திராவிடர்கள் யார்? தமிழர்கள் யார்? நாகர்கள் யார்? குறவர்கள் யார்?

இனத்தால் யார் “உண்மையான தமிழர்கள்”? “திராவிட இனம்” என்று எதுவும் உள்ளதா? யார் திராவிட இனம்? தங்களை தமிழ் சாதிகள் அழைத்துக் கொள்ளும் அனைத்து சாதிகளும் உண்மையில் இனத்தால் தமிழர்களா?

பலருக்கும் “திராவிட இனம்” என்ற ஒரு இனம் இருப்பதே தெரியாது

திராவிடர் என்ற சொல் மூன்று வகையில் உபயோகப்படுத்தப்படுகின்றது
1) பகுதி (தென் இந்தியா) 
2) மொழி பேசுபவர்கள் 
3) இனம் 
முதல் இரண்டு வகையில், அனைத்து தென் இந்தியரும் இனம், மதம்,  சாதிகளைக் கடந்து தங்களை திராவிட மக்கள் என்றுஅடையாளப்படுத்திக் கொள்வர்
உதாரணமாக, இனத்தால் ஆரியர்களான பிராமணர்கள் வட இந்தியாவில் தங்களை திராவிட பிராமணர் என்று அடையாளப்படுத்திக் கொள்வர்
1) பகுதி (தென் இந்தியா) 
திராவிட மொழிகள் பேசப்படும் தென் இந்தியாவை திராவிடப் பகுதி என்றும்
ஆரிய மொழிகளான சமஸ்கிருதம், ஹிந்தி போன்ற மொழிகள் பேசப்படும் வட இந்தியா வை ஆரிய பகுதி
என்றும் மொழி வாரியாக பிரித்துள்ளனர்
2) மொழி 
திராவிட மொழிகள் பேசும் அனைத்து மக்களையும் Linguistic என்கிற மொழி அடிப்படையில் திராவிட மக்கள் என்றேஅழைப்பர்
உதாரணமாக, இனத்தால் ஆரியர்களான ஐயர், ஐயங்கார் போன்ற பிராமண சாதிகள் 
தங்களை தமிழ் பிராமணர் என்று அடையாளப்படுத்திக் கொள்வர்
ஆனால், இன ரீதியாக?
 
இன ரீதியாக வேளாளர்கள் மட்டுமே திராவிட இனம்

படம் – 1911ம் வருட சாதிவாரிமக்கள்தொகை கணக்கெடுப்பு 

இதில்,
வேளாளர் – திராவிட இனம்,
பிராமணர் – ஆரிய இனம், 
 
மற்ற தமிழ் பேசும் சாதிகள் – நாகர் இனம்
 
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு
வெள்ளாளர்கள் மட்டுமே இனத்தால் தமிழர்கள்
இதில், நகரத்தார் இல்லை என்றாலும், அவர்களை வேளாளர் சாதியில் ஒரு அங்கமாக தான் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. நகரத்தாரும் திராவிட இனம் தான்
திராவிட இனம் Vs நாகர் இனம்
 
திராவிட இனத்திற்கும் நாகர் இனத்திற்கும் என்ன வேறுபாடு?

திராவிட இனம் என்பது மத்திய தரைக்கடல் இனம் என்ற மாபெரும் இனத்தில் ஒரு பகுதியாகும்

 
Mediterranean Race (மத்திய தரைக்கடல் இனம்)
 
ஆனால், நாகர் இனம் என்றுஅடையாளப்படுத்தப்படுபவர்கள்”ஆஸ்திரலாய்டு இனம் (Australoid Race)”, முக்கியமாக இவர்கள் கலப்பு ஆஸ்திரலாய்டுகள்  (Mixed Australoids)
திராவிடர் (எ) வேளாளர் தான் “சிந்து ஹரப்பா மற்றும் சுமேரிய நாகரீகத்தை உருவாக்கியது”
வேளாளர் சிந்து ஹரப்பா நாகரீகத்தில் இருந்து தென் இந்தியா வந்த பிறகு, நாகர் இன மக்களும் வேளாளர்களிடம் இருந்து தமிழ் மொழி கற்றுக் கொண்டனர் அல்லது திராவிட இனத்தவரான வேளாளர் நாகர் இன மக்களுக்கு தமிழ் மொழி கற்றுக் கொடுத்தனர்
இன்றைய தமிழ்நாட்டில் வாழும் 3 சாதியினர் மட்டுமே சிந்து ஹரப்பா நாகரீக கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றனர்
1) வேளாளர் (எ) வெள்ளாளர்
2) பரதவர்
3) வேள் வணிகர் (எ) நகரத்தார் செட்டியார்
மறவர் சாதியினருக்கு சிந்து ஹரப்பா கல்வெட்டுகளில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், மறவர் சாதியினர் தங்களை இராமனின் நண்பரான குகன் வழிவந்தவர்களாக கூறிக்கொள்கின்றனர்
குகன் – கங்கை நதிக் கரையில் வேட்டையாடியும் மீன்பிடித்தும் வாழ்ந்து வந்தவர்
அதனால்,   
தெற்கே வருவதற்கு முன்பு, மறவர் சாதியினரும் தமிழ் மொழி உருவான காலத்தில், சிந்து ஹரப்பா மக்களான வேளாளர், பரதவர், நகரத்தாரோடு சம காலத்தில் சிந்து ஹரப்பா நாகரீகத்தில் வாழ்ந்து இருப்பர்
ஆனால், மறவர் மற்றும் பரதவர்கள் நாகர் இனத்தைச் சேர்ந்தவர்கள்
இவர்கள், வேளாளர்களின் திராவிட இனத்தில் இருந்து வேறுபட்டவர்கள்
வேளாளர் மற்றும் நகரத்தார் திராவிட இனம் (எ) தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள்
 
