Latest Posts

​​“வெள்ளை மனம் எங்கள் பிள்ளை இனத்தினருக்கே    *   தமிழகத்தின் ‘பொற்காலம்**’ எனப் போற்றப்படும் சங்க காலம் தொட்டு இன்றைய காலம் வரையிலும் தமிழ் அழியாது பாதுகாத்து வளர்தெடுத்து    பாடுபடுவோர் நம் பிள்ளைமார்களே என்பதுதான் வரலாற்றுச் சிறப்பு.

​“வெள்ளை மனம் எங்கள் பிள்ளை இனத்தினருக்கே    *   தமிழகத்தின் ‘பொற்காலம்**’ எனப் போற்றப்படும் சங்க காலம் தொட்டு இன்றைய காலம் வரையிலும் தமிழ் அழியாது பாதுகாத்து வளர்தெடுத்து    பாடுபடுவோர் நம் பிள்ளைமார்களே என்பதுதான் வரலாற்றுச் சிறப்பு. பக்தி இலக்கியங்கள் மட்டுமல்லாது பாமரர்களும் பயன்பெறும் வகையில் இலக்கியங்களை அடுத்த தளத்திற்கு இயங்க வைத்தவர்களில்…
Read more

​மறந்தது ஏனோ……?

மறந்தது ஏனோ……? மதிப்பு மிக்க  மே-1தொழிலாளர் பொன்நாளில் இவரை மறக்க முடியுமா…? ஆங்கிலேயர் ஆட்சியில் தொழிலாளர் வேலை நேரம் 12 மணி நேரமாக இருந்தது…. இதனால் மிகவும் சிரம பட்டு வந்தார்கள்….இதனை அறிந்த வஉசி அவர்கள் மனம் வருந்தி தொழிலாளர் துயர் போக்கு வண்ணம் ஆக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் திறம் பட வாதிட்டு…
Read more

​*படித்ததில் வலித்தது*

​*படித்ததில் வலித்தது* கண்ணீரை வரவழைத்த உண்மை சம்பவம்…. நாட்டில் ஏழைகள் ஒழிய வேண்டுமா?ஜாதி ஒழிய வேண்டுமா? திருச்சிக்கு மகனை ஒரு கல்லூரியில் சேர்ப்பதற்காக சென்றிருந்தேன்,.. அங்கு நல்ல உடையனிந்து ,நகையனிந்து காரில் கணவன் மனைவி மற்றும் மகனுடன் வந்து இறங்கினார்கள்,.அரசு வேலையில் இருவரும் இருக்கிறார்களாம்,அவர்கள் அமர்ந்தார்கள்,,அவர்களுக்கு அருகில் வயதான தம்பதிகள் சாதாரன உடையில் காலில் செருப்பு…
Read more

வ உ சிதம்பரம்பிள்ளையை, பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்கு முடியாது..,.அப்படி தெரியாதவர்கள்? யாரும் தமிழராகவும் இருக்க முடியாது….*

​வ உ சிதம்பரம்பிள்ளையை, பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்கு முடியாது..,.   அப்படி தெரியாதவர்கள்? யாரும் தமிழராகவும் இருக்க முடியாது…. * முல்லை பெரியாரு அணையை? கட்டிய பென்னி குயிக்கை தெரிந்த நமக்கு? அணையை கட்ட அரும்பாடுபட்ட முத்து இருளப்பிள்ளையை நமக்கு தெரிவதில்லை? திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும்? நமக்கு திருச்செந்தூர் முருகன் சிலையை, திருடி…
Read more

திருச்சியில் இன்று*வெள்ளாளா் இளைஞா் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் *அரங்கம் நிறைந்த இளைஞா்கள..*விண்னை முட்டும் எழுச்சி பேச்சாளா்களால் அரங்கம் அதிா்த்தது..*கரவோசம் விசில் என காதை பிளந்தது*எழுச்சி மிகுந்த இளைஞா்கள் வரவேற்பால் விழா 100% வெற்றியை எளிதாக வென்று எடுத்தது*மக்கள்”தலைவன் வஉசி நல  பேரவை நிா்வாகிகள் விழா ஏற்பாடுகள் வந்தவாா்கள் பாராட்டும் வண்ணம் கன கச்சிதமாக இருந்தது*எதை நோக்கி எங்கள் பயணம் இருந்ததோ அது பல்வேறு இன்னல்களுக்கு நடுவில் வெற்றி…*இது எங்கள் வெற்றி அல்ல ஒவ்வொரு வெள்ளாள இளைஞா்களின்”வெற்றி…** வெள்ளாளா் இளைஞா்”கூட்டமைப்பு

