Tag Archive: cidhambarampillai

இன்று(18-12-2017) அகவைத்திருநாள் காணும் பாரதி கண்ட புதுமைப்பெண் என் அன்புச்சகோதரி தமிழ்மகள் ஆர்த்தி பிள்ளை எம்பெருமான் ஈசனின் அருளோடும் அய்யா வஉசி யின் ஆசியோடும் வளங்கள் பல பெற்று மகிழ்ச்சிகரமாய் வாழ்க பலநூறு ஆண்டு என அன்புடன் வாழ்த்துகிறோம்

இன்று(18-12-2017) அகவைத்திருநாள் காணும் பாரதி கண்ட புதுமைப்பெண் என் அன்புச்சகோதரி தமிழ்மகள் ஆர்த்தி பிள்ளை எம்பெருமான் ஈசனின் அருளோடும் அய்யா வஉசி யின் ஆசியோடும் வளங்கள் பல பெற்று மகிழ்ச்சிகரமாய் வாழ்க பலநூறு ஆண்டு என அன்புடன் வாழ்த்துகிறோம் இவரை போன்று அனைத்து வீர தமிழச்சி வெள்ளாளச்சிகளும் களபணியாற்ற வேண்டும்

இதுவும் யாரையும் நோக்கிய பதிவல்ல…! “பிள்ளை”- இன வெள்ளாளச்சிகளுக்கு வேண்டுகோள் வைக்கும் அதேவேளையில்…

நாம் நம் கடமையில் இருந்து பின்வாங்குவதை மொத்தமாக மறைக்கிறோம். மொத்தமாக பெண்மீது பழிசுமத்துகிறோம், அல்லது வேண்டுகோள் வைக்கிறோம் அது தவறு. நாமும் திருந்திடவேண்டும். உழைத்து போட்டால் மட்டும்போதுமா…? தன்தந்தையிடமும் குடும்பத்தை காக்கும் ஆண்மகனிடம் கேளுங்கள். சம்பாதிக்கத்துடிக்கும் கைகள் தன் வைரத்தை காக்க நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏனோ..? பொதுவாக தந்தையோ அண்ணனோ அதிகம் பாசம்வைப்பது பெண்குழந்தைகளின் மேல்தான்…
Read more

வ உ சிதம்பரம்பிள்ளையை, பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்கு முடியாது..,.அப்படி தெரியாதவர்கள்? யாரும் தமிழராகவும் இருக்க முடியாது….*

​வ உ சிதம்பரம்பிள்ளையை, பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்கு முடியாது..,.   அப்படி தெரியாதவர்கள்? யாரும் தமிழராகவும் இருக்க முடியாது…. * முல்லை பெரியாரு அணையை? கட்டிய பென்னி குயிக்கை தெரிந்த நமக்கு? அணையை கட்ட அரும்பாடுபட்ட முத்து இருளப்பிள்ளையை நமக்கு தெரிவதில்லை? திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும்? நமக்கு திருச்செந்தூர் முருகன் சிலையை, திருடி…
Read more