மேலே, குறிப்பிடப்பட்டுள்ள இந்த நால்வரைத் தவிர்த்து நாகர் இனத்தில் வரும் மற்ற சாதிகளுக்கும் தமிழ் மொழிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது 
நாகர் இனத்திற்கும் தமிழ் மொழிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது 
 
வேளாளர் இனத்தவர் தென் இந்தியாவிற்கு வராமல் இருந்து இருந்தால், பல நூறு வருடங்களுக்கு நாகர் இனத்தவர் மொழி எதுவும் தெரியாமல் நாகரீகம் அடையாமல் தான் வாழ்ந்து இருப்பர், ஆஸ்திரேலிய பழங்குடியினர் போல காட்டு வாழ்க்கை தான் வாழ்ந்து இருப்பர், எதுவும் நாகரீகமான மக்கள் கூட்டம் தென் இந்தியா வந்திருக்கும் வரை
ஆரியர் இனத்தவரும் இந்தியாவிற்குள் வருவதற்கு முன்பு வரை நாகரிகமற்ற நாடோடிகளாக தான் வாழ்ந்து வந்தனர் 
இந்தியாவிற்குள் வந்த பிறகே,  நாகரீகம் பற்றி கற்றுக் கொண்டனர்
மரபணு ரீதியாகவும்,
இந்தியாவிலேயே வேளாளர்களிடம் தான் “J2 Y-DNA” என்கிற DNA அதிகம் உள்ளது (38.7%)
அதிலும், j2b2-m241 என்கிற துணைக்கிளை
இது மத்திய தரைக்கடல் மரபணு ஆகும்
உலகில் இந்த J2 Y-DNA என்பது கிரேக்கர், ஈரான் நாட்டவர், தென் இத்தாலியர்கள் போன்ற மத்திய தரைக்கடல் இனத்தவரிடமும் அதிகம் உள்ளது 
கிரேக்கர், ஈரானியரிடம் j2a1 என்கிற Y-DNAவின் துணைக்கிளை அதிகம் உள்ளது
இது 1937ல் Henry Heras என்கிற Spain நாட்டைச் சேர்ந்த சிந்து ஹரப்பா நாகரீக ஆய்வாளர் எழுதிய “Studies in Proto-Indo-Mediterranean culture” புத்தகத்தில் ஒரு பக்கம் ஆகும்
Henry Heras 1937ல் எழுதிய , “The Velalas in Mohenjo-Daro (மொஹென்ஜ-தாரோவில் வெள்ளாளர்கள்)” 

சோழர் Vs நாகர் இனம்

 
சோழர்களின் முன்னோரான முசுகுந்த சோழன் நாகர்களைத் தோற்கடித்து புகார் நகரைக் கைப்பற்றினான்
 
காவிரிக்கரைகளில் வாழ்ந்த நாகர் இன மக்களை தோற்கடித்து, காவிரி பகுதியையும் புகார் நகரையும் கைப்பற்றினான் 
 
முசுகுந்த சோழன் நாகர் இன மக்களிடம் இருந்து கைப்பற்றிய பகுதிகளை வெள்ளாளர்களிடம் ஒப்படைத்தான் 
 
முசுகுந்த சோழன் உருவாக்கிய முசிறி என்னும் நகரத்தை தலைநகராகக் கொண்டு 32 கிராமங்களில் வேளாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்
இன்று, இது 42 கிராமங்களாக விரிவடைந்துள்ளது
இது, முசுகுந்த நாடு என்றும், இந்த முசுகுந்த நாட்டில் வாழும் கார்காத்த வேளாளர்கள் முசுகுந்த வேளாளர் ஆவர் (முசுகுந்த நாட்டு கார்காத்த வேளாளர்) 
கி.மு 400ல் புகார் நகரம் சுனாமி காரணமாக கடலுக்குள் மூழ்கி விட்டது. அப்படி என்றால், முசுகுந்த சோழன் எப்போது புகார் நகரை நாகர் இன மக்களிடம் இருந்து கைபப்ற்றினான் என்பதும் முசுகுந்த சோழன் வாழ்ந்த காலம் எது என்பதும் யூகிப்பது கடினம்
இராமனின் முன்னோராகவும் ஒரு முசுகுந்த சக்கரவர்த்தி வருகிறான். முசுகுந்த சோழன் இந்திரனுக்கு உதவி செய்து அசுரர்களைத் தோற்கடித்தான், அதற்கு பரிசாக 7 சிவ லிங்கங்களைப் பெற்றான், அவற்றை திருவாரூர், திருநள்ளாறு உள்ளிட்ட 7 கோவில்கள் கட்டி, அங்கு நிறுவினார். இந்த, முசுகுந்த சோழன் எப்படி தேவர்களுக்கு உதவியாக அசுரர்களை போரிட்டு வீழ்த்தினரோ அதே போல, இராமன் வரலாற்றில் இராமனின் முன்னோராக கூறப்படும் முசுகுந்த சக்கரவர்த்தியும் அசுரர்களோடு போரிட்டதாக வட இந்திய இலக்கியங்கள் கூறுகின்றன
மேலும், Heras எழுதிய “The Velalas in Mohenjo-Daro” ஆய்வு கட்டுரையிலும், சிந்து ஹரப்பா நாகரீக காலக்கட்டத்தில் வெள்ளாளர்கள் இராமனை வழிப்பட்டது பற்றி சிந்து ஹரப்பா கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
கங்கைக் கரையில் இருந்த உத்திராதி தேசத்தில் இருந்து தங்கள் வெள்ளாள சாதியைச் சேர்ந்த மன்னர்களான சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்ளோடு தெற்கே வந்து காடுகளை அழித்து சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு உருவாக்கிய வேளாளர்கள், பின்னர், சோழனுக்கும் நாக கன்னிக்கும் பிறந்த ஆதொண்டைச் சக்கரவர்த்தி தொண்டை மண்டலத்தில் காடுகளில் ஆட்சி செய்தும் வாழ்ந்தும் கொண்டிருந்த குறும்பர்களை தோற்கடித்து அங்கு இருந்து விரட்டிவிட்டு, தொண்டை மண்டலத்தை வேளாளர்களிடம் ஒப்படைத்தான், பிறகு காடு அழித்து வேளாளர்கள் தொண்டை நாடு உருவாக்கினர். பின், சோழன் ஆட்சியில் இருந்த தொண்டை நாட்டில் இருந்து வேளாளர்கள் கொங்கு மண்டலம் குடியேறி, அங்கு காடுகளை ஆட்சி செய்து கொண்டிருந்த வேட்டுவர்களை சோழ படை உதவியுடன் வீழ்த்தி, கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றினர். பின்னர், அங்கு காடு அழித்து கொங்கு நாடு உருவாக்கினர்
     
