சென்னையில் குடியேறும் வெள்ளாளர்கள் கவனத்திற்கு :
சென்னை பற்றி நான் ஏற்கனவே சொன்னேன், சென்னை வந்து மழை வெள்ளம்,பூகம்பம்,புயல்,சூறாவளி,சுனாமி எதையும் கொஞ்சம் கூட தாங்காது!
சென்னையில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை தான் வேணும் என்று சொல்வோர்
சென்னையில் குடியேறும் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று சொல்வோர்
சென்னையில் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து வீடு கட்டுவோர்,Flat வாங்குவோர்,EMI கட்டி விலை உயர்ந்த கார்,பைக்,லேடாப்,டீவி,மொபைல் வாங்குவோர் எல்லாரும் இனிமேலாவது திருந்துங்கள்!
சென்னையில் தற்பொழுது புயல் மழையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குளம்,ஏரி,ஆறுகளில் தண்ணீர் நிரம்பி வெள்ளம் சென்னை மாநகர குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது!
அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுகிறது , மழை வெள்ளத்தில் கார்,பைக்குகள் அடித்து செல்லப்படுகிறது,வீட்டுக்குள் வெள்ளம் புகுந்து லேப்டாப்,கம்யூட்டர் எல்லாம் நனைக்கிறது!
இதனால் எவ்ளோ நஷ்டம் 😭😢😓😰😥
வருஷம் முழுவதும் உழைத்து EMI கட்டி வாங்கிய பைக் ,கார் எல்லாம் வெள்ளத்தில் அடிச்சுட்டு போனால் மனவேதனை எப்படி இருக்கும்? 😭😢
இதனால் தான் அடிக்கடி சொல்கிறேன் அவர் அவர் சொந்த கிராங்களில் வீடு,விவசாய நிலம்,கால்நடைகள், தங்கம் வாங்குங்க!
கடினமாக உழைத்த பணத்தை சென்னையில் கொட்டி வீடு வாங்காதீர்கள், சென்னையில் வீடு கட்டாதீர்கள்,மிகவும் விலை உயர்ந்த பைக்,கார்,லேப்டாப்,மொபைல் வாங்காதீர்கள் நூறு முறை சொல்றேன்!
சென்னையில் வேலை செய்யும் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று அடம்பிடிப்போரும் திருந்துங்கள்!
ஐந்து வருடம் உழைத்து கார்,பைக்வாங்கினால், ஆறாவது வருஷம் சென்னையில் வெள்ளம் வரும்!
Facebook, Instagram,Twitter,You tube போன்ற சமூகவலைதளங்களில் சென்று பாருங்கள், டீவி சேனல்களில் செய்தி பாருங்கள் சென்னை நிலைமை எப்படி உள்ளது என தெரியும்!
4000 கோடி என்ன? நான்கு லட்சம் கோடி செலவு செய்தாலும் சென்னை இப்படி தான் இருக்கும்!
நிரந்தரமான வாழ்க்கைக்கு, நிம்மதியான வாழ்க்கைக்கு கிராமமே உகந்தது
சென்னையை காண்க:
https://twitter.com/wolfprabha/status/1731550041742184719?t=E9wtGsk2mH4olRcc3jwaPA&s=19
https://twitter.com/PTTVOnlineNews/status/1731541074127249801?t=D28DoNytWxJNkSJ-4JaTsA&s=19
https://twitter.com/U2BrutusOffl/status/1731555620002689026?t=q74UmqgQaKXTezGr8HatXg&s=19
https://www.instagram.com/reel/C0a1eCVo7rr/?igshid=MzRlODBiNWFlZA==
*சென்னை பெருவெள்ளம் மூலம் வெள்ளாளர்கள் கற்று கொள்ள வேண்டிய பாடம் என்ன?*
புயலால் வந்த மழையால் சென்னை எங்கும் பெருவெள்ளம்!
