ரோட்டோரம் டீக்கடை☕☕
🙏நம்பி வாங்க சந்தோஷமா போங்க🙏
☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
பரலோகத்தில் சிலுவையில் தொங்கும் பரமபிதாவே எங்களை மன்னியும்.மகாமுனி திரைப்பட இயக்குனர் சாந்தமான குமாரை ஈசனின் பிள்ளைகள் வச்சு செய்ய உள்ளோம்..சற்று பொறுத்திரும் ஆண்டவரே!☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
என்ன டீ மாஸ்டர் நேத்து கடைய மூடிட்டு எங்கயா போன..

டீ மாஸ்டர்:- மகாமுனி படத்துக்கு தல..
படம் எப்புடி:- என்னனமோ சொன்னானுக ஒண்ணும் புரியல தல.. ஏதோ இருதய ஆண்டவர் சர்ச்சுக்குள்ள இருந்தமாதிரி ஒரு பீலிங்கு..ஆமாம் நீங்க பாத்தீங்களா மகாமுனியை..?
☺️☺️☺️..பாத்தேன்.சரி அடுப்பை பத்த வையி..
( அடுப்ப பத்த வச்சுட்டு டீ மாஸ்டர் அந்த நெருப்பை தொட்டு கும்பிட்டார்)..
மகாமுனி திரைப்படமா இல்லை பௌத்த இலுமனாட்டியின் பித்தலாட்ட நாடகமானு இப்போது பார்ப்போம்..
படத்தை ஆதீதிகனும் பார்க்கனும் நாத்திகனும் பார்க்கனும்னுங்குற டெம்ப்ளேட் பிரமாதம்..ஆனால் மறைந்துள்ள விஷயங்களை அனைவராலும் புரிந்து கொள்ள முடியாது..அதை இப்போது படத்தின் ஒவ்வொரு சீனா சொல்றேன்…
சீன் 1.) ( பைபிளை(Bible) இந்துக்களின் புனித நூலாக்கும் அரிய முயற்சி)
1.) படத்தில் ஆர்யா சித்ரகுப்தன் கணக்கு னு ஒரு டைலாக் பேசுறார்.அதாவது ஒருவன் தான் சேர்த்து வைத்ததை தனது சந்ததிகள் சுமக்க நேரிடும்ங்குறது தான் சித்ரகுப்தன் கணக்காம்..
( ஆனால் கருடபுராணத்தில் அப்படி கூறவில்லை. மாறாக ஒருவன் உடலால் செய்த பாவ புண்ணியங்களை உடலாலும் மனதால் செய்ததை மனதாலும் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.ஆனால் இந்த படத்தில் பைபிளில்(Bible ) உள்ளதை அப்படியே சொல்லி இந்துக்களை குழப்பி விட்ட இயக்குனர் சாந்தகுமார் அவர்களே நீங்கள் ஒரு பச்சை இந்துமத துரோகி என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நீங்க சொன்ன டைலாக் எங்கிருந்து வந்துள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.

//முதல் மனிதத் தம்பதியான ஆதாமும் ஏவாளும் ஆரம்பத்தில் பாவமற்றவர்களாக இருந்தார்கள். காரணம், அவர்கள் கடவுளுடைய சாயலில், பரிபூரணமானவர்களாகப் படைக்கப்பட்டார்கள். (ஆதியாகமம் 1:27) ஆனால், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல்போனபோது, தங்களுடைய பரிபூரணத் தன்மையை இழந்தார்கள். (ஆதியாகமம் 3:5, 6, 17-19) தங்களுடைய பிள்ளைகளுக்குப் பாவத்தையும் அபூரணத்தையும் பிறவிக் குறைபாடுகளாகக் கடத்தினார்கள். (ரோமர் 5:12) “நான் குற்றம் குறையோடு பிறந்தேன்” என்று இஸ்ரவேல் ராஜாவான தாவீதும்கூட சொன்னார்.—சங்கீதம் 51:5.// என்ன சாந்தகுமார் மற்றும் ஆர்யா பைபிள் வசனம் கரெக்டா இருக்கானு இந்தியாவுல சுத்தி பாக்க வந்த லண்டன் கிரிக்கெட் பிளேயர் ஜோ ரூட் கேக்குறான் )