வேளாளர் இனத்தின் தற்போதைய நிலை என்ன? ஏன் வேளாளர் வரலாறோ அல்லது வேளாளர் மக்களோ கூட இந்த உலகத்திற்கோ இந்த நாட்டிற்கோ கூட யார் என்றே தெரியவில்லை? 
 
இன்று, வேளாளர்கள் இன ரீதியாக சிறும்பான்மை மக்கள். ஆரியர், நாகர் போன்ற பெரும்பாண்மையாக மக்களோடு ஒப்பிடும் போது 
வேளாளர்களின் மக்கள்தெகை :
தமிழ்நாட்டில் – 85 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்
இலங்கையில் – 10 லட்சம் இருந்து இருப்பர்
வேளாளர்கள் அதிகம் பயன்படுத்தும் பட்டங்கள் :
1) பிள்ளை (இளவரசர்/இராஜபுத்திரர்) 
2) முதலியார்
3) கவுண்டர்
4) செட்டியார் மற்றும் பல பட்டங்கள்
கடந்த 30 வருடங்களாக வேளாளர்கள் சந்தித்து வந்த பிரச்சனைகள் மற்றும் சமீபத்தில் சந்தித்து வரும் பிரச்சனைகள் :
இலங்கையில் வாழ்ந்த வேளாளர்கள், அங்கு நடத்த போரில் கடுமையாக பாதிக்கப்பட்டனர்
பலர் பல வெளிநாடுகளுக்கு தப்பித்து சென்றனர். 1990க்குப் 2009க்கும் இடையில், மொத்தம் 2.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமான வேளாளர்கள் இலங்கை போரில் கொல்லப்பட்டனர்
வேளாளர் இனத்திற்கு எதிராக இந்திய அரசு நடத்தி வரும் பயங்கரவாதம் :
 
இந்தியாவில், வேளாளர்கள் பெரும்பாண்மையாக தமிழ்நாடு மாநிலத்தில் தான் உள்ளனர்
 
வேளாளர் மக்கள்தொகை – 85 லட்சம் 
ஆனால், இதே மாநிலத்தில் நாகர் இனத்தின் மக்கள்தொகை – 5 கோடியைத்தாண்டும்
இந்தியாவில் ஆரிய இனத்தவர் மக்கள்தொகை – 60 கோடிகளைத் தாண்டும். ஆரிய கருத்தியல்வாதிகளால் முழுக்க முழுக்க கட்டுப்படுத்தப்பட்டு இயங்கி வரும் BJP, RSS தான் 2014ல் இருந்து இந்தியாவில் ஆட்சியில் உள்ளனர்
R1a, R2 போன்ற Y-DNAக்கள் அதிகம் உள்ள சாதிகள் ஆரிய இனம் என்று அழைக்கப்டுகின்றனர்
ஆரியர் இன கருத்தியல்வாதிகள் ஒரு பொய்யான வரலாற்றை உருவாக்கவும், 
“ஆரியர்கள் இந்தியாவின் பூர்வக்குடி மக்கள்” 
என்ற போலியான கூற்றை உருவாக்கவும் முயற்சி செய்து வருகின்றனர்
மேலும், ஆரிய இனத்தவர் தான் சிந்து ஹரப்பா நாகரீகத்தை உருவாக்கியது எனறும்
பொய்யான வரலாற்றை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர் 
ஆனால், இந்து மதம் சிந்து ஹரப்பாவில் உருவானது என்பதும், சிந்து ஹரப்பா நாகரீகத்தை உருவாக்கியதும் ஆட்சி செய்ததும் திராவிட இனமான வேளாளர் என்பது இவர்களுக்கு பெரும் தடையாக உள்ளது
கி.பி 1500ல் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர் இனத்தவருக்கும் இந்து மதத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது 
இந்தியிவிற்குள் நுழைந்த பின்னர், இந்து மதத்திற்கு தழுவிய ஆரியர்கள், இன்று இந்து மத்தத்தில் பெரும் பங்கு மக்கள்தொகை உள்ளனர்
இந்திய அரசாங்கம் முன்னெடுத்து வரும்
 
“வேளாளர் அடையாள அழிப்பு” :
 
அடையாளத்தை அழிப்பதும், 
இனத்தை அழிப்பதும் ஒன்றே
 
சிந்து ஹரப்பா நாகரீகத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ள வேளாளர் அடையாளத்தை அழிக்க
பா.ஜ.க கட்சியின் ஆரியர் கருத்தியல்வாதிகள் 
தேவேந்திர குல வேளாளர் என்கிற ஒரு பொய்யான சாதியை உருவாக்கி வருகின்றனர்
 
அதாவது, ஆரியர் இனத்தவரின் பா.ஜ.க அரசு ஒரு சாதிக்கு வேறொரு சாதியின் பெயரை வழங்கி உள்ளது
நாகர் இனத்தைச் சேர்ந்த பள்ளன் என்கிற சாதிக்கு தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றி வழங்கி உள்ளது. உண்மையில், வேளாளர் என்ற இனத்திற்கும் நாகர் இனத்தைச் சேர்ந்த பள்ளன் என்கிற சாதிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. பல ஆயிரம் ஆண்டுகளாக வேளாளர் இனத்திற்கு அடிமையாக இருந்தவர்கள் பள்ளன் என்கிற சாதியினர் 
 
