்குஹர் வகையைச் சேர்ந்தவர். மறவர், முக்குவர் மற்றும் சிங்களவர்கள் முற்குஹர் குலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மட்டக்களப்பு மான்மியத்தின்படி சிங்கர், வங்கர் மற்றும் கலிங்கர் எனப்படும் குகனின் மூன்று குலங்களிலிருந்து வந்தவர்கள். இப்படி வட இந்திய நாக குலங்களால் இலங்கை ஆக்கிரமிக்கப்பட்டது. சிங்களவர்கள் இப்போதும் இந்தோ-ஆரிய மொழிதான் பேசுகிறார்கள்.

    பரத ராஜ்ஜியத்திலிருந்து பரதவர் மற்றும் குரு ராஜ்யத்திலிருந்து கரையர் ஆகியோர் தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்து மீனவர்களாக மாறினர். கிமு 323 இல் அலெக்சாண்டரின் படையெடுப்பிற்குப் பிறகு பரதவர் அவர்களின் பர்வத ராஜ்யத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம். பரதவர் அவர்கள் வருகைக்குப் பிறகு சோழர் மற்றும் பாண்டிய மன்னர்களுக்கு எதிராகப் போர் புரிந்தனர். பரதவர், முக்குவர் மற்றும் கரையர் ஆகியோர் பிராகிருத மொழி பேசும் வட இந்திய நாக குலத்தினர், அவர்கள் திராவிட மக்களில் இருந்து வேறுபட்டவர்கள். ஆனால் படிப்படியாக நாக குலங்கள் திராவிட மொழிகளையும் கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொண்டன.

    முடிவுரை:

    மீனவர் என்று அழைக்கப்படும் பண்டைய திராவிட மீனவர்கள் வில்லவர்-மீனவர் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இருந்தனர். வில்லவர் துணைக்குழுக்கள் வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர். அனைத்து வில்லவர் துணைக்குழுக்களும் ஒன்றிணைந்து நாடாழ்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கின.

    கிமு 570 முதல் சிந்து சமவெளி மற்றும் கங்கை நதி பகுதியில் உள்ள நாகா குலங்கள் வட இந்தியாவில் இருந்து தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கைக்கு இடம்பெயர்ந்தன. பரதவர், முக்குவர், கரையர் முதலிய நாகக் குலங்கள் மீனவர்களாக மாறினர். நாக குலங்கள் சிந்து பள்ளத்தாக்கின் பரதா ராஜ்ஜியத்திலும், கங்கையின் குகன் குலத்தவர்களிடமும், பாண்டவர்களின் குருகுலத்திலும் இருந்து வந்ததாகக் கூறினர். இந்த நாக மீனவர்களும் சில சமயங்களில் தங்களை தமிழில் மீனவர் என்றும் அழைப்பர். பரதவர், முக்குவர், கரையர் மற்றும் பிற நாக மீனவர்கள் திராவிட வில்லவர்-மீனவர் சாம்ராஜ்யங்களின் எதிரிகளாக இருந்தனர்.

    நாக மீனவர்கள் வில்லவர்-நாடார் குலத்தவர்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல. தமிழ்நாட்டின் நாக மீனவர்களும் வடஇந்தியாவின் பில்-மீனா குலத்தவர்களுடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள் அல்ல.

    Reply
  45. Vil

    போலி தமிழ் இனம்

    தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இன ரீதியாக தமிழர்கள் அல்ல திராவிடரும் அல்ல. தமிழ்நாட்டின் பெரும்பாலான நாக குலங்கள் திராவிடத் தமிழர்கள் அல்ல. மறவர், முக்குவர் மற்றும் சிங்களவர்கள் முற்குஹர் எனப்படும் கங்கை நதிக்கரையிலிருந்த குஹன் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    கள்ளர் மற்றும் வெள்ளாளர் போன்ற களப்பிர வம்சாவளியினர் சேதி ராஜ்ஜியத்திலிருந்து அதாவது மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கலாம். வெள்ளாளர்கள் கலிங்க நாட்டிலிருந்து வந்தவர்கள் எனவே மட்டக்களப்பு மான்மியத்தில் கலிங்க வேளாளர் என்று அழைக்கப்பட்டனர். வேளாளர்கள் கலிங்க நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்ததால் மட்டக்களப்பு மான்மியத்தில் கலிங்க வேளாளர் என்று அழைக்கப்பட்டனர். வேளாளர்களின் மூல மொழி பிராகிருதம் அல்லது தேவநாகரி மொழியாக இருந்திருக்கலாம்., திராவிட மொழிகள் அல்ல. வேளாளர் மற்றும் கள்ளர் யாதவ-நாக இனங்களின் வேர்களைக் கொண்டிருக்கலாம்.

    பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தானில் உள்ள பரதா ராஜ்ஜியத்திலிருந்து பரதவர் குடிபெயர்ந்தார்கள். அகமுடையார் என்பவர்கள் கள்ளர், மறவர், பரதவர் மற்றும் கி.பி 1330 இல் ஹொய்சள பல்லாளனால் கொண்டுவரப்பட்ட துளுவ படையெடுப்பாளர்களின் கலவையாவர்.

    பண்டைய நேபாளத்தில் உள்ள அஹிச்சத்ராவிலிருந்து கடம்ப மன்னன் மயூரவர்மாவால் கி.பி 345 இல் நாயர்கள் கர்நாடகாவிற்கு கொண்டு வரப்பட்டனர். தமிழ் மக்களில் பெரும்பாலோர் முதலில் பிராகிருதம் பேசி வந்த நாகர்கள்.

    இலங்கை கரையர் மற்றும் சிங்கள கரவே இருவரும் பொதுவான தோற்றம் கொண்டவர்கள். கரையர் மற்றும் கரவே ஆகியோர் நாக வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பாண்டவ வம்சத்தின் குருகுல வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தமிழர்களும் அல்ல திராவிடர்களும் அல்ல. இலங்கையில் நடந்த வன்முறை இனப் போராட்டத்தின் பின்னணியில் கரையரும் கரவேயும் இருந்தனர்.

    கேரளாவின் பல தமிழ் குலங்கள் இப்போது மலையாளம் மட்டுமே பேசுகிறார்கள். நவீன மலையாளம் என்பது நாயர்களின் நேபாள மொழி மற்றும் மேற்கத்திய தமிழின் கலவையாகும். நாடார்கள் தமிழையும் மலையாளத்தையும் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். கர்நாடகாவில் நாடார்கள் உருது மொழி பேசும் பட்டாணி முஸ்லிம்களின் உபசாதி. ஆனால் நாடார்கள் அனைவரும் பண்டு தமிழர்களாகவே இருந்துள்ளனர்.

    தமிழர்கள் போல் நடிக்கும் முதலியார்களில் பெரும்பாலானோர் ராயலசீமா கடலோரப் பகுதியில் வசித்த தெலுங்கு கைகால சாதியைச் சேர்ந்தவர்கள். தெலுங்கு கைகால சாதியில் இருந்து தமிழ் கைக்கோள முதலியார்களும் செங்குந்த முதலியார்களும் வந்தவர்கள்.

    தமிழ் பிராமணர்கள் மகாராஷ்டிராவின் தேசாஸ்த பிராமணர்களிடமிருந்து வந்தவர்கள். தமிழ் பிராமணப் பெண்கள் இன்றும் மகாராஷ்டிர பாணியில் ஆடை அணிகின்றனர். தமிழ் பிராமணர்களும் மகாராஷ்டிர உடையையே அணிந்தனர். கவிஞர் பாரதியார் மகாராஷ்டிர பாணி தலைப்பாகை மற்றும் கருப்பு கோட் அணிந்திருந்தார்.

    எனவே தமிழ் இனம் என்று எதுவும் இல்லை. மீனா, பில், கோண்ட்டுகள், ஓரான், மால்டோ போன்ற பல வட திராவிட குலங்கள் இப்போதுதான் இந்தி மட்டுமே பேசுகின்றன. எனவே மொழியின் அடிப்படையில் மக்களை பிரிக்க முடியாது.

    நாடார்கள் பலிஜா நாயக்கர்களுடன் இனரீதியாக தொடர்புடையவர்கள், அவர்கள் அவர்களின் பரம எதிரிகளாகவும் இருந்தனர். நாடார்கள் ராஜஸ்தானின் இந்தி பேசும் மீனா சாதியினருடன் இனரீதியாக தொடர்புடையவர்கள்.

    எந்த இனத்தவரும் தமிழ் பேசலாம். தமிழர்கள் மற்ற திராவிட மொழிகளையும், ஹிந்தியையும், ஒரு ஐரோப்பிய மொழியையும் கற்க வேண்டும். தமிழக அரசியல்வாதிகளின் மகன்களில் பெரும்பாலானோர் சரளமாக ஹிந்தி பேசக்கூடியவர்கள். தமிழ் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

    ______________________________________

    Reply
  46. Vil

    கவுண்டர்

    கங்கர் மற்றும் கொங்கர்

    கங்கர் அல்லது கொங்கர் (கவுடா கவுண்டர்) எனப்படும் கங்கை பகுதி விவசாயிகள் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர். கவுடா என்பது கங்கைக்கு மாற்று பெயர் ஆகும். தமிழ்நாட்டில் அவர்கள் கொங்கு என்று அழைக்கப்படுகிறார்கள்.

    கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவன் கொங்கு மக்களை தோற்கடித்ததாக சிலப்பதிகாரம் குறிப்பிட்டது.

    கி.பி 350 இல் சமுத்திர குப்தரின் தெற்கு படையெடுப்புக்குப் பிறகு கர்நாடகாவில் மேற்கு கங்கை இராச்சியம் நிறுவப்பட்டது. மேற்கு கங்கா இராச்சியம் வட இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த இக்ஷவாகு வம்சத்தால் ஆளப்பட்டது. இக்ஷவாகு வம்சம் தமிழ் சாம்ராஜ்யங்களுக்கு விரோதமாக இருந்தது மற்றும் இக்ஷவாகு வம்சம் மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டைத் தாக்கியது.

    வில்லவர் சேர வம்சத்தினர் தாக்குதல்களை எதிர்த்த போதிலும், அவர்கள் கொங்குப் பகுதியையும் அவர்களின் பண்டைய தலைநகரான கருவூரையும் கி.பி 6 ஆம் நூற்றாண்டில் கங்கா-இக்ஷவாகு வம்சத்திடம் இழந்தனர்.

    மேற்கு கங்கை மன்னர் அவினிதாவின் ஆட்சியின் போது (கி.பி. 469 முதல் கி.பி. 529 வரை) கொங்கு நாடு கங்க வம்சத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது மற்றும் கொங்கு வேளாளர் கிபி ஆறாம் நூற்றாண்டில் கொங்குவில் குடியேறினார்கள்.

    கொங்கு பிரதேசத்தை இழந்த சேர வம்சம் தங்கள் தலைநகரை கரூரில் இருந்து கொடுங்கலூருக்கு மாற்றியது. கொங்கு வேளாளர்கள் இன ரீதியாக கர்நாடகத்தின் கவுடா, கங்காதிகார் என்னும் வொக்கலிகருடன் தொடர்புடையவர்கள். அவர்கள் வெள்ளாளர் மற்றும் பிற நாகர்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    கொங்கு வேளாளர் சேர வம்சத்தின் வில்லவர்களின் எதிரிகள் ஆயிருந்தனர்.

    இரண்டு கங்கா ராஜ்ஜியங்கள் இருந்தன.

    1.மேற்கு கங்கை இராச்சியம்
    2.கிழக்கு கங்கை சாம்ராஜ்யம்

    1.மேற்கு கங்கா வம்சம் (கி.பி. 350 முதல் கி.பி. 1000 வரை) மேற்கு கங்கை ஆட்சியாளர்கள் கொங்கு பகுதியை ஒட்டிய தெற்கு கர்நாடகத்தில் இருந்து ஆட்சி செய்தனர். கங்கை மக்களின் தெற்கு இடம்பெயர்வு ஒரிசா (கலிங்கம், ஒட்டா) வழியாக கர்நாடகாவிற்கு ஏற்பட்டது.

    2.கிழக்கு கங்கா வம்சம் (கி.பி. 505 முதல் கி.பி. 1434 வரை)
    கலிங்கத் தலைவர்கள் கொங்கு வேளாளர் சமூகத்தின் தலைவர்களாக இருந்தனர்.

    கொங்கு பகுதி

    கி.பி 350 இல் மேற்கு கங்கை வம்சம் நிறுவப்பட்டாலும், கொங்கு மண்டலம் கொங்கு வெள்ளாள கவுண்டர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது, கி.பி 520 க்குப் பிறகு கங்க மன்னர் அவினிதாவின் ஆட்சியின் போதுதான். சங்க காலத்தில் கொங்கு வேளாளர்கள் கொங்கு பகுதியில் இல்லை.

    கொங்கு பகுதியை கங்கை மக்கள், அதாவது கொங்கு வெள்ளாள கவுண்டர் ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, சேர வம்சத்தின் தலைநகரம் கருவூரில் இருந்து கேரளாவின் கொடுங்களூருக்கு மாற்றப்பட்டது.

    கொங்கு சேர வம்சம் என்று அழைக்கப்படும் சேர வம்சத்தின் ஒரு சிறு பிரிவு கிபி 1400 வரை உம்மத்தூரில் இருந்து ஆட்சி செய்தது.

    பிற்கால சேர வம்சத்தினர் கொங்கு பகுதியை மீண்டும் கைப்பற்றி கி.பி 800 இல் கொங்கு பகுதியில் தங்கள் ஆட்சியை மீண்டும் நிறுவினர்.கி.பி 1000க்குப் பிறகு சோழர்களும், 1200க்குப் பிறகு பாண்டியப் பேரரசும் கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றி இணைத்தது.

    பாண்டியப் பேரரசின் கீழ் இருந்த கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் தலைவன் காலிங்க ராயன்.பாண்டிய மன்னன் இரண்டாம் ஜடாவர்மன் வீரபாண்டியனால் கொங்கு மண்டலத்தின் தலைவனாக நியமிக்கப்பட்ட காலிங்கராயன் ஒரு லிங்காய கவுண்டர் ஆவார்.

    இது கலிங்க நாட்டில் இருந்துள்ள கௌண்டர் வம்சாவளியைக் குறிக்கிறது, அவர் வீர சைவ / லிங்காயத் மதத்தை ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

    நாயக்கர் ஆட்சியின் போது கொங்கு பகுதி வாணாதிராயர் அல்லது வாணவராயர் போன்ற பாண தலைவர்களால் ஆளப்பட்டது.கொங்கு வெள்ளாள கவுண்டர்களில்இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன
    1.வெள்ளாள கவுண்டர்
    2.வேட்டுவ கவுண்டர்

    கவுண்டர்கள் கங்கை (கௌடா) நதிக்கரையில் இருந்து வந்த வட இந்திய விவசாயிகள் ஆவர். அவர்களின் இடம்பெயர்வு கிரேக்கர், சித்தியன், குஷானர் மற்றும் ஹூணர் போன்ற பல படையெடுப்புகளின் விளைவாக இருக்கலாம். கவுண்டர்களுக்கு மற்ற தமிழர்களுடன் பொதுவான தோற்றம் இல்லை. ஆனால் சமீப காலங்களில் உள்ளூர் தமிழர்களுடன் அவர்கள் சில கலப்புகளை கொண்டிருக்கலாம்.

    கவுண்டர்

    வேளாள-களப்பாளர்-களப்பிரர்
    சேதி சாம்ராஜ்யத்திலிருந்து காரவேளா மன்னன் ஆட்சி செய்த கலிங்க நாட்டிற்கு இடம்பெயர்வது கிமு இரண்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. வெள்ளாளர்களை கலிங்க வேளாளர் என்றும் அழைப்பர். ஆனால் வேளாள இனத்தவர் கவுண்டர்களிடமிருந்து வேறுபட்டவர்கள்.

    கௌண்டர்கள் பல்வேறு தமிழ் இராச்சியங்களுடனான அவர்களின் தொடர்பின் மூலம் அறியப்பட்டனர். அதாவது சேரன் கூட்டம், சோழன் கூட்டம் அல்லது பாண்டியன் கூட்டம். ஆனால் கௌண்டர்கள் சேர, சோழ மற்றும் பாண்டிய அரசுகளை நிறுவிய வில்லவர் குலங்களுடன் (வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர்) இன ரீதியாக தொடர்புடையவர்கள் அல்ல.

    .

    Reply
  47. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    வெள்ளாளர் தோற்றம்

    வெள்ளாளர் என்பவர்கள் களப்பிரர்களின் வழித்தோன்றல்கள், அதாவது களப்பாளர் என்று அழைக்கப்படுபவர்கள். கி.பி 250 இல் களப்பிரரின் வடக்குப் படைகள் சேர சோழர் மற்றும் பாண்டிய அரசுகளைத் தாக்கி அடிபணியச் செய்தன மற்றும் அவர்களின் இருப்பு பண்டைய தமிழகத்திற்கு இருண்ட காலத்தை கொண்டு வந்தது.

    சேதி இராச்சியம்

    வேளாளர் பிறந்த இடம் சேதி சாம்ராஜ்யமாக இருக்கலாம். கிமு இரண்டாம் நூற்றாண்டில் பழங்கால கலிங்கத்தில் சேதி மக்கள் ஒரு பேரரசை நிறுவினர். கேணி நதிக்கரையில், தற்போதைய புந்தேல்கண்ட் பகுதியில் சேதி சாம்ராஜ்யம் இருந்தது. புந்தேல்கண்ட் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ளது. வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் புலம் பெயர்ந்த நாக இனத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளாளர்கள் ஆவர். கிமு 2ஆம் நூற்றாண்டில் தெற்கே வந்தபோது பிராகிருதம் பேசியிருக்கலாம்.

    வட இந்திய கல்வார்களின் இடம்பெயர்வு

    வட இந்திய கல்வார்கள் உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, ஹைதராபாத், சத்தீஸ்கர், வங்காளம் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சிந்து ஆகிய பகுதிகளில் வாழும் ஒரு பெரிய வட இந்திய சமூகம் ஆகும். அவர்கள் இந்தி, பெங்காலி அல்லது தெலுங்கு பேசுகிறார்கள். கல்வார்களில் இந்துக்கள், ஜைனர்கள், முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் உண்டு.
    அவர்களின் குலப் பெயர்கள் தமிழ் வேர்களைக் கொண்டதாகத் தெரிகிறது. கல்வார் காலச்சூரிகளின் (கி.பி. 550 முதல் 1250 வரை) வழிவந்ததாகக் கூறுகிறார்கள்.

    சீக்கிய கல்வார் நாடாகிய, கபுர்தலா நாடு கிபி 1762 இல் ஜஸ்ஸா சிங் அலுவாலியாவால் நிறுவப்பட்டது. கல்வார் பட்டங்கள்கள்வார், காலர், கள்ளர், கலியபாலா, சேஹோர் (சேவகர்) இவை அனைத்தும் கல்வார் பட்டங்கள் ஆகும். அவர்களின் குலப் பெயர்கள் தமிழ் வேர்களைக் கொண்டதாகத் தெரிகிறது. கல்வார் இனத்தவர் காலச்சூரி வம்சத்தின் (கி.பி. 550 முதல் 1250 வரை) வழிவந்ததாகக் கூறுகிறார்கள். சீக்கிய கல்வார் மாநிலம், கபூர்தலா மாநிலம் கிபி 1762 இல் ஜஸ்ஸா சிங் அலுவாலியாவால் நிறுவப்பட்டது.

    களப்பிரர்

    களப்பிரரின் கலியர் கள்வர்,கள்ளர் மற்றும் களப்பிரர் பட்டங்கள் வட இந்திய கல்வார் பட்டங்களை ஒத்திருக்கிறது. அதாவது கல்வார், கள்ளர், காலர், காலாள், கல்யாபாலா.
    காலச்சூரி வம்சத்தினர் சூரி என்ற கத்தியைப் பயன்படுத்தினர். தமிழ்நாட்டின் கள்ளர்களும் சூரி கத்தியைப் பயன்படுத்தினர்.

    கலிங்கத்திற்கு களப்பிரர் இடம்பெயர்தல்

    கிமு இரண்டாம் நூற்றாண்டில் சேதி வம்சம் கலிங்கத்தின் மீது படையெடுத்து மகாமேகவாஹன வம்சத்தை நிறுவியது. இந்த நாடு சேதிராஷ்டிரா அல்லது சேதரத்தா என்று அறியப்பட்டது, அதாவது சேதிகளின் ராஜ்யம் என்று. வெள்ளாள-களப்பாளர் மற்றும் கள்ளர் ஆகியோர் கிமு இரண்டாம் நூற்றாண்டில் கலிங்க நாட்டிற்கு குடிபெயர்ந்திருக்கலாம்.

    கலிங்க வேளாளர்

    கலிங்கத்தை ஜைன மன்னன் காரவேளா ஆண்டபோது, ​​கிமு இரண்டாம் நூற்றாண்டில், சோழ நாட்டில் ஆந்திரா மற்றும் வடக்குப் பகுதிகள் அனைத்தும் காரவேளா மன்னனால் ஆக்கிரமிக்கப்பட்டன. கிமு 172 இல் காரவேளா தமிழ் அரசர்களின் கூட்டமைப்பை தோற்கடித்து வட சோழ நாட்டை ஆக்கிரமித்தார். காரவேளா மன்னர் சேதி வம்சத்தைச் சேர்ந்தவர். வேளாளர் கலிங்க மன்னர் காரவேளனின் பணியாட்களாக இருந்ததால் அவர்கள் வேள் ஆளர் என அழைக்கப்பட்டனர். காரவேளா ஆக்கிரமித்திருந்த பகுதி கார் நாடு என்று அழைக்கப்பட்டது. காரவேளரால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை வேளாளர்கள் பாதுகாத்ததால், அவர்கள் கார் காத்த வேளாளர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் காராளர் (காரவேளரின் மக்கள்) அல்லது வேளிர் என்றும் அழைக்கப்பட்டனர். பூபால கோத்திரமென்பது கலிங்க வெள்ளாளர். (மட்டக்களப்பு மான்மியம்)

    ஆரம்பகால களப்பிரர்

    கிமு இரண்டாம் நூற்றாண்டில் வேளிர் தமிழ்நாட்டின் மீது படையெடுத்தனர். அவர்கள் கலிங்க நாட்டிலிருந்து வந்ததால் அவர்கள் கலிங்க வேளாளர்கள் அல்லது சேதி இராச்சியத்தின் சேதிராயர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

    வில்லவர் மற்றும் வேளாளர்

    மாவண் புல்லி

    இதற்குப் பிறகு மாவண் புல்லி என்ற களப்பிரர் தலைவன் இன்றைய திருப்பதியை ஆண்டான்.

    நந்தி மலை களப்பிரர்

    சோழர்கள் வேளிரை அடிபணியச் செய்தனர். ஆனால் விரைவில் களப்பிரர் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையில் தங்கள் தலைநகரை நிறுவினர். விரைவில் களப்பிரரின் காட்டுமிராண்டிக் கூட்டங்கள் மூன்று தமிழ் அரசுகளையும் தோற்கடித்தன. கி.பி 250 இல் சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்கள் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையைத் தலைநகராகக் கொண்ட கள்வர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.
    சில கல்வெட்டுகள் நந்தி மலையை ஸ்ரீ கள்வர் நாடு என்று குறிப்பிடுகின்றன.

    களப்பிரர் ஆட்சி

    பின்னர் கலிங்கத்தின் கல்வார்கள் கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்து பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையைத் தலைநகராகக் கொண்டனர். நந்தி மலை இராச்சியம் ஸ்ரீ கள்வர் நாடு அல்லது களவர நாடு என்று அழைக்கப்பட்டது. களப்பிரர்கள் வடுகக்கருநாடர் என்றும் அழைக்கப்பட்டனர். கி.பி 250 இல் களப்பிரர்கள் சேர, சோழ, பாண்டிய நாடுகளைத் தாக்கினர். கி.பி 467 இல் களப்பிர மன்னன் அச்சுத விக்ராந்தன் சேர, சோழ, பாண்டிய அரசுகளை அடக்கி ஆண்டான். கிபி 506 இல் சோழ, சேர அரசுகள் சுதந்திரமடைந்தன. களப்பிரர் கிபி 570 வரை பாண்டிய நாட்டை ஆண்டனர்.
    கி.பி 775 இல் தான் நந்திவர்ம பல்லவன் சோழ நாட்டில் களப்பிரர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தான்.

    களப்பிர ஆட்சியாளர்கள் தங்களுக்கென சொந்தக் கொடியை கொண்டிருக்கவில்லை, ஆனால் சேர சோழ பாண்டியக் கொடிகளைப் பயன்படுத்தினர். களப்பிரர்கள் பாண்டியர்களின் மாறன் பட்டத்தை ஏற்றுக்கொண்டனர். இனரீதியாக தொடர்பில்லாவிட்டாலும், அவர்கள் தங்களை வில்லவர்கள் என்று அழைத்துக்கொண்டு மற்ற வில்லவர் பட்டங்களை ஏற்றுக்கொண்டனர்.

    வேளாளரின் பரிணாமம்

    கள்ளர், மறவர், கணத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனாரே” என்பது பழமொழி.

    பண்டைய காலத்தில் கள்ளர், மறவர், அகமுடையார் போன்ற நாகர் குலங்களிலிருந்து வேளாளர் உருவானார்கள். ஒரு திருடன் அல்லது கொள்ளைக்காரன் கொஞ்சம் பணம் சம்பாதித்து ஒரு விவசாய நிலத்தைப் பெற்ற பிறகு, பின்னர் அவன் தன்னை வெள்ளாளர் என்று அழைத்து கொள்ளுவான். கள்ளர்களும் களப்பிரர்களிடமிருந்து வந்தவர்கள் என்பதால் வேளாளர் கள்ளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருக்கலாம்.
    தமிழ்நாட்டின் உழவர் என்று அழைக்கப்படும் பழங்கால வேளாண்மையாளர்களுடன் வெள்ளாளர்கள் கலந்திருக்கலாம்.

    வில்லவர் மற்றும் வேளாளர்

    இருண்ட காலம்

    கி.பி 250 முதல் கிபி 575 வரையிலான களப்பிரர் ஆட்சி பொதுவாக தமிழக வரலாற்றில் இருண்ட யுகமாக கருதப்படுகிறது.
    நந்திமலையை ஆண்ட களப்பிர மன்னன் அச்சுத விக்ரந்தன் கி.பி 467 இல் சேர, சோழ, பாண்டிய நாடுகளின் மீது படையெடுத்து அவற்றைக் கைப்பற்றினான்.
    அச்சுத களப்பாளர் என்ற அச்சுத விக்ராந்த மன்னன் தன் மக்களை சைவ இந்து மதத்திற்கு மாற்றினான். தில்லை வாழ் அந்தணர்களால் தன்னை சோழ மன்னனாக முடிசூடப்பட விரும்பினார் அச்சுத களப்பாளர். அச்சுதருக்கு முடிசூடத் தயாராக இருந்தபோதிலும் அந்தணர்கள் சோழ மன்னனின் பழிவாங்கலுக்கு அஞ்சி மறுத்துவிட்டனர்.

