Tag Archive: சிவாச்சாரியார்

வடபால் முனிவன் யார்? சிவபெருமானா? அகத்தியரா? வசிஸ்ட்டரா? வேளிர்களை தென்திசை அழைத்து வந்தது யார்? வடபான் முனிவன் சிவப்பெருமான் ஆவர்

இதுகாறும் கபிலர் கூறும் ‘வடபான் முனிவன்’ (புறநானூறு 201) யார் என்பதற்கான குறிப்புகள் பல கிடைத்தாலும் அனுமானங்களே நிறைந்திருந்தன. வடக்கிருந்து வேளிரை அழைத்து வந்த அகத்தியரா? (மூவேந்தர் முதற்கொண்டு அழைத்து வந்து தென்னாட்டில் நாடமைத்து தமிழ் மொழி வளர்த்த வரலாறு) வடமீன் என்னும் அருந்ததியை இல்லாளாகக் கொண்ட வசிஷ்டரா? (வடக்கில் நீர்த் தடாகத்தில் அக்கினி வம்சத்தை…
Read more

தலீத் அரசியலை தோலூரிக்கும் மலையாள திரைப்படம்

இது ஒரு மலையாள திரைப்படம். நயாட்டு. கேரளாவில் தலீத் அரசியலின் கோர முகத்தை தோலுரித்து காட்டுகிறது இந்த திரைப்படம். தலீத்களின் ஓட்டு வங்கிக்காக செய்யாத குற்றத்திற்காக பழிவாங்கப்படும் மூன்று காவலர்களை பற்றிய படம் இது.இந்த மூன்று காவலர்களில் மணியன் என்பவரும் தலீத் தான். ஆனால் தேர்தல் ஓட்டுக்களை பெற இந்த ஜனநாயக அரசியல் கட்சிகள் எதை…
Read more

மூவேந்தர் கால சமூகத்தில் வெள்ளாளர், பள்ளர், பறையர், சாணார், மறவர்களின் நிலை என்ன?

வெள்ளாளர்களுக்கு வயக்காட்டில் பிறந்த திடீர் ஆண்ட பரம்பரை வரலாறு. வலங்கை இடங்கை புராணம் என்ன சொல்லுதுனா..😁😁 பள்ளன் வீட்டுக்குள்ள பறையனுக நுழைய கூடாதாம்.ஆனால் பள்ளனுக தாராளமாக நுழையலாமாம்.வீட்டுக்குள்ள புகுந்து என்ன பண்ணுவானுக.😁😁 பயிர்தொழில் வேலை எல்லாம் பள்ளர்களுக்கு மட்டும் தான் உரிமை உள்ளதாம் பறையர்களுக்கு கிடையாதாம்.வயல்ல வேலை இல்லைனா என்ன சாவு வூட்டுல நிறைய வேலை…
Read more

வீரக்கொடி வெள்ளாளர்களின் கோத்திரப்பெயர்கள் :

வீரக்கொடி வெள்ளாளர்களின் கோத்திரப்பெயர்கள் : வீரக்கொடி வெள்ளாளர் கோத்திரம் :   1.செம்பியன் 2.செம்பியன் சேனா 3.செம்பியன் சேனாபதி 4.மூலப்பவுடையார் 5.இளையான் குடையார் 6.பேரறமுடையார் 7.அடக்க முடையார் 8.நல்லூர்ருடையார் 9.பூண்டியூருடையார் 10.வல்லபர் 11. உய்யக்கொண்டார் 12.பேரரையன் இன்னும் பல………   வீரக்கொடி வெள்ளாளர்கள் பற்றி வேற ஏதேனும் தகவல்கள் இருப்பின் தெரியப்படுத்த வேண்டிய தொடர்பு எண்…
Read more