|| இங்கிலாந்து ஜோ ரூட்டுக்கு கருட புராணம் எப்படி தெரியும் னு நிணைக்கலாம் எல்லாம் சொல்ற விதமா சொன்னா ஜோ ரூட் திருமந்திரத்தையே அழகா சொல்லுவான்||
(யோவ் டீமாஸ்டரே ஒரு ஸ்ட்ராங் டீ நம்ம ஜோ ரூட்டுக்கு போடு.காசு நான் தாரேன்☕☕☕☕😎😎😎😎😎😎😎😎😎😎😎😎)
என்ன டீமாஸ்டரே இதுக்கே இப்படி அதிர்ச்சியானா எப்படி?இன்னும் இருக்கு..நான் சொல்றதை காதுல வாங்கிகிட்டே வேலையை பாரு..😂😂😂😂
சீன் 2.) (வழக்கம் போல வெள்ளாளன் வில்லன்)
அடுத்து கொங்கு தமிழ் பேசும் கொங்கர் இனத்தவர்களாக பெரும்பாலும் கொங்கு வேளாளரை சொல்வது இயல்பு. அதனால் இப்படத்திலும் கொங்கு வேளாளர் வருகிறார்(நடிகர் ஜெயபிரகாஷ்).நல்ல பண்ணை விவசாயம்,அதிகாரம்னு சூப்பரா இருக்கிறார்.ஆனால் அவர் வப்பாட்டி வச்சுருக்குற மாதிரி படம் எடுத்துருக்கீங்க.அந்த வப்பாட்டி பெற்ற பொம்பளபுள்ள(நடிகை மஹிமா) ஒரு பெரியாரிஸ்டா காட்டிருக்கீங்க.அந்த புள்ள சாராயம் குடிக்குது பறை அடிக்குது..நெத்தியில பட்டை போட்டவனை( முனிசாமி ஆர்யா) லவ் பண்ணுது..அந்த பெரியாரிஸ்ட் ஒரு டைலாக் பேசுறா..// இவனுக எல்லாம்(தனது தகப்பனை) அதிகார திமிருல பணத்தை சேர்தவனுக மக்களை சுரண்டி திங்குறது தான் இவனுக பொழப்பு னு//

( மிஸ்டர் இலுமனாட்டியின் தவப்புதல்வனே சாந்தகுமார். கொங்கு வேளாளர்களை பற்றி உனக்கு என்ன தெரியும்? உழைப்பிற்கு பெயர் போன கொங்கு வேளாளனை சாராயத்திற்கு அடிமையானவனாக பல திருமணம் செய்யும் நபராக காட்டியிருப்பது ஏன்? ஏன்டா சாந்தகுமாரு திராவிடத்தின் பெயரில் சுரண்டலே இல்லையா? பெரியாரின் ரசிக குஞ்சுகளின் மீது வழக்குகளே இல்லையா? திருட்டை அரசியல் தொழிலாக மாற்றியதே அவனுக தானேடா..நில அபகரிப்பு முதல் அடுத்தவன் பொண்டாட்டி வரை திராவிட குஞ்சுகள் அபகரிக்காத ஐடமே இல்லை அது தெரியுமா உனக்கு னு ஒரு மான ரோசமுள்ள தமிழ்தேசியம் பேசுற கவுண்டரு கேக்குறாரு..😎😎)
அடுத்து சீன் 3.) ( பெரியாரிஸ்ட்டுக்கு நெத்தியில பட்டை போட்டவன் மேல லவ்வு)
நெத்தி நிறைய பட்டைய போட்டுட்டு ஒருத்தன் குறுக்க மறுக்க ஓடுறான்.அவனை கீழ்ஜாதி னு பரிசல்ல ஏத்த மறுப்பதாகவும் அவனை இந்த பெரியார் ராமசாமி நாயக்கரோட
.ஶ்ரீ பேத்தி லவ் பண்றதாகவும்.அதை கொங்கு வேளாள குடும்பம் எதிர்ப்பதாகவும் அதனால் அந்த நெத்தியில பட்டை போட்டவனை கொல்ல முயற்சி செய்வதாகவும் சீன் வச்சுருக்கீங்க..பிரமாதம்..