    ஆனால் உண்மையில் களப்பிரர்கள் அனைத்து சேர, சோழ மற்றும் பாண்டிய நாடுகளையும் கி.பி 467 முதல் கிபி 506 வரை 39 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தனர். களப்பிரர் கிபி 467 முதல் கிபி 570 வரை 103 ஆண்டுகள் பாண்டிய நாட்டை ஆண்டார்கள். சோழ நாடு கிபி 467 முதல் கிபி 506 வரையிலும், கிபி 630 முதல் கிபி 660 வரையிலும், கிபி 731 முதல் கிபி 775 வரையிலும் இடையிடையே களப்பிரர்களால் ஆளப்பட்டது. ஆனால் கி.பி 250 முதல் சேர, சோழ நாடுகளுக்குள் களப்பிரரின் காட்டுமிராண்டிக் கூட்டங்கள் ஊடுருவியதால் பழங்கால தமிழ் கலாச்சாரம் மற்றும் மதம் பாதித்தது இருண்ட யுகத்திற்கு வழிவகுத்தது.

    களப்பிரர் என்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான இனம், தென்னிந்தியா முழுவதையும் அழித்தது. களப்பிரர் புத்த மதத்தை ஊக்குவித்தனர் மற்றும் இந்துக்களை துன்புறுத்தினர்.
    களப்பிரர் கலியரசர் என்று அழைக்கப்பட்டனர். கள்வர் கலியர் என்றும் அழைக்கப்பட்டனர்.

    பாண்டிய சாம்ராஜ்யத்தில் இருந்து களப்பிரர் வெளியேற்றம்

    கி.பி 570 வாக்கில் கூன்பாண்டியன் ஆட்சி செய்த பாண்டிய நாட்டிலிருந்து வில்லவர் – மீனவர் மக்களால் மிகவும் சிரமத்துடன் களப்பிரர்கள் வெளியேற்றப்பட்டனர். களப்பிரர் கிபி 506 முதல் கிபி 775 வரை தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு சிற்றரசர்களாக சோழ நாட்டை ஆண்டனர். கி.பி 800க்குப் பிறகு மீண்டும் எழுச்சி பெற்ற சோழர்கள் களப்பிரர்களை அடிபணியச் செய்து தஞ்சாவூரைத் தங்கள் தலைநகராகக் கொண்டனர்.

    தஞ்சாவூரில் களப்பிரர் ஆட்சி

    களப்பிரர் கிபி 506 முதல் கிபி 775 வரை சோழ நாட்டின் பெரும்பகுதியை தஞ்சாவூரை தலைநகராக கொண்டு சிற்றரசர்களாக ஆட்சி செய்தார்கள்.

    பிற்கால சோழ வம்சம்

    உறையூரை ஆண்ட சோழர்கள் கி.பி 800 இல் களப்பிரர்களை (களப்பாளர், கள்ளர் வெள்ளாளர்) அடிபணியச் செய்தனர். சோழப் பேரரசு தஞ்சாவூரைத் தங்கள் தலைநகராகக் ஆக்கினர். பின்னர் 1000 கி.பி.யில் சோழர்கள் பாண்டிய நாடு மற்றும் சேர நாட்டின் மீது படையெடுத்தபோது, ​​அவர்கள் மீண்டும் களப்பிரர்களை பாண்டிய மற்றும் சேர ராஜ்யங்களில் குடியேற்றினர்.

    வெள்ளாள துணைக்குழுக்கள்
    1.கார்காத்தார்
    2.கொண்டைகெட்டி
    3.சோழியர்
    4.சைவம்

    மகக்கொடை

    சோழர்கள் வெள்ளாளரையும் கள்ளரையும் அடிமைப்படுத்தினர். சோழர்கள் மகக்கொடை முறையை அமல்படுத்தினர், அதில் விவசாய நிலம் பெறும் ஒவ்வொரு வெள்ளாளனும் தனது மகள்களில் ஒன்று அல்லது இரண்டு பேரை அரச அரண்மனையில் அந்தப்புரத்திற்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் சோழர்கள் வெள்ளாளர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்த வெள்ளாளப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வெள்ளாளர்களாக மட்டுமே கருதப்படுவார்கள் ஆனால் முதலி பட்டம் பெற்றிருப்பார்கள்.

    சேர மற்றும் பாண்டிய பேரரசுகளின் காலனித்துவம்

    கி.பி 1000க்குப் பிறகு பிற்காலச் சோழர் ஆட்சியில் வெள்ளாளர்கள் தென்பகுதியில் சேர நாட்டின் தென்பகுதியில் குடியேறினர். பாண்டிய நாட்டில் வெள்ளாளர்களும் கள்ளர்களும் சோழர்களால் குடியேற்றப்பட்டனர். சோழர்கள் களப்பிரரை சோழப் பிரதேசங்களில் இருந்து அகற்ற நினைத்திருக்கலாம்.

    வெள்ளை நாடார்

    கேரளாவின் வில்லவர் வம்சங்களில் பிரபுத்துவமான வெள்ளை நாடார்கள் வெள்ளாளர்களிடையே வைப்பாட்டிகளைக் கொண்டிருந்தார்கள். வெள்ளை நாடார்களும் வெள்ளாளப் பெண்களுடன் தாழ்தார திருமணம் செய்து கொண்டனர். அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் வெள்ளாளர்களாக மட்டுமே அங்கீகரிக்கப்படும். இதன் மூலம் வெள்ளை நாடார்கள் வெள்ளாளரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

    வெள்ளை நாடார் அல்லது வெள்ள நாடார்கள் சேர நாட்டின் பிரபுக்கள், அவர்கள் அரச குடையை (கோக்குட) பாதுகாக்கும் பணியைக் கொண்டிருந்தனர் மற்றும் கோயில்களுக்கு நீர் வழங்கினர். வெள்ளை நாடார் கோயில் நிலங்களில் விவசாயம் செய்யும் பணியையும் மேற்கொண்டிருந்தார்கள்.

    Reply
  48. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    துளு பாணப்பெருமாள்

    கேரளாவில் பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளர் கி.பி 1120 இல் 350000 பேர் கொண்ட நாயர் படையுடன் கேரளாவை தாக்கி மலபாரை ஆக்கிரமித்தார். நாயர்கள் நேபாளி நாகர்கள், அவர்கள் கிபி 345 இல் கடம்ப மன்னர் மயூரவர்மாவின் ஆட்சியின் போது கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்தனர். பாணப்பெருமாள் அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டார். பாணப்பெருமாள் இஸ்லாமிய மதத்தைத் தழுவி கி.பி.1156ல் அரேபியாவுக்குப் புறப்பட்டார்.

    பாணப்பெருமாளின் மகன் உதயவர்மன் கோலத்திரி கி.பி 1156 இல் கோலத்திரி வம்சத்தின் முதல் மன்னன் ஆனான்.

    வெள்ளாளர்களின் துரோகம்

    வில்லவர் சேர வம்சத்திற்கு எதிராக துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாளுடன் வெள்ளாளர்கள் துரோகமாக கூட்டணி வைத்தனர். துளு பாணப்பெருமாள் கேரளாவை 18 மாகாணங்களாகப் பிரித்து 4 க்ஷத்திரியர்கள், 8 சாமந்தர்கள் மற்றும் 6 வெள்ளாளத் தலைவர்களுக்கு வழங்கினார். ஆனால் பாணப்பெருமாளின் ஆட்சி மலபாரில் மட்டும் இருந்ததால், வெள்ளாளர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட 6 மாகாணங்கள் கிடைக்கவில்லை.

    சம்பந்தம்

    நாயர் படை நம்பூதிரிகளை மட்டுமே ஆதரித்ததால் கோலத்திரியின் இந்த துளு வம்சம் பலவீனமாக இருந்தது. நம்பூதிரிகள் அரசர்களின் சகோதரியுடன் சம்பந்தம் வைத்திருக்கும் உரிமையைப் பெற்றனர். இவ்வாறு பிறந்த மகன்தான் அடுத்த அரசரானார். நம்பூதிரிகளும் நேபாளத்தில் உள்ள அஹிச்சத்ராவிலிருந்து குடியேறியவர்கள். இதனால் துளு வம்சம் துளு-நேபாள வம்சமாக மாறியது. இதன் மூலம் மலபாரில் நம்பூதிரி ஆதிக்கம் தொடங்கியது. இந்தியாவில் உள்ள மற்ற பிராமணர்களைப் போலல்லாமல் நம்பூதிரிகள் மன்னர்களையும் சூத்திர நாயர்களையும் கட்டுப்படுத்த சம்பந்தத்தைப் பயன்படுத்தினர். நம்பூதிரிகளுக்கு இளவரசிகள் மட்டுமின்றி அனைத்து நாயர் பெண்களுடனும் சம்பந்தம் இருந்தது.

    நம்பூதிரிகளின் எழுச்சிக்கான உண்மையான காரணம், கேரளா மற்றும் தமிழ்நாட்டின் தமிழ் வில்லவர் வம்சங்களுக்கு எதிராக துளு வம்சங்களை அரேபியர்கள் மற்றும் துருக்கியர்கள் ஆதரித்தனர்.

    கொல்லத்திற்கு வில்லவர் இடம்பெயர்வு

    துளு எதிர்ப்பை எதிர்கொண்ட சேர வம்சத்தின் தலைநகரம் கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. சேர வம்சம் ஆய் வம்சத்தின் முக்கிய குலத்துடன் ஒன்றிணைந்து சேராய் வம்சத்தை உருவாக்கியது (கிபி 1102 முதல் கிபி 1333 வரை). அரச பட்டங்கள் திருப்பாப்பு (திருப்பாப்பூர் மூத்த திருவடி), சிறவா(சிறைவாய்) மூத்தவர் மற்றும் குலசேகரப்பெருமாள். ஆய் ராஜ்ஜியத்தை முதலில் ஆண்ட கூபக குடும்பம் இன்னும் திருவனந்தபுரத்தில் உள்ள கீழ்பேரூரில் இருந்து ஆட்சி செய்தது, அது சேராய் வம்சத்திலிருந்து பிரிந்து இருந்தது.

    கிபி 1310 இல் மாலிக் காஃபூரின் தாக்குதல்

    1310 இல் மாலிக் காஃபூரின் தாக்குதல் மற்றும் பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு அனைத்து வில்லவர் ராஜ்யங்களும் அதாவது சேர, சோழ மற்றும் பாண்டிய அரசுகள் முடிவுக்கு வந்தன. வேணாட்டின் துளு வம்சம்ஆற்றிங்கல் மற்றும் குன்னுமேல் ராணிகள் எனப்படும் இரண்டு துளு இளவரசிகள் கி.பி.1314 இல் வேணாட்டை ஆட்சி செய்ய கண்ணூர் அரசன் கோலத்திரியால் அனுப்பப்பட்டனர்.

    வேணாட்டின் முதல் தாய்வழி துளு-நேபாள மன்னர் குன்னுமேல் ஆதித்ய வர்மா (கி.பி. 1333 முதல் 1335 வரை). ஆற்றிங்கல் ராணியுடன் லட்சக்கணக்கான நாயர்கள் வேணாட்டுக்கு குடிபெயர்ந்தனர். நாயர்கள் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்ரத்திலிருந்து குடியேறியவர்கள். இதனால் வேணாட்டின் தமிழ் சாம்ராஜ்யம் நேபாளி நாயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

    கூபக அரச குலம்

    ஆய் வம்சத்தின் கூபக அரச குலம் சேராய் வம்சத்திற்கு விரோதமாக இருந்தது. திருவனந்தபுரத்தின் ஆய் வம்ச இளவரசர்கள் ஆற்றிங்கல் அரசிகளுடன் சம்பந்தம் வைத்ததன் மூலம் துளு வம்சத்துடன் இணைந்து ஒரு தாய்வழி துளு-ஆய் வம்சத்தை உருவாக்கினர். துளு-ஆய் வம்ச ஆட்சி கிபி 1333 இல் தொடங்கியது. கி.பி.1333ல் தமிழ் வில்லவர் சேர ஆட்சி முடிவுக்கு வந்தது.

    மீண்டும் வில்லவர் இடம்பெயர்வு

    கி.பி 1333க்குப் பிறகு வில்லவர் தெற்கே குடிபெயர்ந்து, பழங்கால வில்லவர் தலைநகரான இரணியலுக்குச் சென்று அதன் அருகே கோட்டையடி மற்றும் சேரன்மாதேவியில் கோட்டைகளைக் கட்டினர். திருவிதாங்கோடு வில்லவர்களின் கோட்டையாக மாறியது. இதற்கிடையில் சோழ வம்சத்தினர் களக்காடு என்ற இடத்தில் ஒரு கோட்டையை கட்டினார்கள். பாண்டிய வம்சத்தினர் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் கோட்டைகளை கட்டினர்.

    இலங்கையில் வில்லவர்

    பல வில்லவர்களும் பணிக்கர்களும் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர். அழகக்கோன் கொல்லத்தில் (தென் வஞ்சி அல்லது கோளம்பம்) இருந்து இடம்பெயர்ந்து கொளம்போ கோட்டையை கட்டினார். புதிதாக கட்டப்பட்ட நகரமான கொழும்பு, கொல்லத்தின் பழைய பெயரான கோளம்பம் என்று பெயரிடப்பட்டது.

    வில்லவர் மற்றும் வேளாளர்

    தாய்வழி முறை மற்றும் பல கணவருடைமை

    பல வெள்ளாள குடும்பங்கள் மருமக்கத்தாயம் அல்லது தாய்வழி முறையை ஏற்றுக்கொண்டது, இது நாயர்களுக்கு வெள்ளாள வீடுகளுக்குச் செல்லவும், வெள்ளாளப் பெண்களுடன் சம்பந்தம் கொள்ளவும் உதவியது. வேளாளர் பெண்கள் வாழ்நாள் முழுவதும் திருமணமாகாமல் இருந்தனர். சம்பந்தம் என்பது திருமணம் இல்லாத உறவுமுறை. அனைத்து நாயர்களும் பல பதிகளுடைமை முறையை கடைப்பிடித்ததால், பல நாயர்கள் ஒரே நேரத்தில் ஒரு வெள்ளாள பெண்ணுடன் சம்பந்தத்தை வைத்திருந்தனர். சம்பந்தம் வைத்திருந்த ஒவ்வொரு நாயரும் கொஞ்சம் காசு கொடுத்துவிட்டு சென்றனர். அவர்கள் மீண்டும் திரும்பலாம் அல்லது திரும்பாமல் போகலாம். வேளாளப் பெண்ணுடன் சம்பந்தம் கொண்ட நாயர்கள் இவ்வாறு பிறந்த குழந்தைகளுக்குப் பொறுப்பேற்க மாட்டார்கள். இவ்வாறு பிறக்கும் குழந்தைகளின் தந்தை யார் என்று நிறுவ முடியாது.

    இதில் பிறந்த குழந்தைகள் காரணவர் என்ற தாய் மாமாவின் பாதுகாப்பில் தம் தாய்மார்களுடன் தங்கினர். வருகை தரும் நாயர் அல்லது வெள்ளாளருக்கு விருந்தோம்பல் செய்வதற்கும் காரணவர் பொறுப்பேற்றார். ஒரு நாயர் சம்பந்தம் வைத்திருக்கும் போது, ​​மூடிய கதவுக்கு வெளியே தனது கைத்தடியை விட்டுச் செல்வார். அதே நேரத்தில் இன்னொரு நாயர் அங்கு சென்றால், அறைக்குள் இன்னொரு நாயர் இருப்பது அவருக்குத் தெரிய வரும். அவர் காத்திருக்கலாம் அல்லது பின்னர் வரலாம்.

    தாய்வழி வெள்ளாள குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வேளாள ஆண் வேறொரு வெள்ளாள வீட்டிற்குச் சென்று அங்குள்ள வெள்ளாளப் பெண்களுடன் சம்பந்தம் செய்வான். கி.பி 1335 முதல் 1947 வரை திருமணங்கள் மற்றும் கணவன்-மனைவி குடும்பங்கள் தாய்வழி வெள்ளாளர்களிடையே இருக்கவில்லை. எனினும் வெள்ளாள ஆண்கள் நாயர் பெண்களுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை. நாயர் பிள்ளைகள் தாய்மார்களின் குலப்பெயரை ஏற்றுக்கொள்வதால், வெள்ளாளத் தாய்மார்களைக் கொண்ட பல நாயர்களுக்கும் பிள்ளை என்ற குடும்பப்பெயர் உள்ளது. பல பிள்ளைகள் அதாவது வெள்ளாள கலப்பு நாயர்கள், நாயர் சமூகத்தில் சேர்ந்து நாயர்களின் துணைஜாதியாக மாறினர், மீதமுள்ளவர்கள் தாய்வழி வெள்ளாளர்களுடன் இருந்தனர். வில்லவர் மக்கள் மற்றும் அவர்களின் சேர வம்சத்தின் பிரபுக்களாக இருந்த வெள்ளை நாடார்களுக்கு எதிராக வெள்ளாளர்கள் நாயர்களை ஆதரித்தனர்.

    விஜயநகரப் படையெடுப்பு கி.பி 1377

    1377 இல் விஜயநகரப் படையெடுப்பிற்குப் பிறகு வில்லவர் சக்தி கணிசமாகக் குறைந்தது.

    வில்லவர் மற்றும் வேளாளர்

    வெள்ளை நாடார் கல்வெட்டுகள்

    வெள்ளாளர் 1380 முதல் 1453 வரையிலான காலப்பகுதியில் வெள்ளை நாடார்களுக்கு வெள்ளாள வைப்பாட்டிகளை வைத்திருப்பதைத் தடைசெய்யும் விதத்தில் கல்வெட்டுகளின் வரிசையை வைக்கத் தொடங்கினர்.

    1406 திருவிதாங்கோடு கல்வெட்டு

    கி.பி 1406 இல், வெள்ளாளர்கள் தங்கள் உத்தரவை மீறிய கனக்கு கோளரி அய்யப்பன் உட்பட மூன்று வெள்ளை நாடார்களுக்கு மரண தண்டனை விதித்தனர். இந்த மரணதண்டனை நூற்றுக்கணக்கான வெள்ளாளப் பெண்களையும் அவர்களது குழந்தைகளையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும்.
    ஆனால் வெள்ளை நாடார்கள் வெள்ளாள வைப்பாட்டிகளை வைத்திருக்கும் வழக்கத்தைத் தொடர்ந்தனர்.1416 அம்பாசமுத்திரம்1453 திருவிதாங்கோடு மற்றும் கல்லிடைக்குறிச்சி.கி.பி 1453க்குப் பிறகு வெள்ளைநாடார் கல்வெட்டுகளை நாம் காணவில்லை.

    வெள்ளைநாடார் கல்வெட்டுகள் தனித்துவமானது, ஏனெனில் வெள்ளாளர்களைத் தவிர வேறு எந்த இனமும் தங்கள் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருக்கக் கூடாது என்று கோரி கல்வெட்டுகளை வைத்திருந்தில்லை. நிலப்பிரபுத்துவ முறையில் வெள்ளாளப் பெண்களை கி.பி 1453 வரை வெள்ளை நாடார்கள் காமக்கிழத்திகளாக வைத்திருந்திருக்கலாம்.

    வில்லவர் இறைமை

    1383 முதல் 1595 க்கு இடையில் கொல்லத்தின் சேராய் இளவரசர்களுடன் ஆற்றிங்கல் ராணியின் சம்பந்தம் மூலம் ஒரு ஆட்சியாளர்களின் வம்சம் தோன்றியது. இந்த பாதி துளு பாதி தமிழ் வில்லவர் சேராய் வம்சம் தாய்வழி வம்சமாக இருந்தது மற்றும் அது ஜெயசிம்ஹவம்சம் என்று அழைக்கப்பட்டது. இரண்டு போட்டி வம்சங்கள், துளு-ஆய் மற்றும் துளு-சேராய் வம்சம் ஆகிய இரண்டும் நாயர்களால் ஆதரிக்கப்பட்டன.

    வில்லவர் மற்றும் வேளாளர்

    கல்லிடை குறிச்சியில் உள்ள வெள்ளை நாடார் கல்வெட்டு
    கொல்லம் 828.
    1453 கி.பி.
    மொழி: தமிழ்
    எழுதுமுறை: வட்டெழுத்து

    1. கொல்லம் ௬௱௨௰௮ (628) ௵ (ஆண்டு) சித்த்ரை ௴(மாதம்)

    2. ௫ ௳ (5 நாள்) முன்னாள் நாட்டின கல்லு

    3. இரண்டுக்கும் படி எடுப்கொ

    4. ல்லம் ௫௱ ௫௰௫ ௵ (555 ஆண்டு) கும்பனாயறு

    5. யாச சென்றது நம்முடையநாட்

    6. டில் வெள்ளாழற்கு பிழைப்பொ

    7. பொர் சில காரியம் வெள்ளை நாடரி

    8. ல் சொதினை உள்ளிருப்பு பாசித்த

    9. லை விக்கிரம ஆதித்தன் செய்

    10. கையாலேயும் நாட்டின கல்லி

    11. ல்வாசகமும் ௫௱௯௰௧ ௵ (591 ஆண்டு) மீனனா

    12. யறு ௨௰௯(29) சென்றது நாட்டில் வெள்

    13. ளாளற்கு பிழைப்போர் சில காரியம்

    14. வெள்ளை நாடாரில் கணக்கு

    15. கோளரி அய்யப்பனும் அய்யப்ப

    16. ன் குமரனும் அண்டூர் செழியங்க

    17. னும் செய்கையாலேயும் செனமு

    18. ம் காரணப்பட்டவர்களும் காரிய

    19. செய்கின்றவர்களும் கணக் எ

    20. ழுதுகிறவர்களும் மற்றும் நாட்

    21. டில் வெள்ளாழராயுள்ளவர்களெ

    22. ல்லாருங்கூடி இருந்து கற்பித்த

    23. காரியம் பிழைத்தவர்கல் மூவரையும்

    24. கொன்று பரிகாரம் செய்யுமா

    25. றும் வெள்ளை நாடாராயுள்ளவர்கள்

    26. நம் மொடுங் கூடக் கூலிச்சேவகம்

    27. சேவிக்க இளைப்பிதென்றும் கா

    28. ரணப்படுகையும் காரியஞ்

    29. செய்கையும் கணக்கெழுது

    30. கயும் தேசங்கையாளுகையும்

    31. இளைப்பதென்றும் கைற்பித்து நா

    32. ட்டின கல்லி வாசகம் இம்மரிசா

    33. ௬௱ ௨௰௮(628)௵ சித்திரை ௴ ௰௨(12) நாட்

    34. டின கல்லில் முன்பில் வாச

    35. கத்தோடு கூடி இப்போத்தக

    36. ல் வெட்டுக்கு கூட்டின வா

    37. சகம் வெள்ளை நாடார் தமிழ

    38. ப் பாகத்த்குப் பெண் கட்ட அரி

    39. தென்றும் கையாள அரிதென்

    40. றும் பிழைத்தவர்களுக்கு

    41. அய்யப்பன் மார்த்தாண்டன் இரை

    42. மன் சந்திரக் கணக்கு.

    Reply
  49. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    ஜெயசிம்ஹவம்சம்

    துளு-சேராய் வம்சத்தை வில்லவ நாடார்களும் ஆதரித்தனர்.சேரன்மாதேவி, களக்காடு மற்றும் கல்லிடைக்குறிச்சி போன்ற வில்லவர் கோட்டைகளைச் சேர்ந்த இளவரசிகளை துளு-சேராய் வம்சத்தினர் மணந்தனர். கிபி 1383 முதல் 1595 வரை வேணாட்டின் தலைநகரங்கள் இந்த வில்லவர் கோட்டைகளுக்கு மாற்றப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில் வெள்ளாள-நாயர் மற்றும் வில்லவ நாடார் என்ற இரு விரோதப் பிரிவுகள் இந்த ஆட்சியை ஆதரித்தன.

    இந்த காலகட்டத்தில் வெள்ளை நாடார்களுக்கு வெள்ளாளர்களிடமிருந்து துணை மனைவிகள் இருப்பதை வேளாளர் தடுக்க முயன்றனர், ஆனால் அது அந்தக் காலத்தில் தொடரப்பட்ட ஒரு நடைமுறை.

    வேணாட்டில் வில்லவர் ஆட்சியின் முடிவு

    விஜயநகர படையெடுப்பாளர்கள் மற்றும் துளு-ஆய் வம்சத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட துளு-சேராய் ஜெயசிம்ஹவம்சம் வில்லவர்களால் ஆதரிக்கப்பட்டது, ஆனால் கி.பி 1595 இல் முடிவுக்கு வந்தது.

    பாதி தமிழ் சகாப்தம் (கி.பி. 1383 முதல் 1595 வரை)

    துளு-தமிழ் மன்னர்கள் சேர, ஆய் மற்றும் துளு வம்சங்களின் கலவையாக இருந்தனர்.

    பூதல வீர ஸ்ரீ வீர உதயமார்த்தாண்ட வர்மா (1516 முதல் 1535 வரை) களக்காடு சோழ இளவரசியை மணந்து களக்காட்டைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். தமிழ்நாட்டு வில்லவர் ஆதிக்கம் செலுத்திய திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற பகுதிகள் இவரது கட்டுப்பாட்டில் வந்தது.

    பூதலவீரன் தன்னை “வென்று மண்கொண்ட பூதல வீரன்” என்று அழைத்தான். முத்து கடற்கரையைச் சேர்ந்த பரவர் மீனவர்களை மதம் மாற்றிய கிறித்தவ மதத்திற்கு மாறிய நாயர் ஜோவாவோ டா குரூஸுடன் பூதல வீரன் நட்பு கொண்டிருந்தார். பூதல வீரன் குமரி முட்டம் கிறிஸ்தவப் பரவர்களுக்கு வரிவிலக்கு அளித்தார். வேணாடு மன்னர்கள், பரவரை கிறிஸ்தவர்களாக மாற்ற பிரான்சிஸ் சேவியருக்கு உதவினார்கள்.

    பிரான்சிஸ் சேவியர் நாயக்கர்களுக்கும் வேணாடு அரசர்களுக்கும் இடையில் மத்தியஸ்தராக இருந்தார். வில்லவர் மக்களைப் பற்றியும் அவர்களின் கோட்டைகளைப் பற்றியும் போர்த்துகீசியருக்கு நிச்சயமாகத் தெரியும். ஆய் வம்சம் இந்த துளு-சேராய் வம்சத்தை எதிர்த்தது. ஆனால் போர்த்துகீசியர்கள் துளு-சேராய் வம்சத்தை அகற்றுவதற்கும் வில்லவரை மேலும் கீழ்ப்படுத்துவதற்கும் கருவியாக இருந்தனர்.

