Latest Posts

“பசும்பொன் தேவர் திருமகனார் தேசியத்தலைவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை பற்றி கண்ணகி நாளிதழில் எழுதியவை”

1 “பசும்பொன் தேவர் திருமகனார் தேசியத்தலைவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை  பற்றி கண்ணகி நாளிதழில் எழுதியவை” *பரிசுத்த வள்ளல் தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை* ஸ்ரீ வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் 1872 வருடம் பிறந்தவர்கள். அவர்கள் ஆங்கிலம் பயின்று சட்ட நிபுணத்துவம் பெற்று சரளமாய் வாதிக்கும் திறமையுடைய வக்கீலாய் 1906 வருடம் வாக்கில் வந்து சேர்ந்தார். அன்னார் 23-ம் வயதில் இல்லறம் ஏற்றார்….
Read more

வேளான்குடி வெள்ளாள பெருமக்களே இதன் மூலம் பயன்பெற்று காலவிரையத்தையும் பண விரையத்தையும் குறைத்துகொண்டு பயன்பெறுவீர்

வேளான்குடி வெள்ளாள பெருமக்களே இதன் மூலம் பயன்பெற்று காலவிரையத்தையும் பண விரையத்தையும் குறைத்துகொண்டு பயன்பெறுவீர்

*உண்மையில் சாதிகளை பற்றி நன்குதெரிந்தவன் எந்த சாதியையும் குறைசொல்லமாட்டான்.சாதி சண்டையில் இறங்கமாட்டான்.பண்புடன் நாகரீகமாக வாழ்பவனாகஇருப்பான்*

1 *வேலவன், தமிழ்கடவுள் இவ்வளவு ஏன் முப்பாட்டன் முருகன்…* இப்படி யெல்லாம் முருகன் வழங்கபெறுகிறான்… ஏன்…? வேல்னை கொண்டதால் வேலவன்… தமிழ் கடவுள் முருகன்…? அதென்ன அப்படியானால் வினாயகர், ஐயப்பன் தமிழ் கடவுள் இல்லையா…? அதென்ன முப்பாட்டன்…?           *இறைவன் சிவன் ஆதி சைவ வெள்ளாளர் இனத்தில் பிறந்தவர்….* ஆனால்…
Read more

பால வெள்ளாளர்கள் யார் இவர்கள் ? இனி எவன் கேட்டாலும் கூறு நாங்கள் வெள்ளாளர்கள் தான் சோழர்கள் என்று.

1 பால வெள்ளாளர்கள் யார் இவர்கள் ? படத்தில் இருக்கும் பாடலின் பொருள்: சோழ நள்ளாறு என்னும் ஆறு பாயும் அழகான பூமியில் ஐராவதம் என்னும் படித்துறையும், ஐந்து இதழ்களை கொண்ட வில்வ மரங்கள் நிறைந்த வனமான செம்பியன் காணி அதாவது செம்பிய நல்லூரில் இருக்கும் அவினாசி லிங்கர்க்கு கொங்கு நாட்டிற்கு புதியதாக வந்திருக்கும் பைதலை…
Read more

மாட்டுவண்டி பந்தயதாரர்களையும், பார்வையாளர்களையும் வ.உ.சிதம்பரம் பிள்ளை நற்பணிமன்றம் சார்பாக கலந்த கொள்ள அழைக்கிறோம், இடம் : தூத்துக்குடி வ.உ.சி மாவட்டம் புதுக்கோட்டை யூனியன் செக்காரக்குடி பஞ்சாயத்து,

  மாட்டுவண்டி பந்தயதாரர்களையும், பார்வையாளர்களையும் வ.உ.சிதம்பரம் பிள்ளை நற்பணிமன்றம் சார்பாக கலந்த கொள்ள அழைக்கிறோம், இடம் : தூத்துக்குடி வ.உ.சி மாவட்டம் புதுக்கோட்டை யூனியன் செக்காரக்குடி பஞ்சாயத்து,

நம் பெண் பிள்ளைகளுக்கும் இதை சொல்லி கொடுத்து மரபை காப்பற்றவேண்டும்

அத்தான் என்று சொல்லும் அதே போல் வெள்ளாளர் உறவு முறையில் மட்டுமே இருக்கிறது தென்தமிழகத்தில்.நம் பெண் பிள்ளைகளுக்கும் இதை சொல்லி கொடுத்து மரபை காப்பற்றவேண்டும்.என் வீட்டு பெரியவர்கள் இதை இன்றளவும் கடை பிடிக்கிறார்கள்.நாங்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அத்தான் என்று தான் அழைப்போம்.என் மாமன் மகள் சிறுவயது முதலே என் அப்பத்தா…
Read more

சிதிலமடைந்த நிலையில் தானாதிபிள்ளை நினைவு தூண்

நினைவு தூண் மட்டுமல்ல இவருடைய வரலாறுமே   திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.இவருடைய வரலாறும் நான் பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை  

செக்கிழுத்த செம்மல் ஐயா வஉசி மணிமண்டபத்திற்கு இந்த நிலைமையா ?

செக்கிழுத்த செம்மல் ஐயா வஉசி மணிமண்டபத்திற்கு இந்த நிலைமையா என ஆதங்கமாக உள்ளது. நம்மிடம் தான் ஆட்சியோ அதிகாரம் இல்லாததால் நம்மை யாரும் கண்டுகொள்ளாமல் இருகிறார்களோ?  போஸ்டர் ஆக்கிரமிப்பு . பொலிவிழந்து வரும்  வஉசி மணிமண்டபம். மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு நெல்லையில் மணிமண்டபம் அமைத்து அவரை…
Read more

வாழ்க வஉசி புகழ் வளர்க வெள்ளாளர் ஒற்றுமை

வாழ்க வஉசி புகழ் வளர்க வெள்ளாளர் ஒற்றுமை என் இனமான வெள்ளாள சொந்தங்களே அனைவருக்கும் எங்களின் இனிய ஆங்கில புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்  செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் தென்னாட்டு திலகர் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஒரே தியாகி வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை அவர்களின் திருமண அழைப்பிதழ்