வேளாளர் எனும் பெயரை வேறு யாரும் பயன்படுத்த கூடாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம்…
மனு அளித்த நம்மின காவல் தெய்வங்கள்…
தமிழ்நாடு வஉசி பேரவை அய்யா முருகேசன்பிள்ளை…
ஆடிட்டர் முருகேசன்பிள்ளை(உத்தப்புரம்)…
முசுகுந்த இளவல் பட்டுகோட்டை அண்ணாத்துரை அவர்கள்…
திருச்சி சோழிய வெள்ளாளர் சங்கம்… அய்யா கே.வி.சுகுமாறன்…
மற்றும் பலர்
நிகழ்வை ஏற்படுத்தி வழிமுறைப்படுத்திய தமிழ்நாடு அனைத்து பிள்ளைமார் மகாசபை
நிறுவனர்.எஸ். ஆறுமுகம் பிள்ளை…
நீங்க செஞ்சது நல்லதா கெட்டதானு தெரியல
இனம் சார்ந்தது…
முயற்சிக்கு வாழ்த்துகள்…
ஒற்றுமை ஓங்குக…
இது போல் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து சங்கங்களும் ஒன்றாக இனைந்து வரும் செப்-5 அய்யா வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் 147ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நம் சமுதாய மக்களை ஒன்றினைத்து ஒரே முழுமுயற்சி எடுத்து வரலாற்று மீட்பு குழுவை உருவாக்கி அதன் மூலம் நம் அடையாளத்தை மீட்டு எடுக்க என்ன செய்ய வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்து அதை செயல்படுத்த வேண்டும்
வழக்கறிஞர் அணி ஒன்றை உருவாக்கி அதன் மூலம்
வழக்கு தொடுத்து அந்த வழக்கை நடத்துவதற்கு அந்த வரலாற்று மீட்பு குழு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்
அது மட்டும் அல்லாமல் நம் இனத்தில் அனைத்து கட்சிகளில் இருக்கும் அனைவரும் கட்சி பாகுபாடின்றி நம் வரலாற்றை நம் மீட்டு எடுக்க வேண்டும் எனென்றால் நம் அந்த கட்டாயத்தில் இருக்கின்றோம் நம் வரலாற்றை நமக்கே தெரியாமல் நம் இழந்து கொன்டு இருக்கிறோம்
ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் என்ன என்ன முயற்ச்சி செய்ய முடியுமோ அனைத்தையும் செய்யவும்









