Tag Archive: cidhambarampillai

உங்களுக்கு நேரம் போகவில்லையா பாஜக தலைவர்களுக்கு போன் அடிச்சு பேசுங்கள்

அனைவருக்கும் வணக்கம் : நேற்று மதுரையில் பள்ளர்களின் தேவேந்திர குல வேளாளர் வழங்கப்படும் என கூறினார் பாஜக முக்கிய தலைவர் பாரத பிரதமர் மோடி மோடிக்கு தமிழகத்தில் இருக்கும் பள்ளர் பிரச்சனை பத்தோடு பதின்னொன்று தான், தமிழக பாஜக தலைவர்கள் எவனோ தான் பள்ளர்களின் கோரிக்கை நிறைவேற்றபடும் என மோடிக்கு எழுதி கொடுத்து பேச வைத்துள்ளான்,…
Read more

கரிகாலசோழன் எங்கள் வேளாளர்க்குறியவர்

எக்காரணம் கொண்டும் வேளாளர் என்பது எம் உரிமை அந்த உரிமையை யாருக்கும் யாருக்காகவும் தாரைவார்க்க வேண்டாம் என்பதில் உறுதிகொள்வோம். ”வேளாளர் -வெள்ளாளர் ” ஒற்றுமை ஓங்குக கரிகாலன் எங்கள் வேளாளர்க்குறியவர் என்பதை மறவாதே என் இனமே வீறுகொண்டு எழு…!

களமிறங்கிய வெள்ளாளர்கள் மாண்பு காக்க திணறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இன்று வேளாளர் இனத்தின் பெயரை காக்க கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வேளாளர் இயக்கங்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது #தமிழ்நாடுவஉசிஇளைஞர்பேரவை #மாநிலகொங்குவேளாளக்கவுண்டர்கள் பேரவை #முன்றுமந்தை84ஊர்சோழியவேளாளர்நலசங்கம் #வெள்ளாளர்முன்னேற்றகழகம் #தேசியத்தலைவர்வஉசிபேரவை மற்றும் நம் இன #இளம்புலிகளும் தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவையின் சார்பில் அனைத்து மாவட்ட. ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு தலைமைச் செயலர் அவர்களுக்கும் பதிவு…
Read more

வெள்ளாளன் சிறப்பே சிறப்பு

வெள்ளாளன் சிறப்பே சிறப்பு : வேளாளன், மந்திரியும் ஆவான் வழிக்கும் துணை ஆவான் அந்த அரசே அரசு என்று அவ்வையார் சோழ அரசனுக்கு நல்ல அரசு வேளாளன் துணையாகத்தான் நடக்கும் என்றார். “ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு ” என்கிறது குறள். “நல்லவர் எல்லாரும் ஆனாநாளையும் வல் உழவு…
Read more

கராத்தே உலக சாம்பியன் 8 வயது வெள்ளாள சிறுவன்

கராத்தே உலக சாம்பியன் 8 வயது வெள்ளாள சிறுவன் வெள்ளாளர்கள் மனமுவந்து உதவ வேண்டுகிறோம் :: ஜமீன் பல்லாவரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மு. சித்தேஷ் ஹரிஹரன் நமது வெள்ளாளரில் பாரம்பரியமான சைவ வெள்ளாளர் குல பிரிவை சார்ந்தவர், தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு கராத்தே போட்டிகளில் பங்கு பெற்று பல்வேறு பதக்கங்களை…
Read more

வெள்ளாளர்களின் அடுத்த அதிரடி திட்டம் அடுத்த கட்ட நகர்வு

திருச்சியை தொடர்ந்து அடுத்த கட்ட முடிவு திருவாரூர் இடை தேர்தல் மற்றும் அணைத்து மாவட்ட தலைநகர் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் நடக்க வேண்டும் என் வாழ்க்கையில் முதல் முறையாக எந்த கொடியும் பறக்க வில்லை , இயக்கம் பெயரை சொல்லவில்லை, தனி நபர் விளம்பரம் இல்லை,யாரையும் அழைக்கவில்லை.. இது தானா சேர்ந்த கூட்டம்…இது உண்மையான…
Read more

மருதநாயகம்பிள்ளையின் மறைக்கப்பட்ட வரலாற்று பக்கம்

வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது. மருதநாயகம்பிள்ளை-ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! இப்படி பல பட்டங்களை சூட்டி மகிழலாம் என்றாலும் கட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை மறந்து விட்டார்கள்,அடியோடு மறைத்தும்விட்டார்கள்.பள்ளிப் பாடப் புத்தகத்தில் கூட அவரது…
Read more

வெள்ளாளர் ஒழுக்கமாக வாழ்ந்தவர்கள் தான், அதற்காக அடிமையாக அல்ல

வெள்ளாளர் மாபெரும் நிலவுடமையாளர்கள் என்பதை ஆங்கில அரசின் கீழ் தமிழகம் இருந்த போது ஆங்கில அரசு தமிழக வரைபடத்தில் எந்த எந்த இடங்களில் வெள்ளாளர்கள் நிலவுடமையாளர்கள் என்பதை குறிப்பிட்டு காட்டியுள்ளனர் அதனை கீழே உள்ள வரைபடத்தில் காண்க. வெள்ளாள பிள்ளை + வெள்ளாள கவுண்டர் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 10 பெரும் இடங்களில் வெள்ளாளர்கள் பெரும்…
Read more

கோவில்பட்டி சைவ வெள்ளாளர் சார்பாக அய்யா வஉசி சிலை திறப்பு

வணக்கம், வருகின்ற 30.09.2018 அன்று கோவில்பட்டி சைவ வெள்ளாளர் சார்பாக அய்யா வஉசி சிலை சைவ வெள்ளாளர் மண்டபத்தில் நிறுவ உள்ளனர்