மின்சாரம் இல்லை,மின்சாரம் இல்லையென்பதால் வீட்டில் மோட்டார் போட்டு தண்ணீர் எடுக்கமுடியவில்லை,
பாத்ரூம் போக தண்ணீர் இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை
தண்ணீர் இல்லை என்பதால் சமைக்க முடியவில்லை, கடையில் சென்று சாப்பிடலாம் என்றால் கடைக்காரனும் மனிதன் தானே அவனுக்கும் குடும்பம் வீடு உண்டே அதனால் எந்த கடையும் திறக்கவில்லை
அனைவரும் பட்டினி கிடக்கின்றனர்! குளிக்கவில்லை, பாத்ரூம் போகமுடியவில்லை, பல்லு கூட தேய்க்கவில்லை,
சொந்த ஊருக்கு செல்ல கூட வாடகைக்கு வாகனம் இல்லை,சொந்த வாகனம் எல்லாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது அல்லது வெள்ளநீர் புகுந்து பழதாகி நிற்கிறது!
எங்கும் தண்ணீர், எதிலும் தண்ணீர்! சென்னை முழுவதும் சரியாக பத்து நாட்களுக்கு மேலாகும்! மேடான பகுதிகள் சரியாக கூட ஒரு வாரம் ஆகும்! போக்குவரத்து சரியானாலும் மின்சாரம் சப்ளை இல்லாததால் பட்டினி தான்,குடிக்க தண்ணீர் இல்லை!
இதனால் தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்!
*சென்னையில் வேலை செய்யும் மணமகன் வேண்டும் என்று தேடாதீர்கள்,அதையும் மீறி கல்யாணம் ஆகி சென்னையில் குடியிருந்தால் பிறக்கும் குழந்தைகளை வெள்ளத்தில் பலியிட நேரலாம்*
*கார்,பைக், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பணம் ,பொருள் நஷ்டம் வரும்*
*வெள்ளத்தில் உங்க வீட்டு Furniture, Washing machine, T.V,Fridge போன்றவை சேதமாகும்*
*வீடு முழுக்க தண்ணீர் என்றால் எப்படி தூங்குவது, பெரியவர்கள் கூட Ok, குழந்தைகள் எப்படி தூங்காமல் இருக்கும்*
*பள்ளி,கல்லூரி சான்றிதழ்கள்,ரேஷன் கார்டு,ஆதார் கார்டு,Driving License, Passport அனைத்தும் வெள்ளத்தில் நனைந்து கிழியும் அல்லது வெள்ளத்தில் அடித்து செல்லப்படும்*
மேலே நான் கூறியவற்றில் ஒன்று நிகழ்ந்தால் கூட அதை திரும்ப பெற நீங்கள் குறைந்தது இரண்டு வருடம் உழைக்க வேண்டும்!
இரண்டு வருடம் உழைத்து மீண்டும் அவற்றை பெறுங்கள், மூன்றாவது வருடம் மீண்டும் புயல், வெள்ளம் வரும், மீண்டும் அதே பாதிப்புகள், அதே இழப்புகள்! காரணம் சென்னை என்பது வங்காள விரிகுடா கடலின் முகத்தூவரத்தில் அமைந்துள்ளது,
இன்னும் லட்சம் கோடியை தமிழக அரசு செலவு செய்தாலும் சென்னையின் இயற்கை அமைவிடத்தை எப்படி மாற்ற முடியும்?
நாம் திருந்தி கொள்வது நல்லது!
செய்தி சேனல்களில் அது சரியாகிட்டு, இது சரியாகிட்டு என்று சொல்வதெல்லாம் ஒரு லட்சம் பேரை வைத்து தமிழக அரசு செய்யும் பொய் பிரச்சாரம்,சென்னையின் மக்கள்தொகை 2 கோடிக்கும் மேல், ஒரு லட்சம் பேர் நிம்மதி அடைந்தால் போதுமா?
*உழைத்து சேர்த்த பணத்தை சென்னை வெள்ளத்தில் வீணாக்காதீர்கள், அவரவர் சொந்த கிராமங்களில் வீடு கட்டுங்கள், விவசாய நிலம் வாங்குங்கள், கால்நடைகளை வாங்கி இந்திக்காரர்களை வைத்தாவது மேய்க்க விடுங்கள்,தங்கம் வாங்கி சேமித்து வையுங்கள்,பரம்பரை வீட்டையும் விவசாய நிலத்தையும் விற்காதீர்கள்*
*சென்னையில் முதலீடு செய்யாதீர்கள்* உழைப்பை வீணாக்காதீர்கள்!