வேளாளர் சாதியோடு எந்த தொடர்பும் இல்லாத மற்றும் வேளாளர் என்கிற வார்த்தையோடு கூட தொடர்பில்லாத பள்ளன் என்கிற சாதிக்கு, வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கைகள் எடுத்த இந்திய மற்றும் தமிழ்நாடு அரசிற்கு எதிராக பல போராட்டங்கள், சாலை மறியல்கள், ரயில் மறியல், உண்ணாவிரதம் என இதற்கெல்லாம் செவி சாய்க்காமல் இருந்ததற்கு, ஆரியர்-நாகர் இன கூட்டணி வேளாளர் இனத்தின் முன்னோர்களை எப்படியாவது தங்கள் முன்னோர் என்று சொல்ல ஆசைப்பட்ட காரணம் தான் 
வேளாளர் இனத்தவர் கூறும் கருத்துகளை கூட மத்திய அரசு கேட்க மறுத்தது, இதை தான் அரசாங்க பயங்கரவாதம் என்று கூறுவர் 
தங்கள் உண்மையான சாதிப் பெயரை வெளிய சொல்ல கூச்சப்பட்டு, அடுத்தவர் தந்தையை தன் பெயருக்கு initialஆக தற்போது போட்டுக் கொண்டு போலி வேளாளர்களாக தற்போது உலா வரும் பளளன் என்கிற சாதியைப் பற்றிய உண்மை வரலாற்றை அறிந்துக் கொள்வதற்கு இந்த Wikipedia பக்கத்தைப் பாருங்கள்
இந்த Wikipedia பக்கம், British ஆட்சி காலத்தில், எட்கர் தர்ஷ்டன்(Edgar Thurston)எழுதிய  “தென்னிந்திய சாதிகளும் குடிகளும் (Caste and Tribes of Southern India)” 
நாகர் இனத்தவரும் ஆரிய இனத்தவரும் “வேளாளர் என்பது சாதி அல்லது இனப் பெயர் கிடையாது, அது ஒரு தொழிற் பெயர், பொதுப் பெயர்” என்று தெடர்சியாக விவாதம் நடத்துவர்
ஆனால், வேளாளர் என்பது சாதி அல்லது இனத்தின் பெயர், வேளாளர் மட்டுமே ரத்தத்தால் இனத்தால் தமிழர்கள்
நாகர் இனத்தவரும் ஆரிய இனத்தவரும் தங்கள் நாகரீகமற்ற நாடோடி மற்றும் காட்டுவாசி முன்னோர்கள் வரலாற்றை மறைக்க, இவர்கள் முன்னோர்கள் தென் இந்தியாவில் காட்டுவாசிகளாவும் ஐரோப்பாவில் நாடோடுகளாவும் வாழ்ந்த அதே காலத்தில் உலகில் மிக நவீன வாழ்க்கை, அதாவது நகரங்கள் அமைத்தும் கோட்டைகள் கட்டியும் தமிழ் மொழி கண்டுபிடித்தும் தங்களுக்கு அரசர், அரசவை என்று உருவாக்கி வாழ்ந்த வேளாளர்களை எப்படியாவது தங்களின் போலி அப்பாக்களாக பாட்டான்களாக உரிமை கொண்டாட எந்த வித அசிங்கம், கூச்சம் நாச்சமும் இல்லாமல் ஆரியர்-நாகர் இன கூட்டணி பாடுபட்டு வருகின்றது 
முடிவுரை :
 
தங்கள் கற்பனையான போலி நாடான குமரி கண்டம் பற்றி பேசும் நாகர் இன கோமாளிகளுக்கு
 
இமயமலை இப்படித்தான் உருவானது
இந்த இமயமலை உருவான கூற்று, நாகர் இனத்தவரின் கற்பனை போலி குமரி கண்ட கூற்றை செருப்பால் அடித்துள்ளது
தங்கள் நாகரீகமற்ற காட்டுவாசி வரலாற்றை மறைப்பதற்கு, நாகர் இனத்தவர்கள் இந்த போலி கண்டமான குமரி கண்ட கூற்றுடன்உலா வந்து பிறரை ஏமாற்றி வருகின்றனர்
உங்களையும் இவர்கள் ஏமாற்ற முயற்சி செய்தால், இமயமலை உருவான கூற்றை காண்பித்து, நீங்களும் இவர்களுக்கு ஒரு செருப்படி தாருங்கள்
இவர்களுடைய நோக்கமே, போலி குமரி கண்டமானது சிந்து ஹரப்பா மற்றும் சுமேரிய நாகரீகத்தை விட பழைமையானது, அது ஒரு மிகப் பெரிய நிலப்பரப்பு கடலுக்கு கீழ் சென்று விட்டது என்று பல கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு பிறரை ஏமாற்றி தங்கள் உண்மையான நாகரீகம் அடையாமல் காட்டுவாசிகளாக வாழ்ந்த முன்னோர் வரலாற்றை மறைப்பது தான். இந்த போலி குமரி கண்டத்துக்கு இன்று வரை எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நாகர் இனத்தவர் போலி தமிழர்கள், ஏன் என்றால் இவர்களுக்கும் தமிழ் மொழிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது 
வேளாளர், நகரத்தார், மறவர்,  பரதவர் தென் இந்தியா வந்த பின், இவர்களிடம் இருந்து நாகர் இனத்தவர் தமிழ் மொழியையும் இந்து மதத்தையும் கற்றுக் கொண்டனர், அவ்வளவே
வெள்ளாளர் தான் உண்மையான தமிழர்
 
