Tag Archive: TTV DINAKARAN VOCAYYA

களமிறங்கிய வெள்ளாளர்கள் மாண்பு காக்க திணறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இன்று வேளாளர் இனத்தின் பெயரை காக்க கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வேளாளர் இயக்கங்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது #தமிழ்நாடுவஉசிஇளைஞர்பேரவை #மாநிலகொங்குவேளாளக்கவுண்டர்கள் பேரவை #முன்றுமந்தை84ஊர்சோழியவேளாளர்நலசங்கம் #வெள்ளாளர்முன்னேற்றகழகம் #தேசியத்தலைவர்வஉசிபேரவை மற்றும் நம் இன #இளம்புலிகளும் தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவையின் சார்பில் அனைத்து மாவட்ட. ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு தலைமைச் செயலர் அவர்களுக்கும் பதிவு…
Read more

வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்

3 உறவுகளுக்கு வணக்கம் நான் உங்கள் நாகவீரபாண்டியன் மிக முக்கிய செய்தி வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்களுக்கு மிகப்பெரிய கடைசி வாய்ப்பு :: என்னவென்றால் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அவர்கள் 18/09/2018 அன்று தான் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியாளர் (கலெக்டர்), அனைத்து தாலுகா வட்டாசியர் (தாசில்தார்) அவர்களுக்கு சுற்றறிகை அனுப்பிகிறார், அதன்படி தேவேந்திர…
Read more

வெள்ளாளன் சிறப்பே சிறப்பு

வெள்ளாளன் சிறப்பே சிறப்பு : வேளாளன், மந்திரியும் ஆவான் வழிக்கும் துணை ஆவான் அந்த அரசே அரசு என்று அவ்வையார் சோழ அரசனுக்கு நல்ல அரசு வேளாளன் துணையாகத்தான் நடக்கும் என்றார். “ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு ” என்கிறது குறள். “நல்லவர் எல்லாரும் ஆனாநாளையும் வல் உழவு…
Read more

மள்ளர்கள் யார்? அவர்கள் உண்மையில் வேளாண்மை செய்தார்களா?

வன்புல குறிஞ்சி_முல்லை #வேட்டுவர், மருதம் ஆதி #காராளர்_வேளாளர், மென்புலம்_நெய்தல் #மீன்_வேட்டுவர்_பரதவர் வரலாறை ஒருங்கே திருடும் வந்தேரி பட்டேல்_குர்மி_பள்ளர் ஈன இனமே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு… பதிவு_இப்படம் முல்லையில் மள்ளர் என இளமை கருத்தில் வீரர் பொருளில் பாடும் பாடல்.. (போன பதிவு)👇👇👇 இனி முல்லையயில் அகநானூறு முல்லை 144 பாடல் மள்ளர் காண்போம்,👇👇👇 பாடல்; 1 ””வருதும்”” என்ற நாளும் பொய்த்தன;…
Read more

கராத்தே உலக சாம்பியன் 8 வயது வெள்ளாள சிறுவன்

கராத்தே உலக சாம்பியன் 8 வயது வெள்ளாள சிறுவன் வெள்ளாளர்கள் மனமுவந்து உதவ வேண்டுகிறோம் :: ஜமீன் பல்லாவரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மு. சித்தேஷ் ஹரிஹரன் நமது வெள்ளாளரில் பாரம்பரியமான சைவ வெள்ளாளர் குல பிரிவை சார்ந்தவர், தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு கராத்தே போட்டிகளில் பங்கு பெற்று பல்வேறு பதக்கங்களை…
Read more

மருதநாயகம்பிள்ளையின் மறைக்கப்பட்ட வரலாற்று பக்கம்

வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது. மருதநாயகம்பிள்ளை-ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! இப்படி பல பட்டங்களை சூட்டி மகிழலாம் என்றாலும் கட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை மறந்து விட்டார்கள்,அடியோடு மறைத்தும்விட்டார்கள்.பள்ளிப் பாடப் புத்தகத்தில் கூட அவரது…
Read more

வெள்ளாளர் ஒழுக்கமாக வாழ்ந்தவர்கள் தான், அதற்காக அடிமையாக அல்ல

வெள்ளாளர் மாபெரும் நிலவுடமையாளர்கள் என்பதை ஆங்கில அரசின் கீழ் தமிழகம் இருந்த போது ஆங்கில அரசு தமிழக வரைபடத்தில் எந்த எந்த இடங்களில் வெள்ளாளர்கள் நிலவுடமையாளர்கள் என்பதை குறிப்பிட்டு காட்டியுள்ளனர் அதனை கீழே உள்ள வரைபடத்தில் காண்க. வெள்ளாள பிள்ளை + வெள்ளாள கவுண்டர் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 10 பெரும் இடங்களில் வெள்ளாளர்கள் பெரும்…
Read more

கோவில்பட்டி சைவ வெள்ளாளர் சார்பாக அய்யா வஉசி சிலை திறப்பு

வணக்கம், வருகின்ற 30.09.2018 அன்று கோவில்பட்டி சைவ வெள்ளாளர் சார்பாக அய்யா வஉசி சிலை சைவ வெள்ளாளர் மண்டபத்தில் நிறுவ உள்ளனர்

வெள்ளாளர் யார்? பள்ளர்கள் யார்? ஒற்றுமை இல்லையா?

4 மதிப்புடையீர்! கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளர், மூப்பன், பண்ணாடி, காலாடி, தேவேந்திர குலத்தான், மண்ணாடி, வாதிரியன் போன்ற சமூகங்களை இணைத்து “தேவேந்திர குல வேளாளர்” என்று அறிவிக்கும்படி, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் மற்றும் இன்னும் சில பள்ளர் அமைப்புகளும் அரசாங்கத்திடம் பல்வேறு வகையில் கோரிக்கை விடுத்தும், போராட்டம் செய்தும்…
Read more

வேளாளர், பிள்ளைமார் சமூகத்தினர் மீது தாக்குதல் தலைவர்கள் எங்கே?

– தனியரசு கட்சியினர் நேரில் ஆறுதல், நடவடிக்கை எடுக்க கோரிக்கை… _____________ சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வலையமாதேவியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெள்ளாளர் பிள்ளை, வெள்ளாள கவுண்டர், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த இனமான உறவுகளை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத்தலைவர் மானமிகு தனியரசு அவர்களின்…
Read more