வடமாவட்ட துளுவ வெள்ளாள அகமுடையார்களுக்கும் முக்குலத்து அகமுடையார்களுக்கும் சம்பந்தமே இல்லை
தேவை உடனடி நடவடிக்கை *துளுவ வேளாளர் சங்கங்கள்* விழித்துக் கொள்வோம் அண்மைக்காலமாக தென் தமிழகத்தின் போர் காவல் குடி சேர்ந்த *அகமுடைய சேர்வை* மருது பாண்டியரை வணங்குவோர் வட தமிழகத்தில் பரவியுள்ள வேளாண்குடி சார்ந்த *துளுவ வேளாளர் அகமுடையார்* இரண்டும் ஒன்றே என தவறான பரப்புரை தீவிரமாக செய்து வருகின்றனர். இது வரலாற்றுப் பிழையாகும் ஆரம்ப…
Read more
