*கொங்க வேளாளர் உட்பிரிவுகளும் வேறுபாடுகளும்:*
அரசாங்கம் தரும் சாதிச் சான்றிதழ்களில் கொங்க வெள்ளாளரின் உட்பிரிவுகள் எனக் குறித்திருப்பவர்கள் அனைவரும் கொங்க வேளாளர்கள் அல்ல.
பின்வரும் பிரிவுகள் கொங்கு வெள்ளாளர் என சேர்க்கப்பட்டு இருக்கிறது.

1) வெள்ளாள கவுண்டர்
2) நாட்டுக் கவுண்டர்
3) நரம்புகட்டிக் கவுண்டர்
4) திருமுடி வெள்ளாளர்
5) தொண்டு வெள்ளாளர்
6) பால கவுண்டர்
7) பூசாரிக் கவுண்டர்
8) அனுப்ப வெள்ளாள கவுண்டர்
9) குரும்பக் கவுண்டர்
10) படைத்தலைக் கவுண்டர்
11) செந்தலைக் கவுண்டர்
12) பவளங்கட்டி வெள்ளாள கவுண்டர்
13) பால வெள்ளாள கவுண்டர்
14) சங்கு வெள்ளாள கவுண்டர்
15) திருமுடி வெள்ளாள கவுண்டர்.

*இவற்றில் கொங்க வேளாளர் எனும் சுத்தமான பிரிவுகள் எவை எவை என்று பார்ப்போம்.*
*1) வெள்ளாள கவுண்டர் = செந்தலைக் கவுண்டர் = தெந்திசை வெள்ளாளர் (பெரும்பான்மையினர்)* ✅
*2) நாட்டுக் கவுண்டர்* ✅
*3) படைத்தலைக் கவுண்டர்.* ✅ (“படைத்தலை” வேறு “படையாச்சி” என்பவர்கள் வேறு; அவர்கள் வன்னியர் என்னும் பள்ளி சாதி)
*4) பால வெள்ளாள கவுண்டர் = சங்கு வெள்ளாள கவுண்டர்.* ✅
*5) நரம்புகட்டி கவுண்டர் = நார்முடி வெள்ளாள கவுண்டர் = வடகரை வெள்ளாளர்*✅

மேற்கூறிய ஐந்து பிரிவுகள் தான் உண்மையில் சுத்த கொங்க வேளாளர்.
இவர்கள் பிற பிரிவுகளில் பெண் கொடுத்து பெண் எடுப்பது கிடையாது.
இந்த ஐந்து பிரிவுக்குள்ளும் கொள்வினை கொடுப்பினை கிடையாது.
கூட்டங்களை வைத்தும், குலதெய்வக்கோயில்களை வைத்தும் இந்த உட்பிரிவுகளை இனம் காணலாம்.
உட்பிரிவுகளுக்குள் திருமணம் செய்வதும் தவறாகும். பல்வேறு காரணங்களுக்காக இவை பிரித்து வைக்கப்பட்டன.
ஆகவே உங்கள் உட்பிரிவுகளை அறிந்து அதற்குள் மட்டுமே திருமணம் செய்தல் வேண்டும்.

வேறுபாடுகளை அறிந்து கொள்ளுங்கள். 🙏
அரசாங்க சான்றிதழை *#நம்பி ஏமாறாதீர்கள்!* ❌
வாழ்க #வெள்ளாளர் இனம்!!! வளர்க #வெள்ளாளர்!!! புகழ்
நமக்கான ஒரே ஊடகம் VOC TV, வெள்ளாளர்களின் விடியலை நோக்கிய ஒரு பயணம்,நம் இன ஒற்றுமைக்கு பாடுபடுவதே எங்கள் இலட்சியம் அதற்கு உங்கள் ஆதரவு எப்பொழுதும் தேவை அதற்கு VOC TV-ஐ SUBSCRIBE செய்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறோம்.
