வாடாத பூவெடுத்து மாலைகட்டி வஉசிக்கு போடபோறம்
1 வாடாத பூவெடுத்து மாலைகட்டி வஉசிக்கு போடபோறம் 1
1 வாடாத பூவெடுத்து மாலைகட்டி வஉசிக்கு போடபோறம் 1
இன்று ஆங்கிலேயரை எதிர்த்து ஆழ்கடல்மேடையில் கப்பலோட்டிய தமிழர் தியாகத்தின் உருவம் செக்கிழுத்த தெய்வம் ஐயா வ.உ.சி அவர்களின் 147வது அகவைத்திருவிழாவை முன்னிட்டு செப்டம்பர் 01,02 ஆகிய இருதினங்களில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் NG.புதூரில் வ.உ.சி கரும்புறா ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய மாநில அளவிளான மாபெரும் கபாடி போட்டியில் தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவையின் சார்பில்…
Read more
*சைவ வெள்ளாள சங்க அறிவிப்பு* மாநில தலைவர் சைவத்திரு.புளியறை ராஜா அவர்களின் அறிவுறுத்தல் உத்தரவின் பேரில் தமிழகம் முழுக்க உள்ள *சைவ வெள்ளாளர்* கூறபடுவது என்னவென்றால் செப்டம்பர் 5 சுதந்திர போராட்ட தியாகி ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாளை வெகுசிறப்பாக கொண்டாட அனைத்து கிளை சங்கங்களும் நாகரீகமான முறையில் வ.உ.சி பிறந்த நாளுக்கு…
Read more
தமிழ் திரைப்படத்துறையில் ‘கலைவாணர்’ என அழைக்கப்பட்ட என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே என். எஸ்….
Read more
அனைவருக்கும் வணக்கம் :: திருவாரூர் சட்டமன்ற இடைதேர்தலில் சோழிய வெள்ளாளருக்கே பெரிய கட்சிகள் சீட் வழங்க வேண்டும், வேட்பாளராக அறிவிக்க வேண்டும் கட்சி பாகுபாடு இல்லாமல் ஒன்று இணைவார்களா வெள்ளாளர்கள் !!! திருவாரூர் சோழிய வெள்ளாளர் கோட்டை என் சாதிக்காரன் அதிகமாக உள்ள தொகுதி என் சாதிக்காரனுக்கே எந்த கட்சி என்றாலும் சோழிய வெள்ளாளர்கே சீட்…
Read more
நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை(அக்டோபர் 19,1988 – ஆகஸ்ட் 24,1972) நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை அவர்கள் சிறந்த தமிழ் அறிஞர்,சிறந்த கவிஞரும் ஆவர்.இவர் தேசியத்தையும் காந்தியந்தையும் போற்றி பல கவிதைகளை படைத்தது உள்ளார். இவரும் நம் இன கடவுள் வஉசி மானசிக குருவாக ஏற்று அவரை போன்றே முதலில் பால கங்காதர திலகர் போண்றவர்களின் தீவிரதவதாத்தல் ஈர்க்கப்பட்டு…
Read more
வேளாளர் எனும் பெயரை வேறு யாரும் பயன்படுத்த கூடாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம்… மனு அளித்த நம்மின காவல் தெய்வங்கள்… தமிழ்நாடு வஉசி பேரவை அய்யா முருகேசன்பிள்ளை… ஆடிட்டர் முருகேசன்பிள்ளை(உத்தப்புரம்)… முசுகுந்த இளவல் பட்டுகோட்டை அண்ணாத்துரை அவர்கள்… திருச்சி சோழிய வெள்ளாளர் சங்கம்… அய்யா கே.வி.சுகுமாறன்… மற்றும் பலர் நிகழ்வை ஏற்படுத்தி வழிமுறைப்படுத்திய தமிழ்நாடு…
Read more
தமிழ்நாட்டை உலுக்கிய பயங்கரப் பேய் நீலி. புறநானூறு முதலிய 18 சங்க இலக்கிய நூல்களில் ஏராளமான பேய்க் கதைகள் வருகின்றன. ஆயினும் நீலி என்ற பேய்தான் தமிழர்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய பேய். பல நூற்றாண்டுகளாகப் பலரும் பாடல்களில் உவமையாகக் கூறும் அதி பயங்கர தமிழ்ப் பேய். கிழே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்து எனக்கு…
Read more
நாம் நினைவுகூறாவிட்டால் வேறு எவன் நினைவுகூறுவான்? கேரளாவிலோ அல்லது ஆந்திராவிலோ போய் கேட்டுப்பாருங்கள் வீரபாண்டிய கட்டப்பொம்மன் யார் என்று? ஒரு பத்து போராவது சரியான பதில் தருவார்களா? இல்லை நண்பர்களே நாங்கள் தான் எங்கள் வரலாற்றை பாதுகாக்கவேண்டும். இல்லையென்றால் காலம் எம் வரலாற்றை மறந்துவிடும். இன்னும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் கீழே உள்ள விளம்பரத்தை கிளிக்…
Read more