Latest Posts

வஉசியை மறந்த இந்திய மக்கள் அவர் வரலாறு

2 India has been a free country since 15th August, 1947 and prior to  it, it was under the British rule for more than 250 plus years. Indians did not achieveIndependence over night and it took 90 tough  years for our forefathers to free our country from the Britishyoke….
Read more

சிங்கப்பூர் ஶ்ரீ ஶ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோவில் வரலாறு 1960 ஆம் ஆண்டு திரு கோவிந்தராஜ்பிள்ளை அவர்களால் கட்டபட்டது

  ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலின் வரலாறு 1800 களின் பிற்பகுதிகளின்போது செல்வாக்குள்ள சமூகத் தலைவர்கள் திரு.அருணாச்சலம்பிள்ளை, திரு.கூட்டப்பெருமாள் பிள்ளை, திரு.ராமசாமிபிள்ளை, திரு.அப்பாசாமிபிள்ளை, திரு.சொக்கலிங்கம்பிள்ளை மற்றும் திரு ராமசாமி ஜமீன்தார் ஆகியோர் கிழக்கு இந்திய கம்பெனியிடம், வைஷ்ணவ வழிபாட்டுக்காக ஒரு இந்து ஆலயத்தை கட்ட விரும்பினர்.   1851 ஆம் ஆண்டில், 2 ஏக்கர் நிலமும,2…
Read more

தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு

தீரன் சின்னமலை   தீரன் சின்னமலை, பூலித்தேவன், கட்டபொம்மன், மற்றும் மருது சகோதரர்கள், போன்றவர்கள் வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்கள். ‘தீர்த்தகிரி கவுண்டர்’ என்றும், ‘தீர்த்தகிரி சர்க்கரை’ என்றும் அழைக்கப்படும் தீரன் சின்னமலை அவர்கள், வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து, தனது இறுதி…
Read more

தமிழறிஞர் மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்த தினம் ஏப்ரல் 4 , 1855 .

தமிழறிஞர் மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்த தினம் ஏப்ரல் 4 , 1855 . தமிழறிஞர் மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்த தினம் ஏப்ரல் 4 , 1855 . மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை ( ஏப்ரல் 4 , 1855 – ஏப்ரல் 26 , 1897 ) மனோன்மணீயம்…
Read more

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி Vs ரிலையன்ஸ் என்ன சம்பந்தம்?

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி Vs ரிலையன்ஸ் என்ன சம்பந்தம்? >> காட்சி 1: கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் ஒரு காட்சியை தாங்கள் பார்த்து இருப்பீர்கள். பிரிட்டிஷ் அரசை எதிர்த்து வ.உ.சிதம்பரம்பிள்ளை கப்பல் விடும் முயற்சியை முறியடிக்க, பிரிட்டிஷ் கப்பலில் மக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என பிரிட்டிஷ் அறிவிப்பு ஒன்றை வெளியிடும். மக்கள் எதையும் யோசிக்காமல்…
Read more

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் திருநெல்வேலி சீமை மாபெரும் எழுச்சியை உருவாக்கிய நாள் இன்று

திருநெல்வேலி எழுச்சி நாள் மார்ச் 13. இன்று தெரியுமா உங்களுக்கு ? மார்ச் 13. இன்று . . . திருநெல்வேலி எழுச்சி தினம் அதென்ன. திருநெல்வேலி எழுச்சி ? இந்த பதிவுக்கு ஒரு 5 நிமிடம் ஒதுக்கி முழுமையாக படித்து விட்டு ஒரு முக்கிய வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலி…
Read more

கொடைக்கானல் மன்னவனூரில் எங்கள் தெய்வத்தின் தெய்வம் ஐயன் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் சிலை உடைப்பு.

கொடைக்கானல் மன்னவனூரில் எங்கள் தெய்வத்தின் தெய்வம் ஐயன் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் சிலை உடைப்பு. சிலையில் உள்ள புத்தகமும் திருட பட்டுள்ளது காவல்துறையே நடவடிக்கை எடு பெரியார் ஈவே ராமசாமி நாயக்கருக்கு ஒரு நீதி எங்கள் தெய்வம் ஐயன் வ உ சிதம்பரம் பிள்ளை ஐயாவிற்கு ஒரு நீதியா எங்கள் ஐயனுக்கு ஒரு…
Read more

வெள்ளாளர் இனத்தின் பெருமை

2 வெள்ளாளர் இனத்தின் பெருமையை கம்பர் எழுதிய கம்பராமாயணத்தில் எடுத்து கூறி உள்ளார். வெள்ளாளர் இனத்தில் பிறந்தவர்கள் மன்னனுக்கு இணையாக பெண் கொடுத்தும் பெண் எடுத்தும் உள்ளனர். 2

வெள்ளாளர் சமுதாய ஆண்கள்,பெண்கள் சிறிவர் பெரியவர் எல்லோரும் சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது

வணக்கம் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகில் வாகைகுளம்பட்டி கிராமத்தில் நமது வெள்ளாளர் சமுதாயத்திற்கு பாத்திய பட்ட இடம் ஒன்று காலியாக இருந்து வந்தது அதை அருகில் இருந்த பிறர் சமுதாயத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் முதல் மாடு கட்டினார் அடுத்து அவர் சொந்தம் கொண்டாடி வந்தார் நமது சமுதாயத்தினர் பல முறை அவரிடம் சொல்லி உள்ளனர்…
Read more