    போர்ச்சுகீசியர்

    கி.பி. 1498 இல் போர்த்துகீசியர்கள் வந்தபோது கேரளா நான்கு துளு-நேபாளத் தாய்வழி ஆட்சியாளர்களால் ஆளப்பட்டிருந்தது, அதாவது கண்ணூரின் கோலத்திரி, கோழிக்கோடு சாமுதிரி, கொச்சி மற்றும் வேணாடு ராஜ்ஜியங்கள். இவை அனைத்தும் அரேபியர்கள் மற்றும் டெல்லியின் துருக்கிய சுல்தானகத்தால் நிறுவப்பட்டு பாதுகாக்கப்பட்டன. ஆனால் பதினாறாம் நூற்றாண்டில் அரேபிய மற்றும் துருக்கிய சக்தி வீழ்ச்சியடைந்தது.

    போர்ச்சுகீசியரின் உயர்ச்சி

    1517 வாக்கில் போர்த்துகீசியர்களுக்கும் எகிப்தின் மாம்லக் சுல்தான்களுக்கும் இடையிலான கடற்படைப் போரில், போர்த்துகீசியர் துருக்கிய மற்றும் அரபு கடற்படைகளை தோற்கடித்தனர்.1526 இல் டெல்லி சுல்தானகம் முடிவுக்கு வந்தபோது போர்த்துகீசியர்கள் இந்த துளு-நேபாள சாம்ராஜ்யங்களின் பாதுகாவலர்களாக ஆனார்கள்.

    போர்த்துகீசியர்கள் துளு ராஜ்ஜியங்களை ஆதரித்திருந்திருக்கவில்லை என்றால், கேரளாவின் அனைத்து வில்லவர் குலங்களும், தெற்கு கேரளாவின் வில்லவர்களும், வில்லவர், சண்ணார், சேர்த்தலையின் பணிக்கர்களும் மற்றும் வில்லார்வட்டம் சேந்தமங்கலம் இராச்சியமும் இணைந்திருக்கலாம். வில்லவர் கேரளாவிலிருந்து துளு-நேபாள தாய்வழி சாம்ராஜ்யங்களை அகற்றியிருப்பார்கள். ஆனால் போர்த்துகீசியர்கள் நான்கு துளு-நேபாள ராஜ்ஜியங்களையும் பாதுகாத்து நவீன ஆயுதங்களை அவர்களக்கு வழங்கினர்.

    நாயர்கள் சக்திவாய்ந்த போர்வீரர்கள் அல்ல. ஆனால் நாயர்களுக்கு அரேபியர்கள், துருக்கியர்கள், போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் தொடர்ச்சியான ஆதரவு இருந்தது.போர்த்துகீசிய மிஷனரிகள் வெள்ளை நிறமுடைய நாயர்களும் மற்றும் நம்பூதிரிகளும் இருண்ட திராவிட மக்களை அடிமைப்படுத்தியதாகக் கருதினர். அதனால்தான் போர்த்துகீசியர்கள் நாயர்களையும் நம்பூதிரிகளையும் ஆதரித்தனர்.

    உண்மையில் திராவிட வில்லவர் குலங்கள் டெல்லி சுல்தானகம் மற்றும் அரேபியர்களால் அழிக்கப்பட்டன, நாயர்களால் அல்ல. பணிக்கர்கள் தமிழ்ப் பணிக்கர்களும் வில்லார்வெட்டம் இராச்சியத்தின் வில்லவர்களும் போர்த்துகீசியர்களுடன் படைவீரர்களாகச் சேர்ந்தனர். இறுதியில் போர்த்துகீசியருடான கலப்பினால் வலுவான மெஸ்டிசோ ரோமன் கத்தோலிக்க சமூகம் உருவானது. நெஸ்டோரியன்களுடன் (நஸ்ரானி மாப்பிள்ளா) போர்த்துகீசிய மெஸ்டிசோக்கள் கலந்து கொண்டதன் மூலம் அனைவரும் ரோமன் கத்தோலிக்கராக மாற்றப்பட்டனர். இதனால் வில்லார்வெட்டம் இராச்சியத்தின் வில்லவர் மற்றும் பணிக்கர் ஆகியோர் தங்கள் அடையாளத்தை இழந்து சிரியன் கத்தோலிக்க சமூகத்துடன் இணைந்தனர்.

    வில்லவர் மற்றும் வேளாளர்

    போர்த்துகீசியர்கள் இந்த இரண்டு போட்டி பிரிவுகளையும் ஒருங்கிணைத்தனர்

    1.துளு-நேபாள பிராமண நம்பியாத்ரி அரசர்கள் மற்றும் கொச்சியின் நேபாள நாயர் வீரர்கள்
    2.நஸ்ரானி மாப்பிள்ளைகள் மத்திய கிழக்கு தந்தைகள் மற்றும் தமிழ் தாய்மார்கள் மற்றும் போர்த்துகீசியர் கலப்புடன் வில்லவர் மற்றும் பணிக்கர்களுக்கு பிறந்தவர்கள், அவர்கள் இறுதியில் ஒரு கலப்பின மெஸ்டிசோ சமூகத்தை உருவாக்கினர். உள்ளூர் ராஜ்ஜியங்களைச் சேர்ந்த நாயர்கள், கிறிஸ்தவ மெஸ்டிசோ மற்றும் பணிக்கர் தளபதிகளின் கீழ் பணியாற்றினார்கள்.

    வள்ளிக்கடைப் பணிக்கர்

    வள்ளிக்கடைப் பணிக்கர்கள் போர்த்துகீசிய மற்றும் டச்சு நாட்டுப் படைகளுக்கு தலைமை தாங்கினார்கள். கி.பி 1498 முதல் கி.பி 1741 க்கு இடையில் போர்த்துகீசிய மற்றும் டச்சு படைகளை இராணுவ தளபதிகளான பன்னிரண்டு வள்ளிக்கடை பணிக்கர்களின் வம்சம் வழிநடத்தியது.

    வள்ளிகடை பணிக்கர் போர்த்துகீசியர்களுக்கு சேவை செய்த ஆரம்பகால நாடார்களில் ஒருவர் மற்றும் அவர் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டார். பிற்காலத்தில் போர்த்துகீசிய மெஸ்டிசோக்கள் தங்களை நம்பூதிரி வழித்தோன்றல்களாக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினர்.கிறிஸ்தவ நஸ்ரானி மாப்பிள்ளைகளை நம்பூதிரிகள் என்று கூறி, கிறிஸ்தவர்களின் நன்கு ஆயுதம் ஏந்திய படையை உருவாக்கி, மத்திய கேரளாவை போர்த்துகீசியம் கட்டுப்படுத்தியது.

    ஈழவ பணிக்கர்

    சேர்த்தலையின் பணிக்கர்களான சீரப்பஞ்சிற பணிக்கர் போன்றோர் போர்த்துகீசியர் மற்றும் அர்த்துங்கல் தேவாலயத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர். சீரப்பஞ்சிற பணிக்கர் பாண்டிய வம்சத்துடன் தொடர்புடையவர்கள். ஆனால் பிற்காலத்தில் சீரப்பஞ்சிற பணிக்கர் மற்றும் மத்திய கேரளாவின் மற்ற பணிக்கர்களும் சண்ணார்களும் ஈழவ சமூகத்தால் உள்வாங்கப்பட்டனர்.

    போர்த்துக்கேயர் காலத்தில் வில்லவர் மக்கள் பல குலங்களாகப் பிரிந்து, மீண்டும் எழ முடியாதபடி பலவீனமடைந்தனர்.

    வெள்ளாளரை வலுப்படுத்துதல்

    வேணாட்டில் 1610 இல் கொச்சி பிராமண பண்டாரத்தில் வம்சத்துடன் பல நாயர்களும் வேணாட்டுக்கு அனுப்பப்பட்டபோது வெள்ளாளர்கள் பலப்படுத்தப்பட்டனர்.

    பிராமண அரசர்களின் நிறுவல்

    போர்த்துகீசியர்கள் 1610 ஆம் ஆண்டில் கொச்சியின் வெள்ளாரப்பள்ளி கோவிலகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பிராமண பண்டாரத்தில் இளவரசிகள் மற்றும் இளவரசர்களை வேணாடு அரசர்களாகவும் அரசிகளாகவும் நிறுவினர்.

    இதற்குப் பிறகு வில்லவர் கோட்டைகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டன. பிராமண ராணிகள் தங்களை நம்பிராட்டியார் என்றும் மன்னர்கள் பண்டாரத்தில் என்றும் அழைக்கப்பட்டனர்.

    வெள்ளாளர்களின் உயர்ச்சி

    1610க்குப் பிறகு எட்டுவீட்டில் பிள்ளைமார் என்ற வெள்ளாள கலப்பு நாயர்களின் எட்டு வீடுகள் தோன்றின. வேளாளரும் நாயர்களுடன் சேர்ந்திருந்தனர். எட்டுவீட்டில் பிள்ளைமார் நம்பிராட்டியார்-பண்டாரத்தில் பிராமண வம்சத்தை ஆதரித்த போதிலும், கி.பி. 1660க்குப் பிறகு போர்த்துகீசிய ஆட்சி முடிவுக்கு வந்ததும் அதை எதிர்க்கத் தொடங்கினர்.

    வில்லவர் மற்றும் வேளாளர்

    தாய்வழி முறை மற்றும் பல கணவருடைமை

    பல வெள்ளாள குடும்பங்கள் மருமக்கத்தாயம் அல்லது தாய்வழி முறையை ஏற்றுக்கொண்டது, இது நாயர்களுக்கு வெள்ளாள வீடுகளுக்குச் செல்லவும், வெள்ளாளப் பெண்களுடன் சம்பந்தம் கொள்ளவும் உதவியது. வேளாளர் பெண்கள் வாழ்நாள் முழுவதும் திருமணமாகாமல் இருந்தனர். சம்பந்தம் என்பது திருமணம் இல்லாத உறவுமுறை. அனைத்து நாயர்களும் பல பதிகளுடைமை முறையை கடைப்பிடித்ததால், பல நாயர்கள் ஒரே நேரத்தில் ஒரு வெள்ளாள பெண்ணுடன் சம்பந்தத்தை வைத்திருந்தனர். சம்பந்தம் வைத்திருந்த ஒவ்வொரு நாயரும் கொஞ்சம் காசு கொடுத்துவிட்டு சென்றனர். அவர்கள் மீண்டும் திரும்பலாம் அல்லது திரும்பாமல் போகலாம். வேளாளப் பெண்ணுடன் சம்பந்தம் கொண்ட நாயர்கள் இவ்வாறு பிறந்த குழந்தைகளுக்குப் பொறுப்பேற்க மாட்டார்கள்.இவ்வாறு பிறக்கும் குழந்தைகளின் தந்தை யார் என்று நிறுவ முடியாது.

    இதில் பிறந்த குழந்தைகள் காரணவர் என்ற தாய் மாமாவின் பாதுகாப்பில் தம் தாய்மார்களுடன் தங்கினர். வருகை தரும் நாயர் அல்லது வெள்ளாளருக்கு விருந்தோம்பல் செய்வதற்கும் காரணவர் பொறுப்பேற்றார். ஒரு நாயர் சம்பந்தம் வைத்திருக்கும் போது, ​​மூடிய கதவுக்கு வெளியே தனது கைத்தடியை விட்டுச் செல்வார். அதே நேரத்தில் இன்னொரு நாயர் அங்கு சென்றால், அறைக்குள் இன்னொரு நாயர் இருப்பது அவருக்குத் தெரிய வரும். அவர் காத்திருக்கலாம் அல்லது பின்னர் வரலாம்.

    தாய்வழி வெள்ளாள குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வேளாள ஆண் வேறொரு வெள்ளாள வீட்டிற்குச் சென்று அங்குள்ள வெள்ளாளப் பெண்களுடன் சம்பந்தம் செய்வான். கி.பி 1335 முதல் 1947 வரை திருமணங்கள் மற்றும் கணவன்-மனைவி குடும்பங்கள் தாய்வழி வெள்ளாளர்களிடையே இருக்கவில்லை.எனினும் வெள்ளாள ஆண்கள் நாயர் பெண்களுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை. நாயர் பிள்ளைகள் தாய்மார்களின் குலப்பெயரை ஏற்றுக்கொள்வதால், வெள்ளாளத் தாய்மார்களைக் கொண்ட பல நாயர்களுக்கும் பிள்ளை என்ற குடும்பப்பெயர் உள்ளது.பல பிள்ளைகள் அதாவது வெள்ளாள கலப்பு நாயர்கள், நாயர் சமூகத்தில் சேர்ந்து நாயர்களின் துணைஜாதியாக மாறினர், மீதமுள்ளவர்கள் தாய்வழி வெள்ளாளர்களுடன் இருந்தனர்.வில்லவர் மக்கள் மற்றும் அவர்களின் சேர வம்சத்தின் பிரபுக்களாக இருந்த வெள்ளை நாடார்களுக்கு எதிராக வெள்ளாளர்கள் நாயர்களை ஆதரித்தனர்.

    விஜயநகரப் படையெடுப்பு கி.பி 1377

    1377 இல் விஜயநகரப் படையெடுப்பிற்குப் பிறகு வில்லவர் சக்தி கணிசமாகக் குறைந்தது.வெள்ளாளர் 1380 முதல் 1453 வரையிலான காலப்பகுதியில் வெள்ளை நாடார்களுக்கு வெள்ளாள வைப்பாட்டிகளை வைத்திருப்பதைத் தடைசெய்யும் விதத்தில் கல்வெட்டுகளின் வரிசையை வைக்கத் தொடங்கினர்.1406 திருவிதாங்கோடு கல்வெட்டுகி.பி 1406 இல், வெள்ளாளர்கள் தங்கள் உத்தரவை மீறிய கனக்கு கோளரி அய்யப்பன் உட்பட மூன்று வெள்ளை நாடார்களுக்கு மரண தண்டனை விதித்தனர்.இந்த மரணதண்டனை நூற்றுக்கணக்கான வெள்ளாளப் பெண்களையும் அவர்களது குழந்தைகளையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும்.
    ஆனால் வெள்ளை நாடார்கள் வெள்ளாள வைப்பாட்டிகளை வைத்திருக்கும் வழக்கத்தைத் தொடர்ந்தனர்.1416 அம்பாசமுத்திரம்1453 திருவிதாங்கோடு மற்றும் கல்லிடைக்குறிச்சி.கி.பி 1453க்குப் பிறகு வெள்ளைநாடார் கல்வெட்டுகளை நாம் காணவில்லை.

    வெள்ளைநாடார் கல்வெட்டுகள் தனித்துவமானது, ஏனெனில் வெள்ளாளர்களைத் தவிர வேறு எந்த இனமும் தங்கள் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருக்கக் கூடாது என்று கோரி கல்வெட்டுகளை வைத்திருந்தில்லை. நிலப்பிரபுத்துவ முறையில் வெள்ளாளப் பெண்களை கி.பி 1453 வரை வெள்ளை நாடார்கள் காமக்கிழத்திகளாக வைத்திருந்திருக்கலாம்.

    வில்லவர் இறைமை

    1383 முதல் 1595 க்கு இடையில் கொல்லத்தின் சேராய் இளவரசர்களுடன் ஆற்றிங்கல் ராணியின் சம்பந்தம் மூலம் ஒரு ஆட்சியாளர்களின் வம்சம் தோன்றியது. இந்த பாதி துளு பாதி தமிழ் வில்லவர் சேராய் வம்சம் தாய்வழி வம்சமாக இருந்தது மற்றும் அது ஜெயசிம்ஹவம்சம் என்று அழைக்கப்பட்டது. இரண்டு போட்டி வம்சங்கள், துளு-ஆய் மற்றும் துளு-சேராய் வம்சம் ஆகிய இரண்டும் நாயர்களால் ஆதரிக்கப்பட்டன.

    Reply
  50. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    போர்த்துகீசியர் ஆட்சியின் முடிவுக்குப் பிறகு எட்டுவீட்டில் பிள்ளைமார் குடும்பங்கள் மிகவும் சக்திவாய்ந்தவையாக மாறின.

    1. குளத்தூர்
    2. கழக்கூட்டம்
    3. செம்பழந்தி
    4. குடமண்
    5. பள்ளிச்சல்
    6. வெங்கானூர்
    7. ராமநாமடம்
    8. மார்த்தாண்டமடம்

    எட்டுவீட்டில் பிள்ளைமார் பிராமண ராணி உமையம்மா ராணியின் ஆறு மகன்களை நீரில் மூழ்கடித்து கொன்றாலும், அவர்களால் அவளை ஆட்சியில் இருந்து அகற்ற முடியவில்லை.நாயர்கள் மற்றும் வெள்ளாளர்களின் சண்டைத் திறன்நாயர் இருவருமே வில்லவர், பணிக்கர் போன்ற போர்வீரர்கள் அல்ல. ஆனால் கேரளாவில் 17 ஆம் நூற்றாண்டில் அதிக எண்ணிக்கையிலான நாயர் படைகள் இருந்தனர், அதாவது சுமார் 135000 நாயர் வீரர்கள் இருந்தனர்.

    சேர வம்சத்தினர் 30000 எண்ணமுள்ள படைகளை மட்டுமே கொண்டிருந்தனர், பாண்டிய வம்சத்தில் அதிகபட்சமாக 50000 வீரர்கள் இருந்தனர்.நாயர்களுக்கு சண்டை திறன் இல்லை, வெள்ளாளர்கள் வீரர்கள் அல்ல, பயந்த விவசாயிகள் மட்டுமே.ஆனால் ஐரோப்பிய ஆயுதங்கள் ஏந்திய நாயர்கள் கேரளாவின் பூர்வீக திராவிட மக்களை குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை பயமுறுத்தி கட்டுப்படுத்தினர். நாயர்களுக்கு முஸ்லிம்களின் ஆதரவு இருந்தது. ஆனால் எந்த வெளி ஆக்கிரமிப்பாளர்களுக்கும் எதிராக நாயர் படைகள் பயனற்றவை.

    முகிலன்1682 இல் ஒரு கிளர்ச்சியாளராகிய, முகலாய சிர்தார் தனது நன்கு பயிற்சி பெற்ற 500 எண்ணிக்கையிலான முகலாய இராணுவத்துடன் வேணாட்டின் மீது படையெடுத்தார். வேணாட்டின் 30000 எண்ணிக்கை கொண்ட நாயர் படை முகிலனின் நன்கு பயிற்சி பெற்ற வீரர்களுக்கு அருகில் செல்ல விரும்பவில்லை. முகிலன் ஆறு மாதங்களுக்கும் மேலாக தோவாளை மற்றும் வர்க்கலை மற்றும் தலைநகரான ஆற்றிங்கலுக்கு இடையே வரி வசூலித்தார். ஆற்றிங்கல் ராணியும் அவளது 30000 நாயர் வீரர்களும் தலைநகரை கைவிட்டு தப்பினர். முகிலன் மணக்காட்டில் தங்கியிருந்தபோது, ​​அவரது படைகள் 5 முதல் 10 வீரர்கள் கொண்ட குழுக்களாகப் பிரிந்து வேணாடு முழுவதும் ஆறு மாதங்கள் வரி வசூல் செய்தனர்.

    முகிலனுக்கு மணக்காட்டு முஸ்லிம்களின் ஆதரவு இருந்ததால் எந்த நாயரும் முகிலன் படையுடன் போரிடத் துணியவில்லை. முகிலன் திருவட்டாரில் கோயில்களை இழிவுபடுத்தினார். அதிர்ஷ்டவசமாக ஆறு மாதங்களுக்குப் பிறகு முகிலன் தேனீக் கூட்டத்தால் குத்தி, குதிரையிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அப்போது துணிச்சலான நாயர்கள் தூரத்தில் நின்று கொண்டு கவண்களைப் பயன்படுத்தி, கற்களை எறிந்தும், தூரத்திலிருந்து அம்புகளை எய்தும் முகிலனைக் கொன்றனர்.

    பொதுவாக நாயர்கள் முஸ்லிம்கள் தங்கள் பக்கம் இருக்கும் போது நன்றாக சண்டை போடுவார்கள். முஸ்லீம்கள் எதிர் பக்கம் இருந்தால் நாயர்கள் ஓடிவிடுவார்கள்.நாயக்கர்நாயர்களின் தப்பியோடும் போக்கைப் பற்றி அறிந்த விஜயநகர நாயக்கர்கள் 30000 எண்ணிக்கையிலான வேணாடுக்கு எதிராக 5000 க்கும் மேற்பட்ட படைகளை அனுப்பவில்லை. நாயக்கர்கள் எப்பொழுதும் வென்றார்கள், அதே சமயம் நாயர்கள் தப்பி ஓடினார்கள்.

    1634 இல் இரவி குட்டிப்பிள்ளை நாயக்கர்களுடன் போரிடத் துணிந்தார். 15 நிமிடப் போருக்குப் பிறகு இரவிக்குட்டி பிள்ளை கொல்லப்பட்டார் மற்றும் நாயர் இராணுவம் சிதைக்கப்பட்டதுஐரோப்பிய ஆயுதங்கள் ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள் நாயர்களுக்கு துப்பாக்கி போன்ற நவீன ஆயுதங்களை வழங்கி வந்தனர். அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் ஐரோப்பியர்களின் தொடர்ச்சியான இருப்பு நாயர்களுக்கு உதவியது.

    வேணாட்டில் பிரிட்டிஷ் கோட்டை

    1695 இல் அஞ்சு தெங்கு கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டி முடிக்கப்பட்டது.தலச்சேரியில் ஆங்கிலேயர்கள் மற்றொரு கோட்டையைக் கொண்டிருந்தனர். பிள்ளைமாருக்கு எதிராக உமையம்மா ராணியுடன் ஆங்கிலேயர்கள் கூட்டுச் சேர்ந்துகொண்டனர்.

    வில்லவர் மற்றும் வேளாளர்

    வேணாட்டில் பிரித்தானியர்கள்

    கி.பி 1695 இல் ஆங்கிலேயர்கள் அஞ்செங்கோ கோட்டையை நிறுவியபோது தொழிற்சாலையின் தலைவராக இருந்த ராபர்ட் ஆடம்ஸ் மலபார் விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தார். ராபர்ட் ஆடம்ஸ் இத்தமர் ராஜாவால் ஆளப்பட்ட பேப்பூர் தட்டாரி கோவிலகம் என்று அழைக்கப்படும் பேப்பூரின் குட்டி சாமந்தர்களின் குடும்பத்திலிருந்து சில இளவரசர்களையும் இளவரசிகளையும் அனுப்பினார். இந்தக் குடும்பம் கோலத்திரியின் பரப்பநாடு கிளையின் சிறு கிளையாக இருந்தது. சாமந்தா என்ற பெயர் கொண்ட அவர்கள் கோலத்திரிகளின் முக்கிய வரிசையைச் சேர்ந்தவர்கள் அல்ல, மாறாக சாமந்தா (க்ஷத்திரியர்களுக்கு சமம்) நிலைக்கு உயர்த்தப்பட்ட துளுநாட்டின் பன்ட்டு குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிக்கிறது. பாணா இனத்தைச் சேர்ந்த துளுநாட்டின் சிப்பாய் வகுப்பினர் பன்ட்டுகள். ஆனால் அனைத்து துளு வம்சத்தினரும் நம்பூதிரி அல்லது நாயர்களுடனுள்ள தங்களுடைய சம்பந்தம் மூலம் நேபாள இரத்தத்தையும் கொண்டிருந்தனர்.

    கோலத்திரி வம்சத்து இளவரசிகள் அடுத்த அரசனுக்கு தந்தையாக நம்பூதிரிகளுடன் சம்பந்தம் வைத்திருந்தனர். திருவிதாங்கூரின் பேப்பூர் தட்டாரி வம்ச இளவரசிகள் துளு பன்ட் சமூகத்தைப் போலவே தங்கள் சொந்த தாய்வழி உறவினர்களுடன் சம்பந்தம் கொண்டிருந்தனர். பேப்பூரில் இருந்து தத்தெடுப்புகள்1696 இல் இட்டமர் ராஜாவின் பேப்பூர் தட்டாரி கோவிலகத்திலிருந்து, இளவரசர்களும் இளவரசிகளும் பிரித்தானியப் பாதுகாப்பின் கீழ் வேணாடு அரச குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்டனர்.

    பேப்பூர் தட்டாரி வம்சம்

    இந்த பேப்பூர் தட்டாரி வம்சம், 1721 கி.பி முதல் 1947 கி.பி வரை திருவிதாங்கூரை ஆண்ட ஒரு தாய்வழி துளு வம்சமாகும், இது பரப்பநாட்டில் உள்ள கோலத்திரி வம்சத்தின் ஒரு கிளை ஆகும்.

    கோலத்திரி வம்சம் கிபி 1156 இல் துளுநாட்டின் ஆலுப வம்சத்தைச் சேர்ந்த துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் (பானுவிக்ரம குலசேகரப்பெருமாள்) என்பவரால் நிறுவப்பட்டது.

    வேணாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் பேப்பூர் தட்டாரி வம்சம் ஒரு முறையற்ற வம்சம் என்று நினைத்தார்கள். பிள்ளைமார் இந்த வம்சத்தை அகற்ற முயன்றனர் ஆனால் பேப்பூர் வம்சம் ஆங்கிலேயர்களால் பாதுகாக்கப்பட்டது.

    வில்லவர்கள் அடக்கப்படல்

    ஆங்கிலேயர்கள் இந்த காட்டுமிராண்டித்தனமான துளு-நேபாள வம்சத்தை திருவிதாங்கூரில் நிறுவிய பிறகு, வில்லவர் அவர்களின் பெரும்பாலான நிலங்களை இழந்தனர் மற்றும் வில்லவர்களை அடக்க ஒடுக்குமுறைச் சட்டங்கள் இயற்றப்பட்டன.

    பேப்பூர் தட்டாரி வம்சம்

    ராமராஜா ஆதித்ய வர்மா (கி.பி. 1711 முதல் கி.பி. 1721 வரை)
    தலைநகரம்: கல்குளம்

    அவர் பிள்ளமார் மற்றும் நெடுமங்காடு ராஜாவுடன் சமாதானம் செய்தார். அவர் டச்சுக்காரர்களுடன் கூட்டு வைத்தார். அவர் பிள்ளைமார் (தாய்வழி வெள்ளாள+நாயர்) குடும்பங்களில் இருந்து திருமணம் செய்யும் வழக்கத்தைத் தொடங்கினார்.

