Tag Archive: வ உ சி குருபூஜை

வஉசியை மறந்த இந்திய மக்கள் அவர் வரலாறு

2 India has been a free country since 15th August, 1947 and prior to  it, it was under the British rule for more than 250 plus years. Indians did not achieveIndependence over night and it took 90 tough  years for our forefathers to free our country from the Britishyoke….
Read more

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி Vs ரிலையன்ஸ் என்ன சம்பந்தம்?

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி Vs ரிலையன்ஸ் என்ன சம்பந்தம்? >> காட்சி 1: கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் ஒரு காட்சியை தாங்கள் பார்த்து இருப்பீர்கள். பிரிட்டிஷ் அரசை எதிர்த்து வ.உ.சிதம்பரம்பிள்ளை கப்பல் விடும் முயற்சியை முறியடிக்க, பிரிட்டிஷ் கப்பலில் மக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என பிரிட்டிஷ் அறிவிப்பு ஒன்றை வெளியிடும். மக்கள் எதையும் யோசிக்காமல்…
Read more

வெள்ளாளர்கள் அனைவரும் அரச வர்ணம் அதாவது ???

ஆறை நாட்டு “செம்ப குலம் / செம்பன் குலம்”⚔🗡🤴 யார் இவர்கள் 🤔 இவர்கள் ஒற்றை சங்கு பால வெள்ளாளரில் இருக்கும் ஒரு குலம். 👑 இவர்கள் வீர தீர செயல்களை சொல்லி மாலாது. 📣🔈📢 ராஜராஜ சோழனின் வடநாட்டு படையெடுப்புகளில் இவர்களின் பங்களிப்பு அளப்பறியது. 🤼‍♂🤺🤺 சோழ பேரரசு தென்னிந்தியா முழுவதும் ஒரு குடைக்கு கீழ் கொண்டுவந்ததில் இவர்களுக்கு முக்கிய…
Read more

இந்தியாவில் யாராலையும் செய்ய முடியாத யாரையும் எதிர்பார்க்காமல் நமது இனத்தின் வள்ளல் ஐயா வ உ சி அவர்கள் செய்த மிகப்பெரிய சாதனை

1 நமது தாய் திரு நாட்டிற்கு பாரத தேசத்திற்க்கு சுதந்திரம் கிடைக்க நமது இனத்தின் வளித்தோற்றத்தில் உதித்த வள்ளல்கள் ஏராளமானோர் பட்டியல் போட்டால் இடம் பத்தாது ஒரு சிலர் உங்கள் பார்வைக்கு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க உண்மையாகவே காந்திதான் காரணமா? உன்மைதான். ஆனாலும் அப்படி காந்தி காரணம் என்றால் , இன்று காமன் வெல்த் நாடுகள்…
Read more

“பசும்பொன் தேவர் திருமகனார் தேசியத்தலைவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை பற்றி கண்ணகி நாளிதழில் எழுதியவை”

1 “பசும்பொன் தேவர் திருமகனார் தேசியத்தலைவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை  பற்றி கண்ணகி நாளிதழில் எழுதியவை” *பரிசுத்த வள்ளல் தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை* ஸ்ரீ வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் 1872 வருடம் பிறந்தவர்கள். அவர்கள் ஆங்கிலம் பயின்று சட்ட நிபுணத்துவம் பெற்று சரளமாய் வாதிக்கும் திறமையுடைய வக்கீலாய் 1906 வருடம் வாக்கில் வந்து சேர்ந்தார். அன்னார் 23-ம் வயதில் இல்லறம் ஏற்றார்….
Read more

பால வெள்ளாளர்கள் யார் இவர்கள் ? இனி எவன் கேட்டாலும் கூறு நாங்கள் வெள்ளாளர்கள் தான் சோழர்கள் என்று.

1 பால வெள்ளாளர்கள் யார் இவர்கள் ? படத்தில் இருக்கும் பாடலின் பொருள்: சோழ நள்ளாறு என்னும் ஆறு பாயும் அழகான பூமியில் ஐராவதம் என்னும் படித்துறையும், ஐந்து இதழ்களை கொண்ட வில்வ மரங்கள் நிறைந்த வனமான செம்பியன் காணி அதாவது செம்பிய நல்லூரில் இருக்கும் அவினாசி லிங்கர்க்கு கொங்கு நாட்டிற்கு புதியதாக வந்திருக்கும் பைதலை…
Read more

செக்கிழுத்த செம்மல் ஐயா வஉசி மணிமண்டபத்திற்கு இந்த நிலைமையா ?

செக்கிழுத்த செம்மல் ஐயா வஉசி மணிமண்டபத்திற்கு இந்த நிலைமையா என ஆதங்கமாக உள்ளது. நம்மிடம் தான் ஆட்சியோ அதிகாரம் இல்லாததால் நம்மை யாரும் கண்டுகொள்ளாமல் இருகிறார்களோ?  போஸ்டர் ஆக்கிரமிப்பு . பொலிவிழந்து வரும்  வஉசி மணிமண்டபம். மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு நெல்லையில் மணிமண்டபம் அமைத்து அவரை…
Read more

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் வெள்ளாள ராஜாக்களில் ஆட்சி

1 பிரிட்டிஸ் காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு முத்தரையர்களால் கொடுக்கப்பட்ட மனு இவர்களே   பூர்வத்தில் வெள்ளாள ராஜாக்களில் ஆட்சி நடந்ததாக சொல்லுகிறார்கள். சோழர்களின் சமகாலத்தில் வாழ்ந்த நச்சினார்கினியார் சோழ தேசத்தில் அரசு என உரிமை ஏய்திய வேளாளர்கள் என்கிறார். இந்த இருவர்களின் கூற்றுக்கு காலம் வேண்டுமானால் பல நூற்றாண்டுகள் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் உண்மை என்றுமே மாறாது…
Read more

ஆயிரத்து ஐந்நூற்றுவன் வாள் படை பிரிவு என்பது வெள்ளாளர்களை கொண்ட படை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்ற வணிக குழுவை பற்றி அதிகமாக சோழர் கால கல்வெட்டுகளில் காண முடியும். இவர்கள் பல கடல்களையும் கண்டங்களையும் கடந்து வணிகம் செய்தவர்கள் இவர்களை பற்றிய கல்வெட்டுகள் சீன மற்றும் சுமித்திரா போன்ற நாடுகளில் கிடைக்கின்றது. இந்த ஆயிரத்து ஐந்நூற்றுவன் குழுவுக்குரிய பாதுகாப்பை அரசங்காம்தான் செய்ய வேண்டும் அதற்கு ஏற்படும் செலவுகளை…
Read more

வெள்ளாள இன சொந்தங்களுக்கு வணக்கம் அனைவரும் படிக்கவும்

41 வெள்ளாள இன சொந்தங்களுக்கு வணக்கம் 1.நம் இனத்தில் பல பேரவை இ௫ந்து நாம் இனத்தில் முன்னேற்றத்துக்கு வழி இல்லை அப்படி ஒ௫வர் பொ௫ளாதரத்தில் முன்னேற்றத்தில் இ௫ந்தால் நம் இனத்தை கண்டு கொள்ளுவது இல்லை. 2.நம் இனத்தில் உள்ள இளைஞர் அமைப்பு வேற வேற இ௫ந்தாலும் நான் வேற பேரவை நீ வேற பேரவை என்று…
Read more