Tag Archive: பிரபாகரன்

வெள்ளாளர் யார்? பள்ளர்கள் யார்? ஒற்றுமை இல்லையா?

4 மதிப்புடையீர்! கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளர், மூப்பன், பண்ணாடி, காலாடி, தேவேந்திர குலத்தான், மண்ணாடி, வாதிரியன் போன்ற சமூகங்களை இணைத்து “தேவேந்திர குல வேளாளர்” என்று அறிவிக்கும்படி, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் மற்றும் இன்னும் சில பள்ளர் அமைப்புகளும் அரசாங்கத்திடம் பல்வேறு வகையில் கோரிக்கை விடுத்தும், போராட்டம் செய்தும்…
Read more

வேளாளர், பிள்ளைமார் சமூகத்தினர் மீது தாக்குதல் தலைவர்கள் எங்கே?

– தனியரசு கட்சியினர் நேரில் ஆறுதல், நடவடிக்கை எடுக்க கோரிக்கை… _____________ சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வலையமாதேவியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெள்ளாளர் பிள்ளை, வெள்ளாள கவுண்டர், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த இனமான உறவுகளை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத்தலைவர் மானமிகு தனியரசு அவர்களின்…
Read more

வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் பிறந்தநாள் விழா புகைப்படங்கள்

ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமத்துவ மக்கள் கட்சி சார்பாக ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் மணமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏

திருவாரூர் சோழிய வெள்ளாளர் கோட்டை

அனைவருக்கும் வணக்கம் :: திருவாரூர் சட்டமன்ற இடைதேர்தலில் சோழிய வெள்ளாளருக்கே பெரிய கட்சிகள் சீட் வழங்க வேண்டும், வேட்பாளராக அறிவிக்க வேண்டும் கட்சி பாகுபாடு இல்லாமல் ஒன்று இணைவார்களா வெள்ளாளர்கள் !!! திருவாரூர் சோழிய வெள்ளாளர் கோட்டை என் சாதிக்காரன் அதிகமாக உள்ள தொகுதி என் சாதிக்காரனுக்கே எந்த கட்சி என்றாலும் சோழிய வெள்ளாளர்கே சீட்…
Read more

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை தமிழ்அறிஞர்

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை(அக்டோபர் 19,1988 – ஆகஸ்ட் 24,1972) நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை அவர்கள் சிறந்த தமிழ் அறிஞர்,சிறந்த கவிஞரும் ஆவர்.இவர் தேசியத்தையும் காந்தியந்தையும் போற்றி பல கவிதைகளை படைத்தது உள்ளார். இவரும் நம் இன கடவுள் வஉசி மானசிக குருவாக ஏற்று அவரை போன்றே முதலில் பால கங்காதர திலகர் போண்றவர்களின் தீவிரதவதாத்தல் ஈர்க்கப்பட்டு…
Read more

வெள்ளாளர்கள் சத்தியத்திற்கு கட்டுபட்டவர்கள் வரலாற்று உண்மை புறநானூறு கூறுகிறது

தமிழ்நாட்டை உலுக்கிய பயங்கரப் பேய் நீலி. புறநானூறு முதலிய 18 சங்க இலக்கிய நூல்களில் ஏராளமான பேய்க் கதைகள் வருகின்றன. ஆயினும் நீலி என்ற பேய்தான் தமிழர்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய பேய். பல நூற்றாண்டுகளாகப் பலரும் பாடல்களில் உவமையாகக் கூறும் அதி பயங்கர தமிழ்ப் பேய். கிழே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்து எனக்கு…
Read more

வெள்ளாளர்காளின் கொண்டாட்டம்

1 1

வஉசி கரும்புறா விளையாட்டு மன்றம் நடத்தும் மாநில அளவிலான தொடர் கபாடி போட்டி

வஉசி கரும்புறா விளையாட்டு மன்றம் நடத்தும் மாநில அளவிலான தொடர் கபாடி திருவிழாவை காண வரும் கபாடி ரசிகர்களையும் விளையாட்டு வீரர்களையும் வஉசி கரும்புறா விளையாட்டு மன்றம் சார்பாக அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வீரத்துடன் வா நண்பா தமிழனின் அடையாளம் காக்க இந்த கபாடி போட்டிக்கு கண்டிப்பாக பதிவு செய்யப்பட்ட அணிகள் மட்டுமே விளையாட முடியும்…
Read more

வேலுப்பிள்ளை பிரபாகரன் எந்த ஜாதின் கீழ் வருகிறார்? இலங்கையில் வெள்ளாள ராஜாக்களின் ஆட்சி

17 தமிழ்நாட்டில் வெள்ளாளர்களோடு இலங்கை வெள்ளாளர்களும் பொதுவான தோற்றங்களை கொண்டு உள்ளனர்,பாரம்பரியமாக மருத நிலத்தை சேர்ந்த வேளாண்மை செய்யும் வேளாண் குடி மக்கள், இவர்கள் தென் இந்தியாவின் சோழமண்டல கடற்கரையிலிருந்து இல்ங்கைக்கு குடி பெயர்ந்தவர்கள், இவர்கள் தான் முதலில் இலங்கைக்கு சென்று வேளாண்மை செய்து வந்து உள்ளார்கள்,மற்றும் யாழ்ப்பாணத்தை ஆண்ட கலிங்க மன்னன் கைலாயமாலையிலிருந்தும் வேளாண்…
Read more