*வெள்ளாளர்களே மனம் திருந்துங்கள் அல்லது இயற்கை உங்களை திருத்தும்*
*சென்னையில் குடியேறும் வெள்ளாளர்கள் கவனத்திற்கு*
சென்னை பற்றி நான் ஏற்கனவே சொன்னேன், சென்னை வந்து மழை வெள்ளம்,பூகம்பம்,புயல்,சூறாவளி,சுனாமி எதையும் கொஞ்சம் கூட தாங்காது!
சென்னையில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை தான் வேணும் என்று சொல்வோர்
சென்னையில் குடியேறும் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று சொல்வோர்
சென்னையில் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து வீடு கட்டுவோர்,Flat வாங்குவோர்,EMI கட்டி விலை உயர்ந்த கார்,பைக்,லேடாப்,டீவி,மொபைல் வாங்குவோர் எல்லாரும் இனிமேலாவது திருந்துங்கள்!
சென்னையில் தற்பொழுது புயல் மழையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குளம்,ஏரி,ஆறுகளில் தண்ணீர் நிரம்பி வெள்ளம் சென்னை மாநகர குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது!
அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுகிறது , மழை வெள்ளத்தில் கார்,பைக்குகள் அடித்து செல்லப்படுகிறது,வீட்டுக்குள் வெள்ளம் புகுந்து லேப்டாப்,கம்யூட்டர் எல்லாம் நனைக்கிறது!
இதனால் எவ்ளோ நஷ்டம் 😭😢😓😰😥
வருஷம் முழுவதும் உழைத்து EMI கட்டி வாங்கிய பைக் ,கார் எல்லாம் வெள்ளத்தில் அடிச்சுட்டு போனால் மனவேதனை எப்படி இருக்கும்? 😭😢
இதனால் தான் அடிக்கடி சொல்கிறேன் அவர் அவர் சொந்த கிராங்களில் வீடு,விவசாய நிலம்,கால்நடைகள், தங்கம் வாங்குங்க!
கடினமாக உழைத்த பணத்தை சென்னையில் கொட்டி வீடு வாங்காதீர்கள், சென்னையில் வீடு கட்டாதீர்கள்,மிகவும் விலை உயர்ந்த பைக்,கார்,லேப்டாப்,மொபைல் வாங்காதீர்கள் நூறு முறை சொல்றேன்!
சென்னையில் வேலை செய்யும் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று அடம்பிடிப்போரும் திருந்துங்கள்!
ஐந்து வருடம் உழைத்து கார்,பைக்வாங்கினால், ஆறாவது வருஷம் சென்னையில் வெள்ளம் வரும்!
Facebook, Instagram,Twitter,You tube போன்ற சமூகவலைதளங்களில் சென்று பாருங்கள், டீவி சேனல்களில் செய்தி பாருங்கள் சென்னை நிலைமை எப்படி உள்ளது என தெரியும்!
4000 கோடி என்ன? நான்கு லட்சம் கோடி செலவு செய்தாலும் சென்னை இப்படி தான் இருக்கும்!
*நிரந்தரமான வாழ்க்கைக்கு, நிம்மதியான வாழ்க்கைக்கு கிராமமே உகந்தது*
சென்னையை காண்க:
https://youtu.be/ADFJo7Kzlm0?si=oLxOPjPbA_Zm2Mue
https://youtu.be/sAD1DbserUc?si=uIIjuR0uYIreR0bw
https://youtu.be/Qb2pWGXmZqM?si=9n8JFC2Pah5EE72Y
https://youtu.be/Intw8BDxBb8?si=s6TEhEuI8upUPsdj
https://youtu.be/xEAwSfNTC4w?si=YbIiTZ9yfn_ivOuT
https://youtu.be/2Lrh2iO9r_I?si=qiYwYlGHNk7wQ1wL
https://youtu.be/iz7yAdBNlDk?si=G4Jo8qP3kAWcpDZm
https://youtu.be/8ccWxoxK1dk?si=y9BxVEthFiXvZH0z
https://youtu.be/Z5Tyl1iu6zk?si=_bX78XlgjcuEM33h