    நாயர்கள் தாய்மார்களின் குடும்பப்பெயர்களைப் பயன்படுத்தியதால் அவர்கள் வெள்ளாளப் பட்டமாகிய பிள்ளை என்று அழைக்கப்படுகிறார்கள். திருவிதாங்கூர் ராணிகள் பாணப்பிள்ளை அம்மா என்று அழைக்கப்பட்டனர் இந்த திருமணத்தின் மூலம் அவருக்கு கல்யாணிபிள்ள கொச்சம்மா என்ற ஒரு மகள் இருந்தாள். எட்டுவீட்டில் பிள்ளைமார்கள் அவருக்கு விஷம் கொடுத்ததால் அவர்களுடனான நட்பு முடிவுக்கு வந்தது. அவர் பத்மநாபபுரத்தில் உள்ள தர்ப்பகுளங்கரை அரண்மனையில் இறந்தார்.

    அம்மவீடு

    இக்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்கள் ராணியைத் தேர்ந்தெடுக்கும் வகையில் நான்கு அம்மவீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவை அனைத்தும் தெற்கிலிருந்து வந்த பிள்ளைமார் வீடுகள். ஆங்கிலேயர் வரும் வரை, வேணாட்டின் துளு-நேபாள வம்ச மன்னர்கள் சம்பந்தம் மாத்திரம் வைத்துக்கொண்டனர். திருமணம் செய்வதில்லை. . மற்ற அரசர்களைப் போல அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.

    1711 முதல் வேணாடு மன்னர்கள் திருமணம் செய்ய தொடங்கினார்கள். திருவிதாங்கூர் மன்னர்கள் தங்கள் எதிரிகளான பிள்ளமார் குடும்பங்களில் இருந்து திருமணம் செய்து கொள்ளத் தொடங்கினர். பிள்ளமாரின் அம்மவீட்டில் இருந்து திருமணம் செய்த முதல் மன்னர் ஆதித்ய வர்மா.

    ஆனால் கி.பி 1721 இல் பிள்ளமாரால் விஷம் வைத்து கொல்லப்பட்டார்.ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகுதான் வேணாடு மன்னர்கள் எதிரிகளான பிள்ளைமார்-நாயர்களின் சூத்திர குடும்பங்களில் இருந்து திருமணம் செய்யும் வழக்கம் தொடங்கியது. இந்த திருப்பம் பிள்ளைமாரின் ஆணவத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.

    நான்கு அம்மவீடுகள் இருந்தன

    1. அருமனை அம்மவீடு
    2. வடசேரி அம்மவீடு
    3. நாகர்கோவில் அம்மவீடு
    4. திருவட்டார் அம்மவீடு

    வில்லவர் மற்றும் வேளாளர்

    அஞ்சு தெங்கு படுகொலை (1721 கி.பி)

    கி.பி 1721 இல் ஆற்றிங்கல் அரண்மனைக்கு விருந்துக்கு அழைக்கப்பட்ட 140 நிராயுதபாணிகளான ஆங்கிலேயர்கள், பிள்ளைமார் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களால் படுகொலை செய்யப்பட்டனர். கோழைத்தனமான முறையில் ஆங்கிலேயர்களை ஆற்றிங்கல் ராணி விருந்துக்கு அழைத்தார். ஆனால் நாயர்கள் தந்திரமாக ஆங்கிலேய வணிகர்களிடம் அரண்மனை என்பதால் ஆயுதங்களை ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

    ஆனால் அந்த இரவில் நூற்றுக்கணக்கான நாயர்களும் முஸ்லிம்களும் நிராயுதபாணிகளான பிரிட்டிஷ் வர்த்தகர்களைக் கொன்று குவித்தனர். பிரிட்டிஷ் வர்த்தகர்களின் போட்டியை முஸ்லிம் வர்த்தகர்கள் விரும்பவில்லை.முஸ்லீம்களுடன் இணைந்து போரிடும் போது நாயர்கள் எப்போதும் நன்றாகப் போராடினார்கள். எதிரிகள் முஸ்லிம்களாக இருந்தால் அவர்கள் ஓடிவிடுவார்கள்.

    அஞ்செங்கோ கோட்டை முற்றுகை

    78 ஐரோப்பியர்களால் மாத்திரம் பாதுகாக்கப்பட்ட அஞ்செங்கோ கோட்டையை பிள்ளைமாரால் கைப்பற்ற முடியவில்லை. கோட்டைக்குள் இருந்த 78 ஐரோப்பியர்கள் உதவி வரும் வரை ஆறு மாதங்களுக்கு கோட்டையை வெற்றிகரமாக பாதுகாத்தனர். 17ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் ராணுவத்தில் 30000 நாயர் வீரர்கள் இருந்தனர். ஆனால் ஐரோப்பியர்களிடம் துப்பாக்கிகள் இருந்ததால் எந்த பிள்ளைமார்-நாயருக்கும் கோட்டைக்கு அருகில் செல்ல தைரியம் இல்லை.

    பிள்ளைமாரின் துரோகமும் கோழைத்தனமும் அப்படித்தான். அவர்கள் நிராயுதபாணிகளை கொன்றனர். அவர்கள் போரில் ஈடுபடுவதை விட உணவில் விஷம் கொடுப்பதை விரும்பினர். 1671 முதல் 1721 வரை வேணாட்டின் பல மன்னர்களை பிள்ளைமார் அவர்களின் உணவில் விஷம் வைத்து கொன்றனர். 1692 ஆம் ஆண்டு முகிலனின் 500 பலம் வாய்ந்த முகலாயப் படைகளுடன் சண்டையிட பயந்து முகிலன் தண்ணீர் எடுத்த கிணற்றில் பிள்ளமார் விஷம் வைத்தனர். அதில் அவர்கள் வெற்றிபெறவில்லை.ஆனால் துரோகிகளான பிள்ளைமார் மற்றும் வெள்ளாளர்கள் ஆங்கிலேயர்களால் பயிற்றுவிக்கப்பட்டு திருவிதாங்கூர் இராச்சியத்தின் ஆதரவாளர்களாக ஆக்கப்பட்டனர்.

    இதனால் எந்த இராணுவத் திறமையும் இல்லாத விவசாய வேளாளர்கள் திருவிதாங்கூர் இராணுவத்திற்கு தலைமை தாங்கினர். இது சேர வம்சத்தின் உண்மையான மாவீரர்களாக இருந்த வில்லவர்களை போர்த்தொழிலிருந்து நீக்கியது. ஆங்கிலேயர்கள் வில்லவர் குலங்களை ஒடுக்க கோழைத்தனமான விவசாய களப்பிரர்களான வெள்ளாளர்களை பயன்படுத்தினர்.

    போலி திருவிதாங்கூர் ராஜவம்சம்

    1696 முதல் ஆங்கிலேயர்கள் பேப்பூர் தட்டாரி வம்சம் என்ற துளு-சாமந்தா வம்சத்திலிருந்து இளவரசர்களை அழைத்து வந்து உமையம்மா ராணியால் வேணாட்டின் இளவரசர்களாக தத்தெடுக்கப்பட வைத்தனர். இதனால் பிரிட்டிஷ் தொழிற்சாலைத் தலைவர் ராபர்ட் ஆடம்ஸ் மற்றும் அவரது மருமகன் அலெக்சாண்டர் ஆகியோர் ஒரு போலி துளு வம்சத்தை உருவாக்கினர், இதை பிள்ளைமார் சட்டவிரோதமானது என்று கருதி அதன் மன்னர்களுக்கு விஷம் கொடுத்தனர்.

    ஆயினும்கூட, ஆங்கிலேயர்கள் 1705 முதல் 1947 வரை திருவிதாங்கூரை ஆண்ட துளு பேப்பூர் தட்டாரி வம்சத்தை பாதுகாத்தனர். இந்த பேப்பூர் தட்டாரி வம்சத்தினர் ஆங்கிலேயரின் பாதுகாப்பில் வில்லவர் மக்களை அடக்க ஒடுக்குமுறைச் சட்டங்களை இயற்றினர்.

    பேப்பூர் தட்டாரி வம்சம்

    ராமராஜ ராம வர்ம குலசேகரப் பெருமாள் (கி.பி. 1721 முதல் கி.பி. 1728 வரை)

    நெய்யாற்றங்கரை இளவரசர்,இட்டாமர் ராஜாவின் மகள் ராணி கார்த்திகை திருநாளின் மகன்.ராம வர்மாவின் இரண்டு மருமகன்கள் ஒருவர் இரணியல் இளவரசர், மார்த்தாண்ட வர்மா, மற்றவர் நெய்யாற்றின்கரை இளவரசர்.ராமவர்மா 1723 இல் கிழக்கிந்திய கம்பெனியுடன் ஒரு உடன்படிக்கையை முடித்தார், அதில் அவர் ஆற்றிங்கல் படுகொலைக்கு பழிவாங்கும் உரிமையை அவர்களுக்கு வழங்கினார் மற்றும் சோழமண்டல கடற்கரையிலிருந்து மறவர் குதிரைப்படையை வேலைக்கு அமர்த்த பிரிட்டிஷார் உதவினர்.

    பிரிட்டிஷ்காரர்கள் அவருக்கு திருச்சியில் இருந்து ஒரு இராணுவத்தை அனுப்பியது.

    Reply
  51. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    ஒரு வெள்ளாள பெண்ணுடன் ராமவர்மாவின் திருமணம்

    1721 இல் ராமராஜ ராம வர்மா நாகர்கோவிலில் அதிகாரப்பூர்வமாக அபிராமி என்று அழைக்கப்படும் ஒரு வெள்ளாளப் பெண்ணை மணந்தார், அவருடைய அரசப் பட்டம் கிட்டினத்தில் அம்மச்சி பாணப்பிள்ளை அம்மா ஸ்ரீமதி அபிராமிப்பிள்ளை கொச்சம்மா. அபிராமி ஒரு முன்னாள் தேவதாசி அல்லது கோவில் நடனக் கலைஞராக இருந்துள்ளார். அபிராமி சுசீந்திரம் கோயிலுக்கு யாத்திரைக்கு வந்திருந்தார். சேலத்தைச் சேர்ந்த தமிழ் வேளாளர் கிருஷ்ணன் கொச்சுகுமார பிள்ளையின் மகள் அபிராமி.

    ஆனால் வேளாளர்கள் சூத்திரர்கள் என்பதால் அவளை பெங்காலி என்று சொல்லி அவளது அடையாளத்தை மறைக்க முயன்றனர். அவருக்கு பப்பு தம்பி, ராமன் தம்பி என்று இரண்டு மகன்களும், இம்மிணி தங்கச்சி என்ற மகளும் இருந்தனர்.

    கிபி 1721 முதல் கிபி 1736 வரையிலான காலகட்டத்தில் வேளாளர்களின் நிலை அரச வம்சத்திற்கு சமமாக இருந்தது. திருவிதாங்கூரை நிர்வகித்த தலவாக்கள் அக்காலத்தில் வேளாளர்கள். ஆனால் கி.பி 1737க்குப் பிறகு ராமய்யன் தளவா ஒரு தமிழ் பிராமணர் நியமிக்கப்பட்டதும் 1737 இல் வெள்ளாளர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. திருவிதாங்கூர் அரசிகளில் இருவர் வெள்ளாள வேர்களைக் கொண்டிருந்தனர். கி.பி 1721 இல் ராமவர்மா திருமணம் செய்து கொண்ட மன்னர் அபிராமி சேலத்தைச் சேர்ந்த ஒரு வேளாளர் பெண்மணி ஆவார். கி.பி 1843 இல் மன்னர் ஸ்வாதி திருநாளை மணந்த சுந்தர லட்சுமி தஞ்சாவூரைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஆவார், அவர் சைவ வேளாள முதலியார் துணைக்குழுவைச் சேர்ந்தவர்.
    நாடான்மார் மற்றும் பணிக்கன்மார்

    பல நாடான்மார் மற்றும் பணிக்கன்மார் குடும்பங்கள் பரம்பரையாக கூலிப்படையாகவும், ஆளும் அரசர்களின் தனிப்பட்ட பாதுகாவலர்களாகவும் பணியாற்றினர், மேலும் அரசரின் வாரிசுகளை பாதுகாத்தனர். நாடான்மார் மற்றும் பணிக்கன்மார் ஆகியோர் சாமுராய்களைப் போலவே தற்கொலைப் போராளிகள். அவர்கள் இரண்டு தனித்தனி குழுக்களாக இருந்தனர்.

    நாடான்மார் மற்றும் பணிக்கன்மார் ஆகியோரின் ஒரு குழு மன்னர்களின் மகன்களான பப்பு மற்றும் ராமன் தம்பியையும் மற்றொரு குழு மார்த்தாண்ட வர்மாவையும் பாதுகாத்தது. 1729 இல் நடந்த விசித்திரமான வாரிசுப் போரில், நாடான்மார்-பணிக்கன்மார் ஆகிய இரு குழுக்களும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டன. வலிய தம்பி குஞ்சு தம்பி கதைப்பாடல் மற்றும் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிற நூல்கள் நாடான்மார் மற்றும் பணிக்கன்மார் பற்றி குறிப்பிடுகின்றன,

    அவர்கள் முதலில் வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள், ஆனால் 1700 களில் கூலிப்படையின் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

    வாரிசுரிமைப் போர்

    கிபி 1729 முதல் கிபி 1739 வரையிலான வாரிசுப் போரில் வேளாளப் பெண்ணுக்குப் பிறந்த பப்பு தம்பியும், ராமன் தம்பியும் வேணாட்டுக்கு அரசராக விரும்பினர். வேளாளர்களிடமிருந்து தோன்றிய தாய்வழி வேளாளர்கள் மற்றும் பிள்ளைமார்களின் ஆதரவு அவர்களுக்கு இருந்தது. அவர்கள் தாய்வழி முறையை அகற்றி, ஆணாதிக்க சூத்திர வேளாளர் பரம்பரையை நிறுவ முயன்றனர்.

    வெள்ளாள வம்சத்தை நிறுவுவதற்கான முயற்சிகள் (கி.பி. 1729)

    தாய்வழி முறையில் அரசர்களின் சொந்த மகனுக்கு அடுத்த அரசராக வெற்றிபெற உரிமை இல்லை. மன்னர்கள் சூத்திரப் பெண்களை மணந்ததால், அவர்களின் மகன்களும் சூத்திரர்களாகக் கருதப்பட்டனர், அவர்கள் தம்பி, தங்கச்சி போன்ற தமிழ்ப் பட்டங்களை ஏற்றுக்கொண்டனர். தம்பிகளும் தங்கச்சிகளும் நாயர் சமூகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டனர். ஆனால் 1729 ஆம் ஆண்டு வெள்ளாளர்களும் பிள்ளைமார்களும் பப்பு அல்லது ராமன் தம்பியை அரசனாக்க முயன்றனர். அவர்கள் பரம்பரை வேளாள வம்சத்தை உருவாக்க முயன்றனர்.

    ______________________________

    நாடார்களின் தடுமாற்றம்

    ______________________________

    1729 இல் இரணியல் இளவரசரின் இளவரசராக நியமிக்கப்பட்ட மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூரின் அரசரானார். இரணியல் ஒரு முன்னாள் ஆய்-வில்லவர் அரச வீடு.இரணியல் அல்லது ஹிரண்ய சிம்ம நல்லூர் என்பது ஹிரண்யகசிபுவின் (இரணியன்) தலைநகரமாகும், இவர் வில்லவர்களின் மூதாதையரான அசுர வில்லவர் மன்னன் மகாபலியின் (மாவேலி) தாத்தா ஆவார்.

    ஆனால் இரணியல் கிபி 1333க்குப் பிறகு துளு-ஆய் வம்சத்தின் கைகளில் விழுந்தது. மார்த்தாண்ட வர்மா கோலத்திரியின் பரப்பநாடு கிளையின் கிளையான பேப்பூர் தட்டாரி கோவிலகத்தைச் சேர்ந்த துளு சாமந்த (பன்ட்) குலத்தைச் சேர்ந்தவர்.கோழிக்கோடு அருகே உள்ள பேப்பூரை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் தட்டாரி கோவிலகத்தின் மன்னர்கள்.பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் தலைச்சேரி தொழிற்சாலையின் தலைவராக இருந்த ராபர்ட் ஆடம்ஸ் என்பவரால் இந்தக் குட்டிக் குடும்பம் திருவிதாங்கூரின் ஆட்சியாளர்களாக உயர்த்தப்பட்டது.

    வில்லவர் மற்றும் வேளாளர்

    வெள்ளாள வம்சம்

    துளு பாணர்கள் வில்லவர் மக்களின் பாரம்பரிய எதிரிகள்.ஆனால் மார்த்தாண்டவர்மாவின் எதிரியான பப்பு தம்பியும் ராமன் தம்பியும் அபிராமி என்ற வெள்ளாளப் பெண்ணுக்குப் பிறந்ததால் பல நாடார்கள் மார்த்தாண்டவர்மாவுக்கு ஆதரவாகப் போராடினார்கள்.

    துளு-வெள்ளாள வம்சத்தை நிறுவுவதில் பிள்ளைமார் வெற்றி பெற்றால் நாடார்கள் அழிந்துவிடுவார்கள் என்பதுதான் அதன் காரணம்.ஆனால், நாடார்களின் நண்பனாகக் காட்டிக் கொண்ட நேர்மையற்ற மார்த்தாண்ட வர்மாவுக்கு கொடுத்த நாடார்களின் இந்த ஆதரவு நாடார் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. மார்த்தாண்டவர்மா நாடார்களிடம் அவர் ஒரு வாண குலசேகரன் என்றும் நாடார்களின் உறவினர் என்றும் கூறினார்.பாணர் வில்லவரின் வட உறவினர்கள் என்பது உண்மைதான் ஆனால் பாணர்கள் வில்லவர்களின் பரம எதிரிகளும் ஆவர்.

    மார்த்தாண்ட வர்மாவை நாடார்கள் ஆதரித்தது ஒரு பெரிய தவறு, இது இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாடார்களின் அடிமைத்தனத்திற்கு வழிவகுத்தது.நாடார்களின் வீழ்ச்சிக்கு மார்த்தாண்ட வர்மாதான் முக்கிய காரணம். நாடார் ஆதரவு இல்லாவிட்டால் மார்த்தாண்டவர்மா பிள்ளைமார்களால் எளிதில் கொல்லப்பட்டிருப்பார்.மார்த்தாண்ட வர்மா ஆற்றிங்கல் படுகொலையில் ஈடுபட்ட எஞ்சிய பிள்ளைகள் அனைவரையும் பிடித்து ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தார்.

    மார்த்தாண்ட வர்மா 1741 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் உதவியுடன் குளச்சல் போரில் டச்சுக்காரர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றார்.

    குளச்சல் யுத்தம்

    1741 இல் பல நாடார்கள் குளச்சல் போரில் போரிட்டுள்ளனர். அந்த போருக்கு ஆனந்த பத்மநாபன் நாடார் தலைமை தாங்கினார்.1745 இல் மார்த்தாண்டவர்மா தலைநகரை பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றினார்.வாரிசுப் போரில் தனக்கு உதவிய நாடார் தலைவர்கள் அனைவரையும் மார்த்தாண்டவர்மா திட்டமிட்டு படுகொலை செய்தார். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தார்.

    அனந்தபத்மநாபன் கொலை

    விருந்துக்கு அழைத்து ஆனந்தபத்மநாபன் நாடாரை மார்த்தாண்டவர்மா கொலை செய்தார். அனந்தபத்மநாபன் நாடார் அடிவயிற்றில் குறுப்பு கூலிப்படையினரின் வாள்வெட்டுக்களால் படுகாயமடைந்தார். வயிற்றில் காயத்தை துணியால் கட்டிக்கொண்டு குதிரையில் ஏறி வீட்டுக்கு வந்து இறந்தார்.

    நாடார்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வேளாளர் மற்றும் நாயர்களிடையே இந்தக் காலத்திலிருந்து விநியோகிக்கப்பட்டது.இவ்வாறு நேபாளத்திலிருந்து புலம் பெயர்ந்த துளு மற்றும் நேபாள மக்களின் கலவையான ஒரு காட்டுமிராண்டித்தனமான அன்னிய வம்சத்தை ஆதரிப்பதன் மூலம் நாடார்கள் தங்கள் சொந்த வீழ்ச்சியைக் கொண்டு வந்தனர். மார்த்தாண்டவர்மாவுக்கு ஆங்கிலேயர்களால் ராமய்யன் என்ற தமிழ் பிராமண மந்திரி தளபதி அனுப்பப்பட்டார்.

    மார்த்தாண்டவர்மா ஆங்கிலேயர் உதவியுடன் தமிழ்நாட்டின் எட்டயபுரம் (ராமய்யர்களின் இடம் ஏர்வாடிக்கு அருகில்) மற்றும் திருச்சியில் இருந்து கூலிப்படையை (கூலிப்பட்டளம்) அமர்த்தினார். இந்தப் படைகள் பெரும்பாலும் கள்ளர், மறவர் படைகளைக் கொண்டிருந்தன. இந்த காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சியின் போது நாயர்களுக்கு மேற்கத்திய இராணுவப் பயிற்சி அளிக்கத் தொடங்கினர். போர்த்துகீசியம் தொடங்கி ஐரோப்பியர்கள் வில்லவர் மக்களுக்கு விரோதமாக இருந்தனர்.

    வில்லவர் மற்றும் வேளாளர்

    பாரபட்சமான ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள்

    கேரளாவை வில்லவர் வீரர்களின் திராவிட நாடு என்று ஐரோப்பிய அறிஞர்கள் யாரும் குறிப்பிடவில்லை. சங்க காலத்தில் நம்பூதிரிகளும், கிறிஸ்தவ மதம் மாறிய நம்பூதிரிகளும் அதாவது சிரியன் கிறிஸ்தவர்களும் ஆதிக்கம் செலுத்தியதாக ஐரோப்பியர்கள் கூறினர். துளு-நேபாள ஆக்கிரமிப்பாளர்கள் அதாவது சாமந்த க்ஷத்திரியர்கள், நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் அரேபியர்களால் கி.பி. 1120 இல் கேரளாவிற்கு கொண்டு வரப்பட்டவர்கள் ஆனால் ஐரோப்பிய அறிஞர்களின் கூற்றுபடி அவர்கள் கேரளாவின் பழங்குடி மக்கள் ஆவர்.

    ஐரோப்பியர்களின் கூற்றுப்படி, கேரளாவில் வில்லவர் தமிழ் அரசுகள் இருந்ததில்லை. ஐரோப்பிய அறிஞர்களும் தமிழ் பிராமணர்களும் திராவிட வில்லவர்கள் இலங்கையிலோ அல்லது வேறு நாட்டிலோ வந்த வெளிநாட்டினர் என்று கூறினர். ஐரோப்பிய கிறிஸ்தவ மிஷனரிகள் நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளின் சொற்களஞ்சியத்தில் இருந்து நேபாள மற்றும் சமஸ்கிருத வார்த்தைகளை மலையாளத்தில் சேர்த்தனர்.

    ஆறுமுகம் பிள்ளை

    ஆறுமுகம் பிள்ளை (கி.பி. 1729 முதல் கி.பி. 1736 வரை) திவானாக ஆக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் கிபி 1730 முதல் கிபி 1795 வரை, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி திருவிதாங்கூரின் துளு வம்சத்தின் பாதுகாவலர்களாக இருந்தது. 1740 களில் புதிய ஆட்சியாளர்களுக்கு எதிராக நாடார்கள் கிளர்ச்சி செய்திருந்தால் அவர்கள் போரில் வெற்றி பெற்றிருப்பார்கள். இதைத் தொடர்ந்து வெள்ளாள, பிள்ளைமார், ஐயர் ஆகியோர் தளவாவாக அதாவது படைத் தளபதிகளாக நியமிக்கப்பட்டனர். தாணுப்பிள்ளை (கி.பி. 1736 முதல் 1737 வரை) ராமய்யன் தளவா (கிபி 1737 முதல் கிபி 1756 வரை)

    வேளாளர்கள் மறவர் படைகளின் உச்ச தளபதிகளாக ஆனார்கள் ஆனால் அவர்கள் இராணுவ திறமைக்கு பெயர் பெற்றவர்கள் அல்ல. ஆனால் மறவர்கள் வெள்ளாளர்களுடன் தொடர்புடைய நாகர்கள் மற்றும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்தனர். ஆங்கிலேயர்களும் தமிழ் பிராமணர்களும் தமிழ்நாட்டிலிருந்து படைகளை ஆட்சேர்ப்பு செய்ததன் பின்னணியில் இருந்தனர். எட்டயபுரத்தில் இருந்து கூலிப்படையை ராமய்யன் அழைத்து வந்தார். கள்ளர் மற்றும் மறவர் படைகள் நாடார் மற்றும் வில்லவர் மக்களுக்கு விரோதமாக இருந்தன. கள்ளர்களும் மறவர்களும் கேரளாவில் பெரிதாக மதிக்கப்படாததால் அவர்கள் தங்கள் குடும்பப்பெயர்களை பிள்ளை என்று மாற்றிக்கொண்டு நாயர்களாக வேடமிட்டனர். அவர்களில் சிலர் திருவிதாங்கூர் ராணுவத்தில் நிரந்தரமாக பணியமர்த்தப்பட்டனர்.

    பிற்காலத்தில் தங்களை தமிழ் பதம் நாயர்கள் என்று அழைத்துக் கொண்டனர். ஆனால் நாயர்களும் வெள்ளாளர்களும் அவர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டிலிருந்து கூலிப்படைகள் வரவழைக்கப்பட்ட பின்னர், உள்ளூர் நாடார்களுக்கு இராணுவ சேவை மறுக்கப்பட்டது. திருவிதாங்கூர் படைகளில் கேரளாவைச் சேர்ந்த நாகர்கள், அதாவது நாயர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாகர்களும் அதாவது கள்ளர், மறவர் மற்றும் வெள்ளாளர்கள் இருந்தனர்.

    தாணுப்பிள்ளை (கி.பி. 1736 முதல் 1737 வரை)

    தாணுப்பிள்ளையும் குமாரசாமிப்பிள்ளையும் தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்தக் கூலிப்படையைக் கொண்டு காயங்குளம் போருக்குத் தலைமை தாங்கினார்கள். காயம்குளம் இராணுவத்தின் ஐயாயிரம் நாயர்கள் பாண்டிப்படையின் ஆயிரம் பேர் கொண்ட இராணுவத்தால் கொல்லப்பட்டனர். மறவர்களின் பாண்டி படைக்கு பொன்னம் பாண்டி தேவர் தலைமை தாங்கினார். மார்த்தாண்ட வர்மா தனக்கு விரோதமான நாயர்களை ஒடுக்கவும் கொல்லவும் மறவர்களின் வெளிநாட்டுப் படைகளைப் பயன்படுத்தினார்.

    அனந்தபத்மநாபன் நாடார் கொலை

    அனந்தபத்மநாபன் நாடார் (பிராந்தன் சாணன் அல்லது ஜால்மன்) மார்த்தாண்ட வர்மாவால் அனுப்பப்பட்ட கொலையாளிகளால் கொல்லப்பட்டார், அவருடைய சொத்துக்கள் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனந்தபத்மநாபன் நாடார் படுகொலையானது குளச்சல் போருக்குப் பிந்தைய காலப்பகுதியில் அதாவது 1742 அல்லது அதற்குப் பிறகு நடந்தது.

