TODAY VOC NEWS

Today VOC news

வேளாளர், பிள்ளைமார் சமூகத்தினர் மீது தாக்குதல் தலைவர்கள் எங்கே?

– தனியரசு கட்சியினர் நேரில் ஆறுதல், நடவடிக்கை எடுக்க கோரிக்கை… _____________ சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வலையமாதேவியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெள்ளாளர் பிள்ளை, வெள்ளாள கவுண்டர், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த இனமான உறவுகளை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத்தலைவர் மானமிகு தனியரசு அவர்களின்…
Read more

வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் பிறந்தநாள் விழா புகைப்படங்கள்

ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமத்துவ மக்கள் கட்சி சார்பாக ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் மணமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏

ஊடகவியலாளர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் வணக்கம் ::

ஊடகவியலாளர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் வணக்கம் :: வரும் செப்டம்பர் 5 தேதி சுதந்திர போராட்ட தியாகியும் கப்பலோட்டிய தமிழருமான ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த நாள் தமிழகம் முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது, தமிழகம் முழுக்க நடைபெறும் வ.உ.சி பிறந்த நாள் விழா பற்றி இடங்களை அந்த மாவட்ட வாரியாக உள்ள ஊடகவியலாளர்களுக்கு தகவல்…
Read more

வ.உ.சி கரும்புறா ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய மாநில அளவிளான மாபெரும் கபாடி போட்டி

இன்று ஆங்கிலேயரை எதிர்த்து ஆழ்கடல்மேடையில் கப்பலோட்டிய தமிழர் தியாகத்தின் உருவம் செக்கிழுத்த தெய்வம் ஐயா வ.உ.சி அவர்களின் 147வது அகவைத்திருவிழாவை முன்னிட்டு செப்டம்பர் 01,02 ஆகிய இருதினங்களில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் NG.புதூரில் வ.உ.சி கரும்புறா ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய மாநில அளவிளான மாபெரும் கபாடி போட்டியில் தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவையின் சார்பில்…
Read more

வஉசி பிறந்த நாள் வெள்ளாள சங்க அறிவிப்பு

*சைவ வெள்ளாள சங்க அறிவிப்பு* மாநில தலைவர் சைவத்திரு.புளியறை ராஜா அவர்களின் அறிவுறுத்தல் உத்தரவின் பேரில் தமிழகம் முழுக்க உள்ள *சைவ வெள்ளாளர்* கூறபடுவது என்னவென்றால் செப்டம்பர் 5 சுதந்திர போராட்ட தியாகி ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாளை வெகுசிறப்பாக கொண்டாட அனைத்து கிளை சங்கங்களும் நாகரீகமான முறையில் வ.உ.சி பிறந்த நாளுக்கு…
Read more

‘கலைவாணர்’ என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை சைவ வெள்ளாளர் வரலாறு

தமிழ் திரைப்படத்துறையில் ‘கலைவாணர்’ என அழைக்கப்பட்ட என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே என். எஸ்….
Read more

திருவாரூர் சோழிய வெள்ளாளர் கோட்டை

அனைவருக்கும் வணக்கம் :: திருவாரூர் சட்டமன்ற இடைதேர்தலில் சோழிய வெள்ளாளருக்கே பெரிய கட்சிகள் சீட் வழங்க வேண்டும், வேட்பாளராக அறிவிக்க வேண்டும் கட்சி பாகுபாடு இல்லாமல் ஒன்று இணைவார்களா வெள்ளாளர்கள் !!! திருவாரூர் சோழிய வெள்ளாளர் கோட்டை என் சாதிக்காரன் அதிகமாக உள்ள தொகுதி என் சாதிக்காரனுக்கே எந்த கட்சி என்றாலும் சோழிய வெள்ளாளர்கே சீட்…
Read more

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை தமிழ்அறிஞர்

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை(அக்டோபர் 19,1988 – ஆகஸ்ட் 24,1972) நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை அவர்கள் சிறந்த தமிழ் அறிஞர்,சிறந்த கவிஞரும் ஆவர்.இவர் தேசியத்தையும் காந்தியந்தையும் போற்றி பல கவிதைகளை படைத்தது உள்ளார். இவரும் நம் இன கடவுள் வஉசி மானசிக குருவாக ஏற்று அவரை போன்றே முதலில் பால கங்காதர திலகர் போண்றவர்களின் தீவிரதவதாத்தல் ஈர்க்கப்பட்டு…
Read more