SUBSCRIBE VOC TV : https://www.youtube.com/channel/UCzsBAYfbWxtxOE-DclmBzkQ
website
mp3songs,videos: https://www.vocayya.com/
FACEBOOK LIKE ME : https://www.facebook.com/tnvocnews/
TWITTER FOLLOW ME : https://twitter.com/tnvocnews
Email – tnvocnews@gmail.com
* ANTI-PIRACY WARNING * This content is Copyright to VOCTV. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
Thank You.
Copyright 2019 @VOCTV. All rights are Reserved.
**********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**********************
#tnvocnews
**********************
எழுத்தாளர்
காளிமுத்து வேளாள கவுண்டர்
மேலும் தொடர்புகளுக்கு 9629908758








முற்றிலும் தவறானபதிவு கொங்கு வெள்ளாளர் என்பது அனைத்து உட்பிரிவுகளையும் ஒருங்கிணைந்த ஒன்று. தயவு செய்து தவறான பதிவை பரப்பி வெள்ளாளர் ஒற்றுமையை குழைக்க வேண்டாம் நன்றி.
கொங்கு பவளம்கட்டி வெள்ளாளர் குலம்
1.வேத குலம்
2.ஈஞ்ச குலம்
3.உத்தம குலம்
4.கபிலை குலம்
5.கரிய குலம்
6.காடை குலம்
7.கார குலம்
8.குடிய குலம்
9.கூரை குலம்
10.சிகட குலம்
11.செல்ல குலம்
12.பனங் குலம்
13.பிங்கலிய குலம்
14.பொழிய குலம்
15.வரகு குலம்
16.விலைய குலம்
17.விலட குலம்
18.விழியன் குலம்
19.இலந்தை குலம்
20.சால குலம்
நாம் இப்படி அடித்து கொண்டதன் விளைவு நமது பெயரை இன்று பள்ளற்கு குடுத்து விட்டனர் இப்பொழுது உங்களுக்கு சந்தோசமா. நினைவில் கொள்ளவும் கொங்கு என்பது நாம் வாழும் நாடு வெள்ளாளர் என்பது நமது சாதி கவுண்டர் என்பது நமது பட்டம். கொங்கு வெள்ளாள கவுண்டர் என்பது
நாட்டுக் கவுண்டர்
• செந்தலைக் கவுண்டர் (பெரும்பான்மையினர்)
• குறும்ப கவுண்டர்
• பாலவெள்ளாள கவுண்டர்
• திருமுடி வெள்ளாள கவுண்டர்
• படைதலை கவுண்டர்
• நரம்புகட்டி கவுண்டர்.
• தொண்டு வெள்ளாள கவுண்டர்
• சங்கு வெள்ளாள கவுண்டர்
• பவலங்கட்டி வெள்ளாள கவுண்டர்
• அனுப்ப வெள்ளாள கவுண்டர்
• இரத்தனகிரி கவுண்டர்
• பூசாரி கவுண்டர்
இவை அனைத்தும் இணைந்த ஒன்று.
இதில் யாருக்கேனும் மாற்று கருத்து இருந்தால் பதிவிடவும் நன்றி.
கொங்கு வரலாற்றை தேடி
கொங்கு பவளங்கட்டி வெள்ளாள கவுண்டர்கள் வரலாறு நோக்கி பயணம் :
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் கிழக்கு வாயிலின் முன்பு இருபுறமும் தெப்பக்குளங்கள் உள்ளன.இதில் வலதுபுறம் உள்ள குளம் பெரியது..சுவர் மீது சுற்றிலும் அழகிய வேலைப்பாடு அமைந்த நந்திகள் உள்ளன..வேறு சிற்பங்கள் ஏதும் இல்லை…குளத்தின் நடுவே சிறு மண்டபம்…இடது புறம் உள்ள தெப்பக் குளம் சிறியது எனினும் அனைவரும் காண வேண்டியது…இதன் காரணம் குளம் முழுவதும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் உள்ளதேயாகும்…கடவுளர்/அவர்தம் திருவிளையாடல்கள் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன..
