Tag Archive: சேரன்மகாதேவி

சாதிச் சண்டைகளும் கலவரங்களும் வருவதற்கு மூல காரணம் என்ன?

மாமேதை அம்பேத்கர் விட்டதை இனி மாசிலா ஆய்வாளர்கள் தொட வேண்டும்: சாதிச் சண்டைகளும் கலவரங்களும் வருவதற்கு மூல காரணம் என்ன? உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற கோட்பாடு தானே! இன்றைய இந்திய அரசியலமைப்பு சட்டம் அம்பேத்கர் தலைமையில் அமைந்த குழு உருவாக்கியதே ஆகும்… முன்னர் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு சட்டங்களை தொல்காப்பியர் மரபியல், கற்பியல், களவியல்…
Read more

நாங்குநேரி இடைத்தேர்தல் பதட்டம்!!! வேளாளர் – பள்ளர் பிரச்சனை!!!

பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது என வேளாளர்களும் போராட்ட களத்தில் இருப்பதால் நாங்குநேரி இடைத்தேர்தலை காரணம் காட்டி பள்ளர்களும் போராடுவதால் தென்மாவட்டங்களில் ஒரு பதட்டமான சூழ்நிலையே நிலவுகிறது!!!!! அதற்கான வீடியோ தொகுப்பு  https://www.youtube.com/channel/UCzsBAYfbWxtxOE-DclmBzkQ பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது என வேளாளர்களும் போராட்ட களத்தில் இருப்பதால் நாங்குநேரி…
Read more

மருதநாயகம் வேளாளர் பிள்ளை உண்மையான வீர வரலாறு வீடியோ ஆதாரத்துடன்,Warriors Kshatriya Vellalar

#வேளாளர் குலத்தில் உதித்த மருதநாயகம் பிள்ளை அவர்களை ஆதாரங்கள் இல்லாமல் வெறும் வாய் வார்த்தையில் சாம்பவர் என தவறாக பறையர்கள் பிரச்சாரம் செய்வது தவறானது வழிக்காட்டுதல் பெயரில் நடக்கிறது!!! வலங்கை சாதியான வெள்ளாளர்கள் – பறையர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சிலர் தவறாக வரலாற்று ஆதாரமற்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர்!!!! நாம பேசினால் எப்பொழுதும் ஆதாரத்துடனே பேசுவோம்!!!!…
Read more

நாங்குநேரி இடைத்தேர்தல் ஓர் அலசல்!!!! மல்லுக்கட்ட போகும் அதிமுக – காங்கிரஸ் !!!!

 நாங்குநேரி இடைத்தேர்தல் ஓர் அலசல்!!!! மல்லுக்கட்ட போகும்  அதிமுக – காங்கிரஸ்    போட்டியிடும் பனங்காட்டு படை கட்சி – நாம் தமிழர் கட்சி நாங்குநேரி இடைத்தேர்தல் ஓர் பார்வை!அதிமுக – காங்கிரஸ்! அதிமுக வெற்றி பெறுமா? வேளாளர்,Kshatriya Vellalarநாங்குநேரி இடைத்தேர்தல் ஓர் அலசல்!!!! 10% இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளான  #திமுக #நாம்தமிழர் #பாமக…
Read more