Tag Archive: வேளாளர்கள்

2018 ஆம் ஆண்டு காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி

2018 ஆம் ஆண்டிற்கான தினசரி நாட்காட்டிகளை தேனி மாவட்ட மகளிரணிக்கு மகளிரணி பொறுப்பாளர் பேச்சியம்மாள் அவர்கள் வழங்கியபோது அவர்களுடன் பொறுப்பாளர் குமார் இதை போன்று நம் அனைத்து ஊர்களில் நம் உறவுகளுக்கு நம் சகோதிரிகளுக்கு  நம் இனத்தை பற்றி சொல்ல வேண்டும் அப்போது தான் நம் இனத்தையும்   நம் குலத்தையும் காக்க வேண்டும்

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் வெள்ளாள ராஜாக்களில் ஆட்சி

1 பிரிட்டிஸ் காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு முத்தரையர்களால் கொடுக்கப்பட்ட மனு இவர்களே   பூர்வத்தில் வெள்ளாள ராஜாக்களில் ஆட்சி நடந்ததாக சொல்லுகிறார்கள். சோழர்களின் சமகாலத்தில் வாழ்ந்த நச்சினார்கினியார் சோழ தேசத்தில் அரசு என உரிமை ஏய்திய வேளாளர்கள் என்கிறார். இந்த இருவர்களின் கூற்றுக்கு காலம் வேண்டுமானால் பல நூற்றாண்டுகள் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் உண்மை என்றுமே மாறாது…
Read more

ஆயிரத்து ஐந்நூற்றுவன் வாள் படை பிரிவு என்பது வெள்ளாளர்களை கொண்ட படை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்ற வணிக குழுவை பற்றி அதிகமாக சோழர் கால கல்வெட்டுகளில் காண முடியும். இவர்கள் பல கடல்களையும் கண்டங்களையும் கடந்து வணிகம் செய்தவர்கள் இவர்களை பற்றிய கல்வெட்டுகள் சீன மற்றும் சுமித்திரா போன்ற நாடுகளில் கிடைக்கின்றது. இந்த ஆயிரத்து ஐந்நூற்றுவன் குழுவுக்குரிய பாதுகாப்பை அரசங்காம்தான் செய்ய வேண்டும் அதற்கு ஏற்படும் செலவுகளை…
Read more

வெள்ளாள இன சொந்தங்களுக்கு வணக்கம் அனைவரும் படிக்கவும்

41 வெள்ளாள இன சொந்தங்களுக்கு வணக்கம் 1.நம் இனத்தில் பல பேரவை இ௫ந்து நாம் இனத்தில் முன்னேற்றத்துக்கு வழி இல்லை அப்படி ஒ௫வர் பொ௫ளாதரத்தில் முன்னேற்றத்தில் இ௫ந்தால் நம் இனத்தை கண்டு கொள்ளுவது இல்லை. 2.நம் இனத்தில் உள்ள இளைஞர் அமைப்பு வேற வேற இ௫ந்தாலும் நான் வேற பேரவை நீ வேற பேரவை என்று…
Read more

வீரகொடி வெள்ளாளர்இ லங்கை சென்று சிங்களரைகளை தும்ஷ்சம் செய்தார்கள்

1 “வீரக்கொடியார் கைய்யாலே கொலை உண்ண கடவாராக”என்ற வாசகம் கல்வெட்டில் பயின்றுவருவதை காண முடியும், இந்த கல்வெட்டு வாசகத்தின் மூலம் நாம் என்ன அறிய முடிகிறது, வீரகொடியாரிடம் சிக்கிக்கொண்டால் சிக்கிகொண்டவர்களின் நிலமை என்ன என்பதை யோசித்து பார்த்தால் மிஞ்சுவது திகில் மட்டுமே   அவ்வளவு கொடுமையானவர்கள் அவர்கள் அதன் காரணமாக தன்மங்களை மீறுபோர்கள் அவர்கள் கையால்…
Read more

போராடாத இனம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை

நமக்கான இட ஒதிக்கிட்டை  நாம் தான் போராடி பெற வேண்டும்

நடுநிலையோடு நின்று மனசாட்சி படி யோசித்தால் நான் கூறுவதில் இருக்கும் உண்மை புரியும் சோழன் சுத்தமான வெள்ளாளன் என்று

நடுநிலையோடு நின்று மனசாட்சி படி யோசித்தால் நான் கூறுவதில் இருக்கும் உண்மை புரியும். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தொண்டைமண்டலத்தில் கிடைக்கும் ஒலைச்சுவடிகளை தொகுத்து வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் சார்பாக இந்த பணியை செய்தது வேறு யாரும் இல்லை. மூன்றாம் குலோத்துங்கனை மட்டுமே வன்னியன் என்று கிளைம் செய்து நூல் எழுதிய அதே நடன காசிநாதன் அவர்கள்தான்….
Read more

சோழனை வெளிப்படையாக வெள்ளாளன் என்று கூறும் கல்வெட்டுகள்

வரலாறு மிக முக்கியம் நம்பியூர் கல்வெட்டு ஒன்றில் “வெள்ளாளன் சோழரில் தேவன் ராச ரசான்” என்ற வரிகள் இடம்பெறும் இது மட்டுமா, கடத்தூர் கல்வெட்டில்   “வெள்ளாளன் நம்பி கரியானான அபிமான சோழன்”   என்று வெளிபடையாகவே வந்துவிடுகிறது.   இந்த அபிமான சோழனை சில கல்வெட்டுகளில்   “ராஜ ராஜ அபிமான சோழன்” என்று…
Read more

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன…?

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன…? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது…? – சற்று ஒரு பார்வை… குலதெய்வம்… குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம்…
Read more

மறைக்கப்பட்ட வரலாறு

1 உலகத்திலேயே மிக உயரமான பத்துமலை மலேசியா  முருகன் சிலையை நிறுவியது வீர வெள்ளாளன் தப்புசாமி பிள்ளை என்பது நமக்கு எத்தனை பேருக்கு தெரியும் இது போல் எத்தனையோ  வெள்ளாளர்களின் வரலாறு மறைக்கப்பட்டு உள்ளது 1