Latest Posts

வஉசி கரும்புறா விளையாட்டு மன்றம் நடத்தும் மாநில அளவிலான தொடர் கபாடி போட்டி

வஉசி கரும்புறா விளையாட்டு மன்றம் நடத்தும் மாநில அளவிலான தொடர் கபாடி திருவிழாவை காண வரும் கபாடி ரசிகர்களையும் விளையாட்டு வீரர்களையும் வஉசி கரும்புறா விளையாட்டு மன்றம் சார்பாக அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வீரத்துடன் வா நண்பா தமிழனின் அடையாளம் காக்க இந்த கபாடி போட்டிக்கு கண்டிப்பாக பதிவு செய்யப்பட்ட அணிகள் மட்டுமே விளையாட முடியும்…
Read more

சங்குபிள்ளையின் வரலாறு

கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் சங்குப்பிள்ளை என்பவர்தற்போது இருக்கும் விருதுநகர் மாவட்டத்தை வடபட்டி,ரெண்டலம்,மன்னார் கோட்டை ஆகிய பகுதிகளை ஆண்டு வந்தார்,அப்போது 1551 ,1550 ஆம் ஆண்டுகளில் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் தளபதிகள் அரிநாத முதலியார்,அண்ணாமலை நாயக்கர் இருவரும் சங்குப்பிள்ளை மன்னரின் பகுதிகளை முற்றுகைஇட்டு அங்கிருந்த பெண்கள் 8 பேரை சிறை பிடித்து சென்று உள்ளனர், இந்த…
Read more

ஆடி 18 என்றாலே நினைவுக்கு வருவது வெள்ளையனை விரட்டிய வேளாளர்குல வேங்கை வீரத்தின் வித்து வேளாளகுல மாமன்னன்?

ஆடி 18 என்றாலே நினைவுக்கு வருவது வெள்ளையனை விரட்டிய வேளாளர்குல வேங்கை வீரத்தின் வித்து வேளாளகுல மாமன்னன் ஐயா தீரன் சின்னமலைகவுண்டர் அவர்களின் நினைவு நாள் தான் இந்நாளில் ஐயா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவோம் வெள்ளாளர் விடுதலை வேட்கையர், மன்னர் ஆடி 18 தீரன் சின்னமலை வெள்ளாள கவுண்டர் குருபூஜையை முன்னிட்டு கொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு…
Read more

வேலுப்பிள்ளை பிரபாகரன் எந்த ஜாதின் கீழ் வருகிறார்? இலங்கையில் வெள்ளாள ராஜாக்களின் ஆட்சி

17 தமிழ்நாட்டில் வெள்ளாளர்களோடு இலங்கை வெள்ளாளர்களும் பொதுவான தோற்றங்களை கொண்டு உள்ளனர்,பாரம்பரியமாக மருத நிலத்தை சேர்ந்த வேளாண்மை செய்யும் வேளாண் குடி மக்கள், இவர்கள் தென் இந்தியாவின் சோழமண்டல கடற்கரையிலிருந்து இல்ங்கைக்கு குடி பெயர்ந்தவர்கள், இவர்கள் தான் முதலில் இலங்கைக்கு சென்று வேளாண்மை செய்து வந்து உள்ளார்கள்,மற்றும் யாழ்ப்பாணத்தை ஆண்ட கலிங்க மன்னன் கைலாயமாலையிலிருந்தும் வேளாண்…
Read more

வெள்ளாளராகிய உங்களுக்கு கார்த்தி சங்கர் பிள்ளை விடும் சவால் !!!

அனைவருக்கும் வணக்கம் வேளாளர் பிரச்சனை இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி பாஜக வின் ஆலோசனை கூட்டத்திற்கு வந்துயிருந்த பாஜக வின் தமிழக துணை தலைவர் ஆறுநாட்டு வெள்ளாளர் ஆக்ஸ்போர்டு திரு.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் வெள்ளாளர் வரலாற்று ஆராய்ச்சி குழுவினரின் ஆலோசனைப்படி இன்று ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளையாகிய நான் கிருஷ்ணசாமி குரூப்புக்கு தேவேந்திர…
Read more

கவிமணி தேசிகவிநாயகன் பிள்ளை அவர்களின் 143வது பிறந்த தினம்

சுதந்திர போராட்ட தியாகி…கவிக்குயில்..எம்பாட்டனார்… கவிமணி தேசிகவிநாயகன் பிள்ளை அவர்களின் 143வது பிறந்த தினம்… அவரின் தியாகங்கள் இன்னும் இம்மண்ணில் நினைந்து உருக செய்யும்… அவர் புகழ் பாட அடியேன், சிறியேன். ஆயினும் அவர் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்… கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஜூலை 27 ,1876 ஆம் ஆண்டு குமரிமாவட்டத்தில் தேரூர் என்னும் ஊரில்…
Read more

சேலத்தில் நடைபெறும் வேளாளர் மாநாட்டில் என்ன தீர்மானங்கள் இயற்ற போகிறீர்கள்

அனைவருக்கும் வணக்கம் சேலத்தில் நடைபெறும் வேளாளர் மாநாட்டில் என்ன தீர்மானங்கள் இயற்ற போகிறீர்கள் என்று திருச்சி சோழிய வேளாளர்  சங்க தலைவர் சுகுமாறன் தாத்தாவிடம் கேட்ட பொழுது உனக்கு எந்த விஷயங்களூக்கு தீர்மானம் இயற்ற வேண்டும் என்று தோன்றுகிறது அதை பொதுவெளியில் போட்டு விடு எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும் நானும் பார்த்து கொள்கிறேன் என்றார்கள் அதன்…
Read more

வஉசியை போற்றி பாடி காமராஜர் எழுதிய பாடல்

வஉசியை போற்றி பாடிய காமராஜர் அந்த பாடல் கப்பல் ஓட்டிய தமிழன் யாரு? கண்மணி கூறு இப்புவியில் வெள்ளையரை எதிர்த்த கப்பலு இந்தியாவில் ஒருவர் தானே என்பது பேரு சிதம்பரம் அவர் தென்தமிழன் சிதம்பரனாரு வஉசி என்றாலே வள்ளல் என்பாரே பிள்ளை என்று சொன்னால் உள்ளம் பதறுவார் வெள்ளை அவன் இவராலே வியர்த்து கொட்டுவான் ஓட்டபிடாரம்…
Read more