    முக்கியமான நாடார்களின் நிலம் அபகரிக்கப்பட்டு வெள்ளாளருக்கும் பிள்ளைமார்களுக்கும் மறுபங்கீடு செய்யப்பட்டது. நாடார்களுக்கு ராணுவப் பணி மற்றும் அரசு வேலைகள் தடை செய்யப்பட்டன. இதற்கெல்லாம் பின்னால் ஆங்கிலேயர்களும் தமிழ் பிராமணர்களும் இருந்தனர்.

    வில்லவர் மற்றும் வேளாளர்

    நன்றிகெட்ட மார்த்தாண்ட வர்மா

    மார்த்தாண்டவர்மா அம்மச்சி பிலாவு என்ற பலா மரத்தின் குழிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது, ​​எட்டுவீட்டில் பிள்ளைமார் அனுப்பிய 30 நாயர் மற்றும் குறுப்பு கொலையாளிகளை பிராந்தன் சாணான் என்கிற அனந்த பத்மநாபன் நாடார் போரிட்டு கொன்றார். வாய்வழி மரபுகளின்படி மார்த்தாண்டவர்மா பிராந்தன் சாணனால் காப்பாற்றப்பட்டார். ஆனால் பிராந்தன் சாணானின் கொலைக்குப் பிறகு மார்த்தாண்ட வர்மா தான் காப்பாற்றப்பட்டது பிராந்தன் சாணனால் அல்ல என்றும் ஶ்ரீகிருஷ்ணர் ஒரு சிறுவன் வடிவில் வந்து காப்பாற்றினார் என்றும் கூறினார்.

    இதேபோல் வாய்வழி மரபுகளின்படி மணக்காடு, கோட்டார் போன்ற முஸ்லிம் குடியிருப்புகளில் மார்த்தாண்ட வர்மா பெண் வேடமிட்டு மறைந்திருந்தார். அதே சமயத்தில் நாடார்கள் எட்டுவீட்டில் பிள்ளைமார்களின் படைகளுடன் போரிட்டு அவர்களை தோற்கடித்தனர். தனக்காகப் போரிட்ட நாடார்களுக்கு மார்த்தாண்ட வர்மா நன்றி செலுத்தவில்லை ஆனால் அவர்களில் பலரைக் கொன்றார்.

    சிவி ராமன் பிள்ளையின் பொய்கள்

    1891 ஆம் ஆண்டு சி.வி.ராமன் பிள்ளை எழுதிய நாவலில் பிராந்தன் சாணான் எட்டுவீட்டில் பிள்ளைமாரில் ஒருவரான திருமுகத்துப் பிள்ளை என்ற நாயரின் மகன் என்று கூறியிருந்தார். ஆனால் வரலாற்று ரீதியாக திருமுகத்துப் பிள்ளை என்று யாரும் இல்லை. பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வீரம் மிக்க வீரர்கள் நாடார்கள், பணிக்கர் மற்றும் குறுப்பு வீரர்கள்தான்.

    நாடார்களுக்கு விரோதமான தளவா மற்றும் திவான்கள்

    மார்த்தாண்டன் பகவதி பிள்ளை (கி.பி. 1756 முதல் 1763 வரை)
    சுப்பையன் தளவா (சங்கர சுப்ரமணிய ஐயர்)(கி.பி 1763 முதல் கிபி 1768 வரை)
    கிருஷ்ண கோபாலய்யன் ஐயர் (கி.பி. 1768 முதல் கி.பி. 1776 வரை)
    வாதிஸ்வரன் சுப்ரமணிய ஐயர் (கி.பி. 1776 முதல் 1780 வரை)
    முள்ளென் செம்பகராமன் பிள்ளை (கி.பி. 1780 முதல் கி.பி. 1782 வரை)
    நாகர்கோவில் ராமய்யன் (கி.பி. 1782 முதல் கி.பி. 1788 வரை).

    அடிமைச்சட்டங்கள்

    18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூரின் தளவா அல்லது திவான்கள் பெரும்பாலும் வெள்ளாளர் அல்லது ஐயர்களாக இருந்தனர்.இந்த காலகட்டத்தில் நாடார்கள் தங்கள் சொத்துக்களை இழந்தனர். நாடார்களின் நிலங்களைப் பறிக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டன. நாடார்களுக்கு பத்து ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக்கூடாது, இரட்டை மாடி வீடு கட்ட கூடாது போல சட்டங்கள் இயற்றப்பட்டன. மேலாடை அணிவது மற்றும் நாடார் பெண்கள் தங்கம் அணிவதைத் தடுப்பது ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டில் நாடார் நிலங்களை நாயர்களும் வெள்ளாளர்களும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தனர்.

    நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய சட்டங்கள் நாடார்களுக்கு பத்து ஏக்கருக்கு மேல் சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்கவில்லை. நாடார்களுக்கு இரட்டை மாடி வீடுகள் கட்ட அனுமதி இல்லை. நாடார்கள் எப்போதும் நிலம் வைத்திருக்கும் வர்க்கமாகவே இருந்தனர். ஆனால், பத்து ஏக்கர் நில வரம்பு அனைத்து நாடார்களுக்கும் கண்டிப்பாகப் பயன்படுத்தப்படவில்லை.
    For
    18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாடார்கள் தங்கள் நிலத்தின் பெரும்பகுதியை இழந்தனர் மற்றும் இராணுவ சேவை உட்பட அரசாங்க வேலைகளை ஆக்கிரமிக்க முடியவில்லை.

    நாடார்களுக்கு ஏராளமான களரிகள் இருந்தன மற்றும் பதினான்கு படவீடுகள், போர்க் கூடங்கள் இருந்தன. நாடார்களுக்கு ஆயுதம் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. நாடார்களை அடிமைத்தனத்திற்கு கட்டாயப்படுத்த கொடூரமான சட்டங்கள் இயற்றப்பட்டன. நாடார்களை ஞாயிற்றுக்கிழமைகளில் கூலியின்றி அரசு நிலத்தில் வேலை செய்யச் சட்டம் இயற்றப்பட்டது. இது ஊழியம் எனப்பட்டது. நாடார்கள் அதிக வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    18 ஆம் ஆண்டு தமிழ் பிராமண நிர்வாகிகள் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதிகளாகவும், ஆங்கிலேயர்களுக்கு பினாமிகளாகவும் இருந்தனர். இந்த தமிழ் பிராமண நிர்வாகிகள் நாடார்களின் மிக மோசமான எதிரிகளாக இருந்தனர்.

    ஹைதர் அலி மற்றும் திப்புவின் மலபார் படையெடுப்பு

    1766 முதல் 1785 வரையிலான தொடர் தாக்குதல்கள் மலபாரிலிருந்து திருவிதாங்கூருக்கு நாயர்களை வெளியேற்ற வழிவகுத்தது. திருவிதாங்கூரில் நாயர் மக்கள் தொகை வெகுவாக அதிகரித்தது. புதிய நாயர்களின் வருகையும், மலபார் நாயர்களுடன் சம்பந்தம் பெருகியதும் தாய்வழி வெள்ளாளர்களின் செல்வத்தை கணிசமாக அதிகரித்தது.

    Reply
  52. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    பிரித்தானியரின் நேரடி ஆட்சி (1795 கி.பி.)

    1795 க்குப் பிறகு திருவிதாங்கூரின் பிரிட்டிஷ் நிர்வாகிகள் பெரும்பாலும் தமிழ் பிராமணர்களாக இருந்தனர். கி.பி.1795ல் ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சி நிறுவப்பட்டதும், நாடார்களுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு நிலங்களில் பணம் இல்லாமல் கட்டாய விவசாயப் பணி செய்வது போன்ற தண்டனை நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டன.
    இந்த கட்டாய உழைப்பு ஊழியம் என்று அழைக்கப்பட்டது.

    இது நாடார்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற வழிவகுத்தது. கி.பி.1795ல் ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சிக்குப் பிறகு. திவான் அல்லது தளவா போன்ற உயர் பதவிகளை வகிக்க வேளாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய நிர்வாகிகளாக இருந்த தமிழ் பிராமணர்கள் மற்றும் மராட்டிய பிராமணர்களை விட வேளாளர் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தனர். உள்ளூர் பிள்ளைமார்களும் உயர் பதவிகளை வகிக்க அனுமதிக்கப்படவில்லை. பிள்ளைமாரும் வெள்ளாளரும் ஒரு தாழ்ந்த பிரபுத்துவத்தை உருவாக்கினர், ஆனால் கள்ளர், மறவர், யாதவர் போன்ற பல தமிழ் சாதியினரின் ஆதரவைப் பெற்றிருந்தனர். இந்த சாதிகளில் பலர் தங்களை பிள்ளைகள் என்றும் அழைக்க ஆரம்பித்தனர். இந்த மாறுபட்ட இனக்கும்பல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதிதாக மதம் மாறிய கிறிஸ்தவ நாடார்களைத் தாக்கியது. வெள்ளாளர்கள் மற்றும் நாயர்கள் இருவரும் பண்டைய காலத்தில் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த வடக்கு நாகர்கள்.

    சவர்ணர்

    நாயர்களும் வெள்ளாளர்களும் சூத்திரர்களாக இருந்தாலும் சவர்ணராகக் கருதப்பட்டனர். திராவிட இனத்தைச் சேர்ந்த நாடார்களும் பிற வில்லவர்களும் அவர்ணராகக் கருதப்பட்டனர். அவர்ணர் என்றால் வில்லவர்கள் ஆரிய நான்கு சாதி அமைப்பின் ஒரு பகுதியாக இல்லை என்பதாகும். வில்லவ நாடார்கள் இனரீதியாக ஆரியர் அல்லது நாகா மக்களுடன் தொடர்பில்லாதவர்கள் என்பது உண்மைதான். வில்லவ நாடார்கள் சேர, சோழ பாண்டிய ராஜ்ஜியங்களின் திராவிட க்ஷத்திரியர்கள் ஆவர்.

    அரேபிய மற்றும் துருக்கிய படையெடுப்பாளர்கள் முக்கியமாக நாடார்களின் சீரழிவுக்கும் நாயர்கள் மற்றும் வெள்ளாளர்கள் போன்ற நாகர்களின் எழுச்சிக்கும் காரணமாக இருந்தனர். ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள் ஆரிய நாக மக்களுடன் சேர்ந்து துளு சாமந்தா வம்சத்தை பாதுகாத்தனர். நாயர்கள் நேபாளத்திலிருந்து கிபி 345 இல் பரம்பரை அடிமைப் போர்வீரர்களாக கர்நாடகாவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தனர்.

    வரலாற்றின் ஒரு விசித்திரமான திருப்பத்தால், நேபாளத்திலிருந்து வந்த நாக அடிமைகள், அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் ஐரோப்பியர்களின் பாதுகாப்பின் கீழ், கேரளாவின் வில்லவர் ஆட்சியாளர்களை விட உயர்ந்த அந்தஸ்தை அடைய முடிந்தது.

    வெள்ளாளரின் சீரழிவு (1795)

    கி.பி.1795க்குப் பிறகு வெள்ளாளர்களும் பிற திராவிட மக்களும் உயர் பதவிகளை வகிக்க முடியவில்லை. பிரித்தானியரின் நேரடி ஆட்சியில் தளவா பதவி ஒழிக்கப்பட்டது. தமிழ் பிராமணர்களும் மராட்டிய பிராமணர்களும் பாலக்காட்டு மேனன்களும் மட்டுமே திவான்களாக அனுமதிக்கப்பட்டனர்.

    கேரளாவில் இருந்து நாயர் படைகள் வெளியேற்றப்படல்

    1795 வாக்கில், தமிழ்நாட்டிலிருந்து வந்த வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் திருவிதாங்கூரில் ஆங்கிலேயர்கள் தங்கள் மேன்மையை நிலைநாட்டினர். இந்த காலத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்ட குடியுரிமை மற்றும் திவான்கள் கேரளாவை மட்டுமே ஆட்சி செய்தனர். 1809 இல் வேலுத்தம்பி தளவாவின் கிளர்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் கீழ் ஒரு நாயர் படைப்பிரிவை ஏற்பாடு செய்து அவர்களை கேரளாவிற்கு வெளியே மாற்றினர். நாயர் நீக்கம் வேளாளர்களை பலவீனப்படுத்தியது.

    வில்லவர் மற்றும் வேளாளர்

    தோள்சீலை கலஹம்

    தோள்களில் அணியும் தோள் சீலை உயர்குடியின் அடையாளமாக இருந்தது. தோள்சீலை தோள்களில் தொங்கவிடப்பட்ட மெல்லிய நீண்ட துணி, அது மார்பகங்களை சிறிதாக மாத்திரம் மறைத்திருந்ததது. அந்த சகாப்தத்தில் யாரும் மார்பகங்களை மறைக்காததால், நாடார் பெண்களும் உண்மையில் தங்கள் மார்பகங்களை மறைக்க விரும்பவில்லை. நாடார் பெண்கள் விரும்பியது, பிரபுத்துவத்தின் அடையாளமான தோள் சீலையை அணிய வேண்டும் என்பதுதான். ஆனால் நாடார் பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க மேல் துணியை அணிய முயன்றதாக பிரிட்டிஷ் மிஷனரிகளால் வேண்டுமென்றே அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.

    கிறித்துவ நாடார் பெண்கள் ரவிக்கைகளையோ அல்லது சிரியன் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் குப்பாயத்தையோ அணிய விரும்பவில்லை. ஆனால் மிஷனரிகள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரளாவில் யாரும் அணிந்திருக்காத ரவிக்கைகளை அணியச் செய்தனர். இதனால் நாடார் பெண்கள் தோள்சீலை அணிந்து, உயர்குடியாக அங்கீகரிக்கக் கோரி நடத்திய போராட்டம் வீணானது.

    மராட்டிய தேசாஸ்தா பிராமணர்கள் தமிழ் பிராமணர்களுடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள். அவர்கள் தஞ்சாவூர்க்காரர் என்றும் அழைக்கப்பட்டனர். மராட்டிய பிராமணர்கள் நாடார்களுக்கு விரோதமானவர்களாக இருந்தனர். மராட்டிய பிராமணரான வெங்கட ராவ் 1821 முதல் 1830 வரை திவானாக இருந்தார். அவர் நாடார்களுக்கு மிகவும் விரோதமாக இருந்தார். தோள் சீலை கலகம் அல்லது மேல் துணி கிளர்ச்சியின் போது வெங்கடராவ் நாடார்களுக்கு மேல் ஆடை அணிய உரிமை இல்லை என்று அறிவித்தார்.

    திருவிதாங்கூர் அரசிகளின் உடை

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் கேரள ராணிகள் அணிந்திருந்த மூன்று துணிகள் இடுப்பில் அணிந்திருந்த உடுமுண்டு, தோளுக்குக் கீழே மார்பில் அணிந்திருந்த மேல்முண்டு, தோளில் அணிந்திருந்த மெல்லிய நீண்ட துணி தோள்சீலை. நாடார் பெண்கள் மேல்முண்டு அல்ல, மேல்மட்டத்தின் அடையாளமான தோள் சீலையை அணியும் உரிமைக்காகப் போராடினார்கள். 19 ஆம் நூற்றாண்டில் நம்பூதிரி பெண்கள் கூட தோள் சீலை மாத்திரம்தான் அணிந்திருந்தனர், மார்பகங்களை மறைக்கும் மேல்முண்டு அணியவில்லை.

    19 ம் நூற்றாண்டு வரை துளு-நேபாள மேற்குடி பெண்கள் உடுமுண்டு, தோள் சீலை மட்டுமே அணிந்திருந்தார்கள். டச்சு பிரதிநிதி ஜோஹான் நியுஹோஃப் 1672 ஆம் ஆண்டு கொல்லம் பிராமண ராணி உமையம்மா ராணியை சந்தித்தார், அப்போது உமையம்மா ராணி மார்பகங்களை மறைத்திருக்கவில்லை, ஆனால் அவர் தோள் சீலை அணிந்திருந்தார். உமையம்மா ராணியுடன் வந்த அரச பெண்கள் இடுப்புக்கு மேல் நிர்வாணமாக இருந்தனர்.

    1750 களில் திருவிதாங்கூரின் கட்டுப்பாட்டில் வந்த பிறகுதான் திருவிதாங்கூர் மன்னர்கள் ராஜஸ்தான் பாணி துணிகளை அணியத் தொடங்கினர், ராணிகள் மேல்முண்டு அணிந்து தங்கள் மார்பகங்களை மறைக்கத் தொடங்கினர். ஆனால் திருவிதாங்கூரின் துளு-நேபாள வம்சத்தினர் நாடார் பெண்கள் தோள் சீலை அணிவதைத் தடுத்தனர்.
    பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவன அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவாக இருந்தனர்.

    1822 முதல் 1829 வரையிலான தோள்சீலைக் கலஹத்தின் போது வெள்ளாளர்கள் நாயர்களுடன் கைகோர்த்து நாடார் பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தாக்கத் தொடங்கினர். பல தேவாலயங்கள் மற்றும் பள்ளிகள் எரிக்கப்பட்டன.

    அதே சமயம் வெள்ளாளர்கள் கோழைகள், நாயர்கள் மற்றும் பாண்டி களின் உதவியுடன் மட்டுமே நாடார்களைத் தாக்கினர்.

    Reply
  53. Vil

    வில்லவர் மற்றும் வேளாளர்

    நாடார்களை காப்பாற்றிய துப்பாக்கிகள்

    1860 வாக்கில் கிறிஸ்தவம் நாடார்களிடையே பரவலாக பரவியது. பல நாடார்கள் பிரித்தானிய இந்தியாவிலும் வெளிநாட்டிலும் டீமேக்கர்களாகவும் மேலாளர்களாகவும் பணியாற்றினர். திருவிதாங்கூரில் ஒவ்வொரு கிறிஸ்தவ நாடார் குடும்பமும் இரட்டை குழல் துப்பாக்கிகளை வைத்திருந்தனர்.
    துப்பாக்கிகளுக்கு ஈய குண்டுகளை வீட்டிலேயே செய்யும் வழக்கம் நாடார்களுக்கு பொழுதுபோக்காக மாறியது. உருகிய ஈயத்தை ஒரு சல்லடையின் மேல் மாட்டு சாணம் கலந்த நீரில் ஊற்றி, அவர்கள் சிறிய ஈய உருண்டைகளை உருவாக்கினர். நாடார் குழந்தைகளுக்கு இரட்டை குழல் துப்பாக்கிகளில் பஞ்சு மற்றும் ஈயத் குண்டுகளை ஏற்றுவது எப்படி என்று கற்றுக்கொடுக்கப்பட்டது.

    நாடார்களிடம் இருந்த துப்பாக்கிகளால் நாடார்களை தாக்க எந்த நாயரோ வெள்ளாளரோ தயாராக இல்லை. நாடார்களுக்கு வெடிமருந்தில் நிபுணத்துவம் இருந்ததால் அவர்கள் அதை பாறைகளை வெடிக்க பயன்படுத்தினார்கள். இக்காலத்தில் பல நாடார்கள் குவாரி தொழில் செய்தனர். 1860 களில் இருந்து நாடார் உயரடுக்கின் அடையாளக் குறியாக இருந்தது, மேச்லாக் இரட்டை குழல் துப்பாக்கி.

    நாடார்கள் பாரம்பரியமாக வேட்டையாடும் மக்களாக இருந்ததால் அவர்கள் விலங்குகளை வேட்டையாட துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர். ஞாயிற்றுக்கிழமைகளில் நூற்றுக்கணக்கான நாடார்கள் துப்பாக்கி ஏந்திய காட்சி வெள்ளாளர்களை பதற்றமடையச் செய்தது..

    மரண பயம் மாத்திரம் நாயரையும் வெள்ளாளர்களையும் நாடார்களைத் தாக்குவதைத் தடுத்து நிறுத்தியது என்பதை பலர் உணரவில்லை. பல கிறிஸ்தவ நாடார்களுக்கு ப்ரீச் லோடிங் துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகளுக்கான உரிமம் பிரிட்டிஷ் நிர்வாகத்தால் அமைதியாக வழங்கப்பட்டது. வெள்ளாளர்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்படவில்லை.

    பழைய துருப்பிடித்த இரட்டை குழல் துப்பாக்கிகளை நாடார்கள் தூக்கி எறியக்கூடாது. இந்த துப்பாக்கிகள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக திருவிதாங்கூர் நாடார் சமூகத்தின் பெருமையாகவும் அடையாளமாகவும் இருந்தன.

    கிழக்கிந்திய நிறுவனத்தைப் போல் விக்டோரியா நிர்வாகம் நாடார்களுக்கு விரோதமாக இருக்கவில்லை. ஆனால் இன்னும் பிரிட்டிஷ் ராஜ் திருவிதாங்கூரின் சட்டவிரோத துளு-நேபாள வம்சத்தையும் அவர்களின் வீரர்களான நாயர்களையும் கி.பி 1947 வரை ஆதரித்தார்கள்.

    சுதந்திரத்திற்குப் பிறகு வெள்ளாளர்கள்

    1940 களில் குழந்தைகளுக்கான பாடல் புத்தக எழுத்தாளர் ஒருவர் வெள்ளாளர்களின் தாய்வழி முறையின் நற்பண்புகளைப் புகழ்ந்து ஒரு புத்தகத்தை எழுதினார். தாய்வழி அமைப்பில் பெண்கள் பலகணவருடைமையை கடைப்பிடித்தனர். இந்த அமைப்பில் வருகை தரும் நாயர்கள், தினசரி நன்கொடைகளால் வெள்ளாளரை பெரும் செல்வந்தர்களாக ஆக்கினர். அதனால்தான் பல வேளாளர்கள் நாயர்களின் தாய்வழி மருமக்கத்தாய முறைக்கு திரும்ப ஏங்கினார்கள்.
    1333 முதல் 1947 வரை பல வேளாளர்கள் நாயர்களின் தாய்வழி, பலகணவருடைமை, மருமக்கள் வாரிசுரிமை முறையை கடைப்பிடித்தனர்.

    சோழிய வேளாளர்

    சோழிய வேளாளர் என்பவர்கள் எருமேலிக்கு அருகாமையில் காஞ்சிரப்பள்ளி மற்றும் கானம் பகுதிகளில் காணப்படும் வேளாளர் துணைக்குழு ஆகும். மாவேலிக்கரை, பந்தளம், காஞ்சிரப்பள்ளி ஆகியவை பாண்டியர்களின் ஆட்சிப் பகுதிகளாக இருந்தன. கிபி 1000 வாக்கில் சோழிய வேளாளர் சோழ படையெடுப்பாளர்களால் குடியேற்றப்பட்டிருக்கலாம்.

    வெள்ளாள சீர்திருத்தங்கள்

    சுதந்திரத்திற்குப் பிறகு, வேளாளர்கள் தாய்வழி முறையை படிப்படியாகக் கைவிட்டனர். பல குடும்பங்கள் இன்னும் நாயர்களுடன் நட்புறவைக் கொண்டிருந்தாலும் அவர்கள் திருமணம் செய்துகொண்டு குடும்பங்களை நடத்தத் தொடங்கினர். கி.பி.1335 முதல் 1947 வரை வேளாளருக்குப் பின்னால் தாய்வழி மற்றும் சம்பந்தம்தான் உண்மையான சக்தியாக இருந்தது. இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு நாயர்களின் ஆதரவு இருந்தது. தாய்வழி மற்றும் பலநாயர்கணவருடைமை அமைப்பை விட்டு வெளியேறுவது அவர்களை கணிசமாக பலவீனப்படுத்தியுள்ளது. சுதந்திரத்திற்கு முன், அவர்கள் தாய்வழியை கடைப்பிடித்த போது, ​​ஒவ்வொரு வெள்ளாள வீடும் நூற்றுக்கணக்கான நாயர்களால் பாதுகாக்கப்பட்டது.

    வேளாளர்கள் போர் சாதியினர் அல்ல, விவசாயிகளான களப்பிரர்கள் ஆவர். நாடார்களைப் போன்ற தற்காப்புக் கலைகளை அவர்கள் அரிதாகவே பயிற்சி செய்தனர். ஆனால் வேளாளர்கள் நாயர்களால் பாதுகாக்கப்பட்டனர். நாயர்கள் ஆங்கிலேயர்களால் பாதுகாக்கப்பட்டனர்.

    வில்லவர் மற்றும் வேளாளர்

    தேயிலை தோட்ட உரிமையாளர்களாக நாடார்கள்

    தேயிலை தோட்டங்களின் பிரிட்டிஷ் உரிமையாளர்கள் 1960 களில் மட்டுமே இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இவற்றில் சில தோட்டங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த விலைக்கு நாடார்களுக்கு வழங்கப்பட்டன. இது ஒரு பணக்கார நாடார் தோட்டக்காரர் வகுப்பை உருவாக்கியது.

    நாடார்களுக்கான கல்வெட்டு இல்லை

    சுதந்திரத்திற்குப் பிறகும் கூட வேளாளர்கள் நாடார்களின் பண்டைய மற்றும் இடைக்கால உரிமைகளை அதிகாரப்பூர்வமாக மறுசீரமைக்கவில்லை. கிபி 1380 முதல் 1453 வரை நிறுவப்பட்ட வெள்ளை நாடார் கல்வெட்டுகள் வில்லவ நாடார் பிரபுத்துவத்தின் பாரம்பரிய உரிமைகளை மறுத்தன. வெள்ளை நாடார்களின் பாரம்பரிய உரிமைகளை மீட்டு கொடுக்கும் கல்வெட்டுகளை நவீன வெள்ளாளர்கள் வைத்திருக்க முடியும். இது வெள்ளாளருக்கும் நாடார்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் வெள்ளாளர்கள் அதை செய்யவே இல்லை.

    நாஞ்சில் நாட்டில் தற்போதைய மக்கள் பிரிவுகள்.

    1. இந்து 48.65 %

    அ) இந்து நாடார் 20%
    ஆ) வெள்ளாள மற்றும் நாயர் 20%
    இ) மற்ற இந்துக்கள் 8%

    2. கிறிஸ்தவர்கள் 46.85 %

    அ) கிறிஸ்தவ நாடார் 35%
    ஆ) லத்தீன் கத்தோலிக்கர் 11%

    3. முஸ்லிம் 4.20%

    கன்னியாகுமரியின் மக்கள்தொகையில் நாடார்கள் குறைந்தது 55% ஆக உள்ளனர், வெள்ளாளரும் நாயரும் சேர்ந்து 20% மட்டுமே உள்ளனர். நாடார்கள் ஒன்றாக நின்றால் வெள்ளாளர்களுக்கு அதிக ஆதிக்கம் இருக்காது. தற்போது வெள்ளாளர்கள் பல வடிவங்களை எடுக்கின்றனர். வேளாளர்கள் தாங்கள் மிகவும் பழமைவாதிகள், தேசியவாதிகள், திராவிடர்கள் அல்லது மதச்சார்பற்றவர்கள் என்று பாசாங்கு செய்து நாடார் வாக்குகளைப் பிரிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் மேற்கூறியவர்கள் யாரும் இல்லை. அவர்கள் வடக்கே இருந்து வந்த நாக படையெடுப்பாளர்கள் மற்றும் வில்லவர் மக்களின் எதிரிகள்.
    அவர்களின் நாக பழக்கங்களான பலகணவருடைமை மற்றும் தாய்வழி முறைகள் வில்லவர்களால் சீரழிவு மற்றும் வெறுப்பூட்டும் பழக்கவழக்கங்களாக கருதப்பட்டன. வில்லவர் குலத்தின் பாரம்பரிய விரோதிகளாக வெள்ளாளர்கள் இருந்துள்ளனர்.

