Tag Archive: நன்குடி வேளாளர்

காளையார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை!! சத்தி நாயன்மார்!!

1 சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் வேளாளர் குலத்தில் பிறந்த சத்தி நாயன்மார்   அவர்களின் குருபூஜையை பள்ளர் சமூகம் விழா எடுத்து நடத்துவோம் என்று சொன்னதை கண்டிக்கும் வகையில் துரிதமாக களத்தில் இறங்கி பணிபுரிந்து பள்ளர் சமூகம் விழா எடுக்க முடியாத அளவுக்கு நம் வேளாளர்கள் ஒற்றுமையுடன் களப்பணியாற்றி வெற்றி கண்டோம்!!! என்றும் இனப்…
Read more

வேளாளர் புராண சுருக்கம்!!! காளை கட்டி உழுது உலகிற்கு படி அளக்கும் வேளாளர்கள்!!!!

2 *வேளாளர் புராணச் சுருக்கம்:* ஆதி காலத்தில் அண்டங்களையும், அகாசங்களையும், கல், மலை, ஆறு,  முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் என உயிருள்ள உயிரற்ற அனைத்தையும் *இறைவன்(பரமசிவன்)* படைத்தார்.   சிறிது காலம் கழிய உலக மக்களும் உயிர்களும் *பசியால் வாடினர்*. இதனால் மனிவர்கள் தவம் இயற்ற முடியாமலும், யாகங்கள் இயற்றாததால் தேவர்களுக்கு அவிர்பாகம் கொடுக்க முடியாததாலும்…
Read more