( ஏன்டா சாந்தகுமார் மல்லாக்க படுத்துட்டு எச்சிய துப்பிருக்கீயே.1967 முதல் இன்று வரை சாதி,மதச்சார்பற்ற கட்சிகள் தானே தமிழகத்தை ஆண்டுள்ளது.அதாவது கிட்ட தட்ட ஐம்பது வருட திராவிட ஆட்சி. இதுல இவர்கள் இன்னும் தீண்டாமையை ஒழிக்கவில்லைனு நீயே சொல்லிபுட்ட..இது யாரோட குத்தம்னு நீயே யோசிச்சுக்க.அது சரி ஒரு பெரியார் ராமசாமி நாயக்கர் பேத்திக்கு நெத்தியில பட்டை போட்ட ஆத்தீகவாதி மேல எப்படி லவ் வந்துச்சு..ஆளபாத்தாளா இல்லை கீழ குனிஞ்சு…பூபூபூ பூபோன்ற😂😂😂😂 மனசை பாத்தாளா பாத்த உடனே லவ்வோ லவ்வு…னு ஒரு தீவிர பாஜக காரரு கேள்வி கேக்குறாரு)

//(என்னையா டீ மாஸ்டர். வானத்தை பார்த்து சாமி கும்புடுற…பக்தி அதிகமோ)//
சீன் 4.) ( பங்காரு அடிகளார்,ஜக்கி வாசுதேவ்,நித்தியானந்தா போன்ற போலி காவி உடை உடுத்திய பாவிகளே கடவுள் என சொல்லும் சாந்தகுமார்)
பெரியார் ராமசாமி நாயக்கரோட பேத்தி வழக்கம் போல சரக்கை போட்டுட்டு ராகூத்து அடிக்குது, ஆம்பளங்க போடுற ஜீன்ஸ் டிசர்ட்டை போட்டு கிட்டு ஊரு சுத்துது.நைட்டு தீயை கொழுத்திவச்சுட்டு நாலு பொம்பள புள்ளீங்கோ பறை அடிக்குது..கடைசியில கடவுள் இருக்காரா இல்லையானு ஆராய்ச்சி வேற பன்னுது பாப்பா..அங்க இந்த நெத்தியில பட்டை போட்டவன் வாரான்.வரும் போது செருப்பை கழட்டி வுட்டுட்டு வரான்.இல்லாத ஒண்ணை இருக்குனு நம்ப வச்சதுக்கு பெயர் தான் கடவுள்னு பெரியார் ராமசாமி நாயக்கர் பேத்தி கூவ..நம்ம பட்டை போட்ட பையன் ஒரு விளக்கம் கொடுக்குறான்..அதாவது மிருகங்களா இருந்தவனுக திடீர்னு சிந்திக்க ஆரம்பிச்சு மனிதர்கள் னு ஆயிட்டாங்களாம்.அதுக்கு அப்பால கோபம் பொறாமை,திருட்டு போன்ற தீய குணம் வந்ததால நிம்மதி இல்லாமல் போயிடுச்சாம்.ஏன் நிம்மதி இல்லைனு யோசிச்சானுகளாம் உக்காந்து யோசிச்ச இடம் தான் கோவிலாம்..நல்லதை சொன்னவன் கடவுளாயிட்டானாம்..கூடவே ஒரு ராமசாமி நாயக்கரோட பேத்தி ஒருத்தி புரூஸ் லீ படம் போட்ட டீசர்டை போட்டு விட்டு நிக்குது.அதை பார்த்து இந்த பட்டை போட்ட பையன் நீங்க புரூஸ் லீயா மாறனேம்னா அவர் மாதிரியே பயிற்சி செய்யனும் வெறுமனே போட்டோவை வச்சு பூஜை பண்ணகூடாதுனு டைலாக்கை தெரிக்க விடுறான்.அதை ராமசாமி நாயக்கர் குரூப்பு ரசிச்சு கேக்குதுக..படத்துல இன்னொரு ஆர்யா மகானு இருக்காரு அவர் ஒரு டைலாக் சொல்றாரு..வெள்ளைக்காரன் இங்க வரலைனா ஆங்கிலமே இங்கு வந்துருக்காதாம் நடவுல அங்க அங்க சாதி ஒழிப்பு டைலாக்ஸ் வேற…😂😂😂😂

