Tag Archive: அச்சுக்கரை வேளாளர்

அச்சுக்கரை வேளாளர்கள் அல்லது அச்சு வேளாளர் ஒரு பார்வை

அச்சுக்கரை வேளாளர் அல்லது அச்சு வேளாளர் ஒரு பார்வை : அச்சுக்கரை வேளாளர்கள் என்போர் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட வேளாளர் உட்பிரிவாகும், அச்சுக்கரை வேளாளர்கள் நாகப்பட்டிண மாவட்டத்தில் மிகச்சிறுபான்மை எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர், அதாவது தமிழ்நாடு முழுக்க வெறும் 25 கிராமங்களில் மட்டுமே உள்ளனர், அந்த 25 கிராமங்களும் நாகப்பட்டிண மாவட்டத்திலே உள்ளன, அச்சுக்கரை…
Read more

வேளாளர் புராண சுருக்கம்!!! காளை கட்டி உழுது உலகிற்கு படி அளக்கும் வேளாளர்கள்!!!!

2 *வேளாளர் புராணச் சுருக்கம்:* ஆதி காலத்தில் அண்டங்களையும், அகாசங்களையும், கல், மலை, ஆறு,  முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் என உயிருள்ள உயிரற்ற அனைத்தையும் *இறைவன்(பரமசிவன்)* படைத்தார்.   சிறிது காலம் கழிய உலக மக்களும் உயிர்களும் *பசியால் வாடினர்*. இதனால் மனிவர்கள் தவம் இயற்ற முடியாமலும், யாகங்கள் இயற்றாததால் தேவர்களுக்கு அவிர்பாகம் கொடுக்க முடியாததாலும்…
Read more