Latest Posts

வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு

​வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவரும் கூட. தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வலுவான தொழிற்சங்கங்கள் இயங்க தலைமை வகித்தாலும், ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடினார். தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு…
Read more

இன்று (05.12.2017 )பிறந்த நாள் விழா காணும்  அங்கு விலாஸ் அதிபர் அங்கிங்கு இசைக்குழு நிறுவனர் திண்டுக்கல் அங்குவிலாஸ்திரு.செல்லமுத்தையாபிள்ளை

இன்று (05.12.2017 )பிறந்த நாள் விழா காணும்  அங்கு விலாஸ் அதிபர் அங்கிங்கு இசைக்குழு நிறுவனர் திண்டுக்கல் அங்குவிலாஸ்திரு.செல்லமுத்தையாபிள்ளை சாதனைகளை புரிய வேண்டும் ..பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரத்தனை செய்கிறேம் .

முதல்வரை மிஞ்சிய கூட்டத்தைத் திரட்டிய டி.டி.வி. தினகரன்மீது பாய்ந்தது வழக்கு

முதல்வரை மிஞ்சிய கூட்டத்தைத் திரட்டிய டி.டி.வி. தினகரன்மீது பாய்ந்தது வழக்கு! நெல்லையில் நடந்த வ.உ.சி குருபூஜைக்கு வருகைதந்து சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள்மீது இரு பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. நெல்லையில் கடந்த 12-ம் தேதி தமிழக அரசு சார்பாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சாலைகளை மறித்து…
Read more

மருதநாயகம் என்ன ஆனார்?தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் முதல் சுதந்திர போரட்ட தியாகி என்றால் அது நம் மருதநாயகம்பிள்ளை தான்

மருதநாயகம் என்ன ஆனார்? மருதநாயகத்தின் உண்மையான வரலாற்றுப் பின்னணிதான் என்ன? தெரிந்து கொள்வோம்…. தமிழகத்தில் மட்டுமல்ல  இந்தியாவிலும் முதல் சுதந்திர போரட்ட தியாகி என்றால் அது நம் மருதநாயகம்பிள்ளை தான் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பனையூரில்  இந்து – வேளாளர் இனத்தில் பிறந்தவர்,மருதநாயகம்பிள்ளை.தன்னுடைய 25 வயதில் குடும்பத்தை பிரிந்து பிரஞ்ச் படையில் சேர்ந்தார், பின் தன்னுடைய இளமைப்பருவத்தில் இஸ்லாமிய…
Read more

ஒன்று படுவோம் வென்றுகாட்டுவோம்வஉசி வம்சமே

? நமது வேளாளார்  என்பது வேளாண்மை செய்து நெல் விதைத்து வானம் பார்த்து மழை வரும் மா வரதா என்று விவசாயம் பார்த்த ஆண்ட இனம் தான்  வேளாளார் இனம் ,இந்த இனத்தின் பெயரே திருட்டு தனம்மாக திருட நினைக்கும் நரிகள் இருக்கிறது அதை விரட்டத்தான்,    22-05-2017 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு…
Read more