(மிஸ்டர் சாந்தகுமார். இந்து கோவில் எல்லாம் சில சர்ச் மாதிரி நாசவேலை பாக்குற இடம்னு நினைச்சுட்ட போல.மனிதன் கடவுளா மாறுவதெல்லாம் உன் கிருத்துவத்துல தான். இந்து மதம் என்பது இயற்கையை மட்டுமே மூலமாக கொண்ட மதம்.காற்று, சூரியன்,நிலம் நீர்னு இந்துக்கள் வணங்காத இயற்கை சக்திகளே கிடையாது. அப்படி பட்ட இயற்கையை தான் உருவ வடிவில் தெய்வமாக வணங்கி வருகிறோம்டா என் சிப்சு.தமிழர்களின் பொங்கல் பண்டிகையை விடவா ஒரு இயற்கை வழிபாடு வேண்டும்.? அதென்ன வெள்ளக்காரன் வரலைனா ஆங்கிலம் வந்துருக்காது? கிருத்தவனும்,முகலாயனும் வரலைனா இங்கே நீ இப்படி படம் எடுத்துருக்கவே முடியாதே..சரி சாதி இல்லை னு சொன்ன நீ மதம் இல்லை னு ஏன் சொல்லல..உனக்கு கடவுள்னா என்னனே தெரியல உனக்கு சாதினா என்னனே தெரியாதுனு நல்லா தெரியாது.. ஆக அதை உனக்கு விளகாகி சொல்றது வேஸ்ட்.. வேணும்னா இந்துமத வழிபாடு பற்றி இந்த லிங்க்ல படிச்சு தெரிஞ்சுக்கனு நம்ம சைவர் சொல்றாரு..
மிஸ்டர் சாந்தமான குமார் அவர்களே உங்களுக்கு நான் நன்றியை தான் சொல்ல வேண்டும். திராவிட பெரியாரிஸ்ட்களும் இங்கு உள்ள போலி இந்துத்துவ சித்தாந்தவாதிகளும் ஒன்று னு தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.குறிப்பாக உங்கள் படத்தில் சொல்லியுள்ள நெத்தியில பட்டை போட்டு உள்ள முனிசாமி என்ற கேரக்டர் இங்கு நிறைய சுத்திகிட்டு இருக்கானுக.அவர்களை இந்து மத கலாச்சார காவலர்கள் னு ஒரு குரூப்பு நம்புது..அந்த குரூப் என்ன செய்யுதுனா ஒட்டுமொத்த இந்திய கலாச்சாரத்தையே குழி தோண்டி புதைச்சு வருது..அதுல முக்கியமான இரண்டு பேரை மட்டும் நான் சொல்லுறேன்.1.) வானதி சீனிவாசன் 2.) அரவிந்தன் நீலகண்டன். வேணும்னா இவர்களோட நீயும் சேர்ந்துக்கலாம்..நல்லா கம்பெனி கிடைக்கும்.. நம்பளைனா இந்த லிங்க பாரு..
https://alchetron.com/LGBT-culture-in-Chennai
இதை வேற யாரும் சொல்லல நான் தான் சொல்றேன்..மீசை வைத்தவன் எல்லாம் பாரதியும் அல்ல விபூதி தரித்தவன் எல்லாம் சைவனும் அல்ல!!!
வாழ்க #வெள்ளாளர் இனம்!!! வளர்க #வெள்ளாளர்!!! புகழ்
நமக்கான ஒரே ஊடகம் VOC TV, வெள்ளாளர்களின் விடியலை நோக்கிய ஒரு பயணம்,நம் இன ஒற்றுமைக்கு பாடுபடுவதே எங்கள் இலட்சியம் அதற்கு உங்கள் ஆதரவு எப்பொழுதும் தேவை அதற்கு VOC TV-ஐ SUBSCRIBE செய்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறோம்.
SUBSCRIBE VOC TV : https://www.youtube.com/channel/UCzsBAYfbWxtxOE-DclmBzkQ
website
mp3songs,videos: https://www.vocayya.com/
FACEBOOK LIKE ME : https://www.facebook.com/tnvocnews/
TWITTER FOLLOW ME : https://twitter.com/tnvocnews
Email – tnvocnews@gmail.com
* ANTI-PIRACY WARNING * This content is Copyright to VOCTV. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
Thank You.
Copyright 2019 @VOCTV. All rights are Reserved.
**********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**********************
#tnvocnews
**********************








