நாம் மறந்த நம் இன தமிழ் அறிஞர் இரா.பி.சேதுபிள்ளை(1896-1961)
ரா.பி.சேதுபிள்ளை(1896-1961) திரு.சேதுபிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 2ஆம் நாள் பிறவிப்பெருமாள்பிள்ளை-சொர்ணம்மாள் ஆகியோருக்கு கார்காத்தவெள்ளாளர் குலத்தில் மகனாக பிறந்தார்.சேதுகடலாடி ரமேசுவரத்திலுள்ள இறைவனை மிது உள்ள பற்றால் இவருக்கு சேதுபிள்ளை என்று பெயர் வைத்தார்கள்.இரா.பி.சேதுபிள்ளையின் முன்னெலுத்துகளாக அமைந்த இரா என்பது இராசவல்லிபுரத்தையும் “பி” என்பது பிறவிப்பெருமான்பிள்ளை அவர்களையும் குறிப்பன….
Read more