    இப்போதெல்லாம் நாயர் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளிலிருந்து தாய்வழி வேளாள வேட்பாளர்கள் வெற்றி பெறுகிறார்கள். பல நாடார்கள் தாய்வழி வெள்ளாளர் வேட்பாளர்களை தங்கள் நண்பர்கள் என்று அப்பாவிகளாக நம்புகிறார்கள்.

    நாயர்கள்

    சுதந்திரத்திற்குப் பிறகு நாயர்கள் வட இந்தியாவிற்குச் சென்று ஒரு நாயர் லாபியை நிறுவினர். நாயர்களும் ஐயர்களும் கூட்டாளிகள் ஆவர். நாயர்கள் வட இந்திய அரசியல் கட்சிகளை ஆதரித்து உயர் பதவிகளை பெற முடிகிறது. ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் கேரளாவில் வாக்காளர்களின் தேர்தல் ஆதரவைக் கொண்டிருக்கவில்லை.

    சுதந்திரத்திற்குப் பிறகு நாயர்கள் வட இந்திய பிராமண-பணியா-பார்சி லாபியுடன் கூட்டுச் சேர்ந்தனர். கேரளாவில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஆதரவில்லாத பல நாயர் தலைவர்கள் 1947 க்குப் பிறகு அமைச்சர்களாகி வருகின்றனர்.

    ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் ஹிந்தி பேசும் நாயர் தலைவர்கள் வடக்கு மற்றும் தென்னிந்தியாவிற்கு இடையில் இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர். நாயர் அதிகாரிகள் தமிழ் பிராமணர்களுக்கு பினாமிகளாகச் செயல்படுகிறார்கள். இலங்கை உள்நாட்டுப் போரில் உயர் பதவியில் நாயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் தூதர்கள் நியமிக்கப்பட்டனர்.

    வெள்ளைக் கொடி சம்பவம்

    2009ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது சிங்களவர்களுக்கு உதவ இரண்டு நாயர் சகோதரர்கள் அனுப்பப்பட்டனர். இது 2009ல் வெள்ளைக்கொடி தாக்குதலுக்கும் தமிழர்களின் படுகொலைக்கும் வழிவகுத்தது.

    நம்பியார் அதிகாரி ஒருவர், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இலங்கைத் தமிழ் கிராம மக்களை வெள்ளைக் கொடியுடன் வந்து சிங்களவர்களிடம் அவர் முன்னிலையில் சரணடையுமாறு வற்புறுத்தினார். ஆனால் கிட்டத்தட்ட 30000 பேர் வெள்ளைக் கொடியுடன் வந்தபோது அவர்கள் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர், அதன் மூலம் 2009 இல் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது.

    நாயர்கள் திராவிட மக்கள் மீது பச்சாதாபம் இல்லாத வடநாட்டிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள்.

    கிறிஸ்தவ நாயர்கள்

    இப்போது கேரளாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல நாயர்கள் அமெரிக்க டாலர்களைப் பெறுவதற்காக கிறிஸ்தவர்கள் போல் நடிக்கிறார்கள்.
    இந்த நாயர்கள் தங்களை போதகர்கள், பிஷப்கள் மற்றும் அப்போஸ்தலர்கள் என்று அழைக்கிறார்கள். இந்த கிறித்தவ வேடம் போடும் நாயர்கள் அமெரிக்காவில் இருந்து மில்லியன் கணக்கான டாலர்களை பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இரண்டாம் உலகப் போரிலும் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வட கொரியாவிலும் அமெரிக்கர்கள் கிறிஸ்தவ மிஷனரிகளை உளவாளிகளாகப் பயன்படுத்தியுள்ளனர்.

    வில்லவர் மற்றும் வேளாளர்

    நாகர்கள் தமிழ்நாட்டில் திராவிடர்களாக நடிக்கிறார்கள்

    தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் உண்மையில் நாகர்களால் அதாவது முதலியார், வெள்ளாள, கள்ளர், மறவர் ஆகியோரால் நடத்தப்படுகின்றன. நாஞ்சில் நாட்டில் வேளாளர் சிறுபான்மையினராக இருந்தாலும் திராவிட அரசியல் கட்சிகள் எனப்படும் கட்சிகள் நாஞ்சில் வேளாளரையே அமைச்சர்களாக நியமிக்கின்றனரே தவிர நாடார்களை அல்ல. எனவே 3% வெள்ளாளர்களும் 2% முதலியார்களும் உண்மையில் நாகர்கள்.
    1967-ல் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் உள்துறை அமைச்சர்கள் எப்பொழுதும் முதலியார்களாகவே இருக்கிறார்கள்.

    வன்னியர்கள், பலிஜா நாயக்கர், நாடார் ஆகியோர் திராவிட குலத்தினர். ஆனால் திராவிட அரசியலில் அவர்கள் ஒரு சிறிய பாத்திரத்தையே வகிக்கிறார்கள். பழங்காலத்தில் பாஞ்சால நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த பாண குலத்தவர் வன்னியர். கிஷ்கிந்தா-அனேகுண்டி பாண குலங்கள் பலிஜா நாயக்கர்கள். பாணா பலிஜா நாயக்கர்களுக்கும் வில்லவ நாடார்களுக்கும் இடையே பகை இருந்தபோதிலும், இருவரும் பண்டைய காலத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் பொதுவான தோற்றம் கொண்டவர்கள்.

    சேரன், சோழ பாண்டிய ராஜ்ஜியங்களை நிறுவிய வில்லவர்-மீனவர் குலங்களில் இருந்து நாடார்கள் வந்தவர்கள். கேரளாவில் நாடார் அமைச்சர்கள் இருந்துள்ளனர் ஆனால் தமிழகத்தில் மிக அரிதாகவே நாடார்கள் அமைச்சர்களாக ஆவர். தமிழகத்தில் 12% இருக்கும் நாடார்களின் வாக்குகள் ஒவ்வொரு தேர்தலிலும் வீணாகி வருகிறது. நாடார் அமைச்சர் பதவி ஏற்றாலும் அவருக்கு தமிழகத்தில் முக்கியமில்லாத இலாகா வழங்கப்படுகிறது. இவ்வாறு 1967 ஆம் ஆண்டு முதல் நாகர்களான முதலியார், வெள்ளாளர், கள்ளர், மறவர் திராவிடர்களாக வேடமணிந்து தமிழகத்தை ஆட்சி செய்து வருகின்றனர்.

    முடிவுரை

    கி.பி 1311 வரை கேரளா மற்றும் தமிழகம் வில்லவர்களால் ஆளப்பட்டது. வேளாளர்கள் களப்பிரர் என்று அழைக்கப்படும் களப்பிர பிரபுக்களாக இருந்தனர், அவர்கள் முதன்முதலில் வட தமிழகத்தை கிமு 100 இல் கலிங்க ஆட்சியாளர் காரவேளாவின் கீழ் ஆக்கிரமித்தனர். கிபி 1120 இல் அரேபியர்கள் நேபாள நாயர்களின் படைகளை கேரளாவிற்குள் கொண்டு வந்தனர். கி.பி 1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு துளு-நேபாள மக்களுக்கு கேரளாவின் ஆதிக்கம் வழங்கப்பட்டது.
    அரேபியர்களும் துருக்கியர்களும் வில்லவர்-மீனவர் வம்சங்களை தோற்கடித்தனர்.

    நாயர்கள் பெரிய போர்களில் ஈடுபடும் அளவுக்கு தைரியமாக இருந்ததில்லை. பெரும்பாலான போர்களில் அவர்கள் ஓடிவிட்டனர். நாயர்கள் வில்லவர்களை ஒருபோதும் தோற்கடிக்கவில்லை. கேரளாவில் நாயர்களின் நேபாள ஆட்சி அரபு, துருக்கிய படையெடுப்பாளர்களால் நிறுவப்பட்டது மற்றும் ஐரோப்பியர்களால் பாதுகாக்கப்பட்டது.

    துருக்கியர்களோ ஐரோப்பியர்களோ இல்லாத காலத்தில் அச்சுறுத்தல் இல்லாத அடிபணிந்த விவசாய மக்களாக வெள்ளாளர்கள் இருந்தனர்.
    வில்லவர் வம்சத்தின் தோல்வி மற்றும் தரமிறக்கப்பட்டது துருக்கியப் படைகள் வில்லவர்களை படுகொலை செய்ததன் விளைவாகும்.
    இலங்கைக்கு வில்லவர்களின் புலம்பெயர்தல் வில்லவர் இறையாண்மையை பெரிதும் பாதித்தது.

    நேர்மையற்ற ஐரோப்பியர்கள் வில்லவர்களுக்கு எதிராக நேபாள ஆரிய நாக மக்களை ஆதரித்தனர். வில்லவர்களை அடக்க ஆங்கிலேயர்கள் தமிழ் மற்றும் மராட்டிய பிராமண நிர்வாகிகளை பயன்படுத்தினர். இது 445 ஆண்டுகளாக நேபாள ஆதிக்கத்திற்கும் கேரளாவில் வில்லவர்களின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது. இவ்வாறு வில்லவர்களின் வீழ்ச்சிக்கு அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

    Reply
  54. Vil

    மாலத்தீவுகளின் கலிங்க வம்சம்

    கி.பி 12 ஆம் நூற்றாண்டில் மாலத்தீவின் கலிங்க வம்சத்தின் மன்னர்கள் அரேபியர்களுடனும், 1120 ஆம் ஆண்டில் அரபு ஆதரவுடன் சேர வம்சத்திடமிருந்து வடக்கு கேரளாவைக் கைப்பற்றிய துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் என்பவருடனும் கூட்டணி வைத்தனர். இது இறுதியில் கேரளாவில் வில்லவர் வம்சங்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு அரேபியர்களின் பயணத்தில் மாலத்தீவு துறைமுகங்கள் முக்கியமான கடற்படை தளங்களாக இருந்தன. கி.பி 1498 இல் போர்த்துகீசியர் வரும் வரை மாலத்தீவில் அரேபியர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    திவேஹி

    முதலில் குடியேறியவர்கள் தெய்வி என்றும் அவர்களின் மொழி திவேஹி என்றும் அறியப்பட்டது. மாலத்தீவு இராச்சியம் திவேஹி ராஜ்ஜி என்ற பெயரிலும் அறியப்பட்டது. திவேஹி சிங்கள மொழியுடன் தொடர்புடையது என்றாலும் அதிலிருந்து மிகவும் வேறுபட்டது. திவேஹி பல அரபு கடன் வார்த்தைகளையும் கொண்டுள்ளது.
    திவேஹி ஒரு இந்தோ-ஆரிய மொழியாகும்.

    தாய்வழி பவிழப்பாறை ராஜ்ஜியங்கள்

    முந்தைய காலத்தில் மாலத்தீவு மக்கள் பௌத்தம் மற்றும் இந்து மதத்தைப் பின்பற்றினர். மாலத்தீவில் ஒரு தாய்வழி சமூகம் இருந்தது, ஒவ்வொரு பவளப்பாறை தீவுக் குழுவும் ஒரு தலைமை ராணியால் ஆளப்பட்டது. தாய்வழி வம்சாவளியே ஒரு நாக வழக்கமாக இருந்தது. 

    கலிங்கன் வம்சத்தின் ஸ்தாபனம்

    கிமு 269 இல், கலிங்க இராச்சியத்தின் மன்னர் ஸ்ரீ பிரஹமாதித்யாவின் நாடுகடத்தப்பட்ட மகனாக இருந்த ஸ்ரீ ஸ்ருதசருனாதித்யா மாலத்தீவின் முதல் ராஜாவாக ஆனார்.கி.பி 990 இல் ஸ்ரீ பாலாதித்தியன் மாலத்தீவை ஆண்ட போது, ​​முதலாம் ராஜராஜ சோழன்  மாலத்தீவின் வடக்கு பவிழப்பாறை தீவுகளை ஆக்கிரமித்தார்.

    கிபி 1117 முதல் கிபி 1141 வரை ஆட்சி செய்த மன்னர் கோயிமாலா, மாலத்தீவின் அனைத்து தீவுகள் மற்றும் மலிக்கு தீவு (மினிகாய் தீவு) மீது ஆட்சி செய்த முதல் மன்னர் ஆவார்.

    இஸ்லாமிய மதமாற்றம்

    கிபி 1153 இல் மாலத்தீவின் பௌத்த அரசர் தோவேமி கலாமிஞ்சா சிறி திரிபுவன-ஆதித்த மஹா ராதுன் இஸ்லாம் மதத்தைத் தழுவி, மன்னன் சுல்தான் முஹம்மது அல்-ஆதில் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அவர் பௌத்த சோம வன்ஷாவில் இருந்து வந்த தீமுகே வம்சத்தைச் சேர்ந்தவர். கண்ணூரிலிருந்து ஆட்சி செய்த பாணப்பெருமாளின் நண்பர் தோவேமி கலாமிஞ்சா ஆவார். சேர வம்சத்தின் வில்லவர் மன்னர்களுக்குப் பகைவராக இருந்தார் பாணப்பெருமாள்.

    கேரளாவின்மீது துளு படையெடுப்பு

    பாணப்பெருமாள் (பானுவிக்ரம குலசேகரப்பெருமாள்) என்ற துளு இளவரசன் கி.பி 1120 இல் 350000 எண்ணிக்கையிலான நாயர் படையுடன் (ஒரு வெகுஜன குடியேற்றம்) கேரளாவைத் தாக்கினார். பாணப்பெருமாள் ஆலுபா பாணப்பாண்டியன் இராச்சியத்தின் துளு மன்னன் கவி ராஜசிங்கனின் (கவி ஆலுப்பேந்திரா 1110 முதல் 1160 கி.பி) சகோதரர் ஆவார். பாணப்பெருமாள் ஒரு பௌத்தர், ஆனால் படையெடுப்பிற்குப் பிறகு அவர் இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டியிருந்தது. பாணப்பெருமாள் படையெடுப்பில் அரேபியர்கள் அவருக்கு ஆதரவளித்தனர். பாணப்பெருமாள் மாலத்தீவு (மஹல் தீவு) மன்னர் தோவேமி கலாமின்ஜாவின் (கி.பி. 1141 முதல் 1176 வரை) சமகாலத்தவராவார்.

    பாணப்பெருமாள் கேரளாவை கண்ணூருக்கு அருகிலுள்ள வளர்பட்டினத்திலிருந்தும் பின்னர் கொடுங்களூரிலிருந்தும் 36 ஆண்டுகள் அதாவது கிபி 1156 வரை ஆட்சி செய்தார்.

    பாணப்பெருமாளின் இராணுவத் தளபதியான கிருஷ்ணன் முஞ்சாத் என்கிற படைமலை நாயர், மஹல் தீவுக்குச் சென்றார், அங்கு அவரும் அவரது உறவினர்களும் இஸ்லாமிய மதத்தைத் தழுவினர். படைமலை நாயர் ஹுசைன் குவாஜா என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.

    பாணப்பெருமாளும் மஹல் தீவு மன்னர் தோவேமி கலாமிஞ்சாவின் ஆலோசனையின்படி, இஸ்லாமிய மதத்திற்கு மாறி கி.பி 1156 இல் அரேபியாவுக்குச் சென்றார்.

    பாணப்பெருமாளால் அவரது மலபார் ராஜ்ஜியத்தின் பிரிவு

    பாணப்பெருமாள் கேரளாவை விட்டு வெளியேறுவதற்கு முன் தனது ராஜ்யத்தை பிரித்து நான்கு ராஜ்யங்களை நிறுவினார்

    1.பாணப்பெருமாளின் மகன் உதயவர்மன் கோலத்திரியை கோலத்திரி வடக்குப் பெருமாள் என்ற பட்டத்துடன் அரசனாகக் கொண்டது கோலத்திரி பேரரசு ஆகும். நான்கு துளு ராஜ்ஜியங்களுக்கும் கோலத்திரிகள் தலைவராக இருந்தார்கள். இந்த வம்சம் சிறக்கல் ராஜவம்சம் என்றும் அழைக்கப்பட்டது. நாயர் படை நம்பூதிரிகளை மட்டுமே ஆதரித்ததால் துளு மன்னர்கள் பலவீனமாக இருந்தனர். நேபாளத்தில் உள்ள அஹிச்சத்திரத்தில் இருந்து வந்த நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளின் பொதுவான தோற்றம் காரணமாக நாயர்கள் நம்பூதிரிகளுக்கு மட்டுமே கீழ்ப்படிந்தனர். நம்பூதிரிகள் துளு வம்ச அரசர்களை தங்கள் நாயர்களைப் போலவே தாய்வழி முறையை ஏற்கும்படி வற்புறுத்தினார்கள் மற்றும் நம்பூதிரிகள் துளு இளவரசிகளுடன் சம்பந்தம் வைத்திருக்கத் தொடங்கினர். திருமுல்பாட், நம்பியாத்ரி என்ற பட்டப்பெயர்களைக் கொண்ட நம்பூதிரிகளுக்குப் பிறந்த குழந்தைகள் மட்டுமே அடுத்த அரசராக வர அனுமதிக்கப்பட்டனர். இறுதியில் நம்பூதிரி கலந்த துளு-நேபாள வம்சம் உருவானது.

    2.அறைக்கல் ராஜவம்சம்.
    தர்மடத்தை ஆண்ட பாணப்பெருமாளின் சகோதரியின் மகன் மகாபலியை, பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார், மேலும் மகாபலி சைஃபுதீன் முகமது அலி என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். இவரிடமிருந்து கேரளாவில் அறைக்கல் ராஜவம்சம் என்ற முஸ்லீம் வம்சம் தோன்றியது. மாலத்தீவின் வடக்கே அமைந்திருந்த லட்சத்தீவு பவிழத்தீவுகளை அறைக்கல் வம்சத்தினர் ஆட்சி செய்தனர். லட்சத்தீவுவாசிகள் அனைவரும் இஸ்லாமியர்களாகவும் மாற்றப்பட்டனர்.

    3.கோழிக்கோடு சாமுத்திரி வம்சம்.
    கோழிக்கோடு மன்னர்களும் பாணப்பெருமாளின் மருமகனின் வழிவந்ததாகக் கூறினர். ஸ்ரீதேவியின் இன்னொரு மகனிடமிருந்து சாமுத்திரிகள் வந்திருக்கலாம். ஒவ்வொரு வருடமும் ஒரு நாள் சாமுத்திரிகள் முஸ்லீம்களைப் போல உடை அணிந்து அரேபியாவுக்குச் சென்ற தனது மாமாவின் சட்டப் பிரதிநிதி தான் என்று கூறிக் கொள்வார்கள்.

    4.பெரும்படப்பு ஸ்வரூபம்.
    நம்பூதிரியுடன் சம்பந்தம் பெற்ற ஸ்ரீதேவியின் மகனிடமிருந்து வந்தவர்கள் பெரும்படப்பு மன்னர்கள். மலப்புறம் மாவட்டத்தில் பொன்னானி ஏரிக்கு அருகில் உள்ள வன்னேரியில் பெரும்படப்பு மன்னர்கள் ஆட்சி செய்தனர். பெரும்படப்பு மன்னர்களின் பட்டப்பெயர் நம்பியாத்ரி ஆகும்.

    துளு ராஜ்ஜியங்களுக்கு அரபு மற்றும் துருக்கிய ஆதரவு

    கோலத்திரி வம்சம், சாமுத்திரி வம்சம், பெரும்படப்பு ஸ்வரூபம் போன்ற பாணப்பெருமாளிடமிருந்து வந்த துளு வம்சங்களின் பாதுகாவலர்களாக அரேபியர்கள் ஆனார்கள். மரைக்காயர் கடற்படை அனைத்து துளு வம்சங்களையும் ஆதரித்தது.

    கி.பி 1311 இல் டெல்லி சுல்தானகத்தின் மாலிக் காஃபூரால் பாண்டியர்களின் தோல்விக்குப் பிறகு அனைத்து தமிழ் அரசுகளும் முடிவுக்கு வந்தன. பெரும்படப்பு மன்னர்கள் கொச்சிக்கு குடிபெயர்ந்து தங்கள் வம்சத்தை பெரும்படப்பு ஸ்வரூபம் என்று அழைக்க ஆரம்பித்தனர்.

    கி.பி 1311 இல் டெல்லி சுல்தானகத்தின் மாலிக் காஃபூரால் பாண்டியர்களின் தோல்விக்குப் பிறகு அனைத்து தமிழ் அரசுகளும் முடிவுக்கு வந்தன. பெரும்படப்பு மன்னர்கள் கொச்சிக்கு குடிபெயர்ந்து தங்கள் வம்சத்தை பெரும்படப்பு ஸ்வரூபம் என்று அழைக்க ஆரம்பித்தனர்.

    கி.பி 1323 இல் கியாசுதீன் துக்ளக்கின் படையெடுப்பின்போது கேரளா அரபிக் கடல் வரை ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தப் படையெடுப்பிற்குப் பிறகு வில்லவர் மீண்டும் கேரளாவை ஆண்டதில்லை.

    வேணாட்டில் முதல் தாய்வழி துளு மன்னர் குன்னுமேல் ஆதித்ய வர்மா வேணாட்டின் அரசரானார். அனைத்து தமிழ் வம்சங்களும் கி.பி 1335 வாக்கில் முடிவுக்கு வந்தன.

    துளு ராஜ்ஜியங்களுக்கு ஐரோப்பிய ஆதரவு

    கி.பி 1509 இல் போர்த்துகீசியர்கள் டையூ போர் எனப்படும் கடல் போரில் வெற்றி பெற்றனர், இதில் போர்த்துகீசியர்கள் அரபு மற்றும் துருக்கிய சுல்தான்களின் கூட்டு கடற்படையை தோற்கடித்தனர்.

    கி.பி 1526 இல் துருக்கிய சுல்தானகத்தின் கடைசி சுல்தான் பானிபட் போரில் பாபரால் தோற்கடிக்கப்பட்டார். இதனால் கேரளாவின் தாய்வழி துளு-நேபாள ராஜ்யங்களுக்கு அரபு மற்றும் துருக்கிய ஆதரவு முடிவுக்கு வந்தது. கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மற்றும் கொச்சியின் வில்லார்வெட்டம் இராச்சியத்தின் வில்லவர் குலங்கள் தங்கள் இழந்த பிரதேசங்களை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் கி.பி 1526 க்குப் பிறகு அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுக்குப் பதிலாக போர்த்துகீசியர்கள் துளு தாய்வழி இராச்சியங்களின் பாதுகாவலர்களாக ஆனார்கள்.

    ஐரோப்பியர்கள் 445 ஆண்டுகள் சுதந்திரம் அடையும் வரை கேரளாவின் துளு தாய்வழி அரசுகளை பாதுகாத்தனர்.

    மாலத்தீவுகளில் போர்ச்சுகீசியரின் ஆக்கிரமிப்பு

    16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், போர்ச்சுகீசியர் மாலத்தீவுகளை ஆக்கிரமித்து, ஹிலாலி வம்சத்தின் கடைசி ஆட்சியாளரான சுல்தான் அலி VI ஐ தோற்கடித்ததனர். போர்த்துகீசிய ஆட்சி 15 ஆண்டுகள் நீடித்தது. மாலத்தீவின் தேசிய வீரர்களில் ஒருவரான முகமது தக்குருஃபானால் போர்த்துகீசியர்கள் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர் என்று மாலத்தீவு மக்கள் கூறுகின்றனர். இருப்பினும் போர்த்துகீசியர்கள் மாலத்தீவு தீவுவாசிகளால் தோற்கடிக்கப்பட்டனர் என்ற கூற்று மிகைப்படுத்தப்பட்டதாகும்.

    மாலத்தீவுகளின் கிறிஸ்தவ மன்னர்கள்

    கி.பி 1658 முதல் கி.பி 1632 வரை மாலத்தீவுகள் டோம் மனோயேல் தொடங்கி கிறிஸ்தவ மன்னர்களால் ஆளப்பட்டது, ஆனால் அவர்கள் கோவாவில் வசித்ததால் பெயரளவு மன்னர்களாக மட்டுமே இருந்தனர்.

    அலி ராஜாவின் கொடுமை

    கண்ணூரின் ஆட்சியாளர், அறைக்கல் ராஜா குன்ஹி அம்சா II லட்சத்தீவுகளின் மீது இறையாண்மை கொண்டிருந்தார். அறைக்கல் ராஜாக்கள் மகாபலி என்ற பாணப்பெருமாளின் மருமகனிடமிருந்து வந்தவர்கள்.
    குன்ஹி அம்சா II ஹைதர் அலியால் தனது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
    1763 இல் மாலத்தீவைச் சேர்ந்த சுல்தான் ஹசன் உத் தின் (1759-1766) லட்சத்தீவின் முஸ்லீம் குடிமக்களைத் துன்புறுத்துகிறார் என்ற சாக்கில், அலி ராஜா அவரைக் கைப்பற்றிய பிறகு அவரது கண்களைப் பிடுங்கி அவரைக் குருடாக்கினார்.

    அதற்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன் கி.பி 1156 இல் மாலத்தீவு மன்னர் தோவேமி கலாமிஞ்சா கண்ணூர் மன்னர் பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

    முடிவுரை :

    கி.பி 1156 இல் மாலத்தீவு மன்னர் தோவேமி கலாமிஞ்சாவின் செல்வாக்கின் கீழ் பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்திற்கு மாறியது கேரளாவில் உள்ள அனைத்து வில்லவர் ராஜ்யங்களும் அழிக்கப்பட வழிவகுத்தது.

    தமது பூர்வீக நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட வில்லவர் மக்கள் கேரளாவின் தெற்குப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். கிபி 1333 இல் துளு ஆதிக்கத்தின் தொடக்கத்திற்குப் பிறகு பெரும்பாலான வில்லவர் குலங்கள் கேரளாவிலிருந்து காணாமல் போயின.

    _________________________________

    மாலத்தீவு மன்னர் தோவேமி கலாமிஞ்சா

    https://en.m.wikipedia.org/wiki/Dhovemi_of_the_Maldives

    ________________________________

    கேரளாலோல்பத்தி

    https://ml.m.wikisource.org/wiki/%E0%B4%95%E0%B5%87%E0%B4%B0%E0%B4%B3%E0%B5%8B%E0%B4%B2%E0%B5%8D%E0%B4%AA%E0%B4%A4%E0%B5%8D%E0%B4%A4%E0%B4%BF

    ________________________________

    .

