Tag Archive: நடுநாடு

தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் தொடர் பதிவு 4 :

தொண்டை மண்டல  வெள்ளாள முதலியார்கள் : (வடஆற்காடு, தென்ஆற்காடு) :   தொடர் பதிவு : 4    தொண்டை மண்டலத்தில் கடலூர்  மாவட்டத்தில் உள்ள *திருவாமூர்* எனும் ஊரில் *சைவ வெள்ளாளர்*  குலத்தில்  புகழனார் – மாதினியார் தம்பதியருக்கு இரண்டாவது  குழந்தையாக பிறந்தார் அப்பர் என அழைக்கப்படும் *திருநாவுக்கரசு* நாயனார்,     திருநாவுக்கரசர்…
Read more

பாணர், கம்பர் சாதியினர் என்பவர்கள் யார்? இவர்களுக்கும் வெள்ளாளர்களுக்கும் என்ன தொடர்பு?

வெள்ளாளர் அல்லாதோரை வெள்ளாளரிடம் இருந்து கழையெடுப்போம் :   தொடர் பதிவு : 1  பாணர் சாதியும், கம்பர் சாதியும் வெள்ளாளர் கிடையாது,    கம்பர், பாணர் என்ற இரு சாதிகள் தமிழ்நாட்டில் இருப்பதை அறிந்துயிருப்பீர்கள், இந்த இரு சாதிகளும் வெள்ளாளர்களுக்கு குற்றவேல் (சேவை) பணிபுரியும் சாதிகள் 18 ல் உள்ளவைகள் ஆகும்,    …
Read more

அகமுடையார் அரண் அமைப்பின் பால முருகன் மற்றும் விஜயகுமாருக்கு சில கேள்விகள் ?

 ஏன்ய்யா #அகமுடையார்அரண்  அமைப்பு வைத்து நடத்தும் #பாலமுருகா மற்றும் #விஜயகுமாரா?      உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறோம் அதற்கு பதில் சொல்ல முடிந்தால் அந்த பதில்களை உங்களுடைய அகமுடையார் அரண் முகநூல் பக்கத்திலே  பதிவிடுங்கள் நாங்களும் பார்த்து கொள்கிறோம்!!!!   1.பாலமுருகன் மற்றும் விஜயக்குமார் நீங்க இருவரும் துளுவ வெள்ளாளரா? அகமுடையாரா? உண்மையை சொல்லனும்!!…
Read more