இன்னொரு முக்கிய விஷயம்..இந்த குளம் கெட்டி (கட்டி) அரசர்களால் கட்டப்பட்டது என்பதற்கு அவர்களது சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது..அவர்களது சின்னம் வண்ணத்தடுக்கு,வாடாத மாலை,புலி,வில்,கயல்(மீன்) ஆகியவையாகும்..இந்த அரசர்களின் சின்னம் இவைதான் என்கிற செய்தி தாரமங்கலம் இளமீஸ்வரர் கோவில் கல்வெட்டுகளிலும் (அச்சுதராயர் காலம் கிபி.1539,1541 கால கல்வெட்டு,சதாசிவராயர் கி.பி.1545), *இலவம்பட்டி கன்னிமார் பாழிப்பாறை* கல்வெட்டிலும் (சீயாலகட்டி முதலி காலம் கி.பி.1655) குறிப்பிடப்படுகிறது.தாரமங்கலம் கோவிலுக்குள்ளும் இந்த சின்னங்களைக் காணலாம்.
இலவம்பட்டி கல்வெட்டில் *வெள்ளாளர் உத்தமர் குலத்தார்* அவ்வூரை தாரமங்கலம் கைலாசநாதருக்கு எழுதி வைத்த கல்வெட்டு உள்ளது.
பவளகட்டி மற்றும் பால வெள்ளாளரில் உத்தமர் குலத்தார் உள்ளனர்.
மேலும், தாரமங்கலம் கோயிலுக்கு அவிநாசியப்பர் கோயில் உள்ளது. இது இக்கோயில் கட்டிய காலத்திலோ முன்போ இவ்வூருடன் பால வெள்ளாளர் தொடர்பு இருந்திருக்கலாம்.
பால வெள்ளாளர் கொங்கு சோழரின் உறவின்முறையார். இவர்கள் 1005 முதல் 1300 வரை கொங்கு நாட்டை ஆண்டனர்.
பால வெள்ளாளர் கோணாடு எனப்படும் திருச்சியின் தென் பகுதியிலிருந்து வந்தனர். அவர்களோடு பவளகட்டி வெள்ளாளரும் 1000 ஆண்டுகளுக்கு முன் அங்கு வசித்திருக்க வாய்ப்பிருக்கிறது
ஏனென்றால் , அண்ணமார் வாழ்ந்தது கோனாட்டில் தான். பவளகட்டி வெள்ளாளரில் அண்ணமார் வழிபாடு அங்கிருந்து நீங்கள் இடம் பெயர்ந்ததற்கான சான்றாகும்.
கோனாட்டு வெள்ளாளருள் பல பிரிவுகள் முன்பு இருந்துள்ளது. இன்றும் கார்காத்தார், ரத்னகிரி வெள்ளாளர், சோழிய வெள்ளாளர், சோழிய பிள்ளை போன்றோர் வாழ்கின்றனர்.
கோனாடு சங்ககால தமிழகம் என்றும் செந்தமிழ் நாடு என்று வழங்கப்படும் பகுதியாகும். கரூர் வஞ்சி, உறையூர், மதுரை ஆன இந்த முக்கோணம் கோணாடு மற்றும் செந்தமிழ் நாடாகும்.
பவளம்கட்டி பெயர் காரணம்
பவளமாலை அணியும் கொங்கு வேளாளர் வகை என்று அர்த்தம்
வாழ்ந்த நாடு :பூவாணிய நாடு
இருந்தாலும் பவளங்கட்டி வெள்ளாளர் வேறு கொங்கு வேளாளர் வேறு! வெள்ளாளர் என்ற ரீதியில் ஒன்றே ஒழிய, உட்பிரிவு வேறு வேறு
வெள்ளாளர் என்பது தான் ஜாதி கொங்கு என்பது வாழும் பகுதி கவுண்டர் என்பது பட்டம். அது போல வெள்ளாள பிள்ளை என்பதில் வெள்ளாளர் என்பது ஜாதி பிள்ளை என்பது பட்டம்.