திருச்சியில் இன்று ​ * வெள்ளாளா் இளைஞா் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் * அரங்கம் நிறைந்த இளைஞா்கள.. * விண்னை முட்டும் எழுச்சி பேச்சாளா்களால் அரங்கம் அதிா்த்தது.. * கரவோசம் விசில் என காதை பிளந்தது * எழுச்சி மிகுந்த இளைஞா்கள் வரவேற்பால் விழா 100% வெற்றியை எளிதாக வென்று எடுத்தது * மக்கள்”தலைவன் வஉசி…
Read more

தினந்தந்தி வாரந்தோரும் சனிக்கிழமை வெளியீடு முத்துச்சரத்தில் ரகசியமான ரகசியங்கள் என்ற தொடரில் முதல் தொடராக எழுச்சி தலைவரின் போராட்டம் என்ற தலைப்பில் இன்று ஐயா வ.உ.சி அவர்களின் வாழ்க்கை வாரலாறு

​தினந்தந்தி வாரந்தோரும் சனிக்கிழமை வெளியீடு முத்துச்சரத்தில் ரகசியமான ரகசியங்கள் என்ற தொடரில் முதல் தொடராக எழுச்சி தலைவரின் போராட்டம் என்ற தலைப்பில் இன்று ஐயா வ.உ.சி அவர்களின் வாழ்க்கை வாரலாறு

நாளை மலைக்கோட்டை மாநகரமாம் திருச்சிக்கு உணர்வுள்ள வெள்ளாள இளைஞர்கள் கூடும் செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் உலகுக்கே ஆழுமையும் போரையும் கற்றுக்கொடுத்த கணக்கபிள்ளை வம்சமே திருச்சி திணரட்டும் திருப்பம் தொடங்கட்டும் எதையும் எதிர்பார்த்த கூட்டமல்ல நம்மை நாமே வழிநடத்த போகும் கூட்டம் உணக்காக இத்தணை நாள் நாளை இனத்திற்காக ஒரு நாள் மாவட்டத்திற்கு ஒருவன் தாண் இருக்கான் என்று கூறும் நம் இனத்தாரே உலக நாடுகள் பார்த்து வியந்தது ஒருவரை தாண் முப்படையும் கட்டி ஆண்ட எம் அண்ணண் வேலுப்பிள்ளை பிரபாகரனைத்தாண் இன்று ஒன்று நாளை???? இது ஆரம்பம்

​​நாளை மலைக்கோட்டை மாநகரமாம் திருச்சிக்கு உணர்வுள்ள வெள்ளாள இளைஞர்கள் கூடும் செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் உலகுக்கே ஆழுமையும் போரையும் கற்றுக்கொடுத்த கணக்கபிள்ளை வம்சமே திருச்சி திணரட்டும் திருப்பம் தொடங்கட்டும் எதையும் எதிர்பார்த்த கூட்டமல்ல நம்மை நாமே வழிநடத்த போகும் கூட்டம் உணக்காக இத்தணை நாள் நாளை இனத்திற்காக ஒரு நாள் மாவட்டத்திற்கு ஒருவன் தாண்…
Read more

வெறித்தணமாண வெள்ளாளன்

வங்ககடல் சிங்கம் வாதிடுவதில் உங்களுக்கு நிகர் இவ்வுழகில் பிறக்கவில்லை பிறக்க போவதும் இல்லை சுதந்திரத்திண் சுடர்ஒலியாய் உழைப்பாழர்களின் உயிராய் வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டியாய் வீரத்திண் மறு உறுவமாய் நெல்லையில் அவதரித்த இந்திய மக்களின் இறைவனே (செப்.5) மீண்டும் வருவீரா அந்த நாளில் உங்களை தினமும் வணங்கி வழிபடும் தீவீர பக்தன் வெறித்தணமாண வெள்ளாளன்