பாணர், கம்பர் சாதியினர் என்பவர்கள் யார்? இவர்களுக்கும் வெள்ளாளர்களுக்கும் என்ன தொடர்பு?

வெள்ளாளர் அல்லாதோரை வெள்ளாளரிடம் இருந்து கழையெடுப்போம் :

 

தொடர் பதிவு : 1 

பாணர் சாதியும், கம்பர் சாதியும் வெள்ளாளர் கிடையாது, 

 

கம்பர், பாணர் என்ற இரு சாதிகள் தமிழ்நாட்டில் இருப்பதை அறிந்துயிருப்பீர்கள், இந்த இரு சாதிகளும் வெள்ளாளர்களுக்கு குற்றவேல் (சேவை) பணிபுரியும் சாதிகள் 18 ல் உள்ளவைகள் ஆகும்,  



 

கம்பர் கோவில்களில் ராஜமேளம் அடிப்பவர்கள் ஆவர், பாணர் என்போர் பாட்டு பாடுதல், தையற்கலை செய்பவர்கள் ஆவர் வரலாற்றில் , தற்கால நடைமுறையில் பாணர்களை தையற்பிள்ளை என்பார்கள் அனைவரும்,

பாணரும், கம்பரும் தமிழக அரசு சாதிபட்டியலில் பிற்படுத்தப்பட்ட (BC)  பிரிவில் வருகிறார்கள்,

 

ஆனால் சில கம்பர்கள் இடஒதுக்கீடுக்காக சின்னமேள சாதியான இசை வேளாளர் (பொய்யாக வாங்கி வேளாளர் பெயர் ) என்றும் வாங்குகிறார்கள் 



 

ஆனால் கம்பரும், பாணரும் சின்னமேள இசை வே***  சாதியை விட மேன்மையானவர்கள் 

பாணரும், கம்பரும் வெள்ளாளரை போல பிள்ளை பட்டத்தை பயன்படுத்துபவர்கள் அதுவும் கி.பி 18 க்கு பின்னரே,  ஆனால் பாணர்களும், கம்பரும்  வெள்ளாளர்களுக்கு  குற்றவேல் (சேவை புரியும்) சாதிகள் ஆவர்,  முக்கியமாக தென்தமிழகத்தில் சைவ வெள்ளாளருக்கு குற்றவேல் பணிபுரியும் சாதிகள் தான் கம்பர், பாணர் 

 

ஆகவே வெள்ளாளர்கள் ஜாக்கிரதையாக இருங்கள், இந்த இரு  கம்பர், பாணர் சாதிகளை பிள்ளை பட்டத்தை வைத்துகொண்டு வெள்ளாளர் என்பதோ, அதன்பின் வெள்ளாள அமைப்பு, வெள்ளாள சங்கங்களில் இணைப்பதோ மிகப்பெரிய கூடாத காரியம் ஆகும்  



 

ஆனால் கம்பர், பாணர் சாதிகளை பாதுகாப்பது (வெள்ளாளராக ஏற்று கொள்வது அல்ல) ஒரு வெள்ளாளரின் தலையாய கடமைகளில் ஒன்றாகும் 

 

வெள்ளாளர் வரலாறு அறிவோம்!! வெள்ளாளர் அல்லாதோரை வெள்ளாளரில் இருந்து கழையெடுப்போம்!!!!

மேலும் தகவலுக்கு 

ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 

9629908758

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *