Tag Archive: VOC AYYA
வஉசி கரும்புறா விளையாட்டு மன்றம் நடத்தும் மாநில அளவிலான தொடர் கபாடி போட்டி
வஉசி கரும்புறா விளையாட்டு மன்றம் நடத்தும் மாநில அளவிலான தொடர் கபாடி திருவிழாவை காண வரும் கபாடி ரசிகர்களையும் விளையாட்டு வீரர்களையும் வஉசி கரும்புறா விளையாட்டு மன்றம் சார்பாக அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வீரத்துடன் வா நண்பா தமிழனின் அடையாளம் காக்க இந்த கபாடி போட்டிக்கு கண்டிப்பாக பதிவு செய்யப்பட்ட அணிகள் மட்டுமே விளையாட முடியும்…
Read more
“பசும்பொன் தேவர் திருமகனார் தேசியத்தலைவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை பற்றி கண்ணகி நாளிதழில் எழுதியவை”
1 “பசும்பொன் தேவர் திருமகனார் தேசியத்தலைவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை பற்றி கண்ணகி நாளிதழில் எழுதியவை” *பரிசுத்த வள்ளல் தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை* ஸ்ரீ வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் 1872 வருடம் பிறந்தவர்கள். அவர்கள் ஆங்கிலம் பயின்று சட்ட நிபுணத்துவம் பெற்று சரளமாய் வாதிக்கும் திறமையுடைய வக்கீலாய் 1906 வருடம் வாக்கில் வந்து சேர்ந்தார். அன்னார் 23-ம் வயதில் இல்லறம் ஏற்றார்….
Read more
பால வெள்ளாளர்கள் யார் இவர்கள் ? இனி எவன் கேட்டாலும் கூறு நாங்கள் வெள்ளாளர்கள் தான் சோழர்கள் என்று.
1 பால வெள்ளாளர்கள் யார் இவர்கள் ? படத்தில் இருக்கும் பாடலின் பொருள்: சோழ நள்ளாறு என்னும் ஆறு பாயும் அழகான பூமியில் ஐராவதம் என்னும் படித்துறையும், ஐந்து இதழ்களை கொண்ட வில்வ மரங்கள் நிறைந்த வனமான செம்பியன் காணி அதாவது செம்பிய நல்லூரில் இருக்கும் அவினாசி லிங்கர்க்கு கொங்கு நாட்டிற்கு புதியதாக வந்திருக்கும் பைதலை…
Read more
செக்கிழுத்த செம்மல் ஐயா வஉசி மணிமண்டபத்திற்கு இந்த நிலைமையா ?
செக்கிழுத்த செம்மல் ஐயா வஉசி மணிமண்டபத்திற்கு இந்த நிலைமையா என ஆதங்கமாக உள்ளது. நம்மிடம் தான் ஆட்சியோ அதிகாரம் இல்லாததால் நம்மை யாரும் கண்டுகொள்ளாமல் இருகிறார்களோ? போஸ்டர் ஆக்கிரமிப்பு . பொலிவிழந்து வரும் வஉசி மணிமண்டபம். மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு நெல்லையில் மணிமண்டபம் அமைத்து அவரை…
Read more
2018 ஆம் ஆண்டு காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி
2018 ஆம் ஆண்டிற்கான தினசரி நாட்காட்டிகளை தேனி மாவட்ட மகளிரணிக்கு மகளிரணி பொறுப்பாளர் பேச்சியம்மாள் அவர்கள் வழங்கியபோது அவர்களுடன் பொறுப்பாளர் குமார் இதை போன்று நம் அனைத்து ஊர்களில் நம் உறவுகளுக்கு நம் சகோதிரிகளுக்கு நம் இனத்தை பற்றி சொல்ல வேண்டும் அப்போது தான் நம் இனத்தையும் நம் குலத்தையும் காக்க வேண்டும்
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் வெள்ளாள ராஜாக்களில் ஆட்சி
1 பிரிட்டிஸ் காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு முத்தரையர்களால் கொடுக்கப்பட்ட மனு இவர்களே பூர்வத்தில் வெள்ளாள ராஜாக்களில் ஆட்சி நடந்ததாக சொல்லுகிறார்கள். சோழர்களின் சமகாலத்தில் வாழ்ந்த நச்சினார்கினியார் சோழ தேசத்தில் அரசு என உரிமை ஏய்திய வேளாளர்கள் என்கிறார். இந்த இருவர்களின் கூற்றுக்கு காலம் வேண்டுமானால் பல நூற்றாண்டுகள் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் உண்மை என்றுமே மாறாது…
Read more
சோழனை வெளிப்படையாக வெள்ளாளன் என்று கூறும் கல்வெட்டுகள்
வரலாறு மிக முக்கியம் நம்பியூர் கல்வெட்டு ஒன்றில் “வெள்ளாளன் சோழரில் தேவன் ராச ரசான்” என்ற வரிகள் இடம்பெறும் இது மட்டுமா, கடத்தூர் கல்வெட்டில் “வெள்ளாளன் நம்பி கரியானான அபிமான சோழன்” என்று வெளிபடையாகவே வந்துவிடுகிறது. இந்த அபிமான சோழனை சில கல்வெட்டுகளில் “ராஜ ராஜ அபிமான சோழன்” என்று…
Read more
இன்று(18-12-2017) அகவைத்திருநாள் காணும் பாரதி கண்ட புதுமைப்பெண் என் அன்புச்சகோதரி தமிழ்மகள் ஆர்த்தி பிள்ளை எம்பெருமான் ஈசனின் அருளோடும் அய்யா வஉசி யின் ஆசியோடும் வளங்கள் பல பெற்று மகிழ்ச்சிகரமாய் வாழ்க பலநூறு ஆண்டு என அன்புடன் வாழ்த்துகிறோம்
இன்று(18-12-2017) அகவைத்திருநாள் காணும் பாரதி கண்ட புதுமைப்பெண் என் அன்புச்சகோதரி தமிழ்மகள் ஆர்த்தி பிள்ளை எம்பெருமான் ஈசனின் அருளோடும் அய்யா வஉசி யின் ஆசியோடும் வளங்கள் பல பெற்று மகிழ்ச்சிகரமாய் வாழ்க பலநூறு ஆண்டு என அன்புடன் வாழ்த்துகிறோம் இவரை போன்று அனைத்து வீர தமிழச்சி வெள்ளாளச்சிகளும் களபணியாற்ற வேண்டும்
இதுவும் யாரையும் நோக்கிய பதிவல்ல…! “பிள்ளை”- இன வெள்ளாளச்சிகளுக்கு வேண்டுகோள் வைக்கும் அதேவேளையில்…
நாம் நம் கடமையில் இருந்து பின்வாங்குவதை மொத்தமாக மறைக்கிறோம். மொத்தமாக பெண்மீது பழிசுமத்துகிறோம், அல்லது வேண்டுகோள் வைக்கிறோம் அது தவறு. நாமும் திருந்திடவேண்டும். உழைத்து போட்டால் மட்டும்போதுமா…? தன்தந்தையிடமும் குடும்பத்தை காக்கும் ஆண்மகனிடம் கேளுங்கள். சம்பாதிக்கத்துடிக்கும் கைகள் தன் வைரத்தை காக்க நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏனோ..? பொதுவாக தந்தையோ அண்ணனோ அதிகம் பாசம்வைப்பது பெண்குழந்தைகளின் மேல்தான்…
Read more