வேளாளர் (நகரத்தார் உட்பட) தான் ரத்தத்தால் உண்மையான தமிழர்
 
வெள்ளாளர் மட்டுமே இனத்தால் தமிழர்கள் 
மொழி, விவசாயம், நாகரீகம், மதம் மற்றும் அரசு கட்டமைப்பு ஆகியவை இந்த உலகிற்கு வேளாளர்கள் அறிமுகம் செய்தவை
 
மற்றும் சில ஆதாரங்கள், குறிப்புகள் :
 
புத்தகத்தின் பெயர் :
The Origin and Ethnological Significance of Indian Boat Designs
 எழுதப்பட்ட வருடம் – 1920,
 
எழுதியவர் – 
James Hornell,
Director of Fisheries,
Madras Presidency 
 
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் எழுதப்பட்டது
 
இந்த புத்தகத்தில் ஜேம்ஸ் ஹார்னெல் அவர்கள், தெளிவாக எழுதியுள்ளார்
Vellalars are of Mediterranean Stock, 
அதாவது வேளாளர்கள் மத்திய தரைக்கடல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்
Paravas are of Proto-Polynesian stock
அதாவது, நாகர் இனத்தைச் சேர்ந் பரதவர்கள் ஆஸ்திரலாய்டுல் (Australoid) ஒரு வகை (Australo- Melanesian) 
மற்றொரு முக்கிய குறிப்பு – Risley (ரிஸ்லி) அவர்களின் இந்திய மக்களின் இன வகைப்பாடு
 
Risley அவர்கள் தெளிவாக திராவிட இனம் என்பது Brown Race எனப்படும் இனத்தோடு தொடர்புடையது என்றும், இந்த திராவிட இன மக்கள் Mesopotamia எனப்படும் இன்றைய ஈராக், ஈரான், சிரியா போன்ற நாடுகளில் இருந்த சுமேரிய மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து இந்தியாவிற்குள் வந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார் 
மேலும், திராவிட இனத்தின் சிறந்த உதாரணமாக வேளாளர்களைகுறிப்பட்டுள்ளார்
திராவிட இனம் – மத்திய தரைக்கடல் இனத்தின் ஒரு கிளை 
Risley என்பவர் பற்றி மேலும் தகவல்கள் தெரிந்துக் கொள்வதற்கு
 
இந்த Wikipedia பழக்கத்தைப் பார்க்கவும் 
சிந்து ஹரப்பா “ரக்கிஹர்கி (Rakhigarhi)”ல் கிடைத்த எழும்பு கூடு பற்றிய ஆய்வு கட்டுரை கூறும் நிஜம் Vs நாகர் இனக் கோமாளிகள் வலைதளங்களில் திரித்து பகிர்ந்து வரும் நகைச்சுவை :
 
சிந்து ஹரப்பா நாகரீகத்தில் கிடைத்த பெண் எழும்புக்கூடு பற்றிய ஆராய்ச்சி கட்டுரையின் முடிவுகள், இவர் mtDNA 
94% மத்திய தரைக்கடல் இனமான ஈரானிய DNA என்று கூறியுள்ளனர்
 
இதில், இவர் DNAவில் 87% பண்டைய ஈரானிய வேட்டையர்களின் DNAவும் 13% அந்தமான் காட்டுவாசிகளின் DNAவும் இருப்பதாக கூறியுள்ளனர்
இந்த அந்தமான் காட்டுவாசியினர் Negritoகள் ஆவர்
இவர்கள் Philippines, Malaysia, Thailand, India போன்ற நாடுகளில் இன்று வரை காட்டுவாசிகளாகவே உள்ளனர்
சிந்து ஹரப்பா நாகரீகத்தில் கிடைத்த DNA, உலகில் விவசாயம் இந்தியாவிற்குள் ஈரானிய விவசாயிகளால் அறிமுகம் செய்யப்பட்டது என்கிற கூற்றை தவறாக்குகின்றது
உலகில், மத்திய தரைக்கடல் பகுதியில் Fertile Crescent என்னும் பகுதியில் கி.மு 9000ல் விவசாயம் தோன்றியதாவும், பின்னர் இங்கு இருந்தே உலகில் பல்வேறு பகுதிகளுக்கும் விவசாயம் சென்றது என்பதே உலகளாவிய கூற்று
குறிப்பாக, கி.மு 7000ல் ஈரானில் விவயாத்தைக் கண்டுபிடித்தவர்கள் இந்தியாவிற்குள் அறிமுகம் செய்ததாகவும், 
துருக்கியில் கி.மு 7000ல் விவசாயத்தைக் கண்டுபிடித்தவர்கள் ஐரோப்பா கண்டத்தில் அதைப் பரப்பினர் என்பதுமே உலகளாவிய கூற்று
ஆனால், சிந்து சமவெளியில் கிடைத்துள்ளது கி.மு 10,000ல் வாழ்ந்த ஈரானிய வேட்டை சமூகத்தவரின் DNA 
 
இதற்கு ஒரு வித்யாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
ஈரான் விவசாயிகள் Vs ஈரான் வேட்டைக்காரர்கள் :
 