Bro kurumba gounder kongu vellalar ah , enakku avollova details theriyathu, ungalukku therincha details eruntha sollunga bro,na kurumba gounder tha
குறும்ப கவுண்டர் கொங்கு வெள்ளாளர் கிடையாது, குறும்ப ஆடு மேய்ப்பவர்கள் தான் குறும்ப கவுண்டர், குறும்ப கவுண்டர்களுக்கும் கொங்கு வேளாளர்களுக்கும் சம்பந்தமே இல்லை
ஒற்றுமை இல்லாததால் இன்று பள்ளர் வேளாளர் என்று சொல்லி வருகின்றனர்.
கயிலாயநாதர் கோவில், இக் கட்டிமுதலிகளின் குலதெய்வக் கோயிலாகக் கருதப்பெறுகிறது. தாரமங்கலத்தை அடுத்த இலவம்பட்டி என்னும் ஊரிலுள்ள கல்வெட்டு (76) ‘இம்மடி கட்டி முதலியாரோம் தேவஸ்தான தர்மம். நம்முடைய குல ஸ்வாமியான தாரமங்கையின் சிவன் க்ஷேத்திரத்தில் வாழும் கைலசநாத சுவாமியார்க்கு’ என்னும் கல்வெட்டுத் தொடரால் இதனையறியலாம். இக் கட்டிமுதலிகள் விசயநகரர் ஆட்சியின்போது பாளையக்காரர்களாக இருந்துள்ளமை “சாலிவாகன சகாப்தம் 1400 மேல் (கி.பி. 1478) அமரகுந்திக்குச் சேர்ந்த பாளயப்பட்டுக் குடையோன் ‘கெட்டி’ என்ற பேர் பெற்று வெள்ளாள சீயாத்தியானபடியாலே கெட்டி முதலியார் என்று பேர் வந்து பாளபக்காரனாயி சீர்மை அனுபவிச்சுக் கொண்டு வரும் காலத்தில்” என்னும் பகுதியால் அறியலாம்.13 ‘கெட்டி’ என்பது அவருடைய பட்டம் என்பதையும் வெள்ளாளர் என்பது அவரது இனத்தையும் குறிப்பிடுகின்றது.
இளமீசுவரர் கோவிலிலுள்ள கல்வெட்டு (186) ‘இவ்வூரிலுள்ள வெள்ளாழரில் நல்ல உடையப்பர் உள்ளிட்ட ஆறு முதலிகளும்’ என்று குறிப்பிடுகிறது. இக் கோவிலிலுள்ள வீரராமநாத தேவரின் இருபதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ‘நீருணி பெரிய இளமண், பெரிய உடையாண்டை முதலிய ஆறு முதலிகள்’ குறிப்பிடப் பெற்றுள்ளனர். இம் முதலிகளின் தலைவராக இருந்தவர் சோமநாததேவர் என்பவராவார். இவருடைய மகன் ஸ்ரீ கண்ட தேவர். இவர் ‘கௌட குடா மணி’, ‘வித்யாசமுத்திரம்’ என்னும் பட்டங்களைப் பெற்றவர். ஸ்ரீ கண்ட தேவர் தம் தந்தையின் ‘நினைவாக இளமீசுவரர் கோவிலில் சோமநாத தேவரின் திருவுருவத்தை எழுந்தருளுவித்தார். அதற்குத் தாமங்கலத்து ஆறு முதலிகளும் குருதட்சணை வழிபாட்டுக்காக நிலத்தைக் கொடையாக வழங்கியுள்ளனர். இவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் காணியான நிலத்தை இளமீசுவர் கோவிலுக்கு