Tag Archive: பிரபாகரன் சாதி

பண்டாரங்கள் (எ) யோகிஸ்வரர் (எ) புலவமார் என்போர்கள் யார்?

*பண்டாரம் (யோகிஸ்வரர்) என்போர் வெள்ளாளர் கிடையாது*   வெள்ளாளர்கள் தெளிவாக இருங்கள்!!!  சில மூதேவிகள் இந்த *பண்டாரங்களை வெள்ளாளர் என்று சொல்லி திரிகிறது முட்டா கூட்டம்!!!*   பண்டாரம் என்பதும் பட்டம் தான் சாதி கிடையாது, *யோகிஸ்வரர் என்பதே சாதி பெயர்!!!*   இந்த யோகிஸ்வர பண்டாரங்களில் நமக்கு தெரிந்து மூன்று பிரிவுகள் உள்ளன!!!!  …
Read more

நேர் கொண்ட பார்வை – தமிழரின் கலாச்சார சீரழிவை நியாயப்படுத்தும் திரைப்படம்!!! அஜித் முதல்முறையாக பெரும் தவறு இழைத்துவிட்டார்!!!!

அப்பழுக்கற்றவர் என அனைத்து தரப்பு மக்களாலும் புகழப்பட்ட  நடிகர் அஜித், நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தனது இமேஜை  கீழ்தரமாக குறைத்து கொண்டு விட்டார் நேர்கொண்ட பார்வை –   நம்முடன் இன்னொருவர் சம்பந்தப்படுத்தப்படும் எந்த விஷயத்திலும் அதில் அவரை ஈடுபடுத்த அவரது ஒப்புதல் தேவை என்கிற அடிப்படை தனி மனித சுதந்திரக் கோட்பாட்டை பாலியல்…
Read more

மனைவி மந்திரம்!!! மனைவி என்ற பதத்திற்கு தமிழில் வேறு என்ன வார்த்தைகள் உள்ளன!!! சிறிய தகவல்!!!

தமிழில் #மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாவன…… துணைவி கடகி கண்ணாட்டி கற்பாள் காந்தை வீட்டுக்காரி கிருகம் கிழத்தி குடும்பினி பெருமாட்டி பாரியாள் பொருளாள் இல்லத்தரசி மனையுறுமகள் வதுகை வாழ்க்கை வேட்டாள் விருந்தனை உவ்வி சானி சீமாட்டி சூரியை சையோகை தம்பிராட்டி தம்மேய் தலைமகள் தாட்டி தாரம் மனைவி நாச்சி பரவை பெண்டு இல்லாள்…
Read more

தமிழரில் குலம் காக்க குலத்தெய்வ வழிபாடு அவசியம் என்பதை விளக்கும் கட்டுரை!!!! ₹

1). குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.   2). குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்ககூடாது. 3). குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு.   4). சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை. 4). குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு.   5). குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை….
Read more

கூட்டுக்குடும்ப முறையை பாதுகாப்பது தமிழரின் தலையாய கடமையாகும்!!!

கூட்டுக்குடும்பம் பற்றிய ஓர் சிறு கவிதை!!!!! எங்கள் குடும்பம். ========= குடும்பம் என்பது ஒருகோவில்-கூட்டுக் குடும்ப மிருத்தல் பெருங்கோவில்.   அடுப்பில் அம்மா சமைத்திடுவார்-அவர் இடுப்பில் என்னைத் தூக்கிடுவார்.   அப்பா கழுத்தில் நானிருப்பேன்-அவர் எப்போ வருவார் காத்திருப்பேன்.   இப்போ வேலைகள் முடிந்தவுடன்- அவர் என்னைத் தூக்கி மகிழ்வாரே! அய்யா கொஞ்சும் பாசமதில்- நான் …
Read more

கொங்கு பகுதி வெள்ளாள / வேளாளர்கள் தொடர் கட்டுரை 3

*கொங்க வெள்ளாள கவுண்டர்களின் குல கோத்திரங்கள்:*   *குலம் – என்றால் ஜாதி* எனப் பொருள் படும். கொங்க வேளாள கவுண்டர்கள் –> கங்கை குலத்தவர் ஆவர். *வேளாளர்கள் அனைவரும் கங்கை குலத்தவர்கள்* ஆவர். நமது செப்புப் பட்டயங்கள், கவிச்சக்ரவர்த்தி கம்பர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து மற்றும் இலக்கியங்கள் அனைத்தும் நம்மை *’கங்கை குலம்’* என்றே…
Read more