கி.மு 10,000ல் ஈரானிய வேட்டைக்காரர்கள் DNAவில் இருந்து பிரிந்ததது தான் கி.மு 7000ல் ஈரானில் விவசாயம் செய்தவர்கள் DNA
அதாவது, ஒரே DNA, ஆனால் அதில் இருந்து கிளைத்து புதிதாக மாறியது ஈரானிய விவசாயிகள் DNA
சிந்து ஹரப்பா நாகரீகத்தில் கிடைத்த DNA இதுவரை உலகளாவிய கூற்றான ஈரானிய விவசாயிகள் DNAவில் வேறுபட்டது, இந்த கூற்றை தவறாக்கியது 
எனவே, கி.மு 7000ல் ஈரானில் விவசாயம் செய்தவர்கள், இந்தியாவிற்குள் விவசாயத்தை அறிமுகம் செய்யவில்லை
ஆனால், கி.மு 10,000ல் தோன்றிய ஈரானிய வேட்டைக்காரர்கள் தான் இந்தியாவிற்குள் குடியேறிய பிறகு
விவசாயத்தைக் கண்டுபிடித்துள்ளனர் என்பதே தற்போதைய கூற்று
அதாவது, வேளாளர்கள் இந்தியாவிற்குள் விவசாயத்தைத் தோற்றுவித்தனர்
சிந்து ஹரப்பா நாகரீகத்தில் கிடைத்த எழும்புகூடு
அங்கு வாழ்ந்தவரை மத்திய தரைக்கடல் இனம் என்று தெளிவாக  கூறுகின்றது
ஆனால், போலி தமிழர்களான நாகர்கள், பாதி உண்மையும் பாதி பொய்களையும் கலந்து வழக்கம்போல பரப்புரை செய்து வருகின்றனர் 
அதாவது, இதை தமிழர் DNA என்று விளம்பரம் செய்து வருகின்றனர், இது உண்மை
 
மத்திய தரைக்கடல் இனத்தவரான வெள்ளாளர்கள் தான் தமிழர் இனம்
ஆனால், இதை எதோ நாகர் இனத்தினர் DNA போல கற்பனையில் மூழ்கிவிட்டனர்
பாவம்
இந்த நாகர் இனத்திற்கும் சிந்து ஹரப்பா நாகரீக உருவாக்கத்திற்கும், ஏன் இவர்களுக்கும் தமிழ் மொழிக்குமே என்ன சம்மந்தம் என்று தெரியவில்லை 

பண்டை எகிப்து, பண்டை கிரேக்கம், பண்டைய பெர்சியா, பண்டைய ரோம், மெசபொட்டமியா ஆகியவை மத்திய தரைக்கடல் இனத்தவரால் உருவாக்கப்பட்டது

இதனால், மத்திய தரைக்கடல் இனமே உலகின் தலைசிறந்த இனம் என்று20ம் நூற்றாண்டைச் சேர்ந்த Sergi என்பவர் கூறியுள்ளார்
Celtic Race (மத்திய தரைக்கடல் இனத்தின் மற்றொரு பெயர் ஆகும்)
உலகின் தலைசிறந்த இனத்தில் தலைசிறந்த கூட்டமும்
உலகின் முதல் மொழியின் தமிழ் மொழியைக் உருவாக்கிய
வெள்ளாளர்/வேளாளர் இனம்
இனி வரும் காலங்களில் மீண்டும் உலகின் தலைசிறந்த நிலையை அடையுமாறு வேண்டுவோம் 
வேளாளர்கள் இதற்கு முயற்சி செய்வோம்
நன்றி
எழுத்தாளர் கார்த்திக் ராஜா வேளாளர் 
மேலும் தொடர்புக்கு : ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758  

5 Comments

  1. Vil

    துருக்கிய வேளாளர்கள்

    வேளாளர்களுக்கு J-M172 அல்லது J2 y Dna என்ற Haplogroup இருப்பது உண்மைதான். J-M172 DNA என்பது திராவிட DNA அல்ல. இது காகசஸ் மலைகளில் வசிக்கும் துருக்கிய இங்குஷ் மக்களின் DNA ஆகும். இங்குஷ் மக்கள் 88.8 சதவிகிதம் J-M 172 DNA ஐக் கொண்டுள்ளனர், ஆனால் வெள்ளாளருக்கு 38.7% துருக்கிய இரத்தம் மட்டுமே உள்ளது. இங்குஷ் துருக்கியர்கள் காகசியன் மலை மொழி பேசும் சுன்னி முஸ்லிம்கள். செச்சென் முஸ்லிம்கள் 56.7% J-M172 DNA ஐக் கொண்டுள்ளனர். செச்சென் மற்றும் இன்குயிஷ் தெற்கு ரஷ்யாவில் வாழ்கின்றனர். செச்சென் ஆன் இங்குஷ் துருக்கியர்கள் வெள்ளாளரின் நெருங்கிய உறவினர்கள். ஆனால் சீனாவின் உய்குர் துருக்கியர்களும் 34% J-M172 DNA ஐக் கொண்டுள்ளனர்.

    ______________________________________

    https://en.m.wikipedia.org/wiki/Haplogroup_J-M172

    _____________________________________

    மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு வெள்ளாளர் துருக்கிய இரத்தத்தைப் பெற்றிருக்கலாம்.அதாவது கிபி 1311 முதல் கிபி 1377 வரையிலான காலம். வெள்ளாளர்கள் அடிப்படையில் சேதி சாம்ராஜ்யத்திலிருந்து வந்த நாகர்கள், அவர்கள் முதன்முதலில் கிமு 150 இல் கலிங்க இராச்சியத்திற்கு குடிபெயர்ந்து பின்னர் வடக்கு சோழ இராச்சியத்தை ஆக்கிரமித்தனர். வேளாளர்கள் துருக்கியர்கள், நாகர்கள் மற்றும் திராவிடர்களின் கலவையானவர்கள்.

    மட்டக்களப்பு வெள்ளாளர்
    கலிங்க நாட்டிலிருந்து குடிபெயர்ந்ததால் வெள்ளாளர் கலிங்க வெள்ளாளர் என்று அழைக்கப்பட்டனர். மட்டகளப்பு மான்மியத்தின் கூற்றுப்படி, வெள்ளாளர் கலிங்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் பதினெட்டு சூத்திர ஜாதியினரின் தலைவர்களாக இருந்தனர்.