    Reply
  55. Vil

    மாலத்தீவுகளின் கலிங்க வம்சம்.

    கி.பி 12 ஆம் நூற்றாண்டில் மாலத்தீவின் கலிங்க வம்சத்தின் மன்னர்கள் அரேபியர்களுடனும், 1120 ஆம் ஆண்டில் அரபு ஆதரவுடன் சேர வம்சத்திடமிருந்து வடக்கு கேரளாவைக் கைப்பற்றிய துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் என்பவருடனும் கூட்டணி வைத்தனர். இது இறுதியில் கேரளாவில் வில்லவர் வம்சங்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு அரேபியர்களின் பயணத்தில் மாலத்தீவு துறைமுகங்கள் முக்கியமான கடற்படை தளங்களாக இருந்தன. கி.பி 1498 இல் போர்த்துகீசியர் வரும் வரை மாலத்தீவில் அரேபியர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    திவேஹி

    முதலில் குடியேறியவர்கள் தெய்வி என்றும் அவர்களின் மொழி திவேஹி என்றும் அறியப்பட்டது. மாலத்தீவு இராச்சியம் திவேஹி ராஜ்ஜி என்ற பெயரிலும் அறியப்பட்டது. திவேஹி சிங்கள மொழியுடன் தொடர்புடையது என்றாலும் அதிலிருந்து மிகவும் வேறுபட்டது. திவேஹி பல அரபு கடன் வார்த்தைகளையும் கொண்டுள்ளது.
    திவேஹி ஒரு இந்தோ-ஆரிய மொழியாகும்.

    தாய்வழி பவிழப்பாறை ராஜ்ஜியங்கள்

    முந்தைய காலத்தில் மாலத்தீவு மக்கள் பௌத்தம் மற்றும் இந்து மதத்தைப் பின்பற்றினர். மாலத்தீவில் ஒரு தாய்வழி சமூகம் இருந்தது, ஒவ்வொரு பவளப்பாறை தீவுக் குழுவும் ஒரு தலைமை ராணியால் ஆளப்பட்டது. தாய்வழி வம்சாவளியே ஒரு நாக வழக்கமாக இருந்தது. 

    கலிங்கன் வம்சத்தின் ஸ்தாபனம்

    கிமு 269 இல், கலிங்க இராச்சியத்தின் மன்னர் ஸ்ரீ பிரஹமாதித்யாவின் நாடுகடத்தப்பட்ட மகனாக இருந்த ஸ்ரீ ஸ்ருதசருனாதித்யா மாலத்தீவின் முதல் ராஜாவாக ஆனார்.கி.பி 990 இல் ஸ்ரீ பாலாதித்தியன் மாலத்தீவை ஆண்ட போது, ​​முதலாம் ராஜராஜ சோழன்  மாலத்தீவின் வடக்கு பவிழப்பாறை தீவுகளை ஆக்கிரமித்தார்.

    கிபி 1117 முதல் கிபி 1141 வரை ஆட்சி செய்த மன்னர் கோயிமாலா, மாலத்தீவின் அனைத்து தீவுகள் மற்றும் மலிக்கு தீவு (மினிகாய் தீவு) மீது ஆட்சி செய்த முதல் மன்னர் ஆவார்.

    இஸ்லாமிய மதமாற்றம்

    கிபி 1153 இல் மாலத்தீவின் பௌத்த அரசர் தோவேமி கலாமிஞ்சா சிறி திரிபுவன-ஆதித்த மஹா ராதுன் இஸ்லாம் மதத்தைத் தழுவி, மன்னன் சுல்தான் முஹம்மது அல்-ஆதில் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அவர் பௌத்த சோம வன்ஷாவில் இருந்து வந்த தீமுகே வம்சத்தைச் சேர்ந்தவர். கண்ணூரிலிருந்து ஆட்சி செய்த பாணப்பெருமாளின் நண்பர் தோவேமி கலாமிஞ்சா ஆவார். சேர வம்சத்தின் வில்லவர் மன்னர்களுக்குப் பகைவராக இருந்தார் பாணப்பெருமாள்.

    கேரளாவின்மீது துளு படையெடுப்பு

    பாணப்பெருமாள் (பானுவிக்ரம குலசேகரப்பெருமாள்) என்ற துளு இளவரசன் கி.பி 1120 இல் 350000 எண்ணிக்கையிலான நாயர் படையுடன் (ஒரு வெகுஜன குடியேற்றம்) கேரளாவைத் தாக்கினார். பாணப்பெருமாள் ஆலுபா பாணப்பாண்டியன் இராச்சியத்தின் துளு மன்னன் கவி ராஜசிங்கனின் (கவி ஆலுப்பேந்திரா 1110 முதல் 1160 கி.பி) சகோதரர் ஆவார். பாணப்பெருமாள் ஒரு பௌத்தர், ஆனால் படையெடுப்பிற்குப் பிறகு அவர் இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டியிருந்தது. பாணப்பெருமாள் படையெடுப்பில் அரேபியர்கள் அவருக்கு ஆதரவளித்தனர். பாணப்பெருமாள் மாலத்தீவு (மஹல் தீவு) மன்னர் தோவேமி கலாமின்ஜாவின் (கி.பி. 1141 முதல் 1176 வரை) சமகாலத்தவராவார்.

    பாணப்பெருமாள் கேரளாவை கண்ணூருக்கு அருகிலுள்ள வளர்பட்டினத்திலிருந்தும் பின்னர் கொடுங்களூரிலிருந்தும் 36 ஆண்டுகள் அதாவது கிபி 1156 வரை ஆட்சி செய்தார்.

    பாணப்பெருமாளின் இராணுவத் தளபதியான கிருஷ்ணன் முஞ்சாத் என்கிற படைமலை நாயர், மஹல் தீவுக்குச் சென்றார், அங்கு அவரும் அவரது உறவினர்களும் இஸ்லாமிய மதத்தைத் தழுவினர். படைமலை நாயர் ஹுசைன் குவாஜா என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.

    பாணப்பெருமாளும் மஹல் தீவு மன்னர் தோவேமி கலாமிஞ்சாவின் ஆலோசனையின்படி, இஸ்லாமிய மதத்திற்கு மாறி கி.பி 1156 இல் அரேபியாவுக்குச் சென்றார்.

    பாணப்பெருமாளால் அவரது மலபார் ராஜ்ஜியத்தின் பிரிவு

    பாணப்பெருமாள் கேரளாவை விட்டு வெளியேறுவதற்கு முன் தனது ராஜ்யத்தை பிரித்து நான்கு ராஜ்யங்களை நிறுவினார்

    1.பாணப்பெருமாளின் மகன் உதயவர்மன் கோலத்திரியை கோலத்திரி வடக்குப் பெருமாள் என்ற பட்டத்துடன் அரசனாகக் கொண்டது கோலத்திரி பேரரசு ஆகும். நான்கு துளு ராஜ்ஜியங்களுக்கும் கோலத்திரிகள் தலைவராக இருந்தார்கள். இந்த வம்சம் சிறக்கல் ராஜவம்சம் என்றும் அழைக்கப்பட்டது. நாயர் படை நம்பூதிரிகளை மட்டுமே ஆதரித்ததால் துளு மன்னர்கள் பலவீனமாக இருந்தனர். நேபாளத்தில் உள்ள அஹிச்சத்திரத்தில் இருந்து வந்த நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளின் பொதுவான தோற்றம் காரணமாக நாயர்கள் நம்பூதிரிகளுக்கு மட்டுமே கீழ்ப்படிந்தனர். நம்பூதிரிகள் துளு வம்ச அரசர்களை தங்கள் நாயர்களைப் போலவே தாய்வழி முறையை ஏற்கும்படி வற்புறுத்தினார்கள் மற்றும் நம்பூதிரிகள் துளு இளவரசிகளுடன் சம்பந்தம் வைத்திருக்கத் தொடங்கினர். திருமுல்பாட், நம்பியாத்ரி என்ற பட்டப்பெயர்களைக் கொண்ட நம்பூதிரிகளுக்குப் பிறந்த குழந்தைகள் மட்டுமே அடுத்த அரசராக வர அனுமதிக்கப்பட்டனர். இறுதியில் நம்பூதிரி கலந்த துளு-நேபாள வம்சம் உருவானது.

    2.அறைக்கல் ராஜவம்சம்.
    தர்மடத்தை ஆண்ட பாணப்பெருமாளின் சகோதரியின் மகன் மகாபலியை, பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார், மேலும் மகாபலி சைஃபுதீன் முகமது அலி என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். இவரிடமிருந்து கேரளாவில் அறைக்கல் ராஜவம்சம் என்ற முஸ்லீம் வம்சம் தோன்றியது. மாலத்தீவின் வடக்கே அமைந்திருந்த லட்சத்தீவு பவிழத்தீவுகளை அறைக்கல் வம்சத்தினர் ஆட்சி செய்தனர். லட்சத்தீவுவாசிகள் அனைவரும் இஸ்லாமியர்களாகவும் மாற்றப்பட்டனர்.

    3.கோழிக்கோடு சாமுத்திரி வம்சம்.
    கோழிக்கோடு மன்னர்களும் பாணப்பெருமாளின் மருமகனின் வழிவந்ததாகக் கூறினர். ஸ்ரீதேவியின் இன்னொரு மகனிடமிருந்து சாமுத்திரிகள் வந்திருக்கலாம். ஒவ்வொரு வருடமும் ஒரு நாள் சாமுத்திரிகள் முஸ்லீம்களைப் போல உடை அணிந்து அரேபியாவுக்குச் சென்ற தனது மாமாவின் சட்டப் பிரதிநிதி தான் என்று கூறிக் கொள்வார்கள்.

    4.பெரும்படப்பு ஸ்வரூபம்.
    நம்பூதிரியுடன் சம்பந்தம் பெற்ற ஸ்ரீதேவியின் மகனிடமிருந்து வந்தவர்கள் பெரும்படப்பு மன்னர்கள். மலப்புறம் மாவட்டத்தில் பொன்னானி ஏரிக்கு அருகில் உள்ள வன்னேரியில் பெரும்படப்பு மன்னர்கள் ஆட்சி செய்தனர். பெரும்படப்பு மன்னர்களின் பட்டப்பெயர் நம்பியாத்ரி ஆகும்.

    துளு ராஜ்ஜியங்களுக்கு அரபு மற்றும் துருக்கிய ஆதரவு

    கோலத்திரி வம்சம், சாமுத்திரி வம்சம், பெரும்படப்பு ஸ்வரூபம் போன்ற பாணப்பெருமாளிடமிருந்து வந்த துளு வம்சங்களின் பாதுகாவலர்களாக அரேபியர்கள் ஆனார்கள். மரைக்காயர் கடற்படை அனைத்து துளு வம்சங்களையும் ஆதரித்தது.

    கி.பி 1311 இல் டெல்லி சுல்தானகத்தின் மாலிக் காஃபூரால் பாண்டியர்களின் தோல்விக்குப் பிறகு அனைத்து தமிழ் அரசுகளும் முடிவுக்கு வந்தன. பெரும்படப்பு மன்னர்கள் கொச்சிக்கு குடிபெயர்ந்து தங்கள் வம்சத்தை பெரும்படப்பு ஸ்வரூபம் என்று அழைக்க ஆரம்பித்தனர்.

    கி.பி 1311 இல் டெல்லி சுல்தானகத்தின் மாலிக் காஃபூரால் பாண்டியர்களின் தோல்விக்குப் பிறகு அனைத்து தமிழ் அரசுகளும் முடிவுக்கு வந்தன. பெரும்படப்பு மன்னர்கள் கொச்சிக்கு குடிபெயர்ந்து தங்கள் வம்சத்தை பெரும்படப்பு ஸ்வரூபம் என்று அழைக்க ஆரம்பித்தனர்.

    கி.பி 1323 இல் கியாசுதீன் துக்ளக்கின் படையெடுப்பின்போது கேரளா அரபிக் கடல் வரை ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தப் படையெடுப்பிற்குப் பிறகு வில்லவர் மீண்டும் கேரளாவை ஆண்டதில்லை.

    வேணாட்டில் முதல் தாய்வழி துளு மன்னர் குன்னுமேல் ஆதித்ய வர்மா வேணாட்டின் அரசரானார். அனைத்து தமிழ் வம்சங்களும் கி.பி 1335 வாக்கில் முடிவுக்கு வந்தன.

    துளு ராஜ்ஜியங்களுக்கு ஐரோப்பிய ஆதரவு

    கி.பி 1509 இல் போர்த்துகீசியர்கள் டையூ போர் எனப்படும் கடல் போரில் வெற்றி பெற்றனர், இதில் போர்த்துகீசியர்கள் அரபு மற்றும் துருக்கிய சுல்தான்களின் கூட்டு கடற்படையை தோற்கடித்தனர்.

    கி.பி 1526 இல் துருக்கிய சுல்தானகத்தின் கடைசி சுல்தான் பானிபட் போரில் பாபரால் தோற்கடிக்கப்பட்டார். இதனால் கேரளாவின் தாய்வழி துளு-நேபாள ராஜ்யங்களுக்கு அரபு மற்றும் துருக்கிய ஆதரவு முடிவுக்கு வந்தது. கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மற்றும் கொச்சியின் வில்லார்வெட்டம் இராச்சியத்தின் வில்லவர் குலங்கள் தங்கள் இழந்த பிரதேசங்களை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் கி.பி 1526 க்குப் பிறகு அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுக்குப் பதிலாக போர்த்துகீசியர்கள் துளு தாய்வழி இராச்சியங்களின் பாதுகாவலர்களாக ஆனார்கள்.

    ஐரோப்பியர்கள் 445 ஆண்டுகள் சுதந்திரம் அடையும் வரை கேரளாவின் துளு தாய்வழி அரசுகளை பாதுகாத்தனர்.

    மாலத்தீவுகளில் போர்ச்சுகீசியரின் ஆக்கிரமிப்பு

    16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், போர்ச்சுகீசியர் மாலத்தீவுகளை ஆக்கிரமித்து, ஹிலாலி வம்சத்தின் கடைசி ஆட்சியாளரான சுல்தான் அலி VI ஐ தோற்கடித்ததனர். போர்த்துகீசிய ஆட்சி 15 ஆண்டுகள் நீடித்தது. மாலத்தீவின் தேசிய வீரர்களில் ஒருவரான முகமது தக்குருஃபானால் போர்த்துகீசியர்கள் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர் என்று மாலத்தீவு மக்கள் கூறுகின்றனர். இருப்பினும் போர்த்துகீசியர்கள் மாலத்தீவு தீவுவாசிகளால் தோற்கடிக்கப்பட்டனர் என்ற கூற்று மிகைப்படுத்தப்பட்டதாகும்.

    மாலத்தீவுகளின் கிறிஸ்தவ மன்னர்கள்

    கி.பி 1658 முதல் கி.பி 1632 வரை மாலத்தீவுகள் டோம் மனோயேல் தொடங்கி கிறிஸ்தவ மன்னர்களால் ஆளப்பட்டது, ஆனால் அவர்கள் கோவாவில் வசித்ததால் பெயரளவு மன்னர்களாக மட்டுமே இருந்தனர்.

    அலி ராஜாவின் கொடுமை

    கண்ணூரின் ஆட்சியாளர், அறைக்கல் ராஜா குன்ஹி அம்சா II லட்சத்தீவுகளின் மீது இறையாண்மை கொண்டிருந்தார். அறைக்கல் ராஜாக்கள் மகாபலி என்ற பாணப்பெருமாளின் மருமகனிடமிருந்து வந்தவர்கள்.
    குன்ஹி அம்சா II ஹைதர் அலியால் தனது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
    1763 இல் மாலத்தீவைச் சேர்ந்த சுல்தான் ஹசன் உத் தின் (1759-1766) லட்சத்தீவின் முஸ்லீம் குடிமக்களைத் துன்புறுத்துகிறார் என்ற சாக்கில், அலி ராஜா அவரைக் கைப்பற்றிய பிறகு அவரது கண்களைப் பிடுங்கி அவரைக் குருடாக்கினார்.

    அதற்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன் கி.பி 1156 இல் மாலத்தீவு மன்னர் தோவேமி கலாமிஞ்சா கண்ணூர் மன்னர் பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

    முடிவுரை :

    கி.பி 1156 இல் மாலத்தீவு மன்னர் தோவேமி கலாமிஞ்சாவின் செல்வாக்கின் கீழ் பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்திற்கு மாறியது கேரளாவில் உள்ள அனைத்து வில்லவர் ராஜ்யங்களும் அழிக்கப்பட வழிவகுத்தது.

    தமது பூர்வீக நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட வில்லவர் மக்கள் கேரளாவின் தெற்குப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். கிபி 1333 இல் துளு ஆதிக்கத்தின் தொடக்கத்திற்குப் பிறகு பெரும்பாலான வில்லவர் குலங்கள் கேரளாவிலிருந்து காணாமல் போயின.

    _________________________________

    மாலத்தீவு மன்னர் தோவேமி கலாமிஞ்சா

    https://en.m.wikipedia.org/wiki/Dhovemi_of_the_Maldives

    ________________________________

    கேரளாலோல்பத்தி

    https://ml.m.wikisource.org/wiki/%E0%B4%95%E0%B5%87%E0%B4%B0%E0%B4%B3%E0%B5%8B%E0%B4%B2%E0%B5%8D%E0%B4%AA%E0%B4%A4%E0%B5%8D%E0%B4%A4%E0%B4%BF

    ________________________________

    .

    Reply
  56. Vil

    மாலத்தீவுகளின் கலிங்க வம்சம்
    …………………………

    கி.பி 12 ஆம் நூற்றாண்டில் மாலத்தீவின் கலிங்க வம்சத்தின் மன்னர்கள் அரேபியர்களுடனும், 1120 ஆம் ஆண்டில் அரபு ஆதரவுடன் சேர வம்சத்திடமிருந்து வடக்கு கேரளாவைக் கைப்பற்றிய துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் என்பவருடனும் கூட்டணி வைத்தனர். இது இறுதியில் கேரளாவில் வில்லவர் வம்சங்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு அரேபியர்களின் பயணத்தில் மாலத்தீவு துறைமுகங்கள் முக்கியமான கடற்படை தளங்களாக இருந்தன. கி.பி 1498 இல் போர்த்துகீசியர் வரும் வரை மாலத்தீவில் அரேபியர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    திவேஹி

    முதலில் குடியேறியவர்கள் தெய்வி என்றும் அவர்களின் மொழி திவேஹி என்றும் அறியப்பட்டது. மாலத்தீவு இராச்சியம் திவேஹி ராஜ்ஜி என்ற பெயரிலும் அறியப்பட்டது. திவேஹி சிங்கள மொழியுடன் தொடர்புடையது என்றாலும் அதிலிருந்து மிகவும் வேறுபட்டது. திவேஹி பல அரபு கடன் வார்த்தைகளையும் கொண்டுள்ளது.
    திவேஹி ஒரு இந்தோ-ஆரிய மொழியாகும்.

    தாய்வழி பவிழப்பாறை ராஜ்ஜியங்கள்

    முந்தைய காலத்தில் மாலத்தீவு மக்கள் பௌத்தம் மற்றும் இந்து மதத்தைப் பின்பற்றினர். மாலத்தீவில் ஒரு தாய்வழி சமூகம் இருந்தது, ஒவ்வொரு பவளப்பாறை தீவுக் குழுவும் ஒரு தலைமை ராணியால் ஆளப்பட்டது. தாய்வழி வம்சாவளியே ஒரு நாக வழக்கமாக இருந்தது. 

    கலிங்கன் வம்சத்தின் ஸ்தாபனம்

    கிமு 269 இல், கலிங்க இராச்சியத்தின் மன்னர் ஸ்ரீ பிரஹமாதித்யாவின் நாடுகடத்தப்பட்ட மகனாக இருந்த ஸ்ரீ ஸ்ருதசருனாதித்யா மாலத்தீவின் முதல் ராஜாவாக ஆனார்.கி.பி 990 இல் ஸ்ரீ பாலாதித்தியன் மாலத்தீவை ஆண்ட போது, ​​முதலாம் ராஜராஜ சோழன்  மாலத்தீவின் வடக்கு பவிழப்பாறை தீவுகளை ஆக்கிரமித்தார்.

    கிபி 1117 முதல் கிபி 1141 வரை ஆட்சி செய்த மன்னர் கோயிமாலா, மாலத்தீவின் அனைத்து தீவுகள் மற்றும் மலிக்கு தீவு (மினிகாய் தீவு) மீது ஆட்சி செய்த முதல் மன்னர் ஆவார்.

    இஸ்லாமிய மதமாற்றம்

    கிபி 1153 இல் மாலத்தீவின் பௌத்த அரசர் தோவேமி கலாமிஞ்சா சிறி திரிபுவன-ஆதித்த மஹா ராதுன் இஸ்லாம் மதத்தைத் தழுவி, மன்னன் சுல்தான் முஹம்மது அல்-ஆதில் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அவர் பௌத்த சோம வன்ஷாவில் இருந்து வந்த தீமுகே வம்சத்தைச் சேர்ந்தவர். கண்ணூரிலிருந்து ஆட்சி செய்த பாணப்பெருமாளின் நண்பர் தோவேமி கலாமிஞ்சா ஆவார். சேர வம்சத்தின் வில்லவர் மன்னர்களுக்குப் பகைவராக இருந்தார் பாணப்பெருமாள்.

    கேரளாவின்மீது துளு படையெடுப்பு

    பாணப்பெருமாள் (பானுவிக்ரம குலசேகரப்பெருமாள்) என்ற துளு இளவரசன் கி.பி 1120 இல் 350000 எண்ணிக்கையிலான நாயர் படையுடன் (ஒரு வெகுஜன குடியேற்றம்) கேரளாவைத் தாக்கினார். பாணப்பெருமாள் ஆலுபா பாணப்பாண்டியன் இராச்சியத்தின் துளு மன்னன் கவி ராஜசிங்கனின் (கவி ஆலுப்பேந்திரா 1110 முதல் 1160 கி.பி) சகோதரர் ஆவார். பாணப்பெருமாள் ஒரு பௌத்தர், ஆனால் படையெடுப்பிற்குப் பிறகு அவர் இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டியிருந்தது. பாணப்பெருமாள் படையெடுப்பில் அரேபியர்கள் அவருக்கு ஆதரவளித்தனர். பாணப்பெருமாள் மாலத்தீவு (மஹல் தீவு) மன்னர் தோவேமி கலாமின்ஜாவின் (கி.பி. 1141 முதல் 1176 வரை) சமகாலத்தவராவார்.

    பாணப்பெருமாள் கேரளாவை கண்ணூருக்கு அருகிலுள்ள வளர்பட்டினத்திலிருந்தும் பின்னர் கொடுங்களூரிலிருந்தும் 36 ஆண்டுகள் அதாவது கிபி 1156 வரை ஆட்சி செய்தார்.

    பாணப்பெருமாளின் இராணுவத் தளபதியான கிருஷ்ணன் முஞ்சாத் என்கிற படைமலை நாயர், மஹல் தீவுக்குச் சென்றார், அங்கு அவரும் அவரது உறவினர்களும் இஸ்லாமிய மதத்தைத் தழுவினர். படைமலை நாயர் ஹுசைன் குவாஜா என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.

    பாணப்பெருமாளும் மஹல் தீவு மன்னர் தோவேமி கலாமிஞ்சாவின் ஆலோசனையின்படி, இஸ்லாமிய மதத்திற்கு மாறி கி.பி 1156 இல் அரேபியாவுக்குச் சென்றார்.

    மாலத்தீவுகளின் கலிங்க வம்சம்

    பாணப்பெருமாளால் அவரது மலபார் ராஜ்ஜியத்தின் பிரிவு

    பாணப்பெருமாள் கேரளாவை விட்டு வெளியேறுவதற்கு முன் தனது ராஜ்யத்தை பிரித்து நான்கு ராஜ்யங்களை நிறுவினார்

    1.பாணப்பெருமாளின் மகன் உதயவர்மன் கோலத்திரியை கோலத்திரி வடக்குப் பெருமாள் என்ற பட்டத்துடன் அரசனாகக் கொண்டது கோலத்திரி பேரரசு ஆகும். நான்கு துளு ராஜ்ஜியங்களுக்கும் கோலத்திரிகள் தலைவராக இருந்தார்கள். இந்த வம்சம் சிறக்கல் ராஜவம்சம் என்றும் அழைக்கப்பட்டது. நாயர் படை நம்பூதிரிகளை மட்டுமே ஆதரித்ததால் துளு மன்னர்கள் பலவீனமாக இருந்தனர். நேபாளத்தில் உள்ள அஹிச்சத்திரத்தில் இருந்து வந்த நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளின் பொதுவான தோற்றம் காரணமாக நாயர்கள் நம்பூதிரிகளுக்கு மட்டுமே கீழ்ப்படிந்தனர். நம்பூதிரிகள் துளு வம்ச அரசர்களை தங்கள் நாயர்களைப் போலவே தாய்வழி முறையை ஏற்கும்படி வற்புறுத்தினார்கள் மற்றும் நம்பூதிரிகள் துளு இளவரசிகளுடன் சம்பந்தம் வைத்திருக்கத் தொடங்கினர். திருமுல்பாட், நம்பியாத்ரி என்ற பட்டப்பெயர்களைக் கொண்ட நம்பூதிரிகளுக்குப் பிறந்த குழந்தைகள் மட்டுமே அடுத்த அரசராக வர அனுமதிக்கப்பட்டனர். இறுதியில் நம்பூதிரி கலந்த துளு-நேபாள வம்சம் உருவானது.

    2.அறைக்கல் ராஜவம்சம்.
    தர்மடத்தை ஆண்ட பாணப்பெருமாளின் சகோதரியின் மகன் மகாபலியை, பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார், மேலும் மகாபலி சைஃபுதீன் முகமது அலி என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். இவரிடமிருந்து கேரளாவில் அறைக்கல் ராஜவம்சம் என்ற முஸ்லீம் வம்சம் தோன்றியது. மாலத்தீவின் வடக்கே அமைந்திருந்த லட்சத்தீவு பவிழத்தீவுகளை அறைக்கல் வம்சத்தினர் ஆட்சி செய்தனர். லட்சத்தீவுவாசிகள் அனைவரும் இஸ்லாமியர்களாகவும் மாற்றப்பட்டனர்.

    3.கோழிக்கோடு சாமுத்திரி வம்சம்.
    கோழிக்கோடு மன்னர்களும் பாணப்பெருமாளின் மருமகனின் வழிவந்ததாகக் கூறினர். ஸ்ரீதேவியின் இன்னொரு மகனிடமிருந்து சாமுத்திரிகள் வந்திருக்கலாம். ஒவ்வொரு வருடமும் ஒரு நாள் சாமுத்திரிகள் முஸ்லீம்களைப் போல உடை அணிந்து அரேபியாவுக்குச் சென்ற தனது மாமாவின் சட்டப் பிரதிநிதி தான் என்று கூறிக் கொள்வார்கள்.

