Tag Archive: VOC AYYA

தேவேந்திர குல வன்னியர் என்ற ராமதாஸ் உங்களுக்கு வேளாளரின் சில கேள்விகள்?

வேளாள சமூகத்தின் துரோகியே கொங்கு வேளாள சமூகத்தில் பிறந்த பாமக மாநில துணை தலைவர் பொங்களுர் மணிகண்டா! கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி – நமது தமிழ் மொழி என்ற மூத்தோர் சொல் நெடுங்காலமாக புழகத்தில் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட தமிழினத்தின் ஆதி கால தொழில் வேளாண்மை என்பதை…
Read more

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர் பதிவு : 3

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் : தொடர் பதிவு : 3 தொண்டை மண்டலத்தில் பெரிய புராணம் எனப்படும் வேளாளர் புராணத்தை இயற்றிய கி.பி 12 ஆம் நூற்றாண்டில் இரு சோழ மன்னர்களுக்கு முதலமைச்சராக பணியாற்றிய அருண்மொழிதேவர் என்னும் இயற்பெயர் கொண்ட சேக்கிழார் ஒரு தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் ஆவார், தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த 63…
Read more

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர்-2

2 தொண்டை மண்டல வெள்ளாளர்கள் : தொடர் பதிவு : 2 தொண்டை மண்டலம் என்பது தற்காலத்தில் வடஆற்காடு, தென்ஆற்காடு, ஆந்திராவின் தென்பகுதி (திருப்பதி வரை வேங்கடமலை) கர்நாடகவின் தென்கிழக்கு பகுதிகளை அடக்கியது இந்திய நாடு சுந்திரம் அடைவதற்கு முன்னர் வரை தொண்டை மண்டலம் என்று நாட்டில் தற்பொழுது அடங்கியுள்ள மாவட்டங்கள் *சென்னை, பாண்டிச்சேரி, வேலூர்,…
Read more

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் வரலாறு

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர் பதிவு : 1 கவனத்திற்கு : தொண்டை மண்டல வெள்ளாளர் யார் என்று கேட்டால் சோழமண்டலம், பாண்டிய மண்டலம், கொங்கு மண்டலம் என்பது போல தொண்டை மண்டலம் என்பது ஒரு நிலப்பரப்பு, இது தமிழகத்தில் வடக்கு பகுதியில் உள்ளது, கிழக்கில், தெற்கே சோழ மண்டலம், மேற்கே கொங்கு மண்டலம், வடக்கே…
Read more

பிள்ளை பட்டம் வே(வெள்)ளாளர் எப்படி வந்தது

1 இன்று நம் *கொங்கு நாடு இளைஞர்கள் பேரவை* தலைவர் மதிப்பிற்குரிய கார்வேந்தன் அவர்களுடன் நாகராசன் என்ற பள்ளர் சமூகத்தை சேர்ந்த ஒருத்தன் தொலைபேசியில் *_”நீங்க வேற சமூகம் பிள்ளை வேற சமூகம்”_* என்றும், *கவுண்டர் என்பது பள்ள குடும்பரில் இருந்து வந்ததெனவும்* பேசி நம் *வேளாளர் ஒற்றுமையை கெடுக்க முயற்சி செய்து பேசியுள்ளான்.* *_அறியாமையால்…
Read more

களமிறங்கிய வெள்ளாளர்கள் மாண்பு காக்க திணறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இன்று வேளாளர் இனத்தின் பெயரை காக்க கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வேளாளர் இயக்கங்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது #தமிழ்நாடுவஉசிஇளைஞர்பேரவை #மாநிலகொங்குவேளாளக்கவுண்டர்கள் பேரவை #முன்றுமந்தை84ஊர்சோழியவேளாளர்நலசங்கம் #வெள்ளாளர்முன்னேற்றகழகம் #தேசியத்தலைவர்வஉசிபேரவை மற்றும் நம் இன #இளம்புலிகளும் தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவையின் சார்பில் அனைத்து மாவட்ட. ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு தலைமைச் செயலர் அவர்களுக்கும் பதிவு…
Read more

வெள்ளாளர் யார்? பள்ளர்கள் யார்? ஒற்றுமை இல்லையா?

4 மதிப்புடையீர்! கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளர், மூப்பன், பண்ணாடி, காலாடி, தேவேந்திர குலத்தான், மண்ணாடி, வாதிரியன் போன்ற சமூகங்களை இணைத்து “தேவேந்திர குல வேளாளர்” என்று அறிவிக்கும்படி, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் மற்றும் இன்னும் சில பள்ளர் அமைப்புகளும் அரசாங்கத்திடம் பல்வேறு வகையில் கோரிக்கை விடுத்தும், போராட்டம் செய்தும்…
Read more

வேளாளர், பிள்ளைமார் சமூகத்தினர் மீது தாக்குதல் தலைவர்கள் எங்கே?

– தனியரசு கட்சியினர் நேரில் ஆறுதல், நடவடிக்கை எடுக்க கோரிக்கை… _____________ சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வலையமாதேவியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெள்ளாளர் பிள்ளை, வெள்ளாள கவுண்டர், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த இனமான உறவுகளை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத்தலைவர் மானமிகு தனியரசு அவர்களின்…
Read more

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை தமிழ்அறிஞர்

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை(அக்டோபர் 19,1988 – ஆகஸ்ட் 24,1972) நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை அவர்கள் சிறந்த தமிழ் அறிஞர்,சிறந்த கவிஞரும் ஆவர்.இவர் தேசியத்தையும் காந்தியந்தையும் போற்றி பல கவிதைகளை படைத்தது உள்ளார். இவரும் நம் இன கடவுள் வஉசி மானசிக குருவாக ஏற்று அவரை போன்றே முதலில் பால கங்காதர திலகர் போண்றவர்களின் தீவிரதவதாத்தல் ஈர்க்கப்பட்டு…
Read more

வேளாளர் எனும் பெயரை வேறு யாரும் பயன்படுத்த கூடாது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

வேளாளர் எனும் பெயரை வேறு யாரும் பயன்படுத்த கூடாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம்… மனு அளித்த நம்மின காவல் தெய்வங்கள்… தமிழ்நாடு வஉசி பேரவை அய்யா முருகேசன்பிள்ளை… ஆடிட்டர் முருகேசன்பிள்ளை(உத்தப்புரம்)… முசுகுந்த இளவல் பட்டுகோட்டை அண்ணாத்துரை அவர்கள்… திருச்சி சோழிய வெள்ளாளர் சங்கம்… அய்யா கே.வி.சுகுமாறன்… மற்றும் பலர் நிகழ்வை ஏற்படுத்தி வழிமுறைப்படுத்திய தமிழ்நாடு…
Read more