Latest Posts
நடுநிலையோடு நின்று மனசாட்சி படி யோசித்தால் நான் கூறுவதில் இருக்கும் உண்மை புரியும் சோழன் சுத்தமான வெள்ளாளன் என்று
நடுநிலையோடு நின்று மனசாட்சி படி யோசித்தால் நான் கூறுவதில் இருக்கும் உண்மை புரியும். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தொண்டைமண்டலத்தில் கிடைக்கும் ஒலைச்சுவடிகளை தொகுத்து வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் சார்பாக இந்த பணியை செய்தது வேறு யாரும் இல்லை. மூன்றாம் குலோத்துங்கனை மட்டுமே வன்னியன் என்று கிளைம் செய்து நூல் எழுதிய அதே நடன காசிநாதன் அவர்கள்தான்….
Read more
சோழனை வெளிப்படையாக வெள்ளாளன் என்று கூறும் கல்வெட்டுகள்
வரலாறு மிக முக்கியம் நம்பியூர் கல்வெட்டு ஒன்றில் “வெள்ளாளன் சோழரில் தேவன் ராச ரசான்” என்ற வரிகள் இடம்பெறும் இது மட்டுமா, கடத்தூர் கல்வெட்டில் “வெள்ளாளன் நம்பி கரியானான அபிமான சோழன்” என்று வெளிபடையாகவே வந்துவிடுகிறது. இந்த அபிமான சோழனை சில கல்வெட்டுகளில் “ராஜ ராஜ அபிமான சோழன்” என்று…
Read more
குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன…?
குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன…? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது…? – சற்று ஒரு பார்வை… குலதெய்வம்… குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம்…
Read more
மறைக்கப்பட்ட வரலாறு
இன்று(18-12-2017) அகவைத்திருநாள் காணும் பாரதி கண்ட புதுமைப்பெண் என் அன்புச்சகோதரி தமிழ்மகள் ஆர்த்தி பிள்ளை எம்பெருமான் ஈசனின் அருளோடும் அய்யா வஉசி யின் ஆசியோடும் வளங்கள் பல பெற்று மகிழ்ச்சிகரமாய் வாழ்க பலநூறு ஆண்டு என அன்புடன் வாழ்த்துகிறோம்
இன்று(18-12-2017) அகவைத்திருநாள் காணும் பாரதி கண்ட புதுமைப்பெண் என் அன்புச்சகோதரி தமிழ்மகள் ஆர்த்தி பிள்ளை எம்பெருமான் ஈசனின் அருளோடும் அய்யா வஉசி யின் ஆசியோடும் வளங்கள் பல பெற்று மகிழ்ச்சிகரமாய் வாழ்க பலநூறு ஆண்டு என அன்புடன் வாழ்த்துகிறோம் இவரை போன்று அனைத்து வீர தமிழச்சி வெள்ளாளச்சிகளும் களபணியாற்ற வேண்டும்
இதுவும் யாரையும் நோக்கிய பதிவல்ல…! “பிள்ளை”- இன வெள்ளாளச்சிகளுக்கு வேண்டுகோள் வைக்கும் அதேவேளையில்…
நாம் நம் கடமையில் இருந்து பின்வாங்குவதை மொத்தமாக மறைக்கிறோம். மொத்தமாக பெண்மீது பழிசுமத்துகிறோம், அல்லது வேண்டுகோள் வைக்கிறோம் அது தவறு. நாமும் திருந்திடவேண்டும். உழைத்து போட்டால் மட்டும்போதுமா…? தன்தந்தையிடமும் குடும்பத்தை காக்கும் ஆண்மகனிடம் கேளுங்கள். சம்பாதிக்கத்துடிக்கும் கைகள் தன் வைரத்தை காக்க நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏனோ..? பொதுவாக தந்தையோ அண்ணனோ அதிகம் பாசம்வைப்பது பெண்குழந்தைகளின் மேல்தான்…
Read more
பிள்ளை*குல பெண்களுக்காக எழுதுகிறேன்….” உங்களுக்கு அண்ணனோ தம்பியோ தான் என்ற உரிமையோடு இந்த பதிவை பதிவு செய்கிறேன்”.
பிள்ளை*குல பெண்களுக்காக எழுதுகிறேன்….” உங்களுக்கு ஒரு வேண்டுகோள் கீழே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்து உதவவும் உங்களுக்கு அண்ணனோ தம்பியோ தான் என்ற உரிமையோடு இந்த பதிவை பதிவு செய்கிறேன்”. “தன்னிகரில்லா ராஜ வம்சத்தில் பிறந்த மங்கைகளே…””இந்த. வம்சத்தில் பிறந்ததை விட உங்களுக்கு வேறு பெருமை இருக்க முடியாது…” “உங்களை உயர்வாக பாசமாக நடத்துவதிலும் எங்களுக்கு ஈடு…
Read more
குடந்தை K.K.நீலமேகம்பிள்ளை அவர்களின் 52-வது நினைவுநாள் ஊர்வலம்
வாழ்க வ உ சி வளர்க வ உ…
Read more