    நாகர்

    இந்தோ-சித்தியன் இராச்சியம் (கிமு 150 முதல் கிபி 400 வரை)

    இந்தோ-சித்தியன் படையெடுப்பு மற்றும் சிந்து, கங்கை மற்றும் நர்மதா நதி பள்ளத்தாக்குகளின் ஆக்கிரமிப்பு ஆகியவை சேதி இராச்சியத்தைச் சேர்ந்த கல்வார்களின் ஒரு பெரிய வெளியேற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் சேதி இராச்சியத்தைச் சேர்ந்த கல்வார் தென்னிந்தியாவில் களப்பிரர் என்று அழைக்கப்பட்டார்கள். வட இந்திய கல்வார் குடும்பப்பெயர்கள் காலர், கள்ளர், கலியாபாலா மற்றும் காலாள் ஆகியவை களப்பிரர் பட்டங்கள் கள்வர், கலியர், கள்ளர் மற்றும் களப்பாளர் ஆகியவற்றுடன் நெருக்கமாக ஒத்திருக்கிறது.

    சேதி இராச்சியம்

    சேதி இராச்சியம் மத்தியப்பிரதேசத்தில் கென் ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. கல்வார் சேதி இராச்சியத்தில் வசிப்பவர்களாக இருந்திருக்கலாம். கல்வார் பண்டைய ஒரிசாவிற்கும் பின்னர் தமிழ்நாட்டிற்கும் குடிபெயர்ந்திருக்கலாம், அங்கு அவர்கள் களப்பிரர் அல்லது களப்பாளர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    கியி 6 ஆம் நூற்றாண்டில் மஹிஷ்மதியிலும், கிபி 10 ஆம் நூற்றாண்டில் திரிபுரியிலும் காலச்சூரி ராஜ்ஜியங்களை நிறுவிய அதே மக்களாக கல்வார் இருக்கலாம். காலச்சூரி வீரர்கள் சூரி என்ற ஒரு வகை கத்தியைப் பயன்படுத்தினர். களப்பிரர் படையெடுப்புக்குப் பிறகு சூரி கத்தி தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டது.

    கலிங்க மன்னர் காரவேளா (கிமு 105)

    காரவேளா கிமு 105 இல் வட தமிழகத்தை ஆக்கிரமித்தார். வட தமிழ்நாட்டை ஆக்கிரமித்த காரவேளாவின் தளபதிகள் வேளிர் அல்லது வேள் ஆளர் அல்லது காராளர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கலிங்கத்தில் இருந்து வந்ததால், வேளாளர் கலிங்க குலம் என்றும் அழைக்கப்பட்டனர். வேளாளர் ஆரம்பகால களப்பிரர், அவர்கள் களப்பாளர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். களப்பாளர் களப்பிரரின் பிரபுக்கள். வெள்ளாளருக்கு பிள்ளை மற்றும் முதலியார் குடும்பப்பெயர்களும் உள்ளன.

    கள்வர் கோமான் புல்லி

    ஆரம்பகால கிறிஸ்து சகாப்தத்தில், கள்வர் கோமான் என்றழைக்கப்படும் மாவண் புல்லி என்ற ஒரு களப்பிர ஆட்சியாளர் திருப்பதியில் ஆட்சி செய்தார்.

    களப்பிரர் படையெடுப்பு மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் அல்லது கலியர் அல்லது கள்வர் தமிழ்நாட்டின் முடிசூட்டப்பட்ட மூன்று அரசர்களையும் தோற்கடித்து தங்கள் ஆட்சியை நிறுவினர். அடுத்த மூன்று நூறு வருடங்கள் தமிழகம் இருண்ட யுகத்திற்கு சென்றது. களப்பிரர் தலைநகரம் பெங்களூருக்கு அருகில் உள்ள நந்தி மலையில் இருந்தது. களப்பிரரின் வழித்தோன்றல்கள் களப்பாளர்-வெள்ளாளர் மற்றும் தமிழ்நாட்டின் கள்ளர் சமூகத்தினர் ஆவர்.

    வெள்ளாளருக்கு கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர்கள் அனைவரும் பண்டைய நிதி மேலாளர்கள். வெள்ளாளரும் கள்ளரும் செல்வந்தர்கள் அதிகப் பணக்காரர்களாக மாறுவதைத் தடுத்தனர்.

    ‘கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையர் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்’

    வெள்ளாளருக்கு துருக்கிய இரத்தமும் நாக இரத்தமும் இருப்பதால் எல்லோரும் அவர்களைப் பார்த்து பயப்படுகிறார்கள்.

    Reply
  2. Vil

    வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா – மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    வில்லவர் மற்றும் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண – கலிங்க வாணாதிராயர் ஆவர்.

    வில்லவர் மற்றும் பாணர்

    வட இந்திய பாண குலங்கள்

    வட இந்திய பாணர்களுக்கு பாண, வட பலிஜா, அக்னி, வன்னி, திர்கலா போன்ற பட்டங்கள் இருந்தன. வட இந்திய பாணர்கள் ஜாட்கள், ராஜபுத்திரர்கள் போன்ற பல்வேறு சமூகங்களுடன் இணைக்கப்பட்டனர். சில பாணர்கள் ராஜபுத்திரர்களுக்கும் ஆரிய ஆட்சியாளர்களுக்கும் அடிபணிந்தனர். சில பாணர்கள் வில் மற்றும் அம்பு தயாரிப்பதை தங்கள் தொழிலாக ஏற்றுக்கொண்டனர்.

