Tag Archive: Saiva gurukal

சென்னையில் குடியேறும் வெள்ளாளர்கள் கவனத்திற்கு : சென்னை மாப்பிள்ளை தான் வேணுமா? சென்னை மாப்பிள்ளைக்கு நீச்சல் தெரியுமா?

சென்னையில் குடியேறும் வெள்ளாளர்கள் கவனத்திற்கு :  சென்னை பற்றி நான் ஏற்கனவே சொன்னேன், சென்னை வந்து மழை வெள்ளம்,பூகம்பம்,புயல்,சூறாவளி,சுனாமி எதையும் கொஞ்சம் கூட தாங்காது! சென்னையில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை தான் வேணும் என்று சொல்வோர் சென்னையில் குடியேறும் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று சொல்வோர் சென்னையில் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து வீடு கட்டுவோர்,Flat…
Read more

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள்,பதவிகள்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் : பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்! பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு…
Read more

அம்மன் கோவில்களில் ஸ்மார்த்த பிராமணர்கள் (ஐயர்) செய்த அட்டூழியங்கள்

கட்டுக் கதைகளால் களவாடப்படும் சிவன் கோவில்கள் தமிழ்நாட்டில் 1965க்குப் பிறகு வந்த ஆண்டுகள் ரொம்பவும் கொடூரமானவை. அந்தக் காலகட்டத்தில் பொருளாதார கஷ்டமோ வேலையில்லாத் திண்டாட்டமோ அதிகம். இதில் அதிகம் பாதிப்படைந்தது கிராமக் கோவில்களில் இருந்த அர்ச்சகர்கள். அப்போது கிராமக் கோவில்களுக்கு இன்றுபோல் பெரிய அளவில் வெளியூர்களில் இருந்து வரமாட்டார்கள். விளைச்சலும் குறைந்திருந்ததால் கோவில் நிர்வாகங்களை நடத்துவதே…
Read more