    4.பெரும்படப்பு ஸ்வரூபம்.
    நம்பூதிரியுடன் சம்பந்தம் பெற்ற ஸ்ரீதேவியின் மகனிடமிருந்து வந்தவர்கள் பெரும்படப்பு மன்னர்கள். மலப்புறம் மாவட்டத்தில் பொன்னானி ஏரிக்கு அருகில் உள்ள வன்னேரியில் பெரும்படப்பு மன்னர்கள் ஆட்சி செய்தனர். பெரும்படப்பு மன்னர்களின் பட்டப்பெயர் நம்பியாத்ரி ஆகும்.

    மாலத்தீவுகளின் கலிங்க வம்சம்

    துளு ராஜ்ஜியங்களுக்கு அரபு மற்றும் துருக்கிய ஆதரவு

    கோலத்திரி வம்சம், சாமுத்திரி வம்சம், பெரும்படப்பு ஸ்வரூபம் போன்ற பாணப்பெருமாளிடமிருந்து வந்த துளு வம்சங்களின் பாதுகாவலர்களாக அரேபியர்கள் ஆனார்கள். மரைக்காயர் கடற்படை அனைத்து துளு வம்சங்களையும் ஆதரித்தது.

    கி.பி 1311 இல் டெல்லி சுல்தானகத்தின் மாலிக் காஃபூரால் பாண்டியர்களின் தோல்விக்குப் பிறகு அனைத்து தமிழ் அரசுகளும் முடிவுக்கு வந்தன. பெரும்படப்பு மன்னர்கள் கொச்சிக்கு குடிபெயர்ந்து தங்கள் வம்சத்தை பெரும்படப்பு ஸ்வரூபம் என்று அழைக்க ஆரம்பித்தனர்.

    கி.பி 1311 இல் டெல்லி சுல்தானகத்தின் மாலிக் காஃபூரால் பாண்டியர்களின் தோல்விக்குப் பிறகு அனைத்து தமிழ் அரசுகளும் முடிவுக்கு வந்தன. பெரும்படப்பு மன்னர்கள் கொச்சிக்கு குடிபெயர்ந்து தங்கள் வம்சத்தை பெரும்படப்பு ஸ்வரூபம் என்று அழைக்க ஆரம்பித்தனர்.

    கி.பி 1323 இல் கியாசுதீன் துக்ளக்கின் படையெடுப்பின்போது கேரளா அரபிக் கடல் வரை ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தப் படையெடுப்பிற்குப் பிறகு வில்லவர் மீண்டும் கேரளாவை ஆண்டதில்லை.

    வேணாட்டில் முதல் தாய்வழி துளு மன்னர் குன்னுமேல் ஆதித்ய வர்மா வேணாட்டின் அரசரானார். அனைத்து தமிழ் வம்சங்களும் கி.பி 1335 வாக்கில் முடிவுக்கு வந்தன.

    துளு ராஜ்ஜியங்களுக்கு ஐரோப்பிய ஆதரவு

    கி.பி 1509 இல் போர்த்துகீசியர்கள் டையூ போர் எனப்படும் கடல் போரில் வெற்றி பெற்றனர், இதில் போர்த்துகீசியர்கள் அரபு மற்றும் துருக்கிய சுல்தான்களின் கூட்டு கடற்படையை தோற்கடித்தனர்.

    கி.பி 1526 இல் துருக்கிய சுல்தானகத்தின் கடைசி சுல்தான் பானிபட் போரில் பாபரால் தோற்கடிக்கப்பட்டார். இதனால் கேரளாவின் தாய்வழி துளு-நேபாள ராஜ்யங்களுக்கு அரபு மற்றும் துருக்கிய ஆதரவு முடிவுக்கு வந்தது. கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மற்றும் கொச்சியின் வில்லார்வெட்டம் இராச்சியத்தின் வில்லவர் குலங்கள் தங்கள் இழந்த பிரதேசங்களை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் கி.பி 1526 க்குப் பிறகு அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுக்குப் பதிலாக போர்த்துகீசியர்கள் துளு தாய்வழி இராச்சியங்களின் பாதுகாவலர்களாக ஆனார்கள்.

    ஐரோப்பியர்கள் 445 ஆண்டுகள் சுதந்திரம் அடையும் வரை கேரளாவின் துளு தாய்வழி அரசுகளை பாதுகாத்தனர்.

    மாலத்தீவுகளில் போர்ச்சுகீசியரின் ஆக்கிரமிப்பு

    16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், போர்ச்சுகீசியர் மாலத்தீவுகளை ஆக்கிரமித்து, ஹிலாலி வம்சத்தின் கடைசி ஆட்சியாளரான சுல்தான் அலி VI ஐ தோற்கடித்ததனர். போர்த்துகீசிய ஆட்சி 15 ஆண்டுகள் நீடித்தது. மாலத்தீவின் தேசிய வீரர்களில் ஒருவரான முகமது தக்குருஃபானால் போர்த்துகீசியர்கள் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர் என்று மாலத்தீவு மக்கள் கூறுகின்றனர். இருப்பினும் போர்த்துகீசியர்கள் மாலத்தீவு தீவுவாசிகளால் தோற்கடிக்கப்பட்டனர் என்ற கூற்று மிகைப்படுத்தப்பட்டதாகும்.

    மாலத்தீவுகளின் கிறிஸ்தவ மன்னர்கள்

    கி.பி 1658 முதல் கி.பி 1632 வரை மாலத்தீவுகள் டோம் மனோயேல் தொடங்கி கிறிஸ்தவ மன்னர்களால் ஆளப்பட்டது, ஆனால் அவர்கள் கோவாவில் வசித்ததால் பெயரளவு மன்னர்களாக மட்டுமே இருந்தனர்.

    அலி ராஜாவின் கொடுமை

    கண்ணூரின் ஆட்சியாளர், அறைக்கல் ராஜா குன்ஹி அம்சா II லட்சத்தீவுகளின் மீது இறையாண்மை கொண்டிருந்தார். அறைக்கல் ராஜாக்கள் மகாபலி என்ற பாணப்பெருமாளின் மருமகனிடமிருந்து வந்தவர்கள்.
    குன்ஹி அம்சா II ஹைதர் அலியால் தனது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
    1763 இல் மாலத்தீவைச் சேர்ந்த சுல்தான் ஹசன் உத் தின் (1759-1766) லட்சத்தீவின் முஸ்லீம் குடிமக்களைத் துன்புறுத்துகிறார் என்ற சாக்கில், அலி ராஜா அவரைக் கைப்பற்றிய பிறகு அவரது கண்களைப் பிடுங்கி அவரைக் குருடாக்கினார்.

    அதற்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன் கி.பி 1156 இல் மாலத்தீவு மன்னர் தோவேமி கலாமிஞ்சா கண்ணூர் மன்னர் பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

    முடிவுரை :

    கி.பி 1156 இல் மாலத்தீவு மன்னர் தோவேமி கலாமிஞ்சாவின் செல்வாக்கின் கீழ் பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்திற்கு மாறியது கேரளாவில் உள்ள அனைத்து வில்லவர் ராஜ்யங்களும் அழிக்கப்பட வழிவகுத்தது.

    தமது பூர்வீக நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட வில்லவர் மக்கள் கேரளாவின் தெற்குப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். கிபி 1333 இல் துளு ஆதிக்கத்தின் தொடக்கத்திற்குப் பிறகு பெரும்பாலான வில்லவர் குலங்கள் கேரளாவிலிருந்து காணாமல் போயின.

    _________________________________

    மாலத்தீவு மன்னர் தோவேமி கலாமிஞ்சா

    https://en.m.wikipedia.org/wiki/Dhovemi_of_the_Maldives

    ________________________________

    கேரளாலோல்பத்தி

    https://ml.m.wikisource.org/wiki/%E0%B4%95%E0%B5%87%E0%B4%B0%E0%B4%B3%E0%B5%8B%E0%B4%B2%E0%B5%8D%E0%B4%AA%E0%B4%A4%E0%B5%8D%E0%B4%A4%E0%B4%BF

    ________________________________

    .

    Reply
  57. Vil

    பாணியா மற்றும் பலிஜா

    பாணியா

    பாணியாக்கள் வணிகர்கள், வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் மற்றும் தொழிலதிபர்களை உள்ளடக்கிய வட இந்திய சாதி. வட இந்திய பாணியாக்கள் பண்டைய பாண குலங்களிலிருந்து வேர்களைக் கொண்டிருக்கலாம்.
    பாணர்கள் வில்லவர் மக்களின் வடக்கு உறவினர்களாவர். பாணர் மற்றும் வில்லவர் இருவரும் அசுர-திராவிட மன்னன் மகாபலியின் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    க்ஷத்திரியர்களிடமிருந்து வைஷ்யர்களாக மாறுதல்

    பாணியா வட இந்திய பாண வம்சங்களின் வழித்தோன்றல்கள், அவர்கள் பண்டைய காலங்களில் வணிகர்களாக மாறி தங்கள் க்ஷத்திரிய அந்தஸ்தை கைவிட்டனர். பாணர்கள் வில்லவர்-நாடார் மக்களின் வடக்கத்திய உறவினர்கள். திராவிட இனத்தைச் சேர்ந்த பாணர்கள் அசுரர் என்று அழைக்கப்பட்டனர். குஜராத்தியில் பாணியா இன்றும் வாணியா என்று அழைக்கப்படுகின்றனர்.
    கிமு 150 இல் சித்தியன் படையெடுப்பாளர்கள் வடமேற்கு இந்தியாவை ஆக்கிரமித்தது மற்றும் கி.பி 35 முதல் கி.பி 415 க்கு இடையில் வடமேற்கு இந்தியாவை ஆண்ட சாக என்ற சித்தியன் படையெடுப்பாளர்களின் மேற்கத்திய சத்ரப்களின் உருவாக்கம் ஆகியவை பழங்குடி பாண குலங்களை வணிகத்தை தங்கள் தொழிலாக ஏற்றுக்கொள்ள தூண்டியிருக்கலாம்.

    “வரலாற்றுடன் தூரிகைகள்” என்ற தனது சுயசரிதையில், கே.கே.பிர்லா  மகேஷ்வரிகள் க்ஷத்திரியர்களிடமிருந்து வந்தவர்கள், அவர்கள் “வைசியர்களாக மாற முடிவு செய்தனர்” என்று கூறுகிறார்.

    நாகர் மற்றும் சித்தியன் குலங்களுடன் பாணர்களின் கலப்பு

    கிமு 150 இல் சித்தியன் படையெடுப்பிற்குப் பிறகு பாண வணிகர்கள் நாக வணிகர்களுடன் கலந்து ஒரு வைஷ்ய சமூகத்தை உருவாக்கினர். நாககலப்பு பாணியாக்கள் பிசா நாகர்களின் வம்சாவளியைக் கோரினர். அகர்வால்கள் ஹரியானாவில் உள்ள அக்ரோஹாவின் சித்தியன் அரசன் அக்ரசேனின் 18 மகன்களின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், எனவே அகர்வால் என்று அழைக்கப்படுகிறார்கள். கிமு 150 இல் இந்தியா மீது படையெடுத்த சித்தியர்களும் ஆரிய வம்சாவளியைக் கொண்டிருந்தனர், மேலும் அவர்கள் சோமா பானம் போன்ற ஹோமா பானத்தை அருந்தினர், ஆனால் அவர்கள் கிமு 1800 இல் தோன்றிய முந்தைய இந்தோ-ஆரியர்களிடமிருந்து வேறுபட்டவர்கள்.

    பாணியா குடும்பப்பெயர்கள்

    பாணியா குடும்பப்பெயர்கள் பாணிஜா, பாண்யா, வாணியா,வாணி, வாணியா மற்றும் வாண்யா, பலிஜா, பணியா போன்றவை. மேலும் பன்சால், குப்தா, அகர்வால், மார்வாரி, மகேஷ்வரி போன்றவை பிற குடும்பப்பெயர்களாகும். ஓஸ்வால்கள் மற்றும் அகர்வால்கள் ராஜ்புத்திர அல்லது க்ஷத்திரிய நிலையைக் கோருகின்றனர்.

    பாணர்கள் ராஜபுத்திர குலங்களை உருவாக்குதல்

    அக்னிவம்சத்தைச் சேர்ந்த பாணர்கள் சித்தியர்கள், ஹூணர் மற்றும் ஹெப்தாலைட் போன்ற வெளிநாட்டு படையெடுப்பாளர்களுடன் கலந்து ராஜபுத்திர குலங்களை உருவாக்கினர்.

    இதனால் சில பாணியாக்கள் தொழில் ரீதியாக வியாபாரிகள் என்றாலும் அக்னிவன்ஷி ராஜபுத்திரர்களுடன் இன ரீதியாக தொடர்புடையவர்களாவர். குப்தா என்பது பாணியாக்களின் குடும்பப்பெயர் என்பதால், குப்தா வம்சம் பாணியாக்களினால் நிறுவப்பட்டிருக்கலாம்.

    பிராமண-பாணியா-பார்சி பிரபுத்துவம்

    1800 களின் முற்பகுதியில் ஆங்கிலேயர்கள் பாணியாக்களின் பன்மொழி திறன்களைப் பயன்படுத்தினர், அவர்கள் இந்திய மொழிகளில் மட்டுமல்ல, அரபு மற்றும் பாரசீக மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர். பாணியாக்கள் ஆங்கிலேயர்களின் மொழிபெயர்ப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். 1800 களின் முற்பகுதியில் பாணியாக்கள் முக்கியமாக தானியங்கள் மற்றும் கால்நடைகளின் வியாபாரிகளாக இருந்தனர், ஆனால் ஆங்கிலேயர்களின் உதவியுடன் பாணியாக்களின் ஒரு பணக்கார மற்றும் படித்த வர்க்கம் உருவானது. விரைவில் பிராமணர், பாணியா மற்றும் பார்சிகள் கொண்ட ஒரு சக்திவாய்ந்த பிரிட்டிஷ் லாபி உருவானது. பிராமண-பாணியா-பார்சி குலங்களும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தூண்களாக இருந்தனர். தற்போது இந்தியாவில் பார்சிகள் தவிர மற்ற பணக்கார சமூகமும் பாணியாக்கள் தான். தற்போது ஒரு பாணியா கோடீஸ்வரர் மற்றும் தொழிலதிபர் 700000 கோடி சொத்து வைத்துள்ளார். வட இந்திய அரசியல் தலைவர்களில் பெரும்பாலானோர் பாணியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலான முக்கிய தொழிலதிபர்களும் பாணியாக்கள் ஆவர். பாணியா மக்கள் தொகை இந்திய மக்கள் தொகையில் 4% மட்டுமே. ராஜஸ்தான், குஜராத் மற்றும் உத்தரபிரதேசத்தில் பாணியாக்கள் குவிந்துள்ளனர். பிராமணர்-பாணியா-பார்சிகள் இன்றும் இந்தியாவை ஆட்சி செய்கிறார்கள்.

    பாணியா மற்றும் பலிஜா

    ஆரிய சமுதாயத்தின் தலைவர்கள்

    ஆரிய மக்களின் தலைவர்கள் உண்மையில் இப்போது பாணியாக்கள் ஆவர். பிராமணர்கள் அனைத்து முக்கிய நிர்வாக வேலைகளையும் ஆக்கிரமித்திருந்தாலும், அவர்கள் பாணியாக்கள் போல் பணக்காரர்களாக இல்லை.

    பாணியாக்கள் திராவிட வேர்களைக் கொண்டிருந்தாலும் ஆரிய சமுதாயத்தின் தலைவர்களாக தங்களை முழுமையாக மாற்றிக்கொண்டனர். மரியாதைக்குரிய அரசியல் தலைவர்கள் மற்றும் பெரும்பாலான தொழிலதிபர்கள் பாணியாக்கள் ஆவர். அனைத்து பாணியாக்களும் இந்தோ-ஆரிய மொழிகளை மட்டுமே பேசுகிறார்கள். வட இந்திய அரசியல் கட்சிகளின் சித்தாந்தமும், இந்தியாவின் தேசியக் கொள்கையும் கடந்த நூறு ஆண்டுகளாக பாணியாக்களால் வகுக்கப்பட்டவை. வட இந்திய அரசியல் கட்சிகளின் சித்தாந்தமும், இந்தியாவின் தேசியக் கொள்கையும் கடந்த நூறு ஆண்டுகளாக பாணியாக்களால் வகுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் வெவ்வேறு காலங்களில் முற்றிலும் மாறுபட்ட சித்தாந்தங்களை ஏற்றுக்கொள்கிறார்கள்.

    ராஜா தோடர் மால்

    அக்பரின் நிதி அமைச்சராகவும் தளபதியாகவும் இருந்த தோடர் மால் ஒரு அகர்வால் பாணியா ஆவார்.

    இந்து பாணியா

    இந்து பாணியாக்கள் பெரும்பாலும் வைஷ்ணவர்கள். இந்து மற்றும் ஜெயின் பாணியாக்கள் கண்டிப்பாக சைவ உணவு உண்பவர்கள். பசுக்களை பாதுகாக்க இருவரும் கோசாலைகளை பராமரிக்கின்றனர். பாணியாக்கள் ஒரு த்விஜா சாதியாகக் கருதப்படுகிறார்கள், அதாவது இருமுறை பிறந்த சாதியாக அவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறார்கள்.

    ஜெயின் பாணியா

    ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் பல பாணியா குடும்பங்கள் ஜைன மதத்தை பின்பற்றுபவர்கள். ஜெயின் பாணியாக்கள் ஜைன மதத்தின் ஸ்வேதாம்பர (வெள்ளை ஆடை அணிந்தவர்கள்) மற்றும் திகம்பர (வானத்தை உடையாக அணிந்தவர்கள்) ஆகிய இரண்டு பிரிவுகளையும் சேர்ந்தவர்கள்.

    முஸ்லிம் பாணியா

    கோஜா முஸ்லீம்கள் ஷியா முஸ்லீம்கள் மற்றும் பாணியா சமூகத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள். கோஜாக்கள் லோஹானா ராஜபுத்திரர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். லோஹானா ராஜ்புத்திரர்கள் தாங்கள் ராமரின் மகன் லவனின் வழித்தோன்றல்கள் என்றும், ரகுவன்ஷி வம்சத்திலிருந்து வந்தவர்கள் என்றும் கூறுகின்றனர். கோஜாக்கள் குஜராத், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் காணப்படுகின்றன. ஒரு கோஜா முஸ்லீம் சமீபத்தில் பணக்கார இந்திய பில்லியனர்களில் முதலிடம் பிடித்தார்.

    பாணர்கள் மற்றும் வில்லவர்கள் வியாபாரிகளாக மாறுதல்

    கிமு 150 முதல் கிபி 415 வரை சித்தியர்கள் வடமேற்கு இந்தியாவை ஆண்டபோது பாணியாக்கள் க்ஷத்திரிய அந்தஸ்தை கைவிட்டனர். ஆனால் பாணியாக்கள் இன்னும் இந்தியாவின் ஆட்சியாளர்களாக உள்ளனர். பிராமணர்களைத் தவிர, பாணியாக்களுக்கு உயர்மட்ட அரசியல் தலைமை மற்றும் அமைச்சர் பதவிகளுக்குப் போட்டியாக யாரும் இல்லை.

    ஆந்திர பாண ராஜ்ஜியத்தைச் சேர்ந்த பலிஜா நாயக்கர்கள் இடைக்காலத்தில் க்ஷத்திரிய அந்தஸ்தை கைவிட்டு வணிக சாதியாக மாறினர்.

    பலிஜாக்கள் அஞ்சுவண்ணம் மற்றும் மணிகிராமம் போன்ற வர்த்தக சங்கங்களை நிறுவினார்கள், இவை வெளிநாட்டு வர்த்தகத்தை கட்டுப்படுத்தின. பலிஜா வர்த்தகக் குழுக்கள் இடைக்காலத்தில் தென்னிந்தியா முழுவதும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தின. பலிஜாவின் பிற பெயர்கள் பாணாஞ்சா, பாணாஞ்சிகா, ஐனூற்றுவர்,, பாலாஞ்சா, அய்யாவோலு, பாலிஜிகா, வளஞ்சியர், பாலாஞ்சி, பாணாஞ்சி, செட்டி பலிஜா  போன்றவை. கேரளாவில் வளஞ்சியர் தற்போது மீனவர்களாக மாறிவிட்டனர்.

    பலிஜா குலங்களின் பாலி குடும்பப்பெயர் மகாபலியிலிருந்து அவர்களின் வம்சாவளியைக் குறிக்கிறது மற்றும் பாணா குடும்பப்பெயர் அவர்கள் பாண வம்சத்திலிருந்து வந்ததைக் குறிக்கிறது.

    பலிஜா குலங்கள் வணிகர்கள் என்பதைக் குறிக்கும் வகையில் வாணிக் அல்லது வாணிஜ் என்றும் அழைக்கப்பட்டனர். இவை வட இந்திய பாணியா குலங்களின் வாணியா பட்டத்தை ஒத்தது. வணிகத்திற்கான சொற்களான பாணியா மற்றும் வாணியா இரண்டும் பண்டைய பாண குலங்களின் பட்டங்களிலிருந்து பெறப்பட்டவை. பாணர்கள் இடைக்காலத் தமிழ்நாட்டில் வாணர் அல்லது வாணாதிராயர் என்றும் அழைக்கப்பட்டனர்.

    பாண-வில்லவர் ஆட்சியாளர் குலங்களில் வணிகர்களாக மாறிய கடைசி குலத்தவர் வில்லவர்-நாடார்களாவர்.

    பாணியா மற்றும் பலிஜா

    நாடார்கள் வணிக சமூகமாக மாறுதல்

    கி.பி 1311 இல் துருக்கிய படையெடுப்பைத் தொடர்ந்து வில்லவர் ராஜ்ஜியங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு நாடார்கள் 19 ஆம் நூற்றாண்டில் வணிகர்களாக தங்களை மாற்றிக் கொண்டனர். ஆனால் வணிகத்தில் அவர்களின் வெற்றியை பாணியா வியாபாரிகளின் வெற்றியுடன் ஒப்பிட முடியாது..

    44% பாணியாக்கள் பணக்காரர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர், ஆனால் நாடார்கள் பெரும்பாலும் ஏழைகளாகவே இருக்கின்றனர்.

    நாடார்கள் சுதந்திரத்திற்குப் பிறகும்கூட மத்திய கேபினட் அமைச்சர் பதவிகள், உயர் நிர்வாக வேலைகள் அல்லது உயர் நீதித்துறை வேலைகள் என நியமிக்கப்படுவதற்கு தகுதியானவர்களாக கருதப்படுவதில்லை.

    பலிஜாக்கள் க்ஷத்திரிய அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டது

    க்ஷத்திரிய அந்தஸ்தை கைவிட்ட போதிலும், பலிஜாக்களால் விஜயநகரப் பேரரசு நிறுவப்பட்டது. கேலடி நாயக்க ராஜ்ஜியமும் பலிஜாக்களுக்கு சொந்தமானது. மதுரை நாயக்க வம்சம், தஞ்சாவூர் நாயக்க வம்சம் மற்றும் செஞ்சி நாயக்கர்கள் பலிஜா சாதியைச் சேர்ந்தவர்கள். பலிஜா மன்னர்களுக்கு நாயக்கா அல்லது நாயக்கர் பட்டம் இருந்தது.

    ஆலுபா பாணப்பாண்டியன் வம்சத்தைச் சேர்ந்த துளு மன்னன் பாணவாணிப்பெருமாள் என்றும் அழைக்கப்பட்டார். ஆலுபா வம்சத்தைச் சேர்ந்த பாண குலத்தவரான பண்ட்டுகளில் ஷெட்டிகள் எனப்படும் வணிகர்களின் வர்க்கம் உள்ளது.

    ஆனால் பலிஜா நாயக்கர்கள் மற்றும் துளு பாணப்பாண்டியன் ஆலுபா வம்சம் போன்ற பாண வம்சத்தினர் வில்லவர் குலங்களின் சேர, சோழ மற்றும் பாண்டிய வம்சங்களின் மோசமான எதிரிகளாகவம் இருந்தனர்.

    கவுடுகள்

    ஆந்திராவின் கவுடுகளில் செட்டி பலிஜா ஒரு துணை ஜாதி ஆகும். செட்டி பலிஜா பட்டம், கவுடுகளுக்கு வணிகர்களாக மாறிய பாண குல மூதாதையர்கள் இருந்ததைக் குறிக்கிறது.

    ஒரு காலத்தில் இந்தியா முழுவதையும் திராவிட க்ஷத்திரியர்களாக ஆண்ட வில்லவர் குலங்கள் மற்றும் பாண குலங்கள் தங்களை வணிக சமூகங்களாக மாற்றிக்கொண்டன.

    முடிவுரை:

    பாணியாக்கள் அசுர மன்னன் மகாபலியின் குலத்தைச் சேர்ந்த பாணர்களின் வம்சாவளியைக் கொண்டிருக்கலாம். பாணர்கள் வில்லவர் மக்களின் வடக்கு உறவினர்களாவர். பல ராஜபுத்திர குலங்கள் வட திராவிட குலங்களான பாணர் மற்றும் இயக்கர் வம்சாவளியிலிருந்து வந்திருக்கலாம். பாணியாக்கள் இந்தோ-ஆரிய மொழிகளை மட்டுமே பேசும் முற்றிலும் ஆரியமயமாக்கப்பட்ட குலமாகும்.

    வில்லவர்-நாடார் மக்கள் கர்நாடகாவின் பலிஜா, பாணாஜிகா, பாணப்பாண்டியன் குலங்களான நாடாவரா, நாடோர் மற்றும் வட இந்தியாவின் பாணியா குலங்களுடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள்.

    ______________________________

    பாணியா

    https://en.m.wikipedia.org/wiki/Bania_(caste)

    ______________________________

    முஸ்லிம் பாணியா கோஜா

    https://en.m.wikipedia.org/wiki/Khoja

    ______________________________

    லோஹானா

    https://en.m.wikipedia.org/wiki/Lohana

    ________________________________

    மகேஷ்வரி

    https://en.m.wikipedia.org/wiki/Maheshwari

    _______________________________

    .

    Reply
    1. admin (Post author)

      பாணியாவுக்கும் பாணருக்கும் சம்பந்தம் கிடையாது, பாணருக்கும் வாணாதிராயருக்கும் சம்பந்தம் கிடையாது, பாணர் பாட்டு பாடும் சாதி அவ்வளவே

      Reply
  58. Shakthi

    நாடார் வரலாறு நீங்களே சொல்லுங்க

    Reply

Leave a Reply to Vil Cancel reply

Your email address will not be published. Required fields are marked *