    பல்லவ பாணர்

    பல்லவ மன்னர்கள் பண்டைய உத்தர பாஞ்சால நாட்டிலிருந்து (உத்தரபிரதேசம் மற்றும் நேபால்) ஆந்திராவுக்கு கிமு 200 இல் குடிபெயர்ந்தனர். உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகரம் அஹிச்சத்திரம் ஆகும். பல்லவ மன்னர்கள் பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் மற்றும் அஸ்வத்தாமாவின் வழித்தோன்றல்கள் ஆவர், ஆனால் பார்த்தியன் வம்சத்துடன் கலந்தவர்கள். பல்லவ மன்னர்களுடன், காடுகளை வெட்டுவதைத் தொழிலாகக் கொண்டிருந்த பாணர்களின் ஒரு இராணுவம், பாஞ்சால நாட்டிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தது. பாஞ்சால நாட்டிலிருந்து வந்த பிராகிருத மொழி பேசும் பாணர் குலங்களுக்கு வன்னி, திகலா (திர்கலா) மற்றும் வட பலிஜா என்ற பட்டங்கள் இருந்தன. கி.பி 275 இல் பல்லவர் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர்.. பல்லவக் கொடிகளில் பாண குலத்தின் காளை சின்னம் இருந்தது. பல்லவர் தலைநகரான மகாபலிபுரம் பாண வம்சத்தின் மூதாதையர், மகாபலி மன்னரின் பெயரால் அழைக்கப்பட்டது.

    பாணா வம்சம் மற்றும் மீனா வம்சம்

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர் மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

    மீனா வம்சம்
    ___________________________________

    ராஜஸ்தானின் மீனா குலங்கள் பில் குலங்களுடன் கலந்து பில்-மீனா வம்சங்களை உருவாக்கின. மீனா வம்சம் ராஜஸ்தானை கிமு 1030 வரை ஆட்சி செய்தது. ஆலன் சிங் சான்ட மீனா கடைசி சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.

    சத்தீஸ்கர் பாண இராச்சியம்

    பல்லவர்கள் ஒரு பாண இராச்சியத்தை கி.பி 731 இல் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் உள்ள தெற்கு கோசல இராச்சியத்தில் நிறுவினர். பாலி தலைநகரமாக ஆண்ட விக்ரமாதித்யா ஜெயமேரு கடைசி மன்னர்.

    திக்கம்கரின் பாண்டிய வம்சம்

    பாண்டியா பட்டமுள்ள பாணர் குண்டேஷ்வர் தலைநகராக வைத்து மத்தியப்பிரதேசத்தை ஆட்சி புரிந்தனர்.

    பாண வர்த்தகர்கள்

    இடைக்காலத்தில் பாணர்கள் தங்களை ஒரு வெற்றிகரமான வணிக சமூகமாக மாற்றிக் கொண்டனர். பலிஜாக்கள் அஞ்சு வண்ணம் மற்றும் மணிகிராம் போன்ற பல்வேறு வர்த்தக குழுக்களை உருவாக்கி வர்த்தகத்தை கட்டுப்படுத்தினர். இந்த வர்த்தகர்-போர்வீரர்கள் பலிஜா நாயக்கர்கள்(வளஞ்சியர்கள்) ஆவர்.
    பலிஜாக்கள் ஆந்திரப்பிரதேசத்தின் பாண இராச்சியத்தைச் சேர்ந்தவர்கள் (வடுக நாடு).

    பலிஜா வர்த்தக குழுக்கள் ஜெர்மன் ஹான்ஸியாடிக் லீக்கை நெருக்கமாக ஒத்திருந்தனர்.

    முடிவுரை
    ____________________________________________

    இதனால் பாண்டியர்கள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளவர்கள் இல்லை. மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பாண்டியர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சில பாண்டியர்கள் பாண்டவர்களை ஆதரித்தனர், மற்றவர்கள் கவுரவரை ஆதரித்தனர். பாணப்பாண்டியர்கள் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்தனர். சில பாணர்கள் பாண்டிய பட்டத்தை பயன்படுத்தினர். மற்றவர்கள் பாண்டியன் பட்டத்தை பயன்படுத்தவில்லை.
    பாணர் கலவையுடன் பல்வேறு ராஜ்யங்கள் தோன்றின.

    சாகர் மற்றும் ஹூணர் போன்ற காட்டுமிராண்டித்தனமான வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் படையெடுப்புகளுக்குப் பிறகு பல வட இந்திய பாண ராஜ்யங்களும் வீழ்ச்சியடைந்தன.

    ________________________________________________

    வில்லவர் மலையர் வானவர் சங்ககால நாணயம்.
    வில்-அம்பு மலை மற்றும் மரம் சின்னம்

    https://3.bp.blogspot.com/-Q5Ebqb5XTE4/W1LYuq2vnrI/AAAAAAAAEH4/1b-_GJRcWWoS9FdoOaLnvyUiGU3_BJJSQCLcBGAs/s1600/new.png

    .

    Reply
  3. Vil

    Dravidian Y Haplotypes are H-M69, H-M52,H-M82 etc. Proto Dravidian K-M9 Haplotype. These are found among Nadar Ezhavas.

    J2 Haplotype is that of Caucasus Mountains.eg J2B2-241, J-M172
    L-N20 L-N20 groups found among Dravidian are of Mediterranean.

    Mediterranean people mixed with Dravidian as well as Naga people of Northern India.

    From 500 BC Many Nagas with Mediterranean and Caucasian blood started migrrating to South India and Srilanka.

    These people are called Naga Kalabhra people. Vellalar,Kallar and Maravar are Naga-Kalabhra people. Kalappalar-Vellalar were the kings of Kalabhra dynasty.
    Vellalar are of Naga-Mediterranian and Dravidian ethnicity.
    They were basically residents of Chedi kingdom. The Vellalar migrated to Kalanga kingdom. Under King Kharavela of Kalinga Vellalar invaded Northern Tamilnadu. Since they were henchmen of Kalingan king Kharavela they were called Vel Alar. Later Kalappalar-Vellala invaded and ooccupied Thamilakam. Vellalars are a mixed race people of Nagar(R1a1,RM 124) Mediterranean (J2,LN) Dravidian(H-M52) etc.

    Reply
    1. T lakshmana kumar

      👍👍👍❤️❤️❤️🙏

      Reply
    2. T lakshmana kumar

      Good Ansar

      Reply

Leave a Reply to Vil Cancel reply

Your email address will not be published. Required fields are marked *